diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0149.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0149.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0149.json.gz.jsonl" @@ -0,0 +1,825 @@ +{"url": "http://book.ponniyinselvan.in/part-1/chapter-20.html", "date_download": "2019-02-17T07:49:05Z", "digest": "sha1:SOA6GJ6EYA6ILYUW7J5YI3JVQVLEBQQE", "length": 61303, "nlines": 357, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 20 - \"முதற் பகைவன்!\" · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - கா��ிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nதக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.\n இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது வெட்டுடா அதை\n உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரப்படுத்தி வையுங்கள். நம் பகைவர்களைப் பூண்டோடு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள் ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள் ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள் மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன” என்றான் ரவிதாஸன் என்பவன்.\nஅவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே மெள்ள மெள்ள அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து திருமலையப்பன் ஒரு பெரிய மருதமரத்தின் சமீபத்தை அடைந்தான். நூறு வயதான அந்த மரத்தின் பெரிய வேர்கள் நாலாபுறத்திலும் ஓடியிருந்தன. ஓர் ஆணிவேருக்கும் இன்னோர் ஆணிவேருக்கும் மத்தியில் தரையிலும் இடைவௌியிருந்தது; மரத்தின் அடிப்பக்கத்திலும் நல்ல குழிவு இருந்தது. அத்தகைய குழிவு ஒன்றில் மரத்தோடு மரமாகச் சாய்ந்து கொண்டு ஆழ்வார்க்கடியான் நின்றான்.\n“தஞ்சாவூர் இராஜ்யத்தின் பொக்கிஷம் இருக்கும் வரையில் நமக்கு வேண்டிய பொருளுக்குக் குறைவு இல்லை. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய நெஞ்சுத் துணிவு வேண்டும். காரியம் முடிகிற வரையில் வெளியில் தெரியாதபடி இரகசியத்தைப் பேணும் சக்தி வேண்டும் நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்குப் போக வேண்டும் இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால், இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான் நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்குப் போக வேண்டும் இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒ��ு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால், இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான் அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள் உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்\n” என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன.\n“யார் போகிறது என்பதை அடுத்த முறை பாண்டிய நாட்டில் கூடித் தீர்மானிக்கலாம் அதுவரைக்கும் இங்கே செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன அதுவரைக்கும் இங்கே செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன\n“ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது” என்று ஒருவன் கேட்டான்.\n“கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம் நெடுகிலும் பகைவர்கள்; ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால் சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரியும்\n“எனக்குத் தெரியும்”, “எனக்கும் தெரியும்” என்ற குரல்கள் எழுந்தன.\n“முதலில், இலங்கை மன்னன் மகிந்தனைக் கண்டு பேசிவிட்டுப் பிறகு காரியத்தில் இறங்க வேண்டும்.ஆகையால் ஈழத்துக்குப் போகிறவர்களில் ஒருவருக்காவது சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆ நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா\n” என்று ஆழ்வார்க்கடியானுக்கு மிக்க சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.\nஅடியான் மேலும் மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டான். அடாடா இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது புதிதாக இரண்டு பேர் அக்கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஆழ்வார்க்கடியான் தன் முகத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே மரத்துக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். புதிதாக வந்தவர்கள் இருவரும் கொள்ளிட��் கரையில் அரசமரத்தடியில் சந்தித்துப் பேசியவர்கள்தான் என்று தெரிந்து கொண்டான்.\nபுது மனிதர்களைக் கண்டதும் ரவிதாஸன், “வாருங்கள் வாருங்கள் ஒருவேளை ஏதாவது உங்களுக்கு ஆபத்து வந்து விட்டதோ, வராமலே இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன்; எங்கிருந்து எந்த வழியாக வந்தீர்கள்\n“கொள்ளிடக் கரையோடு வந்தோம், வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது” என்றான் சோமன் சாம்பவன்.\n“புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்ன காரியத்தைச் சாதித்துவிட முடியும்” என்றான் அந்தக் கூட்டத்துக்கு முன்னமே வந்திருந்தவர்களில் ஒருவன்.\n சிங்கம், புலியைக் காட்டிலும் நரி பொல்லாதது ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள் அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங்கூட்டமாக வருகின்றன; ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள் அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங்கூட்டமாக வருகின்றன; ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா\n“அந்த நரிக்குலத்தை அடியோடு அழிப்போம் பூண்டோடு நாசம் செய்வோம்” என்று ஆங்காரத்துடன் கூவினான் சோமன் சாம்பவன்.\n“இதோ அதற்கு வேண்டிய உபகரணங்கள்” என்று ரவிதாஸன் பொன் நாணயங்களின் குவியலைச் சுட்டிக் காட்டினான்.\nசோமன் சாம்பவன் நாணயங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, “ஆ ஒரு பக்கம் புலி\n“சோழனுடைய பொன்; பழுவேட்டரையனுடைய முத்திரை. நான் சொன்னது சொன்னபடி நிறைவேற்றிவிட்டேன். உங்களுடைய செய்தி என்ன நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே\n“ஆம்; கொண்டு வந்திருக்கிறார்; கேளுங்கள் அவரே சொல்லுவார்\nஇடும்பன்காரி சொல்லத் தொடங்கினான்; “தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில் பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்து வருகிறேன். அதனுடைய பலன் நேற்றிரவுதான் சித்தித்தது. நேற்று சம்புவரையர் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. பெரிய பழுவேட்டரையர், வணங்காமுடிமுனையரையர், மழபாடி மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்குச் சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு உடல்நலம் சரியாயில்லையென்றும் அதிக நாள் உயிரோடிருக்க மாட்டாரென்றும் பழுவேட்டரையர் தெரிவித்தார். எல்லாருமாகச் சேர்ந்து அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டியவர் ஆதித்த கரிகாலர் அல்ல, மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத்தேவர் இதற்குச் சம்மதிப்பாரா என்று சிலர் கேட்டார்கள். ‘அவர் வாயினாலேயே அதற்கு மறுமொழி கூறச் செய்கிறேன்’ என்று சொல்லிப் பழுவேட்டரையர் மூடு பல்லக்கின் திரையைத் திறந்தார். அதற்குள்ளிருந்து மதுராந்தகத் தேவர் வெளி வந்தார் பட்டம் கட்டிக் கொள்ளத் தமக்குச் சம்மதம் என்று அவர் தெரிவித்தார்…”\n“இப்படி பெண் வேஷம் போடும் பராக்கிரமசாலிக்கு முடி சூட்டப் போகிறார்களாம் நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியேதான் நடந்து வருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியேதான் நடந்து வருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா இடும்பன்காரி மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர். ஆனால் இதெல்லாம் எப்படித் தெரிந்து கொண்டீர் இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்த்தது இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்த்தது” என்று கேட்டான் ரவிதாஸன்.\n“நடு ராத்திர���யில் அவர்கள் சபை கூடியபோது வேறு யாரும் அருகில் வராதபடி பார்த்துக் கொள்ள என்னைக் காவலுக்கு அமர்த்தியிருந்தார்கள். காவல் புரிந்து கொண்டே என் காதுகளையும் கண்களையும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.”\n“அப்படி உபயோகப்படுத்தியதில் வேறு ஏதாவது தெரிந்ததா\n“தெரிந்தது, அந்த நள்ளிரவுக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் இன்னொரு வேற்று மனிதன் கோட்டை மதில் சுவர் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான்\n“முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்…”\n அவனை நீர் என்ன செய்தீர் சம்புவரையரிடம் பிடித்துக் கொடுக்கவில்லையா\n“இல்லை. ஒருவேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்து விட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்.”\n“பெரிய பிசகு செய்து விட்டீர்; அவன் நம்மவன் அல்ல. கட்டையாய்க் குட்டையாய் இருப்பான்; சண்டைக்காரன் பெயர் திருமலையப்பன்; ‘ஆழ்வார்க்கடியான்’ என்று சொல்லிக் கொள்வான்.”\n“அவனேதான். நான் செய்த பிசகை இன்று மத்தியானம் நானே உணர்ந்து கொண்டேன்; அவன் நம் ஆள் அல்லவென்று தெரிந்தது.”\n“நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். அவனுக்கும் பழுவேட்டரையர் கூட்டத்துக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென்று தெரிந்தது. அவன் அங்கேயே மூலையில் படுத்து, நிம்மதியாகத் தூங்கினான். இன்று காலையில் சின்ன எஜமானர் தம் சினேகிதனைக் கொண்டு விடக் கொள்ளிடக்கரை வரையில் வந்தார். அவர் வரப்போவதை அறிந்து அவர் முன்னால் அடிக்கடி நான் போய் நின்றேன்; என்னையும் வரச் சொன்னார். அவர் கொள்ளிடத்தின் வடகரையோடு திரும்பிவிட்டார். என்னைத் தென் கரைக்கு வந்து அவ்வாலிபனுக்கு ஒரு குதிரை சம்பாதித்துக் கொடுத்து விட்டுத் திரும்பும்படி சென்னார். அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதனால்தான் சந்தேகத்துக்கு இடமின்றி இங்கே வர முடிந்தது.\n அந்த வீர வைஷ்ணவனைப் பற்றி எவ்விதம் தெரிந்து கொண்டீர்\n“கொள்ளிடத்தில் படகு புறப்படும் சமயத்துக்கு அந்த வீர வைஷ்ணவன் வந்து படகில் ஏறிக் கொண்டான். அவன் கந்தன்மாறனின் சிநேகிதனோடு பேசிய சில காரமான வார்த்தைகளிலிருந்து எனக்குச் சிறிது சந்தேகம் உதித்தது, அவனும் நம்மைச் சேர்ந்தவனோ என்று. மேலும் கொள்���ிடத்தின் தென்கரையில் அவன் எனக்காக காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்…”\n“நீர் செய்தது பெரும் பிசகு முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே இதைக் கேளுங்கள்; நம்முடைய காரியம் காஞ்சீபுரத்தில் இருக்கிறது இதைக் கேளுங்கள்; நம்முடைய காரியம் காஞ்சீபுரத்தில் இருக்கிறது இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன்தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக்கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கைகளில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்று விடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்று விடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள் இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன்தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக்கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கைகளில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்று விடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்று விடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள் துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான் துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான்\n நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொல்வதற்கு அவன் பெரிய கைகாரனாயிருக்க வேண்டும் அப்படிப்பட்டவன் யார்\n அவன் பயங்கர ஆற்றல் படைத்த ஒற்றன்\n“எனக்கே அது வெகு காலம் சந்தேகமாகத்தானிருந்தது. சுந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்த கரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன்; இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்.”\n சிவபக்தியில் மூழ்கி, ஆலயத் திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பியன் தேவிக்கு ஒற்றன் எதற்கு\n“அதெல்லாம் பொய், இந்த முன் குடுமிக்காரனின் வீர வைஷ்ணவம் எப்படி வெளி வேஷமோ, அப்படித்தான் அந்த முதிய ராணியின் சிவபக்தியும். பெற்ற பிள்ளைக்கே பெரும் சத்துருவாயிருக்கும் பிசாசு அல்லவா அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான் அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான்\n அந்த முன் குடுமி வைஷ்ணவனைப் போல் இன்னும் யாராவது உண்டோ\n“குடந்தையில் ஒரு சோதிடன் இருக்கிறான். அவன் பேரிலும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. வருகிறவர் போகிறவர்களுக்கு ஜோசியம் சொல்லுவது போல் சொல்லி வாயைப் பிடுங்கிப் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறான். அவனிடம் நீங்கள் யாரும் போகவே கூடாது; போனால் எப்படியும் நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்.”\n“அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள்\n“இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். ஆனால் ஜோசியனைப் பற்றி அவ்வளவு கவலை எனக்குக் கிடையாது. அவனால் பெரிய தீங்கு எதுவும் நேர்ந்து விடாது. வைஷ்ணவன் விஷயத்திலேதான் எனக்குப் பயம் அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும் அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும்\nஇதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது; உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. போதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்குத் தும்மல் வந்தது. எவ்வளவோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்து அடைத்துக் கொண்டு ‘நச்’சென்று தும்மினான். அந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது; காட்டு மரங்களின் மர்மர சத்தமும் நின்று போயிருந்தது. ஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் சத்தம் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்த சதிகாரர்களுக்குச் சிறிது கேட்டு விட்டது.\n“அந்த மருத மரத்துக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. சுளுந்தைக் கொண்டு போய் என்னவென்று பார்” என்றான் ரவிதாஸன்.\nசுளுந்து பிடித்தவன் மரத்தை நாடி வந்தான். அவன் அருகில் வர வர, வெளிச்சம் அதிகமாகி வந்தது. ஆச்சு இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப் போகிறது. அப்புறம் என்ன நடக்கும் இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப் போகிறது. அப்புறம் என்ன நடக்கும் தப்பிப் பிழைத்த��ல் புனர் ஜன்மந்தான்\nதிருமலையப்பனின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. தப்புவதற்கு வழியுண்டா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்; வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான்; அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்ற மரக் கிளையில் ஒரு ராட்சத வௌவால் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்து கொண்டிருந்தது உடனே ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கைகளை உயர நீட்டி அந்த வௌவாலைப் பிடித்துக் கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டான். சுளுந்துக்காரன் மரத்தைத் தாண்டி வந்ததும், வௌவாலை அவன் முகத்தின் மீது எறிந்தான். சுளுந்து கீழே விழுந்து வெளிச்சம் மங்கியது.\nவௌவாலின் இறக்கையால் முகத்தில் அடிபட்டவன், “ஏ ஏ” என்று உளறினான். பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. ஆழ்வார்க்கடியானும் ஓட்டம் பிடித்தான்; அடுத்தக் கணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து மறைந்தான். பலர் சேர்ந்து, “என்ன என்ன என்று கூச்சலிட்டார்கள். சுளுந்து ஏந்திய ஆள் வௌவால் தன்னைத் தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48033/", "date_download": "2019-02-17T07:32:05Z", "digest": "sha1:FGIVUDNMILDJDL4OYCWCGHVWUH23IZLH", "length": 10239, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கீதா குமாரசிங்க பதவி வகிக்க தகுதியற்றவர் – உச்ச நீதிமன்றம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீதா குமாரசிங்க பதவி வகிக்க தகுதியற்றவர் – உச்ச நீதிமன்றம்\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என சற்று முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட காரணத்தினால் கீதா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என அறிவித்துள்ளது.\nகீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமை வகிக்க முடியாது என ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.\nஇந்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமாரசிங்க, உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்களினால் விசாரணைக்கு எடுத்துக்கொ��்ளப்பட்டிருந்தது. மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றமும் கீதா பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளித்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் வழக்கு தொடர்பில் நாளை தீர்ப்பு\nபாலியல் குற்றச்சாட்டு – பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் பதவி விலகினார்..\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது – பொதுபல சேனா\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் ���ொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B9%E0%AF%86/", "date_download": "2019-02-17T07:24:03Z", "digest": "sha1:NFKEYGDRG2VNH6JODOLWO3CDFJSCVTZI", "length": 8008, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » உலகச்செய்திகள் » சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.\nஇந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.\nPrevious: விமான விபத்து- சலாவுடன் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்\nNext: தோவாளை இரட்டை கொலை: அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/bbc-tamil-news/is-a-vegan-diet-healthy-118091000037_1.html", "date_download": "2019-02-17T07:57:24Z", "digest": "sha1:HECIQ5E74BTSC3DHAWSU2GT2USVULV3T", "length": 15842, "nlines": 117, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா?", "raw_content": "\nவீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (16:38 IST)\nகடந்த சில வருடங்களாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வீகனிசம் எனப்படும் விலங்குகளிருந்து பெறப்படும் உணவுகள் மற்றும் மாமிசங்களை அறவே சாப்பிடாமல் இருக்கும் உணவுமுறையை கொண்டவர்களான வீகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஉடல்நலன், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை மீதான ஈடுபாட்டின் காரணமாக இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள், பால் பொருட்களையும் தாங்கள் உண்பதில்லை என்று வீகன்கள் கூறுகின்றனர்.\nசாதாரண உணவுமுறையை மேற்கொள்ளபவர்களுக்கு இந்த மாற்றம் எவ்வளவு கடினமாக இருக்கும் இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nபிபிசியின் 'ட்ரஸ்ட் மீ ஐ ஆம் ஏ டாக்டர்' தொடரின் சமீபத்திய பதிப்பில், மருத்துவர் கில்ஸ் இயோ என்பவர், வீகனிசத்தை ஒரு மாதத��திற்கு கடைபிடித்து, அதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு முடிவு செய்தார்.\nவிலங்குகளோடு தொடர்பில்லாத பொருட்கள் என்று அறியப்படுபடும் உணவுகளுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதை அவர் வெகு விரைவிலேயே கண்டறிந்தார்.\nமுட்டைகள், பாலாடைக்கட்டி போன்றவற்றிற்கு வீகன்கள் மறுப்புத் தெரிவிப்பதாக கூறினாலும், மயோனைசே (முட்டை கலந்தது), பாஸ்தா (இதுவும் முட்டை கலந்துதான்) மற்றும் மதுவகைகள் (சில வகை மதுபானங்களை தயாரிக்கும்போது அதில் மீன்களின் எலும்புகள் அல்லது மற்ற விலங்குகளின் புரதங்களை கலக்கின்றனர்) ஆகியவற்றை தங்களது உணவுகளில் கொண்டுள்ளனர்.\nவீகன்கள் தவறுதலாக விலங்குகளோடு தொடர்புடைய உணவுகளை தவிர்ப்பது எவ்வளவு சவாலானதோ, தங்களது உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களை தவறாமல் எடுத்துக்கொள்வதும் சவால் நிறைந்ததாகவே உள்ளது.\nநீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான வைட்டமின் டி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் உள்ளது.வீகனிசத்தின் வரைமுறையின்படி இதுபோன்ற சத்துக்களை பெறவேண்டுமென்றால், செறிவூட்டப்பட்ட உணவுகள், சோயா பால், அரிசி பால், ஆரஞ்சு பழச்சாறு மற்றும் தானிய வகைகளை சார்ந்திருக்க வேண்டும்.\nமாற்றாக வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்வதை கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம்.\nநீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அயோடினை இழக்க நேரிடும். எனவே, பாலை தவிர்த்து அயோடின் அதிகமுள்ள பாதாம் பால் போன்றவற்றை நீங்கள் பருக வேண்டியிருக்கும். கடற்பாசிகளில் அயோடின் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், அதை பெறுவதற்கு நீங்கள் மாத்திரை வடிவில் அதை உட்கொள்ள வேண்டியிருக்கும்.\nவைட்டமின் பி12-ஐ பெறுவதும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனெனில், இது விதைகள், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளில் கிடைப்பதில்லை. எனவே, வீகன்கள் செறிவூட்டப்பட்ட உணவுகள், தானியங்கள் அல்லது மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nவீகனிசத்தை கடைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு உதவுகிறதா\nசைவத்தை கடைபிடிப்பவர்கள் மற்றும் வீகனிசத்தை கடைபிடிப்பவர்களை அடிப்படையாக கொண்டு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று வீகனிசத்துக்கு ஆதரவாக பதிலளிக்கிறது.\nசைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ பின்பற்றுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களும், புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ கடைபிடிப்பதென்பது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதே தவிர நீண்டகாலம் வாழ்வதற்கான வழியாக கருதப்படவில்லை.\nசரி, மருத்துவர் இயோ ஒரு மாதத்திற்கு வீகனிசத்தை கடைபிடித்த பிறகு அவருக்கு என்ன ஆனது தெரியுமா 30 நாட்களில் அவரது உடல் எடை நான்கு கிலோ குறைந்ததோடு மட்டுமல்லாமல், அவரது உடல் கொழுப்பின் அளவும் 12 சதவீதம் வரை குறைந்தது.\nநீங்கள் வீகனிசத்தை தொடர்ந்து கடைபிடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டபோது, \"நான் மிகவும் அசந்துவிட்டேன் இருந்தபோதிலும் முழுவதும் வீகனாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. ஒரு மாதத்தில் ஒருசில நாட்களுக்கு இதை கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்\" என்று அவர் கூறுகிறார்.\n\"கடந்த ஒரு மாத வீகன் வாழ்க்கையில் முட்டைகளை மிகவும் தவறவிட்டேன். ஆனால், இதை துவங்குவதற்கு முன்பு இறைச்சிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று எண்ணினேன்\" என்று இயோ மேலும் கூறுகிறார்.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nஇதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா....\nஅஜீரணக்கோளாறு சரியாக சில இயற்கை வைத்தியங்கள்....\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nஇயற்கையான முறையில் கண் கருவளையத்தை போக்க சில அழகு குறிப்புகள்...\nஅந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: பெண்களுக்கு மட்டுமே\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஎல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள்தான் காரணம்–தாக்குதல் நடத்திய அமகதின் தந்தை பேட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-17T08:57:11Z", "digest": "sha1:TKEMCCYKSDRUJODC7Q7XFHI2MXRW7CUG", "length": 11384, "nlines": 140, "source_domain": "moviewingz.com", "title": "தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம் - Moviewingz", "raw_content": "\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த…\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nஇலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியவாறு இளம் தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விரைவுபடுத்தல் தளமேடையான Gamata Technology என்ற செயற்திட்டமொன்று தொழிநுட்பம் ஊடாக சமூகங்களை மேம்படுத்தும் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.\nகுறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தில் அண்மையில் வைபவரீதியாக இடம்பெற்றது.\nஇலங்கையில் 19 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இளம் தொழில் முயற்சியாளர்கள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், புகழ்பெற்ற பிரபலங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஇலங்கையில் பல ஆண்டுகளாக தொழில்நுட்பவியல் பாவனை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே Gamata Tech எண்ணக்கரு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. போதிய அறிவின்மை மற்றும் வலுவூட்டலின்மை காரணமாக இளைஞர், யுவதிகளில் பெரும் பங்கினர் எவ்வாறு தொழில்நுட்பத்தை துஸ்பிரயோகம் செய்கின்றனர் என்பதை இவ்வாய்வு புலப்படுத்தியுள்ளது.\nமறுபுறத்தே, அரசாங்க அலுவலர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் மத்தியில் போதிய தொழில்நுட்ப அறிவின்மையும் அதன்மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆகையால் பெறப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, தமது பலங்களை மேம்படுவதற்கும், தமது புத்தாக்கச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் போதுமான தளமேடையைக் கொண்டிராத கிராமப்புறங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வளர்ச்சி வாய்ப்புக்களுக்கான வழிமுறைகளை இதன் ஸ்தாபகர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.\nI.C.A.Advertising புத்தாக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புறங்களில் தொழில்நுட்பரீதியான புரட்சிக்கு வலுவூட்டுகின்ற பல்வேறு புத்தாக்க மொபைல் செயலிகளும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇலங்கையின் கிராமப்புறங்களிலுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற பல்வேறு வாய்ப்புக்கள் தொடர்பான அறிவூட்டல் சார்ந்த பல்வேறு கலந்துரையாடல் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.\nஇலங்கையில் கிராமப்புற தொழில் முயற்சியாண்மை, தொழில்நுட்பத்தின் வலுவூட்டப்பட்ட சமுதாயத்தின் பொறுப்புணர்வு, இலங்கையில் தொழில் முயற்சியாண்மையின் தேவைக்கான காரணங்கள், சமூக தொழில் முயற்சியாண்மை மற்றும் கிராமப்புற தொழில் முயற்சியாண்மை சார்ந்த ஏனைய விடயங்களும் கலந்துரையாடலில் அடங்கியிருந்ததுடன், அவை தொடர்பான வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது.\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2019-02-17T08:27:12Z", "digest": "sha1:BZIUYAJEYLAKLSEVZE4TO7PW73ZAZ56B", "length": 7786, "nlines": 61, "source_domain": "tamilgadgets.com", "title": "டைம்லி - உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப் - Tamil Gadgets", "raw_content": "\nடைம்லி – உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப்\nஉங்களில் பெரும்பாலோனருக்கு timelyஆப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் இல் 2013 ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட ஆப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிசைன் மட்டுமா அது மட்டுமல்ல. அதன் செயல்பாடுகளும் மிக அருமை. இது ஒரு அலார்ம் ஆப். அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா\n1. உங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட போன் அல்லது டேப்லெட் இருந்தால் அனைத்திலும் அலாரம் அடிக்கும். ஒன்றில் ஸ்நூஸ் செய்தால் அனைத்திலும் ஸ்நூஸ் ஆகும். ஒன்றில் டிஸ்மிஸ் செய்தால் அனைத்திலும் டிஸ்மிஸ் ஆகிவிடும். ஒரு வேலை உங்கள் போன் இல் சார்ஜ் இறங்கிவிட்டால் அடுத்த போன் அல்லது டேப்ளேட் இல் அலாரம் அடிக்கும்.\n2. போன் ஐ கையில் எடுக்கும் போதே அலாரம் சத்தம் பாதியாக குறைந்து விடும்\n3. அலாரத்தை நிறுத்த பேட்டர்ன் லாக் அல்லது புதிர் போன்றவற்றை நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.\n4. மிக முக்கியமாய் பொதுவான அலாரம் ஆப் இல் ஸ்நூஸ் செய்து விட்டால் திரும்பவும் கேன்சல் செய்யும் வசதி இருக்காது. உதாரணத்திற்கு பத்து நிமிடம் ஸ்நூஸ் செய்து விட்டீர்கள். ஆனால் உங்களுக்கு விழிப்பு வந்து விட்டது. இப்போது ஸ்நூஸ் ஐ கேன்சல் செய்ய வேண்டுமென்றால் முடியாது. இந்த ஆப் இல் அந்த வசதியும் உண்டு.\n5.மற்றும் ஒரு முக்கிய வசதி ஸ்நூஸ் செய்வது மிக மிக மிக எளிது. போன் ஐ எடுத்து கவிழ்த்து போடுங்கள் அவ்வளவுதான். 🙂\n6. கடைசியாக decremental snooze. முதல் முறை snooze செய்ய 9 நிமிடம். இரண்டாம் முறை 6 நிமிடம் என குறைந்து கொண்டே வருவது சிறப்பு..\nகூகிள் இந்த ஆப் ஐ வாங்கி விட்டதால் இலவசமாய் தரவிறக்கிக் கொள்ளலாம்.\nPrevious: ஐபேட் இல் மைக்ரோசாப்ட் ஆபிஸ்\nNext: கூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/author/geetha/page/61/", "date_download": "2019-02-17T07:46:55Z", "digest": "sha1:EXBBHHGIZTVM3UMUZWNENJLJT2O25SMP", "length": 56081, "nlines": 466, "source_domain": "tamilnews.com", "title": "piraba K, Author at TAMIL NEWS - Page 61 of 68", "raw_content": "\nமகளை கர்ப்பிணியாக்கி குடும்பம் நடத்திய கொடூர தந்தை; குருநாகலில் சம்பவம்\nபாடசாலை மாணவியான 14 வயதுடைய தனது ஒரேயொரு மகளை ஐந்து மாதக் கர்ப்பிணியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். (Father sexually abused daughter) தனது மகளை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, பின்னர் வெகு நாட்களாக இரகசியமாக கணவன், மனைவி போன்று வாழ்ந்தும் வந்துள்ளார். இந்த கொடூரமான தந்தையை கைதுசெய்த ...\nஞானசார தேரரை விடுவிக்க வலியுறுத்தி ஹட்டனில் எதிர்ப்பு ஊர்வலம்\nகைதுசெய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, இன்று மதியம் 3 மணியளவில் ஹட்டனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (Protest rally Hatton emphasize release Gnanasara Thera) ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து ...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் புரோலிச் ஹொல்ட் (Jen Frolich Holte) இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். (Norwegian Foreign Minister meets Northern Chief Minister) ...\nகாட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் பலி\nநாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹிபிட்டிய ஆதாவல, மடவள உல்பத பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். (Three killed wild elephant attack) லிஹிபிட்டிய வனப்பகுதிக்கு அருகில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மடவள உல்பத பகுதியை சேர்ந்த சுமுது லக்மால் ...\n10 வருடம் இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய பொறியியலாளர் கைது\nஅக்குரஸ்ஸ பகுதியில் பத்து வருடங்களாக இளம் பெண்ணை கொடுமைப்படுத்தி, துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(10 year young woman abusive Engineer arrested) அக்குரஸ்ஸ பரதுவ பரகாஹேன பிரதேசத்தை சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் காலி அலுவலக பொறியிலாளரான 45 வயதான அசங்க விராஜ் ஏக்கநாயக்க ...\nபெண் குழந்தையை பெற்றெடுத்த சாதனை பிரதமர்\n84 84Sharesகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆண்டர்சன் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் ஜெசிந்தா என்பது குறிப்பிடத்தக்கது.New Zealand Prime Minister Delivered Baby நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார். தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நியூசிலாந்து நேரப்படி ...\nகொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்\n344 344Sharesகொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். (Lover died Colombo accident) கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியமையினால் பாரிய விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக ...\nபாடசாலை செல்ல மறுத்த மகளின் முகத்தில் எண்ணெய் கரண்டியால் சூடு வைத்த தாய்\n4 4Sharesதனது மகளுக்கு சூடு வைத்த தாய் ஒருவருக்கு கடும் வேலையுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அது 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (mother oil spoon face daughter refused school) அத்துடன் 1000 ரூபாய் அபராதமும் விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா ...\nஇரத்தம் உறைய வைக்கும் செயல் – மிருக வதை\n84 84Sharesடச்சு இறைச்சி கடைகள் எப்போதும் விலங்கு நலனைப் பற்றி கவலைப்படாது. சூடான நீர் கிடங்குகளில் பன்றிகளை மூழ்கடித்து உயிரிழக்கச் செய்து தோலுரிக்கின்றனர். இவ்வாறு பல கொடூரங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். டச்சு உணவு மற்றும் நுகர்வோர் உற்பத்தி பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு RTL Nieuws இந்த ...\n72 வயசில இவருக்கு இது தேவையா\nபரிஸில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் நூதன முறையில் கொள்ளையிட்ட ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 72 year old person’s innovative robbery பரிஸ் 11 ஆம், 12 ஆம், 13 மற்றும் 15 ஆம் வட்டாரங்களில் குறித்த 72 வயதுடைய முதியவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். ...\nஅக்கரைப்பற்றில் பதற்றம் ; தமிழர் – முஸ்லிம்களிடையே கைகலப்பு\nஅக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள தமிழர்கள் மத்தியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (Tension Akkaraipattu Tamil Muslim Clashes) ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் ...\nபாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்\n84 84Sharesயாஷிகாவின் குணங்கள் திறமைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரின் அம்மாவை அணுகிய போது பல தகவல்களை தெரிவித்துள்ளார்.(Yashika Anand Biography Data) பிறக்கும் போதே வித்தியாசமாக பிறந்தவராம் யாஷிகா. அதாவது சிரித்துக் கொண்டே பிறந்திருக்கிறார் இவர். அதனால் டாக்டர்கள் `She is an extraordinary child’ என கூறினார்களாம். ...\nயாழ். பெண் கொழும்பில் திட்டமிட்டு படுகொலை; பொலிஸார் அதிர்ச்சித் தகவல்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. (Planned assassination Jaffna woman Colombo) யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த பெண், கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வந்த நிலையில், கழுத்தில் ...\n“நான் முதல் தடவை உறவுகொள்ளும் போது அவள் கன்னித் தன்மையுடன் இல்லை”\n84 84Sharesகாலியில் அண்மையில் யுவதியொருவரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. Galle Murder Sandamali news update பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கியதாகக் கூறி, அவரது சடலத்தை சிலர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இச்சம்பவத்தின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல திடுக்கிடும் ...\nசிறுத்தைகளின் நடமாட்டம்; வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள்\nஹட்டன் டிக்கோயா வனராஜா கீழ��பிரிவு தோட்டப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது. (Leopard fear Plantation workers) தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் இந்தத் தோட்டத்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் ...\nபிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு\n84 84Sharesரயில்வே தொழிலாளர் சங்கம் CGT Chaminots தமது வேலைநிறுத்தங்கள் கோடைகாலத்திலும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபட்ட ரயில்களை விட குறைவான ரயில்களே சேவையில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது. (French holidays affected train strike) வேலைநிறுத்தங்கள் ஜூலை மாதமும் தொடரும் என்று ...\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n84 84Sharesஒரு சுவிஸ் காண்டம் (ஆணுறை) உற்பத்தியாளர் வர்த்தக முத்திரை மீறல்கள் தொடர்பாக, பொழுதுபோக்கு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு CHF160,000 ஐ திரும்ப செலுத்த வேண்டும், என பெடரல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.(Swiss condoms shop loses legal battle condoms) “ஹாரி பாப்பர்” என்ற பிரான்டின் மூலம் விற்று பெறப்பட்ட ...\nஞானசார தேரரை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்\nசிறைச்சாலையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (hunger strike demanding release Gnanasara Thera) மகா சங்கத்தினர் கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். தற்போதைய ...\nஇலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்; அமெரிக்கா\nஇலங்கைக்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் உறுதியளித்துள்ளார். (US assures continued support Sri Lanka quitting UNHRC) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய ...\nகுதிரை பந்தயத்தில் இறந்த ஜெர்மனி இளவரசர்\nஇங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் ஓடிய குதிரைகளில் ஒன்று தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரச���் பலியானார்.(Prince Germany died England horse racing) 41 வயதான ஜெர்மன் நாட்டு இளவரசர் Georg-Constantin, இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்பவரை காதலித்து 2015 ம் ஆண்டு திருமணம் செய்து ...\nகட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள் மீட்பு\n84 84SharesSalon-de-Provence (Bouches-du-Rhone) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து ஆயுதங்களை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். பயங்கரவாத தடயங்களும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.(weapons recovered bed- searching Islamic peoples) வாடகைக்கு வீடு பெற்றுக்கொண்ட இஸ்லாமிய நபர்கள் தங்கியிருந்த அறை முற்றாக சோதனையிடப்பட்டுள்ளது. அங்கு சில இஸ்லாமிய புத்தகங்களும், ...\nபரிஸில், திடீரென ஏற்பட்ட தீ\n84 84Sharesநேற்று காலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில், தரித்து நின்றிருந்த சில கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. (cars burned Paris 12th region) இந்த சம்பவம் கார்-து-லியோன் நிலையத்துக்கு அருகே உள்ள rue Michel-Chasles வீதியில் இடம்பெற்றுள்ளது. அடுக்குமாடி வளாகத்துக்கு முன்பாக தரித்து நின்ற கார்களே இவ்வாறு தீப்பற்றி ...\nஅரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஊடகங்கள் தண்டிக்கப்படும் – ராஜித\nநாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். (Rajitha media punished acting against government) நேற்று ...\nஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொண்ட நவோதய மக்கள் முன்னணி\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நவோதய மக்கள் முன்னணி தொடர்ந்து சுதாகரனின் விடுதலைக்காக தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. (Navodaya People’s Front, accepted Ananda Sudhakaran’s two children) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...\nஇணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nகாணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. (List disappeared names) இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற ய��த்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச ...\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்\nவவுனியா செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(Mother, three children trying commit suicide) இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். இந்த ...\nவிடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய விமானப் படையினர் கைது\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தை தேடிய இலங்கை விமானப் படையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Air force arrested searching LTTE gold) குறித்த மூவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் ...\nசிசிரிவி கமராவை உடைத்தெறிந்து பணம் கொள்ளை; கொட்டகலையில் சம்பவம்\nகொட்டகலை ரொசிட்டா பிரதான நகரத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (CCTV broke camera Money robbery) குறித்த கொள்ளை சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சிசிரிவி கமராவின் பதிவு ...\nவவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே\nவவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர், ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதியற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. (fake doctor charged sexual abuse Vavuniya) அத்துடன், குறித்த நபர் வைத்தியசாலைகள் எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் இல்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை எனவும் ...\nஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் : 5 பேர் காயம்\nதென்மேற்கு ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Lightning impact Ontario 5 people injured) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மேற்கு ஒன்டாரியோவில் கடுமைய��ன புயல் எச்சரிக்கைகள் நேற்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், 3 முதியவர்கள் மற்றும் 2 ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஅலரி மாளிகையின் மர்ம இருட்டறை: முரட்டுக் குத்து வழங்கிய மஹிந்த\nபுத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது\nமஸ்கெலியாவிலுள்ள சிற்றுண்றி சாலையொன்றில் தீ விபத்து\nயாழ் பல்கலை பெண் விரிவுரையாளர் மீது காறித்துப்பிய ஆண் விரிவுரையாளர்\nவடக்கில் 25 ஆயிரம் கல்வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்\nவெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் நபர் கைது\nபுளுமெண்டல் குப்பை மேடு தீப்பற்றி எரிகின்றது\nமைத்திரிபாலவே சிங்கள குடியேற்றங்களை செய்தவர்\nகொள்ளையிட முற்பட்ட நபர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிப்பு\nஅத்துரு��ிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மீண்டும் பெண்\nஆணொருவரை நம்பி ஏமாற்றமடைந்த பெண்ணொருவரின் சோகக்கதை\nஇலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 187 படகுகளும் சேதமடைந்துள்ளது – இந்திய மீனவர்கள் கவலை\nதனியாக இருந்த மனைவிக்கு சமயலறையில் காத்திருந்த அதிர்ச்சி\nகருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை : நேரில் சந்தித்தார் ஸ்டாலின் (காணொளி)\nசகோதரி உட்பட 100பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் எடுத்த நபர்\nபாக்கிஸ்தான் அரசியல் மாற்றம் – கபில் தேவ், கவாஸ்கர், சித்து, அமீர்கான் தயார் – பரிசீலனையில் சார்க் தலைவர்கள்\nஇளம் பெண் தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த உறவினர்கள்\nகாதல் திருமணம் செய்த ஜோடிக்கு குடும்பத்தார் வழங்கிய கொடூரத் தண்டனை\nபிரியா வாரியரின் கண் அசைவால் பிரபலமான ஒரு அடார் லவ் நாயகிக்கு பாலியல் தொல்லை..\nசிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..\nலெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..\nநீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..\nஅடித்து தண்ணியில் தள்ளி ஜஸ்வர்யாவின் ஆட்டத்தை அடக்கிய சென்றாயன்..\nஜி.வி.பிரகாஷ் – அபர்ணதி ஜோடி சேரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு..\nசெக்ஸ் ஒன்றும் தீண்டதகாத விஷயமல்ல- அட இந்த நடிகையா இப்பிடி சொன்னார்\nநடிகையின் கற்பழிப்பு வீடியோவை வெளியிடுமாறு கேட்ட நடிகர் : அதிர்ச்சியில் கோர்ட்\nபச்சிளம் சிறுவர்களை தன் காம இச்சைக்காக வேட்டையாடிய பெண்ணை அடித்துக்கொன்ற கொடூரம்\n18 வருஷமா தன் முகத்துல அதைப் பண்ணி இப்போ அந்தப்பெண் இருக்கும் கோலத்தை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்\n“நீங்க பெண் தானே, கொஞ்சம் இங்க வந்தீங்கன்னா நான் இடிச்சுக் காட்டுறேன்\nவழக்கறிஞருக்கு நீதிபதியால் நேர்ந்த கொடூரம் ஆசை வார்த்தை கூறி அரங்கேறிய கேவலம்.\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் ���டல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமுக்கிய அடையாளத்தை இழந்த இந்திய அணி\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இறுதியாக இந்திய அணி ...\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரா\nஇந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nசற்று முன்பு நடிகர் தனுஷின் தம்பி மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nDhanush Fan Club Member died Tuticorin sterlite Protest ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நடிகர் தனுஷின் ...\nஅரச குடும்ப மருமகள் இன்ஸ்டாவில் இருந்து அழித்த அந்தரங்க புகைபடங்கள் எவை தெரியுமா \nகட்டுக்கடங்காமல் கவர்ச்சியை அள்ளி வீசிய நாகினி நாயகி\nஅபர்ணதியா இது வாயை பிளந்த ஆர்யா: ஆடிப்போன ரசிகர்கள்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின��டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/07/44.html", "date_download": "2019-02-17T09:05:17Z", "digest": "sha1:BXZA3W4F7JG7HH2VHWE2XYABC6BAUW4N", "length": 29372, "nlines": 133, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-44", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஇந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும்.\nஇந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் (வர்க்கம்) திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது. தமிழர்கள் பௌத்த, சமண கொள்கைகளை கடைபிடித்து ஒரு அறிவு சமுதாயமாக வளர தொடங்கினர்.\nஇந்து மத கொடூர விதிமுறைகளையும், மூட செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் இனவெறி பிடித்த பார்ப்பனர்கள், இந்து மன்னர்கள் துணைகொண்டு பல லட்ச பவுத்த, சமண தமிழர்களை உயிருடன் கழுவேற்றி கொன்றனர்.\nகழுவேற்றம் என்பது சிலுவையை விட கொடூரமான மரணதண்டனை முறையாகும்.\nகூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்கு முன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணெய் தடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுல் ஏற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.\nகழுவேற்றும் அளவுக்கு பௌத்த சமண தமிழர்கள் செய்தது என்ன..\nஇரண்டு நன்னெறி மார்க்கமும் இறைமறுப்பை கொள்கைகளாக கடைபிடித்து மனிதர்களை மனிதர்களாக வாழ வழி செய்தது.\nமனித பலி, விலங்கு பலி, சாதி வர்ண கோட்ப்பாட்டை தீவிரமாக எதிர்த்தது.\nதற்போது தமிழ், தமிழன் என்று கத்தி திரிவோர் தமிழ் வரலாறு, இலக்கிய இலக்கண வரலாறு தெரியாத முட்டாள்கள். தமிழ் இன மொழிக்கு உலக மத்தியில் மதிப்பு எப்படி வந்தது என்று தெரியாத மடையர்கள். இந்து மதத்தில் இருந்து கொண்டு தமிழ், நான் தமிழன் என்று கத்தினால் அவர்களை விட தமிழுக்கும் தமிழினத்துக்கும் துரோகி வேறு எவனும் இருக்கமுடியாது என்று நான் துணிந்து கூறுவேன்.\nஅந்த அறிவு தமிழர்காளன ஆதி திராவிட பௌத்த, சமண தமிழர்களே உலக பொதுமறையாம் திருக்குறளை தந்தார்கள்.\nதமிழ்மொழியில் பேரிலக்கியங்களையும் காப்பியங்களையும் இலக்கண நூல்களையும் இயற்றினார்கள்.\nஐம் பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி இவை மூன்றும் சமண சமய சார்புடையவை.\nமணிமேகலையும்,குணடல கேசியும் பௌத்த சமய நூல்கள்.\nஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமய காப்பியங்கள்.\nஎட்டுத் தொகை நூல்களான நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள். பத்துப்பாட்டுகளில் திருமுருகாற்றுப் படை தவிர மீதி ஒன்பது பாடல்களும் பௌத்த, சமண சமய நூல்கள் ஆகும்.\nபதிணென் கீழ்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை என்று 11 நூல்கள் அனைத்தும் சமணம்.\nஅதேபோல் பதிணென் மேற்கணக்கு நூல்கள் அனைத்தும் சமணம் தமிழ் இலக்கண நூல்களில் பழமையான தொல்காப்பியம் சமண நூல்.\nஇலக்கியங்களை தொகுக்க, நீக்க, பகுப்பாய்வு செய்ய பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் சமண சமய நூல்.\nநீதிநூல்களில் பெரும்பகுதி ஏலாதி, சிறுபஞ்சமூலம���, நாலடியார் பழமொழி நானூறு ஆகியவை சமண நூல்களாகும். சமண சமயத்தவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டுபோல வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை.\nதற்குரி தமிழர்களே இந்த இலக்கண, இலக்கண படைப்புகள் இல்லையென்றால் தமிழுக்கு ஏது மதிப்பு..\nஇந்து மதம் போன்ற ஒரு கொடூர தன்மையுள்ள மதத்தை வரலாற்றில் எங்கும் காணமுடியாது.\nஇந்து மதம் வர்ணாசிரம முறையில் வாழவேண்டும் என்கிறது - பௌத்த, சமணம் மனிதன் எந்தவொரு பாகுபாடின்றி அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் என்றது.\nஇந்துமதம் கல்வி பிராமினர்களுக்கே. மற்றவர் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது - அறிவு மார்க்கம் பௌத்த, சமண பள்ளிகள் அமைத்து அதில் அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இல்லையென்றால் இவ்வளவு சிறந்த இலக்கண, இலக்கணங்கள் படைக்கமுடியுமா நாலந்தாவும், காஞ்சி பல்கலைக்கழகம் பற்றி வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.\nமக்கள் அறிவுள்ள மக்களாக வாழவேண்டும் என்று போதித்த காரணத்தினாலும், தமிழ் மக்கள் பௌத்த சமண மார்க்கத்தை அதிகம் ஏற்றதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சைவ இந்து மதத்தால் பல லட்ச பௌத்த, சமண அறிவு தமிழர்களை கழுவேற்றும் நிகழ்வு மட்டுமின்றி கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் கொல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.\nஇந்து மதத்தை தழுவாத காரணத்தினால் இந்த கழுவேற்ற தண்டனை, இதர கொடுமைகள் அரங்கேற்றியது. இதற்கு அஞ்சி பல தமிழர்கள் இந்து மதம் மாறினார்கள்.\nஇந்த கழுவேற்ற தண்டனைகள் தமிழ் நாட்டு அனைத்து பகுதிகளிலும் பார்ப்பான வெறி கொண்ட சைவ இந்து மதத்தால் அறிவு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.\nசைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) சமணர்களைக் கழுவேற்றிய செய்தியை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது.\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.\nஇப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.\nக��ஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது. அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது\n'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே\n- தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.\nஇந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் இந்து மதம் பௌத்தம் மீது எந்தளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.\nபாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.\n- சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, page 18\nஅரசர் குலச்சிறையாரை நோக்கி, சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று கட்டளைக்கு சைவ பார்ப்பன அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் கழுவேற்றினர்.\n- ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, Page 18\nமன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.\n-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை, 1983, Page 28\nகழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமியத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.\nவிபூதி, கோமியம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற��றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.\n-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற்புராணம்,சென்னை,\nகழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'\n'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.\n- பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை, 1937, Page 1195.\nதிருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகங்கை, திருச்செந்தூர், காஞ்சிபுரம், கழுகுமலை போன்ற பகுதிகளில் பல்லாயிரம் கழுதூண்கள் நட்டு வைத்து கழுவேற்றுயதுடன் பௌத்த விகாரைகளும், சமண பள்ளிகளும் சைவ இந்து கோவில்களாக மாற்றப்பட்டன.\nஇந்த வரலாறு தெரிந்தும் ஒருவன் இந்து மதத்தில் இருந்து கொண்டு, தமிழ், நான் தமிழன் என்று கத்தினால் அவனைவிட தமிழுக்கும் தமிழினத்துக்கும் துரோகி வேறு யாவரும் இருக்கமுடியாது.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கொடூர இந்து மதம் , சமூகம் , நிகழ்வுகள் , வரலாறு\nஅரிய தகவல்கள் நன்றி நண்பரே.\n//இந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் (வர்க்கம்) திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது.//\nஇது ஒரு மத இந்து மத,எதிர்ப்பு கட்டுரையா\nஅறிவுகொண்ட தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, அறிவு கொண்ட மக்கள் மத்தியில் ஒரு போதும் எந்த ஒரு மார்க்கமும், எந்த ஒரு மதமும் வளர்த்திருக்க முடியாது. தற்போது வெள்ளை இன மக்களிடம் மதம் தனது செல்வாக்கை இழந்து கொண்டு செல்கிறது. அறிவுகொண்ட தமிழர்களோ கடவுளின் அருளுக்காக தமது சக்தியை செலவழித்து காத்து கொண்டிருக்கின்றனர்.\nஅது என்ன திராவிடர்களான அறிவு தமிழர்கள்தனக்கு என்று சொந்தமாக கிளாசிக்கல் பாஷையாக தமிழ் கொண்ட தமிழர் இனத்தை திராவிடர்களான அறிவு தமிழர்கள் என்று அவமதிப்பது ஏற்கதக்கதல்ல.\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\n// சம���கத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/pudina.php", "date_download": "2019-02-17T08:19:10Z", "digest": "sha1:FGKMA76KDZEPPATDCYQOLHVAVNQJ42I3", "length": 2419, "nlines": 12, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Cook | Veg | Pudina | Pulav", "raw_content": "\nபுதினா -\t2 கட்டு (இலைகளை தனியாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்)\nபுலவ் அரிசி -\tஅரை கிலோ\nதேங்காய் -\t1 மூடி\nகாய்கறிகள் : கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர், பச்சைப்பட்டாணி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் தேவவயான அளவு\nகாய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், புதினா ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் த��வையில்லை.\nபிறகு வாணலியில் வெண்ணைய் போட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினாவை போட்டு வதக்கி அதனுடன் காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து நீர் ஊற்றி வேகவிடவும்.\nஇந்தக் கலவை கொதித்ததும் அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். புலாவ் ரெடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Sand-artist-sudarsan-creates-a-sand-art-on-DeMonetisation-during-the-Anjali-Fest-in-Bhubaneswar.html", "date_download": "2019-02-17T07:38:59Z", "digest": "sha1:LR5RU4P2EFXGT45Q7KD2HN4UVC552NK3", "length": 4666, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய கருப்பு பண ஒழிப்பு மணற்சிற்பம். - News2.in", "raw_content": "\nHome / SandArt / கருப்பு பணம் / கலை / தேசியம் / மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய கருப்பு பண ஒழிப்பு மணற்சிற்பம்.\nமணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய கருப்பு பண ஒழிப்பு மணற்சிற்பம்.\nபிரதமர் மோடியின் அதிரடியான கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை பெருமைப்படுத்தும் விதமாக, மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், கருப்பு பண ஒழிப்பை விளக்கும் மணற்சிற்ப்பத்தை புவனேஸ்வரில் உருவாக்கினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Salman-Khan-acquitted-in-1998-Arms-Act-case-by-Jodhpur-court.html", "date_download": "2019-02-17T07:39:56Z", "digest": "sha1:PJ3HUMH4OFFBUPFAGV6SNWPU64BKWKIL", "length": 11119, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "மானை வேட்டையாடிய வழக்கில் ���ல்மான் கான் விடுதலை - News2.in", "raw_content": "\nHome / சல்மான்கான் / சினிமா / நடிகர்கள் / மாநிலம் / மான் / வழக்கு / விடுதலை / வேட்டை / மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலை\nமானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலை\nWednesday, January 18, 2017 சல்மான்கான் , சினிமா , நடிகர்கள் , மாநிலம் , மான் , வழக்கு , விடுதலை , வேட்டை\nபிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார்.\nஅப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.\nஇந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.\nதனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.\nஇதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.\nபின்னர், ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.\nசல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இதே மான் வேட்டை சம்பவத்தில் அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்திருந்ததாக ஜோத்பூர் மாவட்ட கோர்ட்டில் வனத்துறையினர் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇவ்வழக்கு தொடர்பான விசாரணையில் வாதப் பிரதிவாதங்கள் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.\nஇதையடுத்து, இவ்வழக்கில் வரும் 18-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பட் சிங் ராஜ்புரோஹித் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாகும���போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.\nஇவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதாலும், சல்மான் கான் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், கோர்ட் வளாகத்தை சுற்றிலும் ஏராளமான ஊடக நிருபர்களும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் அப்பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.\nஇன்று காலை 11 மணியளவில் சல்மான் கான் அவரது சகோதரி அல்விரா கான் ஆகியோர் கோர்ட் வளாகத்தை வந்தடைந்தனர். பின்னர், இவ்வழக்கில் சல்மான் கானை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.\nசல்மான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு வக்கீல்கள் தவறியதால் இந்த வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதாக அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தீர்ப்புக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக தீர்ப்பின் நகல் கிடைத்தப்பின்னர் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என சல்மான் கானுக்கு எதிராக இவ்வழக்கை தொடர்ந்த விஷ்னோயி சமாஜ் இயக்கத்தின் வழக்கறிஞர் நிரூபர்களிடம் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-tamannaah-31-01-1943129.htm", "date_download": "2019-02-17T08:08:43Z", "digest": "sha1:I2T2SV3E4YRKYOKI4XAHERL5BTEEYGZ3", "length": 7500, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா - NayantharaTamannaah - தமன்னா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா\nநயன்தாரா சினிமாவில் யாருடனும் எளிதில் நட்பாகிவிட மாட்டார். முக்கியமாக சக நடிகைகள் என்றாலே அவருக்கு அலர்ஜி. எனவேதான் நயன்தாராவுக்கு நடிகைகளில் நெருக்கமான தோழி என்று யாரும் இல்லை. மோதலில் தொடங்கிய ஒரு பிரச்சினை நயன்தாராவையும், திரிஷாவையும் தோழிகளாக இணைத்தது.\nஇருவரையும் இணைத்து நடிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. பின்னர் அதில் சர்ச்சை ஏற்பட்டு திரிஷா நடிக்காமல் ஒதுங்கிவிட்டார். இதனால் அந்த படம் ஆரம்பநிலையிலேயே நிற்கிறது.\nஇதற்கிடையில் நயன்தாராவுக்கு புதிய தோழியாக கிடைத்திருக்கிறார் தமன்னா. சிரஞ்சீவி நடிக்கும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.\nபடத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nநயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதை அடுத்து சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின்களும் இணைந்து நடிக்க உள்ளதாக பட தரப்பிலிருந்து தகவல் கசிகிறது. சிரஞ்சீவியின் 152-வது படமாக உருவாகும் இதை கொரட்டலா சிவா இயக்க இருக்கிறார்.\n▪ ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n▪ வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n▪ மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n▪ கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n▪ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனி��ாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/148635-2017-08-23-09-37-32.html", "date_download": "2019-02-17T07:42:10Z", "digest": "sha1:VMTWFKKIFISNQPK2AYYTBAWBZJBXEQOL", "length": 26862, "nlines": 106, "source_domain": "www.viduthalai.in", "title": "கார் தயாரிப்பதில் புதுமை படைக்கும் சுதாகர்!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீ�� இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»கார் தயாரிப்பதில் புதுமை படைக்கும் சுதாகர்\nகார் தயாரிப்பதில் புதுமை படைக்கும் சுதாகர்\nபுதன், 23 ஆகஸ்ட் 2017 14:59\nஉலகத் தரம் வாய்ந்த பல வகையான கார்களை நம் ஊர் சாலைகளில் பார்க்கலாம். ஆனால், அய்தராபாத்தில் சுதாகர் உருவாக்கி இருக்கும் சுதா கார் அருங்காட்சி யகத்துக்குப் போனால் இதுவரை நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத கார்களைப் பார்க்கலாம். அய்தரா பாத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது சுதா கார் அருங்காட்சியகம். சிவப்பு நிறத்தில் நடுவில் தங்க நிறக் கோடுகள் மினுங்க மிகப்பெரிய கிரிக்கெட் பந்து. ஒரு பொத்தானை அழுத்த, கதவு ஒன்று திறந்தது. உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, இது கிரிக்கெட் பந்து கார் என்று சொல்லி, சிறிது தூரம் ஓட்டிக் காட்டினார் சுதாகர். சிவப்பு நிறத்தில் மெகா சைஸ் கிரிக்கெட் பந்து ஒன்று உருண்டுபோவதுபோல மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதன் அருகில் ஒரு பிரம்மாண்டமான ஷூ. அதையும் ஓட்டிக் காட்டினார்.\nபக்கத்தில் மினி தண்ணீர் தொட்டி சைசுக்கு ஒரு கப் அண்டு சாசர், ராட்சதக் கத்தரிக்காய், பிரம்மாண்ட ஹெல்மெட், ஆள் உயரக் கிளிக்கூண்டு இவையும் கார்கள்தான் என்றார் சுதாகர். இன்னும் தினுசுதினுசான கம்ப்யூட்டர் கார், சூட்கேஸ் கார், செல்போன் கார், பிரஷர் குக்கர் கார், கால்பந்து கார், குழந்தைகள் பயன்படுத்தும் ரப்பர் மாதிரியே ஒரு கார், பென்சில் சீவும் ஷார்ப்னர் மாதிரி ஒரு கார் என்று விதம்விதமான கார்களை உருவாக்கி இருக்கிறார் சுதாகர். பார்வையாளர்களும் காரணம்தான்\nவிதம் விதமாக கார்களை உருவாக்கி அசத்தும் சுதாகர் ஒரு பொறியாளர் என்று நினைத்தால், அது தவறு. அவர் படித்தது பி.காம். பள்ளி நாட்களிலேயே துளிர்த்த ஆர்வம் இது. அப்போ, எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். கொஞ்ச நாளில் சைக்கிள் சலிப்புத் தட்டியது. அதனால் சைக்க��ளில் இருந்த ஹாண்டில்பாரை எடுத்துவிட்டு, கார்களில் பயன்படுத்தும் ஸ்டியரிங்கைப் பொருத்தினேன். என்னுடைய புது மாடல் சைக்கிளை ஓட்டிக்கொண்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனபோது, என் சைக்கிளை வேடிக்கை பார்க்க அநேக மாணவர்கள் கூடிவிட்டார்கள். வழியில் எல்லோரும் என் சைக்கிளை அதிசயமாகப் பார்ப்பார்கள் என்கிறார். பள்ளி மாணவராக சைக்கிளில் வித்தியாசத்தைப் புகுத்திய சுதாகர், கல்லூரியில் படிக்கும்போது, மோட்டார் பைக்கில் சில புதுமையான மாற்றங்களைச் செய்தார்.\nஉங்கள் வீட்டில் இதற்கெல்லாம் ஆட்சேபிக்க வில்லையா என்றால், இல்லை. அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்தார்கள். நாங்கள் பரம்பரையாக பிரிண்டிங் பிசினஸ்தான் செய்துவருகிறோம். எங்களுடைய அச்சகம் ஹைதராபாத்தின் முக்கிய அச்சகங்களில் ஒன்று. அதையும் நான் கவனித்துக் கொள்ளுகிறேன் என்கிறார்.\nபுது விதமான கார்களை உருவாக்கும் யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டால், சொந்தமாக ஒரு பட்டறையும் ஒரு மெக்கானிக் ஷெட்டும் இருக்கின்றன. என் மனதில் உருவாகும் யோசனையை, முதலில் மாதிரி வடிவமாக உருவாக்கி முன்னோட்டம் பார்ப்பேன். அதன் பிறகு, பெரிய அளவில் உருவாக்குவேன். மேலும், இந்த மியூசியத்தின் பார்வையாளர்கள் புத்தகத்தைப் பாருங்கள். பலர், என் முயற்சி, உழைப்பு போன்றவற்றுக்குப் பாராட் டுகள் தெரிவித்திருந்தாலும், இன்னும் சிலர் புது யோசனை களைக் கொடுத்திருப்பார்கள். அதன் அடிப்படையிலும் நான் புதுமையான கார்களை உருவாக்குவது உண்டு என்கிறார்.\nஇந்த அருங்காட்சியகத்தை நிறுவக் காரணமான சம்பவம் இன்னமும் சுவாரசியமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் அய்தராபாத்தின் ஹூசைன் சாகர் ஏரியை ஒட்டிய டேங்க் பண்ட் ரோட்டில் ஒரு அணிவகுப்பு நடத்த போக்குவரத்துத் துறையிடம் அனுமதி பெற்றார் சுதாகர். தன்னுடைய கார்கள், மோட்டார் பைக்குகள், சைக்கிள்களின் அணிவகுப்பை நடத்தினார். லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதை ரசிக்கத் தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள் இந்த வாகனங்கள் அணி வகுப்பை நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும், பார்வையா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. தனது வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பாராட்டில் உற்சாகம் பெற்று இந்த அருங்காட்சியகத்தை நிறுவினார்.\nஅய்தராபாத்தில் ���ில்லியர்ட்ஸ் வாகையர் பட்டப் போட்டி நடந்தபோது, பில்லியர்ட்ஸ் ஆடும் மேஜை வடிவிலேயே ஒரு காரை உருவாக்கினேன். அந்தப் போட்டியில் கலந்து கொண்ட பல விளையாட்டு வீரர்களும் அந்த காரைப் பார்த்து அசந்துபோனார்கள். அவர்கள் அனை வரும் அந்த காரின் மேல் ஆட்டோகிராப் போட்டு என்னைக் கவுர வித்தார்கள் என்கிறார்.\nமத்திய அரசின் பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனமான ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிப் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 300 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப் பணி, கணக்கு, சட்டம், பொறியியல், மருத்துவம் எனப் பல்வேறு பணிகள் அடங்கும்.\nபணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். பொதுப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. சட்டப் பணிக்கு பி.எல். பட்டதாரிகள், கணக்குப் பணிக்கு எம்.காம்., எம்.பி.ஏ. (நிதி) பட்டதாரிகள், பொறியியல் பணிக்கு பி.இ. ஆட்டோமொபைல் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவப் பணிக்கு எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nவயது குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 ஆகவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறை களின் படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு அய்ந்து ஆண்டுகளும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப் படும்.\nதகுதியானோர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகிய நான்கு பகுதி களில் இருந்து கொள்குறி(அப்ஜெக்டிவ்) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். மெயின் தேர்வில் கூடுதலாக, ஆங்கிலத்தில் விரிவாகப் பதிலளிக்கும் வகையிலான தேர்வும் இடம்���ெறும்.\nநிர்வாக அதிகாரி பணிக்கு ஆரம்ப நிலையில், ரூ. 51 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். தகுதியுள்ள பட்டதாரிகள் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தைப் (ஷ்ஷ்ஷ்.ஷீக்ஷீவீமீஸீtணீறீவீஸீsuக்ஷீணீஸீநீமீ.ஷீக்ஷீரீ.வீஸீ) பயன்படுத்தி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை நிறுவனத்தின் இணைய தளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.\nமுதல்நிலைத் தேர்வு : அக்டோபர் 22 (உத்தேசமாக)\nமெயின் தேர்வு: நவம்பர் 18\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்காத பட்டதாரிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.\nதகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி படிப்பில் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nகணினி தொடர்புடைய பணியில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- விண்ணப்பக் கட்டணத்தை என்ற பெயரில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும் (முன்னாள் ராணுவத்தினர் & எஸ்சி., எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை)\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.com/careers.html என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் விவரங்களுக்குhttp://www.airindia.com இணைய தளத்தில் பாருங்கள்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.8.2017\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சா��னை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2017/03/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E2%80%8C/", "date_download": "2019-02-17T08:40:35Z", "digest": "sha1:XZH4YMHG4LOKMEOV6PEXCPDKXJFAHSUU", "length": 9658, "nlines": 93, "source_domain": "bsnleungc.com", "title": "பொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nபொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள்\nதமிழக அரசின் பொதுவினியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் 34 ஆயிரத்து 686 ரே‌ஷன் கடைகள் இயங்கி வருகின்றன. 2 கோடியே 3 லட்சம் ரே‌ஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அட்டைதாரர்கள் இலவச அரிசி மற்றும் மானியவிலையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.\nஇந்தநிலையில் ரே‌ஷன் கடைகளில் மானியவிலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு(ரூ.30), ஒரு கிலோ உளுந்தம் பருப்பு(ரூ.30), ஒரு கிலோ பாமாயில்(ரூ.25) ஆகியவை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்திலும் கை வைக்கப்பட்டு 10 கிலோ இலவச அரிசியும், 10 கிலோ இலவச கோதுமையும் வழங்கப்பட உள்ளது\nரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மூலம் குடும்பம் நடத்தி வரும் ஏழை–எளிய மக்களுக்கு இந்த அதிரடி மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–\nவெளிச்சந்தையில் அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்க முடியாததால், ரே‌ஷன் கடைகளில் மானியவிலையில் வழங்கப்பட்ட பருப்பு வகைகள், பாமாயில் எண்ணெயை பயன்படுத்தி வந்தோம். தற்போது இந்த பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுக்கு எங்கள் வீடுகளில் விடை கொடுத்துவிட்டோம்.\nதமிழர்களின் உணவு அரிசி சாப்பாடு தான். ஆனால் அரிசியின் அளவை குறைக்கும் முடிவு எங்களை பட்டினியில் தள்ளப் போகிறது. கோதுமை வடமாநில உணவு. அதை வாங்கி அரைப்பதற்கும் செலவு ஆகும். பருப்பு வகைகள், பாமாயில், இலவச அரிசி ஆகிய பொருட்கள் வாங்குவதற்கு தான் ரே‌ஷன் அட்டையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த பொருட்கள் கிடைக்காது என்கிற நிலை ஏற்படுகிற போது எதற்கு ரே‌ஷன் அட்டை. இந்தநிலையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வர போகிறது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமாதத்தின் முதல் நாளான நேற்று பெரும்பாலான ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த பொருட்களும் வரவில்லை என்று ஊழியர்களிடம் இருந்து பதில் மட்டுமே கிடைத்தது. பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சிலர் ஊழியர்களை வசைப்பாடி சென்றனர்.\nஇதுகுறித்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் சிலர் மனவேதனையுடன் கூறியதாவது:–\nரே‌ஷன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் வருவது இல்லை. இதனால் மக்களுடைய கோபத்துக்கு நாங்கள் தான் ஆளாகி வருகிறோம். இது ஒரு புறம் இருக்க சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் அளவுக்கு மளிகை பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தநிலையில் விற்பனை ஆகாமல் சேதமடையும் பொருட்களுக்கான செலவை எங்கள் சம்பள தொகையில் பிடித்தம் செய்கிறார்கள்.\nமண்எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் ரே‌ஷன் கடைக்கு வரும் போதே எடை குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அதற்கும் எங்களுடைய சம்பள தொகையில் இருந்து தான் பிடித்தம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-02-17T07:57:58Z", "digest": "sha1:TQMI4RBQQF6G2UOV2TYVNAU22DZVOD6Z", "length": 15967, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "தமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்\nகர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழக���்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளதால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தடுக்க, அரசு ஆலோசித்து வருகிறது.\nதமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு, குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, தமிழக அரசு, 1,928 கோடி ரூபாயில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், 2013 முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானது தானா\nஇதற்கு காரணம், கர்நாடகாவில் இருந்து, காவிரியில் தினமும், 53 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கலக்க விடும், அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகா அமைச்சரின் பேச்சு, உறுதிபடுத்தி உள்ளது. சமீபத்தில், கர்நாடகா மேலவையில் பேசிய, சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில், தினமும் குடிநீர் குழாய்கள், போர்வெல் மூலமாக, 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது; இதில், 148 கோடி லிட்டர் கழிவுநீராக, பலவகையில் ஆறுகள், கால்வாய்கள் வழியாக, தமிழகத்துக்குள் செல்கிறது’ என, தெரிவித்து உள்ளார்.மேலும், ‘பினாகினி, தென்பெண்ணை ஆறுகளின் வழியாக, 88.9 கோடி லிட்டரும்; 59.3 கோடி லிட்டர் கழிவுநீர், அர்காவதி, காவிரி ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல்கிறது. இவ்வாறு, வீணாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கோலார், சிக்பல்லாபூர் மாவட்டங்களில் உள்ள, வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விட, அரசு திட்டமிட்டு உள்ளது’ என்றும், அவர் தெரிவித்தார்.அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையே, காவிரியில் மாசுபட்ட நீர் கலக்கிறதா என, ஆய்வு நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொடர்ந்து ஐந்து நாட்கள், காவிரியில் கலக்கும் நீரின் தன்மை குறித்து பரிசோதித்தனர்; ஆய்வு முடிவுகள், அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன.மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தண்ணீரில், 3 மி.கி., அளவில் தான், பி.ஓ.டி., எனப்படும், ‘பயோ ஆக்சிஜன் டிமான்ட்’ இருக்க வேண்டும்; ஆனால், 29 மி.கி., என்ற அளவில் உள்ளது. நிர்ணய அளவை விட, 10 மடங்கு அதிகம்; அதிக அளவில் மாசு நிறைந்துள்ளது, உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிக்கை, தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும், மக்கள் நல்வாழ்வு சார்ந்தும் உள்ளதால், மாநில அரசு, சிறப்புக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் கலப்பை, சட்ட ரீதியாக தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மேலும், காவிரியில் இருந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வந்து சேரும் குடிநீரில், மாசு அளவை, தினமும் தானியங்கி முறையில் கணக்கிடவும், ரசாயனம் உள்ளிட்ட மாசுக்களை, முற்றிலும் நீக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையை மேம்படுத்தவும், அரசு திட்டமிட்டு உள்ளது.\nதமிழ்நாடு பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது: கர்நாடகா, பூகோள ரீதியாக மேடான பகுதி என்பதால், அங்கிருந்து கழிவுநீர் நேரடியாக, தமிழகத்தில் காவிரியில் கலக்கும் சூழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி, வடிகால்வாயாக மாற, கர்நாடகாவே காரணம்.மாசுபட்ட நீரால், வேளாண் உற்பத்தி குறைந்து விட்டது; மேட்டூர் அணை நீரும், வண்ணம் மாறி உள்ளது. குடிக்கவோ, குளிக் கவோ, உகந்தது அல்ல; பயன்பாட்டுக்கு, ஒட்டுமொத்த மாசுகளையும் நீக்க, பலகட்ட சுத்திகரிப்பு முறை வேண்டும்.இந்த நீரை பருகுவதால், டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலும்பு, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதார ரீதியான பாதிப்பு என்பதால், தமிழக அரசு, இதில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதண்ணீரை மாசுபடுத்துவது தனிநபராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் குற்றம்; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். தமிழக மக்கள், குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தும் நீரில், கழிவுநீரை கர்நாடகா கலந்துள்ளது, தேச துரோக செயல்\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர்\nகாவிரிநீரை, முன் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தினர். இப்போது, சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்களும், குடிநீர் தேவைக்காக பயன்படுத்துகின்றனர். தண்ணீரில் விஷத்தை கலப்பது போல், கழிவுநீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது, கொடூரமான செயல்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் \nமணல் கொள்ளையர்களால் காணாமல் போன சோழவரம் ஏரி\nமழை நீர் அறுவடை முறைகள்...\nPosted in ஆறுகள்-ஏரிகள், நீர்\nபந்தல் இல்லா பாகற்காய் →\n← அமெரிக்காவை மிரட்டும் வறட்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/computer-tips/", "date_download": "2019-02-17T07:30:36Z", "digest": "sha1:E5CFQ6HANWFJN7PLO3OJDEGUMGBCB7XH", "length": 9419, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "Computer Tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை\nகார்த்திக்\t May 9, 2012\nMicrosoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன. 1. Windows + R ஆகிய…\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு\nகார்த்திக்\t Apr 26, 2012\nகணினியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணினியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும். Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால்…\nகணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro மென்பொருள்\nகார்த்திக்\t Feb 25, 2012\nகணினிக்கு தீங்கிழைக்கும் virus, malwares மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து…\nMonitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்\nகார்த்திக்\t Feb 24, 2012\nநீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது நன்றாக இயங்கிய monitor-ல் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும்…\nகணினி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொ��்வதற்கு மென்பொருள்\nகார்த்திக்\t Feb 23, 2012\nகணினியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணினி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த…\nகோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள்\nகார்த்திக்\t Feb 7, 2012\nகணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது. நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும்…\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nகார்த்திக்\t Feb 7, 2012\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator…\nதேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற\nகார்த்திக்\t Jan 15, 2012\nநமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம். இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும். எல்லா…\nகார்த்திக்\t Jan 10, 2012\nகணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. 1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும்…\nகார்த்திக்\t Jul 7, 2009\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/college-at-rameshwaram-in-the-name-of-kalam/", "date_download": "2019-02-17T08:07:11Z", "digest": "sha1:OE2QZNDHUFJSYWHCJDFITNDHECBOJP4U", "length": 9721, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "கலாம் பெயரில் கல்லூரி - தமிழக பட்ஜெட்டில் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு - Sathiyam TV", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu கலாம் பெயரில் கல்லூரி – தமிழக பட்ஜெட்டில் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nகலாம் பெயரில் கல்லூரி – தமிழக பட்ஜெட்டில் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\n2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.\nஅதில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவப்படும் என்று தமிழக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரது பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியி��ாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149415-rajini-daughter-soundarya-wedding-function.html", "date_download": "2019-02-17T07:43:11Z", "digest": "sha1:BGZFUL5PIXZEYD3W7APPSCUQ7F7MPFDP", "length": 25008, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "மோடியின் வாழ்த்து; அழகிரியின் விசிட்; ஸ்டாலின் தயக்கம் - ரஜினி இல்லத்திருமண விழாவில் நடந்தது என்ன? | rajini daughter Soundarya wedding function", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (11/02/2019)\nமோடியின் வாழ்த்து; அழகிரியின் விசிட்; ஸ்டாலின் தயக்கம் - ரஜினி இல்லத்திருமண விழாவில் நடந்தது என்ன\nநடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் பிப்ரவரி 11-ம் தேதியன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கிவிட்டது. தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் ரஜினி அறிவிக்கவில்லை. உறுதியாக நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். பிரதமர் மோடி, பதவிக்கு வருவதற்கு முன், ரஜினியின் வீட்டுக்கு ஒருமுறை வந்திருந்தார். இருவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமானவர்கள். இடையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவைப்பார்த்து, பி.ஜே.பி-க்கு பின்னடைவு என்று வெளிப்படையாக ரஜினி கருத்து சொன்னார்.\nஇது பி.ஜே.பி-யின் டெல்லி தலைவர்களை முகம் சுளிக்கவைத்தது. மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, பி.ஜே.பி-யின் முன்னணி வரிசைக்கு வந்துகொண்டிருக்கிறார். இவரை ரஜினி ஆதரிக்கிறார் என்பது பி.ஜே.பி-யின் ஒருதரப்பினர் நினைக்கிறார்கள். அந்தவகையில், மோடி ஆதரவு பிரமுகர்கள் ரஜினியைத் தள்ளிவைத்து பார்க்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், மகள் திருமணத்தை பிப்ரவரி 11-ம் தேதி நடத்த நாள் குறித்தார் ரஜினி. பிரதமர் மோடியின் திருப்பூர் விசிட்டுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்கு நாள் தேர்வானது. திருப்பூர் வருகிற பிரதமர், சென்னை வந்து ரஜினி குடும்பத்து மணமக்களை வாழ்த்திவிட்டுப்போவார் என்கிற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இருந்தபோதிலும், போனில் மணமக்களுக்கு மோடி வாழ்த்து சொன்னார். தனக்கு பி.ஜே.பி சாயம் பூசுவார்கள் என்பதால், நேரிடையாக டெல்லிக்குப்போய் பிரதமரிடம் பத்திரிகையை ரஜினி கொடுக்கவில்லை. திருமண தகவலை மட்டும் தனி சேனலில் பிரதமருக்கு ரஜினி தெரியப்படுத்தினார் என்கிறார்கள் சிலர். இன்னொரு தரப்பினரோ, நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆர்வம் காட்டாததால், மோடிக்குப் பிடிக்கவில்லை. அதனால், பத்திரிகையை நேரில் கொண்டுவந்து கொடுக்கவே டயம் கொடுக்கவில்லை. தேர்தல் பிஸி. ஒரே நாளில் மூன்று மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, மோடி வராமல் ரஜினி வீட்டுத் திருமணம் நடந்துமுடிந்தது.\nகாங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டுக்கு நேரில் போனார் ரஜினி, ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை வீட்டுக்கு அவர் போகாமல் மனைவி லதாவிடம் பத்திரிகையைக் கொடுத்தனுப்பினாராம் ரஜினி. அதனால், ரஜினி நடத்திய குடும்ப விழாவுக்கு மட்டும் விசிட் அடித்தார் தமிழிசை. கடந்த 8-ம் தேதியன்று ராகவேந்திரா மண்டபத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்ட சந்திப்பு நடந்தது. முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சன் டிவி கலாநிதிமாறன் கலந்துகொண்டார். பிப்ரவரி 10-ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி வீட்டுக்குச் சென்று நேரில் பத்திரிகை கொடுத்தார் ரஜினி, இதேபோல், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் நேரில் பத்திரிக்கை கொடுத்தாராம் ரஜினி.\nஇதைத்தான் அ.தி.மு.க-வினரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. முன்பு ஒரு சமயத்தில், ரஜினியும் கடம்பூர் ராஜும் சந்தித்தபோது, திருமணம் பற்றியும் பேசிக்கொண்டார்களாம். அப்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழி அடிப்படையில், ரஜினியே நேரில் சென்று பத்திரிகை கொடுத்தாராம். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாததால், அவருடன் போனில் பேசிவிட்டு சென்னையில் உள்ள அவரின் மகன் வீட்டுக்குப் பத்திரிகை கொடுத்தனுப்பினார் ரஜினி. தாலிகட்டு��் வைபவத்தை போயஸ்கார்டன் வீட்டில் வைத்துக்கொள்ளவே முதலில் திட்டமிட்டாராம் ரஜினி. நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார். கடைசி நிமிடத்தில், வி.வி.ஐ.பி-க்கள் வருவதை கருத்தில் கொண்டு, தாலிகட்டும் வைபத்தையும் நட்சத்திர ஹோட்டலில் நடத்தினார் ரஜினி.\nவரவேற்பு நாளன்று காலை சட்டசபைக்கு செல்வதற்கு முன், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் 20 நிமிடங்கள் வரவேற்பில் இருந்தனர். அடுத்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரும்போது, மெயின் ரோட்டில் சில நிமிடங்கள் அவரது கார் நின்றது. தி.மு.க அழகிரி இருக்கிறாரா என்று ஸ்டாலின் தரப்பினர் ரஜினி தரப்பினரை தொடர்புகொண்டு விசாரித்தனர். அழகிரி வரவில்லை என்றதும், ஸ்டாலின் உள்ளே வந்தராம். இவர் வந்துபோனதும் மு.க.அழகிரி உள்ளே வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுப் போனாராம்.\nசௌந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் பங்கேற்பு: சிறப்பு தொகுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு ���ற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2019-feb-25/column/148213-manpuzhu-mannaru.html", "date_download": "2019-02-17T08:30:12Z", "digest": "sha1:6PBC7KHMXFEIH6MUOONZCQ6NHUK2XQWG", "length": 37410, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்! | Manpuzhu mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nபசுமை விகடன் - 25 Feb, 2019\nகருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள் - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி...\nதக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கர்...தினமும் ரூ. 3,000 வருமானம்\nமா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்\nகத்திரி, வெண்டை, தக்காளி... தைப்பட்ட விதைப்பு கவனம்\nலட்சங்களில் வருமானம்... அழைக்கும் மீன்வளத்துறை அமைச்சர்\nநமது மலை நமது வாழ்வு\nஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி... கைக்கொடுக்கும் பாரம்பர்ய விவசாய முறை\nடாம், டிக், ஹாரி... விவசாயம் செய்யும் எந்திரன்கள்\nநெல், சாமை, நிலக்கடலை, ஆமணக்கு.... பல்கலைக்கழகத்தின் புதிய ரகங்கள்\nவீட்டுக்குள் ஏ.சி... மாடித்தோட்டத்தின் மகிமை\nஆட்டுக்குட்டியில் ஆண்டுக்கு ரூ. 6,000 மேல் சம்பாதிக்கலாம் - பட்ஜெட் சொல்லும் பாடம்\n“இயற்கை விவசாயத்தால் மட்டுமே உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும்” - துணைவேந்தருக்குச் சுபாஷ் பாலேக்கர் ‘சுளீர்’ பதில்\nஇயற்கைக்கு மாறும் பல்லாயிரம் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள் - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nகடுதாசி - பழைய ‘பல்லவி’ பாடிய துணைவேந்தர்\nசெலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளாமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பர���்கிமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம் மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும் மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்மண்புழு மன்னாரு: ‘ரசி���மணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசுமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக�� கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியாமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியாமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nவிட்டக்குறை, தொட்டக்குறைப்போல, இருளர்கள் சம்பந்தமான தகவல், பொங்கல் அன்னிக்கும் கிடைச்சது. அதாவது, வேடந்தாங்கல் பகுதியில இருந்த நண்பரோட தோட்டத்துக்க���ப் போனவுடனே, எனக்கு இளநீர் கொடுத்து உபசரிக்க நினைச்சாங்க. காலையில வெறும் வயித்துல இளநீரைக் குடிச்சா, வயிற்றுப்புண் வந்து அல்சர் உருவாகிடும், அதனால, தேங்காயை வெட்டிக்கொடுங்க சந்தோஷமா சாப்பிடுறேன்னு சொன்னேன். அவங்க தோட்டத்துல இருந்த தென்னை மரத்துக்கு அரை நூற்றாண்டு வயசு இருக்கும். நெடு நெடுன்னு வளர்ந்து நின்னுருந்திச்சி.\nதோட்டத்துல வேலை செய்ற ஆளைக் கூப்பிட்டு, தேங்காய் வெட்டச் சொன்னாங்க. ‘‘ஐயா, எனக்கு இந்த மரத்துல ஏறுன்னா, கையும் காலும் உதறுது. நம்ம வேலி ஓரத்துல இருளருங்க எலிப் பிடிச்சிக்கிட்டிருக்காங்க, அவங்களைக் கூப்பிட்டு, மரம் ஏறச்சொல்லலாம்’’னு யோசனை சொன்னாரு. சரின்னு சொன்னவுடனே, ஒரு விசில் அடிச்சாரு, ரெண்டு இளைஞர்கள், ஒரு முதியவர்னு மூணு பேர் வந்தாங்க.\nஓர் இளைஞரைத் தென்னை மரத்துல ஏறச்சொன்னாங்க, வந்த வேகத்துல, அந்த இளைஞர் மரத்துல மடமடன்னு ஏறி, தேங்காயைப் பறிச்சிப்போட்டாரு. சில நிமிடத்துல, சுவையான தேங்காயை வெட்டி சாப்பிடறதுக்கு எல்லாருக்கும் கொடுத்தாங்க. அவங்க வேலை செய்யுற திறனைப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருந்துச்சி. திறமையா வேலை செய்யத் தெரிஞ்சிருக்கிறதால, சுத்துப்பட்டுக் கிராமத்துல விவசாய வேலைன்னா, இருளர்களைத்தான் அழைக்கிறதா சொன்னாங்க. நெல் அரவை இயந்திரம் புழக்கத்துல வராத, அந்தக் காலத்துல உரல்லதான் நெல்குத்தி, அரிசி ஆக்குவாங்க. அப்படி நெல் குத்துற வேலைக்கு இருளர்களைத்தான் அழைப்பாங்களாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபருப்பு பாம்பு மண்புழு மன்னாரு விவசாயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:59:57Z", "digest": "sha1:4CGABC45BQGCGETKFIRVDJXHHTFDQ5VS", "length": 14610, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "முகநூல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் விருந்துபசாரங்கள் – தீவிர விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவு…\nமுகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\n8. 7 மில்லியன் குழந்தைகளை பாலியல் தோற்றத்தில் சித்திரிக்கும் படங்களை முகநூல் நிறுவனம் நீக்கியது :\n8.7 மில்லியன் அளவில் குழந்தைகளைத் தவறான தோற்றத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ��னித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்\nபாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநவீன அழைப்பு நிலையம் ஆரம்பம் – வட்சப், வைபர், இமோ, முகநூல் மூலம் மொழிஉரிமை தொடர்புகளை ஏற்படுத்தலாம்\nஇன்று எனது அமைச்சில் அங்குரார்ப்பணம் செய்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச் சேர்ந்த இருவருக்கு விளக்கமறியல்…\nமுகநூலில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக குரோத பிரச்சாரங்கள் அதிகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் மீதான தடை நீங்கியது\nமுகநூல் மீதான தடையை உடனடியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்ஸ்அப் மீதான தடை இன்று நள்ளிரவுடன் நீக்கம்\nவட்ஸ்அப் சமூக ஊடகம் மீதான தடை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் மீதான தடை நீக்கப்பட வேண்டும் – சம்பிக்க ரணவக்க\nமுகநூல் மீதான தடை நீக்கப்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை இன்று நீக்கப்படும் – ஹரீன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த தடை இரண்டு நாட்களில் நீங்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடக வலையமைப்புக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை அச்சறுத்தல் விடுத்ததாக சமூர்த்தி உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் சாகல ரட்நாயக்க பதவிவிலக தீர்மானம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல...\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nமிகவும் குறைந்த நேரமே செலவிட்டுள்ள முகநூல் (Face Book) பயன்பாட்டாளர்கள்…\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் முகநூலில் வருகின்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுகநூலில் (FACE BOOK) ஏற்படப்போகும் மாற்றங்கள் செய்திப் பகிர்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…..\nசமூக வலைத்தளமான பேஸ்புக் Face book...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலியில் இடம்பெற்ற பிரச்சினையை இனவாத பிரச்சினையாக உருவாக்க வேண்டாம் – சாகல ரட்நாயக்க\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுகநூல், வட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு:-\nமுகநூல், வட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரி வி.டி.மூர்த்தி...\nஅருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபை முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு\nவடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை முகநூல் உருவாக்கவுள்ளது:\nமுகநூலில் பதிவேற்றப்படும் தகவல்களை மீளாய்வு செய்ய ஏ ஐ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை\nசமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவோருக்கு...\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது : February 17, 2019\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/medicine/illness-create-his-stomach-big-like-baloon", "date_download": "2019-02-17T07:31:06Z", "digest": "sha1:4UOVA32ZXHEK6WGMC2BTFRLUQ2MBKODX", "length": 8186, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "பலூன் போல் பெரிதாகும் வயிறு; அரிய வகை நோயால் தவிக்கும் சிறுவன்...! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீ��ப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » பலூன் போல் பெரிதாகும் வயிறு; அரிய வகை நோயால் தவிக்கும் சிறுவன்…\nபலூன் போல் பெரிதாகும் வயிறு; அரிய வகை நோயால் தவிக்கும் சிறுவன்…\nதிஸ்பூர்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்க முடியாமல் அவனது பெற்றோர் தவித்து வருகின்றனர்.\nஅசாம் மாநிலம் பர்பெட்டா பகுதியில் வசிக்கும் ஷாஹனுர் அலம்(7) என்ற சிறுவனுக்கு அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அவனுடைய வயிறு பானை போல் வீங்கி வருகிறது. தற்போது வரை வயிற்றின் வீக்கம், 2 கால்பந்துகள் அளவிற்கு காணப்படுகிறது. அதனால் அவன் எந்த வேலையையும் செய்ய முடியாமல் படுத்த நிலையிலேயே உள்ளான். இதுகுறித்து பதிலளித்து பேசிய மருத்துவர்கள், பித்த நீர் சுரக்கும் நாளங்களில் ஏற்பட்ட பிரச்னையால் சிறுவனுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.30\nஅவனுடைய அறுவை சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யாவிடில் ஷாஹனுர் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளனர். அவனது குடும்பம் வறுமையில் தவித்து வருவதால், சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்\n7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nபுற்றுநோய் தொடர்பான மர்மத்தை விலக்க விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427265", "date_download": "2019-02-17T08:57:20Z", "digest": "sha1:KTSLIUXNBILV6YKEKGBP7HQ7COULRV6M", "length": 9597, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் 2ம் கட்ட விசாரணை | Judge Aruna Jegadeesan's 2 th investigation into the Thoothukudi gunfire - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் 2ம் கட்ட விசாரணை\nதூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை கமிஷன் நீதிபதி அருணா ஜெகதீசன், இரண்டாம் கட்டமாக 12 பேரிடம் விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23ம் தேதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார். துப்பாக்கி சூடு நடந்த இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். இதையடுத்து தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில்,\nஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு அலுவலகம், விசாரணை அறை ஆகியவை அமைக்கப்பட்டது. இதன்பின், கடந்த 7ம் தேதி தூத்துக்குயில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சில அதிகாரிகளை சந்தித்தார். நேற்று விருந்தினர் மாளிகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தங்கி விசாரணை நடத்தினார்.துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டி நேற்று முன்தினம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 4 பேர், ஒரு நபர் ஆணையம் விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களிடம் ஆணையர் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து நடக்க இயலாத நிலையில், இருந்த கருணாநிதி நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரை ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்து வந்திருந்தனர். அவர் ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே ஜெகதீசனிடம் சாட்சியம் அளித்தார். கடந்த இரு நாட்களில் நீதிபதி அருணாஜெகதீசன் சம்மன் அனுப்பப்பட்டிருந்த 12 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நீதிபதி அருணா ஜெகதீசன் 2ம் கட்ட விசாரணை\nதாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்\nபல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை\n2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு\nபுதுச்சேரியில் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி\nநாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு\nதீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=755", "date_download": "2019-02-17T08:14:36Z", "digest": "sha1:6AWTOFVHPDMZKN4XS6EKVMCOFTMFGPQ5", "length": 14097, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "வைரவிழா கண்டார் கருணாநி", "raw_content": "\nவைரவிழா கண்டார் கருணாநிதி; தமிழக அரசியலில் சாதனை\nதி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனைகளை செய்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமிழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பினராகி இன்றுடன் மார்ச் 31 ஆம் திகதி 60 ஆண்டுகள் நிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 ��ற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் அவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த தி.மு.க. ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா ஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா வளைவு அமைக்கப் பட்டதுடன் கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது......Read More\nசட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மூவர்...\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇதயத்திற்கு இதயம் பொறுப்பு நிதிய...\n\"இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும்......Read More\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென்...\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/whats-pradhan-mantri-kisan-samman-nidhi-in-tamil-103481.html", "date_download": "2019-02-17T07:47:59Z", "digest": "sha1:NHWZMD2XIBD3N7IRVT4YGLEKXPEJXDFH", "length": 10210, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன? யாருக்கெல்லாம் பயன் அளிக்கும்? | Whats Pradhan Mantri Kisan Samman Nidhi in Tamil?– News18 Tamil", "raw_content": "\nபிரதான் மந���திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - மத்திய அரசு அதிரடி\nவிளம்பரத்துக்குச் செலவு செய்ததில் தென்இந்தியா டாப்\nசென்னையில் அலுவலகம் கட்ட அரசு அதிகாரிக்கு லஞ்சம்: காக்னிசெண்ட்டுக்கு ₹200 கோடி அபராதம்\nஏற்றுமதியில் சாதனை படைத்து வரும் இந்திய சிறு, குறு நிறுவனங்கள்\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன\nமத்திய அரசிடமிருந்து நேரடியாக அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.\nபட்ஜெட் 2019 தாக்கல் செய்துள்ள மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nவிவசாயிகளுக்குக் கடன் அளித்து விட்டு அதைத் தள்ளுபடி செய்வதை விட உதவித்தொகையாக அளித்தால் அரசுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்டு வந்தது.\nஅதனை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 2019 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை 2,000 ரூபாய் என நிதி உதவி செய்ய உள்ளது.\nஇந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய இடம் வைத்திருக்க வேண்டும்.\nமத்திய அரசிடமிருந்து நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75,000 கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளனர்.\nமத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இந்த நிதி உதவியானது ஏழை விவசாயிகளின் வருவாயாக மட்டுமில்லாமல் பயிர்காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியாகவும் இருக்கும். இதனால் கடன் வாங்குவது குறைந்து விவசாயிகள் கவுரமான வழிவகுக்கும்.\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சி��கார்த்திகேயன்: கேலரி\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு இந்தியாவில் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ask-them-why-they-did-not-join-me-dmk-mk-azhagiri-329740.html", "date_download": "2019-02-17T07:30:46Z", "digest": "sha1:DEHA4SXGXHXC2XS7PEZPYCRQHR6B3YHE", "length": 14109, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்கிட்ட கேட்காதீங்க.. அவருகிட்ட போய் கேளுங்க.. அழகிரி பாய்ச்சல்! | Ask them why they did not join me in DMK: MK Azhagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\njust now ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n8 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n14 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n20 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஎன்கிட்ட கேட்காதீங்க.. அவருகிட்ட போய் கேளுங்க.. அழகிரி பாய்ச்சல்\nஎன்னை சேர்க்காததன் காரணத்தை திமுகவிடம் கேளுங்கள் - அழகிரி- வீடியோ\nமதுரை: திமுகவில��� என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் போய் கேளுங்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.\n2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கட்சியில் என்றாவது ஒரு நாள் நிச்சயம் சேர்க்கப்படுவோம் என நம்பியிருந்தார் அழகிரி.\nஆனால் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மாதம் காலமானார்.\nஇதைத்தொடர்ந்து மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அழகிரி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த 5ஆம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்தினார். தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார்.\nகலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.\nஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என அழகிரி தெரிவித்தார்.\nமதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரியிடம் திமுகவில் மீண்டும் சேர்க்க மறுப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க அழகிரி, திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள் என்று கூறிச்சென்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk azhagiri dmk முக அழகிரி திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/06/28153826/This-weeks-funFrom-2662018-to-272018.vpf", "date_download": "2019-02-17T08:27:50Z", "digest": "sha1:VIR6N3I2CHGU2USJDRWVMFAVUFECLTLO", "length": 7429, "nlines": 84, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்த வார விசேஷங்கள்26-6-2018 முதல் 2-7-2018 வரை||This week's fun From 26-6-2018 to 2-7-2018 -DailyThanthi", "raw_content": "\nஇந்த வார விசேஷங்கள்26-6-2018 முதல் 2-7-2018 வரை\n27- ந் தேதி காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா நடைப்பெறுகிறது.\n* திருநெல்வ���லி நெல்லையப்பர் கோவிலில் கங்காளநாதர் காட்சியருளல்.\n* கானாடுகாத்தான் ஆலயத்தில் சிவபெருமான் ரத உற்சவம்.\n* மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில்களில் ஊஞ்சல் சேவை.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.\n* காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ரத உற்சவம்.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\n* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் பவனி.\n* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.\n* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி புறப்பாடு.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், தாயார் இருவரும் கண்ணாடி சப்பரத்தில் பவனி.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\n* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி வருதல்.\n* திருநெல்வேலி டவுண் ராஜராஜேஸ்வரி கோவில் வருசாபிஷேகம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூப்பல்லக்கிலும் பவனி.\n* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\n* இன்று விஷ்ணு ஆலய தரிசனம் நன்மை தரும்.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.\n* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் தேஷ்டாபிஷேகம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் சப்தாவரணம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-feb-06/", "date_download": "2019-02-17T07:27:30Z", "digest": "sha1:T7Y7QS6ON45LDROKZLLNBHEX5KKHHYOE", "length": 15269, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 06 February 2019", "raw_content": "\nஆனந்த விகடன் - 06 Feb, 2019\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\n“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஎங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்\n“நாவலாசிரியர் என்பது சவாலான பணி\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nதரமான சம்பவங்கள் - by தமிழிசை\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஒரு கடல், நான்கு நதிகள்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/sports-articles-in-tamil/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-114011000033_1.htm", "date_download": "2019-02-17T08:36:52Z", "digest": "sha1:DFPW4JVBM4BNHKNWIBHA3MT5IKR6YAH3", "length": 13184, "nlines": 107, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "தோனி ஒழித்தது தினேஷ் கார்த்திக்கையா, யுவ்ராஜ் சிங்கையா?", "raw_content": "\nதோனி ஒழித்தது தினேஷ் கார்த்திக்கையா, யுவ்ராஜ் சிங்கையா\nஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு T20 போட்டியில் அதிரடி வீரம் காட்டிய யுவ்ராஜ் சிங் அதன் பிறகு ஒருநாள் போட்டித் தொடரில் மிட்செல் ஜான்சனிடம் மண்ணைக்கவ்வினார். இதனால் அவரது ஆட்டம் மீது சந்தேகம் எழ நியூசீ.தொடரிலிருந்து யுவ்ராஜ் நீக்கப்பட்டார்.\nஆனால் அவர் அணியில் வேண்டும் என்று தோனி நிற்கவில்லையாம் யுவ்ராஜ் சிங் வேண்டாம் என்று தோனி கூறியதாக பிசிசிஐ-யின் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று கிசுகிசுக்கிற��ு.\nஆஸ்ட்ரேலியாவுடன் சரியாக ஆடாவிட்டாலும் தோனி அவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் அவரை தேர்வு செய்தார். ஆனால் பலன் இல்லை. அதே அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை அவரிடம் தொடர்ந்தது.\nரெய்னாவும்தான் தோல்வியடைந்தார், ஆனால் அவர் 2015 உலகக் கோப்பை திட்டவட்டத்தில் இருக்கிறாராம் யுவ்ராஜ் சிங்கை நீக்கியது சரிதான் யுவ்ராஜ் சிங்கை நீக்கியது சரிதான் யுவ்ராஜை நீக்கியவுடன் தோனிதான் காரணமா என்று யுவ்ராஜுக்கு வேண்டப்பட்ட ஊடகங்கள் லாபி செய்யக் கிளம்பியுள்ளது.\nஆனால் யுவ்ராஜ் சிங் அணிக்குள் வந்ததே நல்ல ஃபார்மில் இருந்த பரிதாபத்திற்குரிய தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிதான் என்பதை எந்த ஊடகமும் பேசுவதில்லை.\nடெஸ்ட் அணியில் தொடர்ந்து கவைக்குதவாத ரித்திமான் சஹாவை தோனி தேர்வு செய்து வருகிறார். காரணம் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் இருந்தால் டெஸ்ட் பேட்டிங்கில் கண்டபடி சொதப்பி வரும் தோனியின் இடமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதுதான்.\nரோகித் சர்மாவை துவக்க வீரராக புரோமோட் செய்ததே தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்துவிட்டால் அவரை துவக்க வீரராக களமிறக்காமல் அடிக்கத்தான். இங்குதாந்ன் தோனியின் அதிர்ஷ்டம் இருக்கிறது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டி துவக்க வீரராக ஜெயித்து விட்டார். தென் ஆப்பிரிக்காவில் அவர் வழிந்து விட்டார். நியூசீலாந்தின் ஸ்விங், மற்றும் பலத்த காற்றில் அவர் எப்படி விளையாடுகிறார் என்று பார்க்க ஆர்வமாகவே உள்ளது.\nமுரளி விஜய்யைக் காட்டிலும் தினேஷ் கார்த்திக்தான் நல்ல டெஸ்ட் துவக்க வீரராக ஜொலிக்க முடியும். ஏனெனில் இங்கிலாந்தில் அவரும் வாசிம் ஜாபரும் துவக்க வீரர்களாக 50 ரன்கள் சராசரி வைத்திருந்தனர். ஆனால் 4- 0 உதை வாங்கிய தொடரில் ஸ்ரீகாந்த், முகுந்த்தை தேர்வு செய்தார், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படவில்லை.\nமுன்பு ஒரு காலத்தில் மொகீந்தர் அமர்நாத்தை இப்படித்தான் செய்தார்கள், ஆனால் அவர் ஓயாத போராளி மீண்டும் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வந்து கவாஸ்கருக்கு இணையாக தன்னை நிரூபித்திருக்கிறார். மொகீந்தர் அளவுக்கு ஒருவர் எந்த அணியிலிருந்தும் நீக்கப்பட்டு, மீண்டும் வந்த விரர் கிடையாது என்றே கூறிவிடலாம். ஆனால் அப்போது கூட அணிக்கு திரும்பி விட முடியும் என்ற நம்பிக்கை மொகீந்தருக்கு இருந்தது. ஆனால் இப்போது ரஞ்சியில் தமிழ்நாட்டிற்காக அபாரமாக ஆடியும் அவரால் இந்திய அணிக்குள் இனி நுழைய முடியுமா என்பது சந்தேகமே.\nஅப்போது ஓரளவுக்கு வேண்டப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவது என்ற நிலை இருந்தாலும் கிரிக்கெட் மீது ஓரளவுக்கு அக்கறை இருந்தது. இப்போது பிசிசிஐ-யிற்கு பணத்தின் மீதுதான் அக்கறை இருக்கிறது. பணத்தாசையை தன்னோடு மட்டும் நிறுத்தாமல் வீரர்களிடத்திலும் அந்த ஆசையை நிரப்பியுள்ளதுதான் பிசிசிஐ-யின் சாதனை\nஆனால் தோனிக்கும் தனது கரியர் பற்றிய 'விழிப்புணர்வு' உண்டு. ஸ்பான்சர்களுடனான 'கமிட்மென்ட்' இருக்கத்தானே செய்கிறது\nகிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு \nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \n303 ரன்கள் இலக்கு, 3 விக்கெட் இழப்பு\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\n44 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு – முழுமையாக ஏற்ற சேவாக் \nபரபரப்பான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nஉண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nஇந்திய அணி அறிவிப்பு – தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427266", "date_download": "2019-02-17T09:00:57Z", "digest": "sha1:3SRJ6LACWPYOLGYK5CCQ6UN4EXZOD66D", "length": 11389, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "யானை வழித்தடத்தில் கட்டிடங்கள் அனுமதியற்ற ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் ; 48 மணி நேரத்தில் சீல் வைக்க முடிவு | Notice to buildings unauthorized resorts on the elephant path; Decided to seal in 48 hours - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்���ிகள் > தமிழகம்\nயானை வழித்தடத்தில் கட்டிடங்கள் அனுமதியற்ற ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் ; 48 மணி நேரத்தில் சீல் வைக்க முடிவு\nஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் அனுமதியற்ற ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருேகயுள்ள முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட இடங்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் வருகிறது. இப்பகுதியில், சிலர் யானை வழித்தடங்களில் ரிசார்ட்ஸ் மற்றும் காட்டேஜ்களை நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யானை வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 மணி நேரத்திற்குள் மூடி சீல் வைக்க உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பின் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல்வைக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் குறித்த பட்டியலை தயாரித்து அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டதன் ேபரில், இந்த பட்டியலை தயார் செய்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதில், 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தோம். இதில், 12 கட்டிடங்களின் உரிமையாளர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அவர்கள் அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சமர்பிக்காதபட்சத்தில் அந்த 12 கட்டிடங்களுக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 கட்டிடங்களின் உரிமையாளர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாத நிலையில், அந்த கட்டிடங்களை உடனடியாக பூட்டி சீல் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில், தற்போது கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் 15 ரிசார்ட்களில் 10 கட்டிடங்களை உடனடியாக மூடி ��ீல் வைக்கவும், சோலூர் பேரூராட்சி செயல் தலைவர் தலைமையில் 22 ரிசார்ட்டுகளில் 10 கட்டிடங்களுக்கு உடனடியாக மூடி சீல் வைக்கவும், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் இரு கட்டிடங்களை மூடி சீல் வைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த கட்டிட உரிமையாளர்கள் 48 நேரத்திற்குள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற வேண்டும். இல்லையேல், அடுத்த 48 மணி நேரத்திற்கு பின் அதிகாரிகள் மூடி சீல் வைத்துவிடுவார்கள். அதற்கான நோட்டீஸ்கள் தற்ேபாது கொடுக்கப்பட்டுள்ளது. ஆள் இல்லாத கட்டிடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.\nயானை வழித்தடம் கட்டிடங்கள் ரிசார்ட்டு நோட்டீஸ் சீல் வைக்க முடிவு\nதாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்\nபல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை\n2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு\nபுதுச்சேரியில் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி\nநாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு\nதீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2018/12/blog-post_32.html", "date_download": "2019-02-17T08:42:17Z", "digest": "sha1:SYBMG6G4ZJQJ57WTNXEGATN6IUQTONYX", "length": 10353, "nlines": 80, "source_domain": "www.importmirror.com", "title": "கருணாவை கடுமைாக எச்சரிக்கும் சரத் பொன்சேகா – அமைதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அடக்கி வைக்க நேரிடும்?? | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\nஎமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்********** உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** **** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் இது என்றும் உங்களுடன் உங்களுக்காய் பயணிக்கும் உங்கள் குரல் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு.. **மற்றும் உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் முற்றிலும் இலவசமாகப் பார்வையிட இலங்கையில் உள்ளவர்கள் - F <இடைவழி> Importmirror என டைப் செய்து 40404 க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch ஆகியவற்றுக்கு மேசேஜ் அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: [email protected] [email protected] call: 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , செய்திகள் » கருணாவை கடுமைாக எச்சரிக்கும் சரத் பொன்சேகா – அமைதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அடக்கி வைக்க நேரிடும்\nகருணாவை கடுமைாக எச்சரிக்கும் சரத் பொன்சேகா – அமைதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அடக்கி வைக்க நேரிடும்\nமுன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) எச்சரிக்கும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.\nநாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் கருணா அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல் அடக்கி வைக்க நேரிடும். நான் பீல்ட் மார்ஷல் என்பதை மறந்து விட வேண்டாம் என பொன்சேகா எச்சரித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவதாகவும், தான் யார் என்பது தெரியாமல் விளையாடுவதாக கருணா கருத்து வெளியிட்டிருந்தார்.\nகருணா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை நேற்று வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் மட்டக்களப்பில் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த மரணத்தின் பின்னணியில் கருணா இருப்பதாக இன்று நாடாளுமன்றதில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் கருணாவை கடுமையாக எச்சரிக்கும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇ ன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக பாலமுனை எஸ்.எம்.எம். ஹனீபா..\nபாலமுனை இஷாக்- அ ட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.ஜெளபர் தேசிய காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால...\nமு ழு நேர அரசியல்வாதிகளாக மாறிய எத்தனையோ பேர் அவர்களின் ஏனைய திறமைகளை அப்படியே மூடி மறைக்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/blog-post_814.html", "date_download": "2019-02-17T07:56:06Z", "digest": "sha1:K5ZL4OHVQHGIVBRR7FUFBRZLDMDXLLES", "length": 52745, "nlines": 1830, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் ! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் \nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பெடுக்க போதிய கணினி ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கின்றனர் என, ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகிறது.\nதமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வால் பள்ளிக் கல்வியில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டது.\nஇவ்வாண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வானது. நுழைவுத் தேர்வுகளை அரசுபள்ளி மாணவர்களுக்கு எதிர்கொள்ளும் நோக்கில் 11-ம் வகுப்பு பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. புத்தகங்களை முழுமையாக படித்து தேர்வெழுத ஒவ்வொரு பாடத்திற்கும் 800 முதல் 1500 பக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நாளுக்குள் யூனிட் அடிப்படையில்கற்பிப்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காத சூழல் உள்ளது என, புகார் எழுந்துள்ளது. அதிக பக்கங்களை படித்தாலும் நீட் தேர்வால் மருத்துவ கனவை எட்டமுடியுமா என்ற தயக்கத்தில் அரசு பள்ளிகளில் கலைப் பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டிஉள்ளனர்.மேல்நிலை கல்வியில் அறிவியல் பிரிவில் மட்டும் இருந்த கணினி வகுப்பு இம்முறை அனைத்துப் பிரிவிலும் கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான கணினி ஆசிரியர்களைநியமிக்கவில்லை என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சிவகங்கை இளங்கோவன் கூறியது:“அரசு பள்ளிக் கல்வியில் சீர்த்திருத்தங்களை வரவேற்கிறோம். புதிய பாடத்திட்டத்தின்படி, 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 1000 முதல் 1500 பக்கங்கள் இடம் பெறுகின்றன. இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். இதை அவர்களிடம் திணிப்பதால் கல்வித்தரம் உயர்வு, மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்தால் விவரம் தெரியும்.இவ்வாண்டு 11 ஆம் வகுப்பில் குரூப்-1, பயோ சயின்ஸ் பிரிவுகளில் சேர்க்கை குறைந்துள்ளது. கலைப் பிரிவுகளில் அதிகம் சேர்ந்துள்ளனர். பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் 11-ம் வகுப்பில் சேர தயங்கி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டைவிட 30 சதவீத மாணவர்கள் கலைப்பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.அதிக பக்கங்களை படிப்பது, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்ற தயக்கம் உள்ளது. ஒருவேளை நீட் தேர்விலும் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் மாணவர், பெற்றோர் மத்தியில் உள்ளது. அறிவியல் பாடங்களில் 70 மதிப் பெண்ணுக்கு 1200 பக்கமும், கணிதம் 90 மதிப்பெண்ணுக்கு 2 வால்யூம் கொண்ட800 பக்கங்களை படிக்க வேண்டும்.முதல் வகுப்பில் இருத்தே மாணவர்களை தயார்படுத்தி இருந்தால் சாத்தியம். இதுபோன்ற சூழலில் அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை குறைவை காரணம் காட்டி, உபரி என, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள��� திட்டமிடுகின்றனர்.கணினி ஆசிரியர்களுக்கு பணிமாறுதலான காலியிடத்திற்கு பதில் ஆசிரியர்கள் நியமிக்கமில்லை. மாநிலம் முழுவதும் 2,570 மேல்நிலைப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்று ஏற்பாட்டில் இருந்த கணினி ஆசிரியர்களை நிறுத்திவிட்டனர். மேல்நிலை கல்வியில் அனைத்துப் பாடப்பிரிவிலும் கணினி வகுப்பு கட்டாயம் என, அறிவித்துவிட்டு, அதற்கான ஆசிரியர்கள் நியமனமின்றி எப்படி வகுப்பெடுக்க முடியும்.இதை அறிந்த பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தரமான கல்வி என்ற உத்தரவு இருந்தும், புதிய பாடப் புத்தகங்கள் சப்ளை இன்றி, எப்படி பாடம் நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. சரியான திட்டமிடல் இன்றி, ஆசிரியர்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது பள்ளிக் கல்வித்துறை.பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என, அறிவித்துவிட்டு தயக்கம் ஏன்புளூபிரண்ட் இன்றி புத்தகத்திற்குள் இருந்து மட்டுமே வினாக்களுக்கு பதிலளிக்கும் முறை கிராமப்புற மாணவர்களை மறைமுகமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் செயல்” என்றார்.கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பள்ளிகள் துவங்கிய 2 வாரம் மட்டும் 11-ம் வகுப்பு புத்தகம் வர தாமதம் இருந்தது. ஆன்லைனில் அதற்கான பாடத்திட்டத்தை பார்த்து பாடமெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளது. கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nகணினி ஆசிரியர்களின் வேலைவாய்பைக் கேள்விக்குறியாக்கி......\nஏன்டா படித்தோம் பேசாம பக்கோடாகடையோ அல்லது டீகடையோபோட்டு இருக்கலாம் என்ற நிலைக்கு தள்ளிய\nகணினி பாடப்பிரிவில் சேர்ந்தமாணவர்களின் நிலையை எண்ணும்\nபோது பாவமாகும் பயமாகவும் உள்ளது..\nகொஞ்சம் யாவது மனசாட்சி யுடன் நடந்துகொள்ளுங்கள்....\nவிடுங்க சார் நமுடிவுக்கம் எல்லாம் இவங்கள சும்மா விடாது....\nதமிழ்நாட்டில் இனி ஆட்சிய கனவுலகில் கூட பிடிக்க முடியாது....\nDigital India என்று மார்தட்டிக் கொள்ளும் மத்திய அரசும் மாநில அரசை ஏன் பள்ளிக்கல்வியில் கணினியை கட்டாயம் ஆக்கவில்லையென்று கேள்வி கேட்காது....\nஅதேபோல் மாநில அரசும் காசு, வருமானம் இருந்தால் தான் அரசுப்பள்ளியில்கணினிகொண்டுவருவோம் என்ற\n\"அரசின் கொள்கை முடிவு\" செயல்படுத்தி வருகிறது....\nஇனி இருவரும் எங்குமே ஆட்சி இல்லை உள்ளாட்சி யைக்கூட பிடிக்க முடியாது....\n50,000கணினி ஆசிரியர்களின் வைத்தெரிச்சல் இருவரையும் ஆழித்துவிடும்....\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nTET தே��்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nபாஸ்போர்ட்டுக்கு புது ‘ஆப்’: 2 நாளில் 10 லட்சம் பே...\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் ...\nWhatsapp New Update - இனி அட்மின் சொன்னால்தான் குர...\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் \"அறிவியல் கண்காட்சி\" ந...\nஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்...\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nபள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் வயது முதிர்வ...\nFlash News : பள்ளிக்கல்வி இயக்குநராக இராமேஸ்வர மு...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\n6-முதல் 10 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nதலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொட...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nBE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்...\nBE - ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் வீடிய��...\nMBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவ...\nஅரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற...\nபாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடி...\nகல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்...\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\nபணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது \nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nTNPSC - 147 துறை தேர்வுகளுக்கான உத்தேச விடை பட்டிய...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nகாலை வழிபாடு முதல் மாலை வரை தலைமையாசிரியர், உடற்கல...\nஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை மாணவர்கள் கும்மியோ...\n'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'\nபள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு மீண்டும் இயக்கினால் ந...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nTNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதி...\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்க...\nFlash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டிய...\nஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில...\nFlash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட...\nTNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:\nகல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் ...\n'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அர...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு\nTNPSC - குரூப்-4 தேர���வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக ...\nபடைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு ப...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nகற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nவேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம்...\nBE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nபுதிய மகப்பேறு விடுப்பு கொள்கை:- 18 லட்சம்பெண்கள் ...\nஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவ...\nவேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத \"பிஎப்\"...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nஅனைத்து பள்ளி கழிப்பறைகளை ஒரு வாரத்தில் தூய்மைப்பட...\nபுதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nBE - கவுன்சிலிங் நாளை தரவரிசை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_834.html", "date_download": "2019-02-17T07:44:10Z", "digest": "sha1:365RFT5VWNJ5NWXEOSPZPDP6TMPH332X", "length": 7626, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கொட்டதெனிய சிறுமி கொலை தொடர்பாக மரபணு பரிசோதனை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என��பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் கொட்டதெனிய சிறுமி கொலை தொடர்பாக மரபணு பரிசோதனை\nகொட்டதெனிய சிறுமி கொலை தொடர்பாக மரபணு பரிசோதனை\nகொட்டதெனிய சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனை நடத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.\nஇந்த பரிசோதனைக்கு தேவையான தடயப் பொருட்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமரபணு பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை இன்று நிதிமன்றத்தில் பெறப்படவுள்ளது.\nசிறுமியின் சடலத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை முடிகளையும் பரிசோதனைகளுக்காக வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஜின்டெக் நிறுவனம் இந்த பரிசோதனையை நடத்தவுள்ளது\nகடந்த 12 ஆம் திகதி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயா சதவ்மியின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .\nஇதே வேளை கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் காணாமற்போயிருந்த நிலையில் சந்திரகுமார் ஜெருசா என்ற மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1488997819", "date_download": "2019-02-17T07:50:38Z", "digest": "sha1:6WOEV4UUT7EM7KPQAT5GHLY7KC7QLZXO", "length": 4700, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினருக்கு டெட் தேர்வு இலவச பயிற்சி!", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nஎஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினருக்கு டெட் தேர்வு இலவச பயிற்சி\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 6 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்வாளர்கள் தயாராகி கொண்டி இருக்கின்றனர். ஒருசிலர் வீட்டிலிருந்தபடியே படிக்கின்றனர். மற்றவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி தாட்கோ மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. ஆசிரியர் பட்டப்படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழநாடு செய்தி - மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதேர்வர்கள் http://training.tahdco.com என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nஇதுபோன்று தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகான இலவச பயிற்சி, வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், நடத்தப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமானது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமிக்க தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது. இதனால், அனைத்து ஆசிரியர்களும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ricky-ponting-appointed-australias-assistant-coach-for-2019-world-cup-mu-107365.html", "date_download": "2019-02-17T08:10:17Z", "digest": "sha1:JYU3UEIUMZMOVO6IHO7IZTYCKXRUDFYZ", "length": 10578, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "ஆஸ்திரேலியா அணியின் துணைப் பயிற்சியாளரானார் ரிக்கி பாண்டிங்! | Ricky Ponting appointed Australia’s assistant coach for 2019 World Cup– News18 Tamil", "raw_content": "\nஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளரானார் ரிக்கி பாண்டிங்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஉயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் முழு படிப்புச் செலவையும் ஏற்கிறேன் - சேவாக் உருக்கம்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: அதிரடி மாற்றங்கள்\n#PulwamaAttack: கருப்புப்பட்டை அணிந்து விளையாடிய கிர���க்கெட் வீரர்கள்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளரானார் ரிக்கி பாண்டிங்\n2003, 2007-ம் ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. #RickyPonting\nஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். (Getty)\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய துணைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.\n50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, உலகக்கோப்பையை வெல்லும் அளவுக்கு தயாரானதாக தெரியவில்லை.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (BCCI)\nஇந்தியா உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனால், ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேவிட் சாக்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.\nஉலகக்கோப்பையை கையில் ஏந்திய இருக்கும் ரிக்கி பாண்டிங். (ICC)\nஇந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் புதிய துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து நீடிக்கிறார். ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் வலம் வந்தார். 2003, 2007-ம் ஆண்டுகளில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.\nபயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் ரிக்கி பாண்டிங். (Getty)\nஉலகக் கோப்பை போட்டிகளின் வெற்றியின் நுணுக்கத்தை அறிந்தவர் பாண்டிங் என்பதால் துணைப் பயிற்சியாளராக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nVideo: சர்ச்சைக்குரிய வகையில் எல்.பி.டபுள்யூ அவுட்டான மிட்செல்\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்��ர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/masked-persons-pelting-stones-during-ganesh-chathurthi-329771.html", "date_download": "2019-02-17T07:23:50Z", "digest": "sha1:WLS45VPH7Q4LNEO5MAOMSGSC2ND6KHN5", "length": 12721, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவி முகமூடியுடன் வெறியாட்டம்... நெல்லை விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு | Masked persons pelting stones during Ganesh Chathurthi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n1 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n7 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n13 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\n19 min ago லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாவி முகமூடியுடன் வெறியாட்டம்... நெல்லை விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு\nகலவரம் செய்த கும்பல்...நெல்லை விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு- வீடியோ\nநெல்லை: காவி முகமூடியுடன் நெல்லை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் முடிந்தவுடன் சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.\nஇந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று நெல்லையில் நடைபெற்றது. அப்போது காவி முகமூடி அணிந்த சிலர் அங்கு கலவரத்தில் ஈடுபட்டனர்.\nஎனினும் அதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.\nஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான கலவரங்களில் குறைந்தபட்சம் தடியடி கூட நடத்தாதது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 144 தடை உத்தரவிற்கு பிறகும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrally விநாயகர் சதுர்த்தி பேரணி கல்வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/uae-useful-contact-numbers/", "date_download": "2019-02-17T07:16:30Z", "digest": "sha1:VBYKE64L5LBILOQTPFBAQR3LC2C3RFRR", "length": 6581, "nlines": 153, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "UAE Useful Contact Numbers – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nதங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.. Cancel reply\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nநட்பு - ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டது\nஅதிர்ஷ்டத்தை 12 வழிகளில் அடைய முடியும்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nhealth Technologies கலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nAnonymous on தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும…\nMohammedidrees on இஸ்லாமிய பாடல்கள்\nLIYAGAT ALI on இஸ்லாமிய பாடல்கள்\nAnonymous on “நல்ல நண்பர்கள்”…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/subiksha/", "date_download": "2019-02-17T09:18:58Z", "digest": "sha1:TYKGT3XHFBB6H7J43AAHM4AYOMVRPPQT", "length": 2385, "nlines": 55, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Subiksha Archives - Thiraiulagam", "raw_content": "\nநடிகை சுபிக்ஷா – Stills Gallery\nவேட்டை நாய் – டீசர்\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகர், இயக்குனர் மனோ பாலாவின் மகன் திருமணம்- Stills Gallery\nதவம் – இசை வெளியீட்டு விழா…\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\nகேக் வேண்டாம்- பிறந்தநாளில் புதுமை செய்த ஆரி\nஎன்.ஜி.கே. படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்மந்தம்\nஆர்.ஜே.பாலாஜியைத் தேடிவந்த ஹீரோ வாய்ப்புகள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\n3 படங்களையும் முந்தும் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்\nஅதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘பூமராங்’\nஜி.வி.பிரகாஷ், சாயிஷா நடிக்கும் வாட்ச்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/body-found/", "date_download": "2019-02-17T07:43:54Z", "digest": "sha1:YGBTQKMCF23FWMDATFGONNTYC6XQWAUP", "length": 7323, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Body found Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nஆற்றில் நால்வரை காப்பாற்றும் முயற்சியில் உயிர்நீத்தவரின் உடல் மீட்பு\nமீண்டும் உணவகம்தோறும் உலகக் கிண்ண கால்பந்து காய்ச்சல்\nஓரினத் திருமணத்தை மலேசியா ஏற்காது\nபிரிபூமி கட்சி தற்காலிக ரத்து; தே.மு.வுக்கு பாதகமாக மாறும்\nகிள்ளானில் மேலுமொரு திருநங்கை கொலை- நிஷா ஆழ்ந்த வருத்தம்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப�� பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/03-1.php", "date_download": "2019-02-17T07:56:28Z", "digest": "sha1:WNCF3LJDT6SFGW3G6JO5ZRBRRKSHVT64", "length": 13200, "nlines": 115, "source_domain": "www.biblepage.net", "title": "லேவியராகமம் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஎன் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 பதிப்பு Tamil Bible\n1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:\n2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.\n3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,\n4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,\n5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.\n6 பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.\n7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,\n8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.\n9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\n10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,\n11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.\n12 பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.\n13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\n14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.\n15 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,\n16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,\n17 பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427267", "date_download": "2019-02-17T09:04:57Z", "digest": "sha1:H37SYTUZT7ON62K6TTKEPCFPQVKYW7ZC", "length": 8112, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மணல் கடத்தலை தடுக்க முயன்றதால் ஆத்திரம் கடலாடி துணை தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி | Trying to kill the tractor tailor's tractor because he tried to block sand smuggling - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமணல் கடத்தலை தடுக்க முயன்றதால் ஆத்திரம் கடலாடி துணை தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி\nசாயல்குடி: மணல் திருட்டை தடுக்க முயன்ற துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் சாயல்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே குதிரைமொழி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன், நேற்று அதிகாைல 5 மணியளவில் குதிரைமொழி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றியபடி வந்து கெ்ாண்டிருந்த டிராக்டரை அவர் வழிமறித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை நிறுத்தாமல் அதிவேகத்தில் செந்தில்வேல்முருகனை நோக்கி மோதுவதற்காக வந்தது.\nசுதாரித்துக் கொண்ட அவர் தாவிக் குதித்து ஓடி தப்பினார். இதனால் நிலைதடுமாறி, அருகே இருந்த பனைமரத்தின் மீது மோதி டிராக்டர் விபத்துக்குள்ளானது. டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் உள்ளிட்ட கும்பல் தப்பிச் சென்றது. துணை தாசில்தார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி உதவி கலெக்டரிடம் டிராக்டரை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் சாயல்குடி அருகே தரைக்குடியைச் சேர்ந்த சக்திவேல் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nமணல் கடத்தல் கடலாடி துணை தாசில்தார் டிராக்டர் கொல்ல முயற்சி\nதாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்\nபல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை\n2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு\nபுதுச்சேரியில் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி\nநாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு\nதீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமை���ல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Kofi%20Annan.html", "date_download": "2019-02-17T07:50:48Z", "digest": "sha1:BHV6KPSGDMIXU34AB3SIAXQH6UCFTQJF", "length": 6648, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kofi Annan", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nநியூயார்க் (18 ஆக 2018): ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nமெட்ரோ ரயில்சிறப்பான திட்டம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nசவூதி: மதீனா யான்பு பகுதிகளில் பலத்த மழை - இருவர் பலி\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மரணம்\nஉளறல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஜி.ஆர் மீது தாக்கு\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nBREAKING NEWS: காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடிப்பு\nகள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nமக்களவையில் மத்திய அரசை விளாசிய தம்பிதுரை\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பா…\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34102", "date_download": "2019-02-17T07:29:53Z", "digest": "sha1:MYL2GHDGOWINMDPDSOHU5Z5A7CLAKGTK", "length": 5372, "nlines": 50, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா) – மரண அறிவித்தல்\nதிரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா) – மரண அறிவித்தல்\n1 week ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,409\nதிரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா) – மரண அறிவித்தல்\nதெல்லிப்பழை மகாஜனா கல்லூரி பழைய மாணவர்\nயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி சிவராஜா அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(பழைய விதானை), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நன்னித்தம்பி, ராஜேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,கேசவரூபன்(ரூபன்), ஜீவேந்திரா(ராஜ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதர்சினி(சுசி), பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான விஜயதர்மரத்தினம், சந்திரசேகரம் மற்றும் அம்பிகாதேவி, காலஞ்சென்ற திருநடராஜா(Medi Quick), பத்மநாதன், இந்திராணி, சீதாதேவி, கதிர்காமநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜனித்தன்(நேதன்), தர்சன்(ஜோசுவா), மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_228.html", "date_download": "2019-02-17T07:18:08Z", "digest": "sha1:FMHSTCH65ZOIYFL2AGXTGKGEFOIPLNQY", "length": 6806, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்க முன்வந்த இளைஞர்கள்; சீனாவில் சம்பவம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்க���ன ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்க முன்வந்த இளைஞர்கள்; சீனாவில் சம்பவம்\nஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்க முன்வந்த இளைஞர்கள்; சீனாவில் சம்பவம்\nதங்களது கிட்னிகளை விற்று, ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவான ஐபோன் 6 எஸ் போனை வாங்குவதற்கு இரண்டு சீன இளைஞர்கள் முயன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள மருத்துவனையில் உடல் பரிசோதனைக்கு வந்த இளைஞர்கள் தங்களது கிட்னிகளை விற்க வேண்டும் என்று கேட்டனர்.\nஇதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nபொலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஐபோன் வாங்கவே கிட்னியை விற்க முடிவெடுத்திருந்தததாக தெரியவந்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA", "date_download": "2019-02-17T07:59:04Z", "digest": "sha1:W4VCVIX5E5DCR6PTS467RATDHHSSU5AO", "length": 6979, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை எரு தயாரிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை எரு தயாரிப்பது எப்படி\nஹர்யாநாவில் உள்ள சௌதரி சரண் சிங் வேளாண்மை பல்கலை கழகம், இப்போது, வீட்டிலேயே எளிமையாக, இயற்கை எரு செய்வது பற்றி அறிவுரை சொல்லி இருகிறார்கள்.\nவீட்டில் உண்டாகும் காய்கற��� கழிவுகள், தோலிகள் போன்றவற்றை தோட்டத்தில் ஒரு மூலையில் போட்டு வரவும். அதன் மேலேயே ஆடு புழுக்கை, சாணம் போன்றவற்றையும் ஒரு குவியலாக போட்டு வரவும். அவ்வபோது, நீர் ஊற்றி, இந்த கலவையை ஈரமாக வைத்திருக்கவும். இந்த குவியல் மீது ஒரு கருப்பு நிற பொலித்தின் ஷீட் மூலம் கட்டி, காற்று உள்ளே போக முடியாத படி வைக்கவும்.\nஒன்றரை முதல் இரண்டு மாதம் பின், ஷீட் திறந்தால், நல்ல இயற்கை எரு கிடைக்கும். கிராமத்தில் எல்லோரும் சேர்ந்து இப்படி செய்தால், சுகாதாரமும் முன்னேறும். வீட்டிலேயே தயார் இப்பதால், செலவும் இல்லை என்கிறது பலகலை கழக வெளியீடு.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை...\nசிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு...\nஇயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை...\nமண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம்\nதர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்\n← அளவுக்கு மீறினால் உரமும் விஷம்\nOne thought on “இயற்கை எரு தயாரிப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/news/55404-india-vs-new-zealand-1st-t20-today.html", "date_download": "2019-02-17T09:09:05Z", "digest": "sha1:YP6JPPYCNFBHX4CM42WKD3WNS24EFF4L", "length": 9491, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா Vs நியூசிலாந்து முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது! | India vs New Zealand 1st T20 today", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nஇந்தியா Vs நியூசிலாந்து முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.\nமுன்னதாக, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது 3 டி20 போட்டிகளில் முதல் போட்டி இன்று நியூசிலாந்து வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.\nவிராட் கோலி ஓய்வில் இருப்பதால் பெறுவதால், ரோஹித் ஷர்மா அணிக்கு தலைமை தாங்குகிறார். தோனியும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.\nகடந்த 2008-2009ம் ஆண்டு போட்டியில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இதுவரை இந்திய அணிக்கு எதிரான 8 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது.\nஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் டி20 தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணி முனைப்பில் இருக்கும். எனவே டி20 போட்டிகளில் விறுவிறுப்பாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெல்லை பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த கடமான்\nஹர்த்திக் பாண்டியா, ராகுல் மீது வழக்குப் பதிவு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் -31 செயற்கைக்கோள்\n\"10-20 ஆண்டுகளில் இந்தியா கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்கும்\"\nகிரிக்கெட் போட்டியின் போது 'Metoo' பேனர்\nரோஹித் அதிரடி; நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nமுதல் டி20 போட்டி: 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்து அதிரடி ஆட்டம்; இந்தியாவுக்கு 220 ரன்கள் இலக்கு\nமுதல் டி20 கிரிக்கெட் போட்டி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2019-feb-01/poetries/147992-poetry.html", "date_download": "2019-02-17T07:24:31Z", "digest": "sha1:MWS3BM556KVAYJQNCNUE55QC6WYE2SBM", "length": 18343, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்\nகறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்\nகவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nமெய்ப்பொருள் காண் - மேடு\nமுதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்\n - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்\nபிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்\nஹேப்பி இன்று முதல் ஹேப்பி\nதற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்\nகனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்\nமுப்பத்திமூன்று பரிமாணங்கள் கொண்ட ஒற்றை மேஜிக்காரன் கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)\nகனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்\nஇரா.சின்னசாமி, ஓவியம் : ரமணன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு ��ிருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/36-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?page=5", "date_download": "2019-02-17T08:36:18Z", "digest": "sha1:VL5WBOUBYLBYGDDH7SGL7SG63TRYHYXR", "length": 7974, "nlines": 296, "source_domain": "yarl.com", "title": "கவிதைப் பூங்காடு - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nகவிதைப் பூங்காடு Latest Topics\nகவிதைகள் | பாடல் வரிகள்\nகவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\n80களில் இருந்த தொடர்பு முறை \nவீர நாய்கள் – தீபச்செல்வன்\n2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் எனது கவிதை\nஎன் உயிர்ப்பினை, உன்னிடமே விட்டுவிடுகிறேன்.\nகத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் ..\nBy கவிப்புயல் இனியவன், July 23, 2015\nBy கவிப்புயல் இனியவன், April 3, 2015\nBy கவிப்புயல் இனியவன், October 10, 2016\nசொல்வனம் // ஆனந்த விகடன் - கவிதைகள்\nதேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை\nமாவீரன் திலீபனும் அன்னை பூபதியும்\nதேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/2011/03/twitter-profile-widget.html", "date_download": "2019-02-17T08:26:03Z", "digest": "sha1:AFYYP4HBQZYWAYMBAX7TRYD6PRFGUQ53", "length": 9367, "nlines": 86, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "எந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்றுக்கொள்ளலாம். - Jiyath Online | ஜியாத் ஒன்லைன்", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.\nஅதாவது நம்மல்ல பெரும்பாலும் டிவிட்டர் அக்கவுண்ட் பாவிப்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நம்ம இடுகின்ற Tweets எல்லாத்தையும் பார்க்க யோசித்தால் டிவிட்டர் இணையத்தளத்திற்கு சென்றுதான் பார்க்க வேண்டும். அப்படி அங்கு சென்று பார்ப்பது வேறு சிரமம் என எண்ணுபவர்கள் செல்லவேமாட்டார்கள். நாம் இந்த Twitter விட்ஜெட்டை நம்ம தளத்தில் பொருத்திக் கொண்டால் புதிதாக இடும் Tweets அனைத்தும் காட்சியளிக்கும். பழையதை பார்க்க எண்ணுபவர்கள்\nJoin the conversation என்பதை கிளிக் செய்யுங்கள். இதை எப்படி Blogger இல் பொறுத்துவது என்று பார்ப்போம்.\nமுதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்.\nUsername என்ற இடத்தில் உங்களுடைய Username ஐ டைப்செய்யுங்கள்.\nஅடுத்தாக Finish & Grab Code என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்தாக Code இனை காப்பி(Copy) செய்யவும்.\n01.உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\n03.கோடிங்கை பேஸ்ட் செய்தவுடன் அங்கு உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் இந்த விட்ஜெட் உங்களின் பிளாக்கில் சேர்ந்து விடும்.\n04.இனி நீங்கள் இடும் அனைத்து Tweetsகளும் தானாகவே அப்டேட் ஆகும்.\n♔ம.தி.சுதா♔ 11 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:08\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\nநன்றாக இருக்கிறேன். ரிசல்ட் வரப்போகுது. அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. நன்றி அண்ணா.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download ��ெய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photosh...\nPDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyarkkaivivasaayam.blogspot.com/", "date_download": "2019-02-17T08:07:37Z", "digest": "sha1:D4ZE5OAG3PLC4DFOWVCF2W2PVE7IJ723", "length": 2599, "nlines": 28, "source_domain": "iyarkkaivivasaayam.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்", "raw_content": "\nதொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.\nசனி, 14 ஜனவரி, 2012\nதமிழ் கூறும் நல்லுலகிற்கு எமது புது வரவு...\nஉழவர் திருநாளான இன்றைய பொங்கலோடு தொடங்கும் இயற்கை விவசாயம் சார்ந்த பதிவுகள் உங்களுக்கு மிக நல்ல தகவல்களைத் தரும்.\nஅனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nஒளிக்காட்சி - நன்றி : டிஸ்கவரி தொலைக்காட்சி ஆரம்பம்\nஇடுகையிட்டது கொல்லான் நேரம் முற்பகல் 5:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் கூறும் நல்லுலகிற்கு எமது புது வரவு... உழவர் திருநாளான இன்றைய பொங்கலோடு தொடங்கும் இயற்கை விவசாயம் சார்ந்த பதிவுகள் உங்களுக்கு மிக நல்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-02-17T08:35:55Z", "digest": "sha1:LF3C2T4MLVARXKHOSPULUBZAMWQEWNPR", "length": 8241, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » தமிழகச் செய்திகள் » தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்தால் அது குறித்து பார்க்கலாம். சின்னதம்பி யானையை கும்கி ஆக மாற்ற வேண்டும் என ஒருவரும், மாற்ற வேண்டாம் என ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகஜா புயலால் மலைப்பகுதியில் விழுந்துள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள பரப்பாறு அணை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட வன அதிகாரியும் பேசி முடிவு எடுப்பார்கள்.\nPrevious: அஞ்சுகிராமம் அருகே கார் விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் பலி\nNext: உறையூரில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை-ரூ.1 லட்சம் பணம் கொள்ளை\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129299.html", "date_download": "2019-02-17T08:38:53Z", "digest": "sha1:G77LZLQMAZS2QOQ745EX67Q2UXDM6QTO", "length": 11239, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கலவரத்தைத் தூண்டுவோருக்கு இப்படித்தான் செய்யவேண்டும்; மங்கள காட்டம்…!! – Athirady News ;", "raw_content": "\nகலவரத்தைத் தூண்டுவோருக்கு இப்படித்தான் செய்யவேண்டும்; மங்கள காட்டம்…\nகலவரத்தைத் தூண்டுவோருக்கு இப்படித்தான் செய்யவேண்டும்; மங்கள காட்டம்…\nஇலங்கையில் இனங்களுக்கிடையே இடம்பெறும் மோதல் நிலைமைகளைத் தூண்டும் அல்லது உருவாக்கும் நபர்களுக்கு இனிமேல் பிணை வழங்கக்கூடாது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமேலும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு முன்னின்று தலைமை தாங்குவோரின் பிரஜாவுரிமையை இரத்துசெய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகண்டி மாவட்டம் திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை நிலமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தை தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை நாட்டில் கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் இடம்பெறாதவண்ணம் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபோதைக்கு அடிமையான 16 வயது சிறுமி செய்த மோசமான செயல்…\nகாணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப���பு…\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு பேட்டி..\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு…\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1138101.html", "date_download": "2019-02-17T07:23:33Z", "digest": "sha1:L6B2CUVUC73KC4VFI4FBXVCU3EMDYGDD", "length": 18076, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்கு��ள்” பகுதி-2..!! (28.03.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nதிட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை..\nஇந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n​போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கனிணி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் பேஸ்புக் தொடர்பான முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 3600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி ஊடக விருது..\nஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை ஆண்டு தோறும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nசீதுவ குற்றப்பிரிவு OIC விளக்கமறியலில்..\nசீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஅவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீவான் லால் ரணசிங்க உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nஅவரை பிணையில் விடுவக்க அவர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்த போதிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி அவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீதிபதி விலகியதால் மெண்டிஸ் நிறுவனத்தின் வழக்கு பிற்போடப்பட்டது..\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் தற்போது விளக்கமறியலில் இருக்கின்ற அர்ஜுன் எலோசியஸ் உரிமை வகிக்கும் எம். மெண்டிஸ் மதுபான நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.\nஅந்த மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமில் உள்ள ஒரு நீதிபதி விலகிக் கொண்டுள்ளதால் அந்த மனுவை அடுத்த மாதம் 03ம் திகதி வரை பிற்போடுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, நீதிபதி பிரசண்ண ஜயவர்தன வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தின் பின்னர் தமது வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது நிறுவன ஊழியர்களுக்கான சம்பளத்தை கொடுப்பதற்கு கூட முடியாத நிலை தோன்றியுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறினார்.\nஇதன் காரணமாக தமது நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் மனு எதிர்வரும் 03ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் சிறப்பாக பணியாற்றிய பொலிசாருக்கு பணப்பரிசில் மற்றும் விருது வழங்கி கௌரவிப்பு..\nநவீன தொழில்நுட்ப தீமைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத ச��ட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/hindutva-case-no-politician-can-seek-vote-in-the-name-of-religion-says-supreme-court.html", "date_download": "2019-02-17T08:18:57Z", "digest": "sha1:VCLVQTERAW6PDWPYITRPGWQ3VAOJ5BLW", "length": 5799, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / உச்ச நீதிமன்றம் / சாதி / தடை / தமிழகம் / தேர்தல் / மதம் / ஜாதி / தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை\nதேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை\nMonday, January 02, 2017 அரசியல் , இந்தியா , உச்ச நீதிமன்றம் , சாதி , தடை , தமிழகம் , தேர்தல் , மதம் , ஜாதி\nதேர்தலின் போது ஜாதியின் பெயரில���, மதத்தின் பெயரை உபயோகித்தோ வாக்கு சேகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nதேர்தல் என்பது ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. மதத்தை பின்பற்றிக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இருப்பினும் தேர்தலின் போது மதத்தை இதில் நுழைப்பது மிகவும் தவறு.\nஇந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில், ஜாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தேர்தலின் போது ஓட்டு சேகரிப்பது சட்ட விரோதமானது. அவ்வாறு வாக்கு சேகரிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_777.html", "date_download": "2019-02-17T07:19:53Z", "digest": "sha1:UJFYTMRS3HTWKNEI5HEFQTCAU2MNOOM3", "length": 8236, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இன்று பதவிப்பிரமாணம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜ���யராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இன்று பதவிப்பிரமாணம்\nஅவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இன்று பதவிப்பிரமாணம்\nஅவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள மல்கம் டர்ன்புல் இன்று (15) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.\nகென்பராவில் ஆளுநர் நாயகம் முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமைத்துவத்தை டொனி அபொட் இழந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்தும் நேற்று (14) அவர் விலகியிருந்தார்.\nகட்சியின் தலைமைத்துவம் தொடர்பான வாக்கெடுப்பில் டொனி அபொடிற்கு 44 வாக்குகளும், டர்ன்புல்லிற்கு 54 வாக்குககளும் கிடைத்திருந்தன.\nஇந்த வெற்றியை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் அவுஸ்திரேலியாவில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nலிபரல் கட்சியின் புதிய தலைவரான மல்கம் டர்ன்புல் அவுஸ்திரேலியாவின் 29 ஆவது புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபுதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவர் இன்று (15) லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nபின்னர் லிபரல் தேசிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.\nஎவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் அமைச்சரவையில் இந்த வார இறுதி வரை மாற்றங்கள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/168083.html", "date_download": "2019-02-17T08:31:24Z", "digest": "sha1:235GYEMU4K45HTZ4RPNOUXYWLVMBLE4Z", "length": 13477, "nlines": 102, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆசிரியர் விடையளிக்கிறார்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nகோயிலுக்குள்ளும் வெளியிலும் கடவுள் விற்பனைப் பொருளா\nகேள்வி 1: இந்தியாவில் அந்நிய ஆத���க்கத்திற்குக் காரணம் ஒற்றுமையில்லாதது தான்என்று கூறும் சங்பரிவார் - அந்த ஒற்றுமை இல்லாததற்கு காரணத்தைப்பற்றிப் பேசுவதில்லையே - ஏன்\nபதில்: இந்தியாவில் ‘அந்நிய ஆதிக்கம்’ என்பதில் ‘அந்நியர் யார்’ என்பதை முதலில் விளக்கட்டும்.\n(அ) தந்தை பெரியார் கேட்டார் ஒருமுறை: “எனது பக்கத்தில் குடியிருப்பவன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்கிறான் - 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவன் என்னுடன் கை குலுக்குகிறான். இவர்களில் யார் நமக்கு அந்நியன்\n(ஆ) ஜாதி, மதம் மக்களைப் பிரிக்கிறதா, ஒற்றுமைப்படுத்துகின்றதா\nகேள்வி 2: இயற்கைப் பேரழிவு ஏற்படும்போது மட்டும் - எல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லப்படாதது - ஏன்\nபதில்: விபத்து நடந்து சிலர் செத்து, சிலர் தப்பும்போது, “தெய்வாதீனமாக உயிர் தப்பினார்” என்ற பதில் மாதிரி இது\nகேள்வி 3: ஜீயரை ஏற்றுக்கொள்வார்களா சங்கராச்சாரி சீடர்கள்\nபதில்: அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் ஸ்மார்த்தர்கள் என்ன, வடகலை, தென்கலை, பிரிவுகள் - இவர்களுள் யார் யாரை ஒத்துக் கொள்வர் - சொல்லுங்கள் பார்க்கலாம்\nகேள்வி 4: திராவிட இயக்கம் பார்ப்பனரின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டும்போது பார்ப்பனர்கள் முசுலிம்களையும், கிறித்தவர்களையும் எதிரியாக சுட்டிக்காட்டுவது எதற்காக\nபதில்: திசை திருப்பும் திருட்டு வேலை அது\nகேள்வி 5: இந்துமதப் போக்கிரித்தனத்தை மறைக்க சமீப காலமாக ஆன்மிகம் என்பதைப் பயன்படுத்துகிறார்களே\nபதில்: ஹிந்து மதம் என்பது பச்சைப் பாசிசம்; ஆன்மிகம் என்பது முகமூடி மதம் - ஆத்மா - இல்லாமல் ‘ஆன்மிகம்’ எப்படி வரும்\nகேள்வி 6: பிரார்த்தனை என்பதன் தத்துவம் என்ன\nபதில்: கடவுளுக்கும் பார்ப்பானுக்கும் லஞ்சம் கொடுக்கும் ஒரு ஏற்பாடு, மற்ற மதங்களை ‘மதக்குருக்களுக்கு’ என்று படியுங்கள்.\nகேள்வி 7: சமீப காலமாக பாலியல் அத்து மீறல் செய்திகள் அதிகம் வருவதற்குக் காரணம் என்ன\nபதில்: இளைஞர் - மாணவர்களுக்கும் - பொது மன்றங்களிலும் பாலியல் பற்றிய பொது அறிவுக் கல்வி, பொது ஒழுக்கத்தின் தேவை பற்றிய புரிதலை - விழிப்புணர்வை ஏற்படுத்தாதே முக்கிய காரணம் ஆகும்.\nகேள்வி 8: முசுலிம் நாடுகளில் பெண்கள் ஓட்டுநர்களாக இருக்க அனுமதிப்பது ஒரு வகை மாற்றம் தானே\nபதில்: வரவேற்கத் தக்க நல்ல மாற்றம்\nகேள்வி 9: நீதிமன்றங்களி���் நீதிபதிகள் சொந்த கருத்துகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக பேசுவது சரியா\n- வழக்குரைஞர் மு.வ.மூர்த்தி, சென்னை\nபதில்: தவறானது; நீதிபதிகளுக்குக் காதும் கண்ணும் முக்கியமே தவிர, வாய் அல்ல தேவையற்ற கருத்தை பலர் விளம்பரத்திற்காக பேசும்போக்கு விரும்பத் தக்கதல்ல.\nகேள்வி 10: கடவுள் சிலைகளுக்கு மரியாதை கொடுப்பவர்கள் - சிலைகளாகவும், பொம்மைகளாகவும் செய்து விற்பனை செய்வது எந்த வகையில் சரி\nபதில்: கடவுள் கோயிலுக்குள்ளேயும் விற்பனைப் பொருள்; வெளியேயும் விற்பனை ஆகும் வெளிப்படைச் சொல்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/protest-in-iraq-for-poor-public-services-and-unemployment/", "date_download": "2019-02-17T08:52:26Z", "digest": "sha1:MEU7SLW6Q7SY4QBIVZLMMLHCQWJN6FSX", "length": 48030, "nlines": 171, "source_domain": "ezhuthaani.com", "title": "ஈராக் - மறுபடியும் துளிர்க்கிறதா மல்லிகைப் புரட்சி ??", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி புதிய...\nசூரியக் குடும்பத்தில் புதிதாக ஒரு கோள் இருக்கலாம் - ஆய்வாளர்கள் கருத்து\nஈராக் – மறுபடியும் துளிர்க்கிறதா மல்லிகைப் புரட்சி \nஅரசியல் & சமூகம், சர்வதேச அரசியல், போராட்டக் களம்\nஈராக் – மறுபடியும் துளிர்க்கிறதா மல்லிகைப் புரட்சி \nமனித குல வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் அதிக நாடுகளில் மக்கள் புரட்சி நடந்தது 2010 - ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான். அதன் நீட்சி தற்போது ஈராக்கைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.\nகடந்த சில மாதங்களாகவே ஈராக்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அரசு அலுவகங்களுக்கு முன்னால் பொது மக்கள் அரசிற்கு எதிராகக் கோஷங்களை எழுப்புகின்றனர். போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு நடவடிக்கை எடுத்ததில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமுற்றிருக்கின்றனர். ஈராக்கில் இப்போராட்டங்கள் தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மக்கள் புரட்சியை அந்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை மல்லிகைப் புரட்சியின் அடுத்த அத்தியாயமாகக்கூட ஈராக் மாறலாம்.\nஉலக வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக நாடுகளில் புரட்சி நடந்தது 2010 – ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான். துனிஷியாவின் சாலையோர வியாபாரி ஒருவரின் மரணத்திலிருந்து இம்மாபெரும் புரட்சி துவங்கியது. ஊழலுக்கு எதிராக, அடிப்படை உரிமைகளுக்காக பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் வந்திறங்கிய போராட்டம். துனிஷியாவிலிருந்து எகிப்து, ஓமன், லிபியா, சிரியா என 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இப்புரட்சி காட்டுத்தீ போலப் பரவியது. பல அரசுகள் கவிழ்ந்தன. மணிமகுடம் தரித்த பலர் விரட்டியடிக்கப்பட்டனர். இவையெல்லாமே அந்தந்த அரசுகளின் மேல் மக்களுக்கு இருந்த கோபத்தினால் விளைந்தவை. இந்த நிலைக்குத் தான் தற்போது ஈராக்கும் வந்திருக்கிறது.\nமுக்கியக் காரணம் பரமாத்மாவான ஊழல் தான். வறுமை, வேலைவாய்ப்பின்மை, அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை என ஈராக் மக்களின் போராட்டத்திற்கான காரணங்கள் நீண்டுகொண்டே போகின்றன. இத்தனைக்கும் ஒரு நாளைக்கு 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடு. நல்ல பணம் சம்பாதிக்கும் நாடு தான். ஆனாலும், அது மக்களுக்குச் சென்றடைவதில்லை. அங்கு தான் பிரச்சனை துளிர்க்கிறது. மின்சாரம், பள்ளிக்கூடம், மருத்துவமனை என எவ்வித அடிப்படை வசதிகளும் அம்மக்களுக்குக் கிடைப்பதில்லை.\nபஸ்ரா(Basra) மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சராசரியாக 48 டிகிரிக்கு மேல் வெப்பம் கொளுத்துகிறது. மின்வெட்டு அதிக அளவில் இருப்பதால் வசிக்க இயலாமல் மக்கள் தவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் மின்சாரத்துறையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பார் அந்நாட்டு அதிபர் ஹைதர் அல் அபாதி (Haider al-Abadi). இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அதிபர் மின்னியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.\nவெகுகாலமாகவே மக்கள் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினாலும் கடந்த இரண்டுவார காலமாக அவை உச்சநிலையை அடைந்துள்ளன. ஈராக்கின் பிரதான தொழிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 89% வேலை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களின் மொத்த வருவாயில் 99% பணம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இருந்துதான் வருகிறது.\nவேலையில்லாத் திண்டாட்டத்தில் நாடே தவிக்கும் போது வெளிநாட்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அந்நாட்டு மக்களிடையே வெ���ுப்புணர்வை வளர்த்து வருகிறது. சென்ற வாரம் பஸ்ரா விமான நிலையத்தின் அருகில் திரண்ட மக்கள் அரசிற்கு எதிராக கலகத்தில் இறங்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் போராட்டக்காரர்களின் மீது பீச்சியடித்து விரட்டினர்.\nஆண்டுத் தொடக்கத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 3 பில்லியன் டாலரை ஈராக் அரசு ஒதுக்கியது. ஆனாலும் இதுவரை அங்கு எந்தவித வசதிகளும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nபோலீசாரின் இத்தாக்குதலால் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். போராட்டக்காரர்கள் காவல்துறையைத் தாக்கியதில் 29 அதிகாரிகளுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்தினை ஒடுக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை இணையதள வசதியை அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.\nமேசன் (Maysan), தி கார் (Dhi Qar), பஸ்ரா (Basra), நஜாஃப் (Najaf) மற்றும் கர்பாலா (Karbala) ஆகிய பிராந்தியங்களில் தான் அதிகளவு போராட்டங்கள் நடைபெறுகின்றன. சன்னி முஸ்லிம்கள் இப்பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஈரான் சன்னி முஸ்லீம் நாடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஈராக்கிலிருக்கும் சன்னி முஸ்லிம்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதன் மூலம் ஈரான் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅரசின் மீதான மக்களின் எண்ணம் வீழும் போது போராட்டத்தின் விதைகள் தூவப்படுகின்றன. அரை நூற்றாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் கூட மக்களால் துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் உரிமைப் போராட்டங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்த நாடான ஈராக் இதற்கு உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையேல் மக்கள் அந்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவார்கள்.\nIraq, Unemployment, ஊழல், போராட்டங்கள், மல்லிகைப் புரட்சி\nஅரசியல் & சமூகம், போராட்டக் களம், வரலாறுஇந்தியா, போராட்டங்கள், மத்திய அரசு\nகிழக்கு இந்தியாவில் ஓயாமல் நடக்கும் யுத்தம்\nஅரசியல் & சமூகம்Unemployment, Yuva Nestham, ஆந்திரப் பிரதேசம், யுவ நேஸ்தம், வேலையில்லாப் பட்டதா���ி\nவேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதாமாதம் உதவித்தொகை \nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-02-17T08:23:49Z", "digest": "sha1:QF32WRJWXYJ2E6SXXVLDWRBJZKABHCQY", "length": 9802, "nlines": 143, "source_domain": "theekkathir.in", "title": "நீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை ? – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறி��்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பேஸ்புக் உலா / நீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nசென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது உள்ள அப்பழுக்கற்ற நீதிபதிகளின் அவரும் ஒருவர். காவல்துறையில், அதிகாரிகளின் இல்லங்களில் வீட்டு வேலை செய்யும் காவலர்கள் நலனில் அக்கறை செலுத்தி, அவர்கள் சிக்கலை தீர்க்க முயன்றதற்காகவே அவரை நான் காலமெல்லாம் தொழுவேன்.\nஆனால், கிருபாகரன், நீதிபதிகளை விமர்சிப்பது குறித்து தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள், வேதனையை ஏற்படுத்துகிறது. அரசு ஊழியர்கள் அவர்கள் உரிமைகளுக்கு எதிராக சில உத்தரவுகளை பிறப்பித்ததால், ஆர்வக் கோளாறில், சில கருத்துகளை நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கலாம்.\nஅதற்காக அவர்கள் மீது காவல்துறை என்ற வேட்டை நாயை ஏவி விடுவது சரியான காரியமா \nமுகநூலில் இதே போல கருத்து தெரிவித்ததற்காக தீக்கதிர் ஆசிரியர் அகத்தியலிங்கத்தை காவல்துறை நேரில் அழைத்து விசாரித்தது. நான் இப்போது வரை இந்த விவகாரத்தை வெளியில் சொல்லவில்லை. என் மீதும் நீதிபதிகளை விமர்சித்ததற்காக அகத்தியலிங்கத்தை விசாரித்த வழக்கில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த நீதிபதிகளுக்கு எதிரான விமர்சனங்களை செய்ய மக்களுக்கு உரிமை இல்லையா \nஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கணக்குப் பிழையோடு விடுவித்த குமாரசாமி யோக்கியனா \nஅவரை என்ன செய்ய முடிந்தது உங்களால் கிருபாகரன் இன்று நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும், பண பேரங்கள் இல்லாமல் நடைபெறுகின்றன என்று உங்களால் உறுதியோடு சொல்ல முடியுமா கிருபாகரன் \nநீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது என்ற ஆங்கிலேயனின் சட்டம் உளுத்துப் போய் பல வருடங்கள் ஆகிறது. அதைக் காட்டி எங்களை பயமுறுத்தலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் உட்பட நீதிபதிகள் அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. நீதிபதிகளை தொடர்ந்து விமர்சிப்போம்.\nஇதற்காக என்னை உங்களால் தூக்கில் போட முடியாது. சிறையில்தான் தள்ள முடியும்.\nசிறையிலிருந்து வெளியே வந்து, இதை முன்னை விட தீவிரமாக செய்வேன். நான் சாகும் வரை செய்வேன்.\nஇந்த மூதாட்டி செய்த க���ற்றம் யாது\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nஎந்த நாப்கினை பயன்படுத்தினால் கோவில்களில்விளக்கேற்றலாம்\nஇடஒதுக்கீட்டை நாசம் செய்வது எப்படி.. – மோடி அரசு விளக்கம்\nமோடி திட்டத்தால் கருப்பெல்லாம் வெள்ளையானது\nஆக ஆர்எஸ்எஸ்சில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:22:37Z", "digest": "sha1:B3RXWH3RPCT27T27CEMBDJDXSZTTGSOP", "length": 12158, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இந்திய சுகாதார நிறுவனத்தில் மலேசிய நிறுவனம் ரிம.2.3 பில்லியன் முதலீடு! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nஇந்திய சுகாதார நிறுவனத்தில் மலேசிய நிறுவனம் ரிம.2.3 பில்லியன் முதலீடு\nமும்பை, ஜூலை.13- மலேசியாவின் ஐ.ஹெச்.ஹெச். எனப்படும் சுகாதார பராமரிப்பு நிறுவனம், இந்தியாவின் ஃபோர்டீஸ் சுகாதார பராமரிப்பு நிறுவனத்தில் ரிம.2.3 பில்லியன் தொகையை முதலீடு செய்துள்ளது.\nநிதி நெருக்கடியை சந்தித்து வரும் ஃபோர்டீஸ் நிறுவனத்தில், 40 பில்லியன் ரூபாயை ஐ.ஹெச்.ஹெச். நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபோர்டீஸ் மருத்துவ நிறுவனம், இந்தியாவிலுள்ள 30 தனியார் மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.ஹெச்.ஹெச் நிறுவனத்தின் ஒரு பிரிவான சிங்கப்பூரின் Northern TK Venture நிறுவனத்திற்கு, ஃபோர்டீஸ் நிறுவனத்தின் 235.3 மில்லியன் பங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதன் வாயிலாக, அந்த இந்திய நிறுவனத்தின் 31% பங்குகள் கொண்டு, வாக்களிக்கும் உரிமையை Northern TK Venture நிறுவனம் பெறுகிறது.\nஃபோர்டீஸ் சுகாதார பராமரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தம், நான்காவது காலாண்டில் முழுமைப் பெறும் என்று ஐ.ஹெச்.ஹெச் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இவ்வருட நிதி ஆண்டின் லாபங்களுக்கு இந்த ஒப்பந்தத்தால் எவ்வித பாதிப்பும் நேராது என்றும் அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nஇந்தியாவில் தனியார் சுகாதார செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போதுமான சுகாதார வசதிகள் கொண்டிராத அந்நாட்டில், மில்லியன் கணக்கான மக்களுக்கு காப்புறுதிகளை விரிவுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.\nஅந்தக் காப்புறுதி திட்டங்கள் அமலுக்கு வந்தால், மணிப்பால் மற்றும் ஃபோர்டீஸ் தனியார் சுகாதார மருத்துவமனைகளுக்கு நன்மை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nஉயர் அரசு பதவிகளில் முஸ்லீம் அல்லாதார் இருப்பதில் தவறில்லை\nஅமைச்சரை எதிர்த்து டாக்சி ஓட்டுநர்கள் மறியலா\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nபயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் எண்மர் கைது\nஅல்தான் துயா கொலை; உண்மையை அம்பலமாக்கத் தயார் -சிருள்\nதமிழ்நேசனை மூட முடிவு எடுத்தது ஏன்\nமேண்டரின் ஆரஞ்சுப் பழம் விலை குறைந்தது\nசுங்கைபீசியில் திடீரென 30 வாகனங்கள் சாலையில் நின்றுபோன மர்மமென்ன\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427269", "date_download": "2019-02-17T08:58:01Z", "digest": "sha1:4ZWH7SM4TOIPSQH7RJLNKWXEVXBCC44P", "length": 6814, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பந்தலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை அட்டகாசம் | Wild elephant near town near Pandalur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபந்தலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை அட்டகாசம்\nபந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்மங்காவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். நேற்று காலை அப்பகுதி குடியிருப்பு மற்றும் தேயிலைத்தோட்டத்தில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. இதேபோல் பந்தபிலா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் யானை சுற்றித் திரிந்தது. காட்டு யானையை பொதுமக்கள் விரட்டுவதற்கு முயற்சித்தும் பயன் இல்லாததால் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து பிதர்காடு வனசரகர் மனோகரன் உத்தவின்பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி, வனத்துறையினர் கூறுகையில், ‘கூட்டமாக உள்ள கூட்டத்தில் இருந்து இந்த யானை பிரிந்து வழிதவறி வந்துள்ளது. இந்த யானையை கண்காணித்து விரைவில் வனத்திற்குள் விரட்டுவோம்’ என்றார்.\nபந்தலூர் காட்டு யானை அட்டகாசம்\nதாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்\nபல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை\n2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு\nபுதுச்சேரியில் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி\nநாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு\nதீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/old-notes-worth-rs-40-crore-seized.html", "date_download": "2019-02-17T08:35:22Z", "digest": "sha1:EPRGJEJZ4W2LYVFZVIYV7NLRMOPH5R35", "length": 6785, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக ரூ.45 கோடி! பாஜக பிரமுகரிடம் விசாரணை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / சென்னை / தமிழகம் / பாஜக / ரூபாய் நோட்டுக்கள் / வணிகம் / சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக ரூ.45 கோடி\nசாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக ரூ.45 கோடி\nThursday, May 18, 2017 அரசியல் , கருப்பு பணம் , சென்னை , தமிழகம் , பாஜக , ரூபாய் நோட்டுக்கள் , வணிகம்\nசென்னையில் ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nசென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனியில் ராமலிங்கா ஸ்டோர்ஸ் என்ற கடை உள்ளது. போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் கடை இது. இங்கு சாக்குமூட்டை மற்றும் அட்டைப் பெட்டிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தியாகராயநகர் துணை ஆணையர் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் களத்தில் இறங்கினர். அவர்கள் அந்த பணத்தைக் கைப்பற்றினர். அதில் 45 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளரான பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தண்டபாணி என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பணம் பற்றி போலீசார் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nபணமதிப்பிழப்பிற்கு பிறகு சிக்கும் பழைய நோட்டுகளில் இதுதான் பெரிய தொகை ஆகும். கடந்த ஏப்ரல் 20ம் தேதி கொடுங்கையூரில் ரூ.1 கோடி பழைய நோட்ட��கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணாநகரிலும் ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_127.html", "date_download": "2019-02-17T08:30:52Z", "digest": "sha1:IBGEBO53OS4L2BDKYTTQHYIBOE5K3IBI", "length": 6665, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையில் உள்ளடங்கும் முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில் இன்று ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி தெரிவித்தார்.\nஅர்த்தமுள்ள மற்றும் நம்பகமான பொறுப்புக்கூறும் இலக்கை அடையவே இலங்கை தொடர்பில் அமெரிக்கா பிரேரணை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1489064977", "date_download": "2019-02-17T08:21:38Z", "digest": "sha1:AIZIBV4EE7KFZ5DWKMIMBKHGWT2PQOPA", "length": 5133, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காதலர்கள் தாக்குதல் : களத்தில் இறங்கும் கிஸ் ஆஃப் லவ்!", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nகாதலர்கள் தாக்குதல் : களத்தில் இறங்கும் கிஸ் ஆஃப் லவ்\nகொச்சியில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை சிவசேனா தொண்டர்கள் அடித்து விரட்டியதைக் கண்டித்து, இன்று மாலை முத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரைன்டிரைவ் பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்துசெல்லும் இடம். இங்கு தினமும் ஏராளமான காதலர்கள் வருவதுண்டு. இவர்களின் சில்மிஷங்களால் அங்கு வருபவர்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று கொச்சி மரைன் டிரைவ் பகுதிக்கு சிவசேனா தலைவர் தேவன் உள்பட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் பிரம்புடன் வந்தனர். அதைத் தொடர்ந்து, கோஷமிட்டபடியே அங்கிருந்த காதலர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து, காதலர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். இந்தச் சம்பவம் நடந்தபோது எர்ணாகுளம் மத்திய போலீசாரும் அங்கு இருந்தனர். ஆனால் அவர்கள் சிவசேனா தொண்டர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரிக்க க��ரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டார். தொடர்ந்து பணியிலிருந்த எர்ணாகுளம் மத்திய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 8 போலீசார் எர்ணாகுளம் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே சிவசேனா நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மாலை கொச்சியில் முத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கிஸ் ஆஃப் லவ் அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொச்சியில் இந்த அமைப்பினர் பொது இடங்களில் முத்தப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்தப் போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தி விரட்டியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, கடந்த 2 வருடங்களாக முத்தப் போராட்டம் கேரளாவில் நடைபெறவில்லை. இந்நிலையில், கிஸ் ஆஃப் லவ் அமைப்பினர் மீண்டும் முத்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-17T08:00:17Z", "digest": "sha1:VLGZFONJL3NB5NRDFL6YPETAI72FFA7B", "length": 9951, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியத் தேசிய நாட்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் தேசிய நாட்காட்டி (சில நேரங்களில் சக சம்வாட் எனவும் அறியப்படும்) இந்தியாவின் அலுவல்முறை குடிமை நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ் (Gazette of India), அனைத்திந்திய வானொலி,மற்றும் நடுவண் அரசின் நாட்காட்டிகள், ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇது குழப்பமாக இந்து நாட்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது; தவிர சக சகாப்தம் பல நாட்காட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஇணையான தமிழ் மாதப் பெயர்கள்\n1 சைத்ர் 30/31 மார்ச் 22* சித்திரை\n2 வைசாக் 31 ஏப்ரல் 21 வைகாசி\n3 ஜ்யேஷ்ட் 31 மே 22 ஆனி\n4 ஆஷாட் 31 சூன் 22 ஆடி\n5 சிராவண் 31 சூலை 23 ஆவணி\n6 பாத்ரபத் 31 ஆகத்து 23 புரட்டாசி\n7 அசுவின் 30 செப்டம்பர் 23 ஐப்பசி\n8 கார்த்திக் 30 அக்டோபர் 23 கார்த்திகை\n9 அக்ரஹாயன் 30 நவம்பர் 22 மார்கழி\n10 பௌச் 30 திசம்பர் 22 தை\n11 மாக் 30 சனவரி 21 மாசி\n12 பால்குன் 30 பிப்ரவரி 20 பங்குனி\nநெட்டாண்டுகளில், சைத்ராவிற்கு 31 நாட்கள் உண்டு மற்றும் ஆண்டு மார்ச் 21 அன்றே துவங்கும். சூரியன் மெதுவாக நகரும் ஆண்டின் முன்பகுதியில் உள்ள மாதங்கள் அனைத்துமே 31 நாட்களைக் கொண்டிருக்கும்.இந்து நாட்காட்டியின் மாதங்களின் பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட மாதம் எந்த நாட்காட்டியைக் குறிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு.\nஆண்டுகள் சக சகாப்தத்தில் எண்ணப்படுகின்றன. ஆண்டு 0 விற்கு இணையான கிரெகொரியின் ஆண்டு கி.பி 78 ஆகும்.இணையான கிரெகொரியின் ஆண்டு நெட்டாண்டு எனில் சக ஆண்டும் நெட்டாண்டு ஆகும்.\n1957ஆம் ஆண்டு நாட்காட்டி சீரமைப்பு குழுவினரின் பரிந்துரையின்படி இந்த நாட்காட்டி 1957 மார்ச், 22-ம் தேதி முதல் தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2018, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36408-ankit-rajpoot-takes-first-five-for-of-indian-premier-league-11.html", "date_download": "2019-02-17T09:01:00Z", "digest": "sha1:L6FOGNIS33IPG46EZJRTIHFC5TS6ADPW", "length": 7959, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்! | Ankit Rajpoot takes first five-for of Indian Premier League 11", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்\n2018 ஐபிஎல் தொடரில் முதல் வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்புட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அங்கித் ராஜ்புட், 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட் எடுத்த 17வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் எடுத்த முதல் வீ��ர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 2008ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சோஹில் தன்வீர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் சாய்த்ததே இதுவரை சாதனையாக உள்ளது. அவரை தொடர்ந்து புனே அணிக்காக 2016ல் விளையாடிய ஜம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாக். ராணுவத் தளபதியை செம மிரட்டு, மிரட்டும் பஞ்சாப் முதல்வர்\nமுத்தலாக் மசோதா குறித்து இன்று மாநிலங்களவையில் பரிசீலனை\nநெல்லை: பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி \nஉலக கோப்பை தான் முக்கியம்... ஐபிஎல் குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ள ரவி சாஸ்திரி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/profile/27/vaishnavi?page=122", "date_download": "2019-02-17T09:14:38Z", "digest": "sha1:7VDU2XEIEJ6L3CXYZIGVKPQBROJ4I6F4", "length": 10242, "nlines": 192, "source_domain": "www.tufing.com", "title": "Vaishnavi's Tufs and Profile Information", "raw_content": "\nசினிமா வெளியாவதில் தடை என்றால்\nஉடனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது\nஇல்லையென உடனே நீதிமன்றம் அறிவிக்கிறது\nஅவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. அதற்குவழக்கறிஞர்கள்,நீதிமன்றம் சொல்லும் காரணம்,\n\"10கோடி அல்லது 100கோடி முதல்போட்டு படம் எடுத்திருங்காங்க\nபடம் வெளியாகலைன்னா பயங்கர நட்டம் வரும்\"என்கிறார்கள்.\nதிரைப்பட கலைஞர்கள், தொழிலாளிகள் 500பேர்.\nபடத்தைவாங்கிய பிறகு விநியோகஸ்தர்கள் 100பேர்\nம���த்தத்தில் ஒரு படம் வெளியாக வில்லையென்றால் 1000லிருந்து 5000பேர்வரை பாதிக்கப்படலாம்.\nசினிமா வழக்கென்றால் உடனடியாக விசாரிக்கிறது\nசல்மான்கானுக்கு 1மணிக்கு தண்டனை, 5மணிக்கு ஜாமின்\nமின்சார வேகத்தில் தீர்ப்பு வருகிறது.\nஜெயலலிதாவைக்கண்டு நீதி பீதியாகிறது. நீதிபதியே ஓடும் நிலையாகிறது.\nவிடுமுறையில்கூட நீதிமன்றம் இயங்குகிறது. அவசரஅவசரமாக\nஅவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் படுகிறது.\nவிவசாயம் இல்லையென்றால் உலகே அழிந்துவிடும்\nவிவசாயம் செய்யமுடியவில்லை என்பதால் 3லட்சம் விவசாயிகள் செத்து ரத்த சாட்சியாக மாறிவிட்டார்கள்.\nஇதை அவசர வழக்காக விசாரிக்காதது ஏன்\n1ந்தேதி வெளியாகும்படம் 10ந்தேதி வெளியானால் குடிமுழுகிப் போகாது.\nபயிருக்கு தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால்\nவிதைப்பு தள்ளிப்போனால் பருவம் மாறி மழைக்காலத்தில் பயிரும்\nமழைக்காலத்தில் சினிமாவுக்கு குடையோடு போகலாம்.\n 500கோடி முதல் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவது\nஅவரை விடுதலை செய்ய வேண்டுமென பாம்பேயில் ரசிகப் பொறுக்கிகள் போராட்டம் நடத்துகின்றனர்.\nவிவசாயிகளின் தற்கொலை மண்டலமான விதர்பாவும் இருக்கிறது.\nநதிநீர் பிரச்சனையை மட்டும் இழுத்தடிப்பது ஏன்\nஅதற்கு இளிச்சவாய் தமிழகம் பலியாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2019-02-17T07:48:47Z", "digest": "sha1:FP434PVZPYHP5OSL3TMEIZNJDI6R6ASW", "length": 7698, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » சற்று முன் » இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு\nஇந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு\nஇந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும்படி மத்திய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா உத்தரவின் பேரில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.\nஇத்தகைய சூழ்நிலையில் ‘இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்’ என்ற தலைப்பில் மத்திய ரெயில்வே வாரியம் ஆய்வு செய்தது. இதில் ‘மதுரை ரெயில் நிலையம்‘ 2-வது இடத்தை பெற்றுள்ளது.\nஇதற்கான பரிசளிப்பு விழா புதுடெல்லி ரெயில்வே வாரிய அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் ஓவியம் தீட்டிய கலைஞர்கள் ரமேஷ், கண்ணன் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். #MaduraiRailwayStation\nPrevious: ‘‘என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூறுவதா’’ தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கமல்ஹாசன் கண்டனம்\nNext: ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி – சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-17T07:31:27Z", "digest": "sha1:W2FIK2E2MZIJNNKMH2XB7Y4IX7X667IA", "length": 8460, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு – துணை ராணுவம் குவிப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » இந்தியா செய்திகள் » இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு – துணை ராணுவம் குவிப்பு\nஇன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு – துணை ராணுவம் குவிப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.\nஇதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.\n2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nPrevious: பெங்களூருவில் அறிவியல் கழக ஆய்வகத்தில் வெடிவிபத்து – ஆராய்ச்சியாளர் சாவு\nNext: வடிவேலு காமெடி பாணியில் ��வீட்டை காணவில்லை” என போலீசில் பெண் புகார் – சத்தீஷ்காரில் ருசிகரம்\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/date/2004/11/page/2", "date_download": "2019-02-17T07:25:47Z", "digest": "sha1:T3HUYMB26PSZPZNDKAS677N52RRC22Z5", "length": 12486, "nlines": 113, "source_domain": "tamil.navakrish.com", "title": "November | 2004 | Thamiraparani Thendral | Page 2", "raw_content": "\nஎன்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்\nசில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்களுக்காக சைக்கோ ஜோசியம் மாதிரி ஒரு கணிப்பு நடத்தியிருந்தேன். பலரும் முடிவுகள் ‘குரு‘ என்று தங்களை சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.\nசிலருக்கு சந்தோசம், சிலருக்கு ஆச்சர்யம், இன்னும் சிலருக்கு சந்தேகம்.\nநான் அந்த பதிவிலேயே சொல்லியிருந்தது போல் கேட்ட கேள்விகளும் முடிவை கணிக்க உபயோகித்த முறைகளும் இன்னொரு பிரபல தளத்தில் இருந்த சுட்டவை தான். இதனை ‘சுட்ட இடத்திற்கு சுட்டி’ என்று அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.\nஇப்போது இந்த சோதனையின் முடிவுகள்:\nகுருஜியாக தேர்வானோர் : 23 பேர்\nகவன ஈர்ப்பு வலைப்பதிவராக தேர்வானோர்: 12 பேர்\nசுட்டி வலைப்பதிவராக தேர்வானோர்: 11 பேர்\nநறுக் வலைப்பதிவராக தேர்வானோர்: 11 பேர்\nசமூக பதிவராக தேர்வானோர்: 3 பேர்\nமுதலில் sorry சொல்லும் சில புகைப்படங்களை பார்க்கையில் ‘அட வித்தியாசமாக இருக்கிறதே’ என்று தோன்றியது. அடுத்த சில நாட்களிலேயே ‘எதற்கு வருந்த வேண்டும். நாம் செய்தது நியாயமே’ என்று சிலர் கிளம்ப ‘சபாஷ் சரியான போட்டி’ன்னு சொல்ல தோன்றாவிட்டாலும், இந்த போட்டியின் போக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது.\nஇப்போது ‘appologies accepted‘ (மன்னித்து விட்டோம்) என்று ஒரு தளம் துவக்கப்பட்டுள்ளது. வருத்தம் தெரிவித்த அமெரிக்கர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் இங்கே சில புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.\nஇந்த தொடர் இயக்கம் ஒரு விதத்தில் ஒரு பார்வையாளனாக எனக்கு சுவாரசியமாக இருந்தாலும் இது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. எங்கும் இருப்பது போல் போல் இரு தரப்பிலும் கொள்கை பிடிப்புடைய சிலர் இருக்கவே செய்வார்கள்.\nஆனால் இதுக்கு பின்னாடி வியாபார எண்ணங்கள் யாரும் இருக்கிறது என்று ஒரு சின்ன சந்தேகம்.\nsorryeverybody.com டி-சர்ட்களை பார்க்கையில் இந்த சந்தேகம் கொஞ்சம் வலுக்கவே செய்கிறது.\n sorry சொல்லும் Coffe mugs, pens, paper weights, வாழ்த்து அட்டைகள் என்று வரிசையாக வந்தாலும் வரலாம்.\nஇன்றைக்கு காலையில் அலுவலகத்தில் நுழையும் போதே எனது கணினி எனக்காக ஒரு ஆச்சரியத்தை வைத்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு முன்பாகவே நான் Windows XP SP2 நிறுவியிருந்ததை பற்றி எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட சமர்த்தாக இந்த புதிய சேவைப்பொதி வேலை செய்ததில் எனக்கு பெரிய ஆச்சரியம்.\nகிட்டத்தட்ட ஆறு மாதமாக கட்டி மேய்த்து வந்த Nucleus/Blog:CMS க்கு குட் பை சொல்லி விட்டேன்.\nசில/பல தொழில் நுட்ப காரணங்களாலும், தனிப்பட்ட விருப்பத்தினாலும் எனது தமிழ் வலைப்பதிவையும் WordPressக்கு மாற்றியிருக்கிறேன். பதிவுகளை நியூக்கிளியஸில் இருந்து WordPressக்கு கடத்தி வந்ததில் இன்னமும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வதாக உத்தேசம்.\nபுதிய தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நண்பர்கள் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.\nதமிழ்மணம் வலைவாசல் அளிக்கும் செய்தியோடை வசதி\nஅப்படியே தள அறிவிப்புகளுக்கும் ஒரு ஓடை இருந்தா நல்லாயிருக்குமே.\nநாளைக்கு காலையில் எழுந்து வாழ்த்து சொல்வதற்கு மறந்தாலும் மறந்து விடுவேன். (அந்த அளவிற்கு என் மேல் எனக்கு நம்பிக்கை). இன்னும் அரை மணி நேரம் காத்திருந்து இன்று இரவே வீட்டுக்கு பேசி விட்டு பின் தூங்கலாம் என்று இன்னமும் விழித்திருக்கிறேன்.\nஅப்படியே உங்களக்கும் உங்கள் குடும்பத்தினருக்க��ம் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஅட போங்கப்பா. இங்கே இருக்கையிலே தீபாவளி பொங்கல் எல்லாம் ஒரே மாதிரி (சாதாரணமா) தான் இருக்கு.\nசரி… சரி… சரியா சொல்லிடுறேன்…\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\n(ம்ம்.. சீக்கிரமே ஊருக்கு ஒரு விசிட் அடிக்கனும்.)\n“ஒரு தப்பு நடந்துட்டுங்க எசமான்”னு அமெரிக்கர்கள் நிறைய பேர் அங்கே வருந்தினால், எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை\nஎன்று (கொஞ்சமே) கொஞ்சம் பேர் இங்கே கூடியிருக்கிறார்கள்.\nஅரை வேக்காட்டுத்தனமாய் அமைக்கப்பட்டுள்ள http://www.werenotsorry.com/ தளத்தில் உள்ள புகைப்படங்கள் எதிலும் கொஞ்சம் கூட ஜீவன் இருப்பதாய் தெரியவில்லை. புகைப்படங்களில் மட்டுமல்ல உணர்வு ரீதியாகவும் என்னுடைய சாய்ஸ் http://www.sorryeverybody.com/ தான்.\nஅமெரிக்க தேர்தல் முடிஞ்சு ஒரு வாரம் ஆன பின்னும் ‘தேர்தல்’ங்கிற வார்த்தை தான் வலைப்பதிவுகளில் சூடா ஓடிட்டிருக்கு. என்னோட பங்குக்கு நானும் இன்னொரு பதிவு போட்டு வைக்கலாமேன்னு … 🙂\nஎன்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்\n. இதற்கு சொல்லும் பதிலில் தெரிந்து விடும் நீங்கள் என்ன மாதிரியான வலைப்பதிவர் என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/15/globalink-house-international-preschool-9th-annual-school-concert-graduation-day/", "date_download": "2019-02-17T07:23:41Z", "digest": "sha1:J4BM7DURM7NNM3EZGRT267KQWM3MSFJE", "length": 8137, "nlines": 125, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Globalink House International Preschool : 9th Annual School Concert & Graduation Day | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nமகாதீர் முடிவு: நாடற்றவர் பிரச்னைக்கு தீர்வல்ல\n'விசுவாசம் என்பது குற்றங்களுக்கு துணை போவதல்ல\nபுதரில் 11 வயது சிறுமியின் சடலம்; பழிவாங்கும் செயலா\nசீனப் புத்தாண்டுக்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோருக்கு கட்டணச் சலுகை\nபராமரிப்பாளர் வீட்டில் கீழே விழுந்து 7 மாத குழந்தை மரணம்\nசந்திரயான்-2 விண்கலம்: அடுத்தாண்டு விண்ணில் பாயும்\nபுடினுடன் சந்திப்பு: எதிர்பார்ப்பு எதுவுமில்லை\nபக்காத்தான் தலைவர்கள் மீதான தடையை நீக்கியது சரவா\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6134", "date_download": "2019-02-17T08:55:31Z", "digest": "sha1:XT6PLW7ZBDDDP6OFCBEHQBN3TUYZDTA7", "length": 4983, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைப்பூ கூட்டு | valaipoo kootu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nசுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப்,\nதுவரம் பருப்பு - 1/2 கப்,\nதேங்காய்த்துருவல் - 1 கப்,\nமுழு பூண்டு - 1,\nகாய்ந்தமிளகாய் - 2, உப்பு,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nநறுக்கிய வாழைப்பூ, துவரம் பருப்பு இவற்றை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், நறுக்கிய தக்காளி, இடித்த பூண்டு, உப்பு சேர்��்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438358", "date_download": "2019-02-17T09:05:01Z", "digest": "sha1:XNOXKS6ED25YEQG5STZX6VEEAW7JI2IM", "length": 7485, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் எச்.ராஜா முறையீடு | H. Raja appealed against the court's contempt of court case - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் எச்.ராஜா முறையீடு\nசென்னை: தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜா வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர முடியாது எனவும் தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரமுடியும் என எச்.ராஜா முறையீடு செய்துள்ளார்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு எச்.ராஜா முறையீடு\nகோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nகிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை: நாராயணசாமி\nசென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது\nநாராயணசா���ி போராட்டத்தால் மக்களுக்கு இடையூறு: ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nகாலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்: ரஜினி\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை, சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு: ரஜினிகாந்த்\nகோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 4 மாடுபிடி வீரர்கள் காயம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடிக்கு தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nசென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nதிருச்சி-மணப்பாறை அடுத்து மலையடிப்பட்டுயில் ஜல்லிக்கட்டு\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1395:2009-11-25-02-58-57&catid=952:09&Itemid=202", "date_download": "2019-02-17T08:20:45Z", "digest": "sha1:EFMNCEG73STMKIFGWKZHCJFZQD6VJY5O", "length": 21333, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2009\nபுவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்\nபூமி சூடாகிக் கொண்டிருக்கிறது, புவிக்கோளின் வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வளிமண்டலம் கொதிக்கிறது. கொதிக்கிறது என்ற தொடர் தகவல்கள் நமக்கு ஊடகங்கள் மூலம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இது தொடர்பான விஞ்ஞானிகளின் விவாதங்களும், அறிக்கைகளும், ஆலோசனைகளும் நம்மைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால்.. புவி என்னவாகும் கி.பி. 2100இல் மனிதன் வாழமுடியுமா கி.பி. 2100இல் மனிதன் வாழமுடியுமா என்ற தகவல்கள் எதிர்காலத்தில் நம் புள்ளை குட்டிகள், இந்நிலத்தில் வாழ முடியுமா என்றெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். வருங்காலத்தில் என்னதான் நிகழப்போகிறது என்ற தகவல்கள் எதிர்காலத்தில் நம் புள்ளை குட்டிகள், இந்நிலத்தில் வாழ முடியுமா என்றெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். வருங்காலத்தில் என்னதான் நிகழப்போகிறது குடிக்க நீர் கிடைக்குமா மூச்சுவிட நல்ல காற்று இருக்குமா காரோட்ட எண்ணெய் கிடைக்குமா என்றெல்லாம் ஒரே பயப் பிராந்திதான் தெனாலி படத்தில் கமல் சொல்வது போல் பாத்தா பயம், தொட்டால் பயம், எழுந்தா பயம், நடந்தால் பயம் என ஏராளமான பயங்கள்.. நம்மைத் தொடுகின்றன. புவி வெப்பமயமாதலில் நெஜம்மாவே என்னதான் நடக்கிறது நண்பா\nபுவியின் வெப்பமயமாதல் பற்றி, நாம் முழுமையாக பூமி சூடாவது என்ற விசயம் பன்முகப் பார்வை தேவை. இந்த பூமி சூடாவது என்ற விசயம் ஏதோ அடுப்பில் உலை வைத்து, அடுப்பை எரித்து, கொதிப்பது போன்ற ஒற்றை விஷயமல்ல கண்ணா பலப் பல நிகழ்வுகள் இத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. காடுகள் அழிதல், எரிதல், நாம் மற்றும் உயிரினங்கள் சுவாசித்தல், பயிர் வளர்த்தல், விவசாயம் செய்தல், ஆடுமாடு வளர்த்தல், மின்சாரம் உற்பத்தி செய்தல், கறிசாப்பிடுதல், கார், ஸ்கூட்டர், பைக் ஓட்டுதல் என ஏராளம்... ஏராளமான காரணங்கள் இதுல ஒரு முக்கியமான விஷயம். என்னென்னா, அதுதாம்பா..... கரியமில வாயு, நீராவி, மீதேன் மற்றும் குளோரோடிரூவோ கார்பன் போன்றவைகளை மற்றவற்றைவிட மனுஷன்தாம்பா.. அதிகமாக உற்பத்தி பன்றான்\nஅதுசரி இந்த பூமி எப்படி சூடாகிறது இது தெரியாதப்பா.. சூரியன்தானே நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், ஆற்றலையும் தருகிறது என்கிறீர்களா இது தெரியாதப்பா.. சூரியன்தானே நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், ஆற்றலையும் தருகிறது என்கிறீர்களா உண்மைதான். அவ்வளவு வெப்பம் ச��ரியனிலிருந்து வருகிறது உண்மைதான். அவ்வளவு வெப்பம் சூரியனிலிருந்து வருகிறது எவ்வளவு திரும்பிப் போகிறது பொதுவாக ஒளி என்பது, ஒரு பொருளின்மேல் படும்போது அது பிரதிபலிக்கப்படுகிறது. உட்கிரகிக்கப்படுகிறது. கடத்தப்படுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும், ஒல்வொரு மாதிரி, ஒவ்வொரு அளவாய் நடக்கிறது. சூரியன் என்ற பெரிய்...ய்..ய் அடுப்பிலிருந்து, வெப்பமும், ஒளிவும், ஆற்றலும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நம்ம வீட்டு அடுப்புக்கு விறகு, கரி, மண்ணெண்ணெய் எரிபொருள் போடுவது போல, சூரிய அடுப்பின் எரிபொருள் ஹைட்ரஜன் அணுக்கள்.\nசூரிய அடுப்பில், ஒவ்வொரு நொடியிலும், சுமார் 7,00,000,00, ஹைட்ரஜன் அணுக்கள், ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. இவை இணைந்து எரிவதால், அதன் விளைவால், 6,90,000,000 ஹீலியம் அணுக்கள் உருவாகின்றன. உபரியாக 5,000,000 டன் ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலாக, வான் வெளியில் வீசி அடிக்கப்படுகிறது. அப்ப, நம்ம பூமிக்கு எவ்வளவு வெப்பம் வருகிறது. என்கிறீர்களா சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலில் 0.23% மட்டுமே .. பூமியின் மேற்பரப்பில் வந்தடைகிறது. அதாவது 2,000,000,000 சூரிய ஆற்றல் மட்டுமே பூமிக்கு வருகிறது. மற்றவை, வான் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.\nபூமியை வந்தடையும், சூரியக்கதிர்களின் வெப்பம் மணிக்கு, ஒரு சதுரமீட்டருக்கு 135 கிலோவாட்தான் இது பொதுவாக எப்போதும் மாறாமலே இருக்கிறது. இதனை நாம் சூரிய நிலையம் என்று அழைக்கிறோம். இந்த சூரியக்கதிர் வீச்சு பரவுதலும், வளிமண்டல வெப்படைதல் நடப்பதுவும், பூமியோட வளிமண்டலத்தில் சுமார் 100 கி.மீ. உயரத்தில் மட்டுமே இது பொதுவாக எப்போதும் மாறாமலே இருக்கிறது. இதனை நாம் சூரிய நிலையம் என்று அழைக்கிறோம். இந்த சூரியக்கதிர் வீச்சு பரவுதலும், வளிமண்டல வெப்படைதல் நடப்பதுவும், பூமியோட வளிமண்டலத்தில் சுமார் 100 கி.மீ. உயரத்தில் மட்டுமே இந்த வளிமண்டலம்தான் பூமியோட போர்வை. இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நம்பூமியும், மற்ற கோள்கள் போல எப்போதோ குளிர்ந்து போயிருக்கும். ஒரு புல், பூண்டுக்கூட முளைத்திருக்காது. பூமி உருவானபோது குளிர்ச்சியான கோளாகத்தான் இருந்தது. வளிமண்டலம், பூமி உருவானதிற்கும் பிறகு உருவானது. இந்த வளிமண்டலம் என்ற காற்றுமண்டலம்தான் இன்று உயிர்கள் வாழ்தலுக்குரிய, வெப்பத்தை தக்க வைத���துள்ளது. இது என்னப்பா... புதுக்கதை என்கிறீர்களா இந்த வளிமண்டலம்தான் பூமியோட போர்வை. இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நம்பூமியும், மற்ற கோள்கள் போல எப்போதோ குளிர்ந்து போயிருக்கும். ஒரு புல், பூண்டுக்கூட முளைத்திருக்காது. பூமி உருவானபோது குளிர்ச்சியான கோளாகத்தான் இருந்தது. வளிமண்டலம், பூமி உருவானதிற்கும் பிறகு உருவானது. இந்த வளிமண்டலம் என்ற காற்றுமண்டலம்தான் இன்று உயிர்கள் வாழ்தலுக்குரிய, வெப்பத்தை தக்க வைத்துள்ளது. இது என்னப்பா... புதுக்கதை என்கிறீர்களா\nநம் புவிக் கோளிலுள்ள வளிமண்டலத்தின் உயரம் சுமார் 80 கி.மீ. இதனை வெப்பநிலைக்குத் தகுந்தபடி 5 பகுதிகளாகப் பிரிக்கின்றனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ வரை வளிமண்டலத்தின் 80% என்பது அடிவளி மண்டலத்திற்குள் உள்ளது. அடிவளி மண்டலம் என்று அழைக்கின்றோம். இதற்கு மேலே 10, 50 கி.மீ உயரம் வரை காணப்படுவது அடுக்கு கோளம் நண்பா இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம் இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம் ஆம் நண்பா சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் 93, 99% அளவுக்கு, ஓசோன் தன் வசம் ஈர்த்து வைத்துக்கொள்கிறது. எனவேதான் நாம் புறஊதாக்கதிர்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.\nஓசோன் படலம், அடுக்கு வளிமண்டலத்தில் அடுக்குக் கோளத்தில் உள்ளது என்ற உண்மையைக் கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்ரி புய்ல்ஸன் என்ற விஞ்ஞானிகள்தான். 1913இல் தான் இப்படி ஒரு பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். ஓசோன் என்பது, மூன்று ஆக்ஸிஜன் தனிமங்களின் இணைப்புதான். புறஊதாக்கதிர்கள் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் மோதி, ராதனை ஆக்ஸிஜனாக உடைக்கிறது. பின் அந்த ஆக்ஸிஜன் சுவாசிக்கும் ஆ���்ஸிஜனுடன் இணைந்து ஓசோன் ஆகிறது. இந்த ஓசோன் அடுக்குக் கோளம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் 20 ,40 கி.மீ உயரத்தில் மட்டும் ஓசோனின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதன் பரவல் தன்மை நிலையற்றதும் கூட தொடர்ந்து ஆக்ஸிஜன் பிரிவதும், இணைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை ஆக்ஸிஜன் ஓசோன் சுழற்சி என்கின்றனர். இந்த அடுக்கு கோளத்திலுள்ள ஓசோன் முழுவதையும், ஒரே அமுக்காக அமுக்கினால். முன்கனம் ஒரு சில மி.மீ மட்டுமே ஓசோன் சந்திக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34105", "date_download": "2019-02-17T08:34:35Z", "digest": "sha1:RYXPDGL5SCAGKBOEZAJ4IHEV2E34V27G", "length": 6393, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி நிர்மலாதேவி பழனிவேலன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திருமதி நிர்மலாதேவி பழனிவேலன் – மரண அறிவித்தல்\nதிருமதி நிர்மலாதேவி பழனிவேலன் – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 349\nதிருமதி நிர்மலாதேவி பழனிவேலன் – மரண அறிவித்தல்\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி பழனிவேலன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், அருமைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பழனிவேலன் அவர்களின் அன்புத் துணைவியும், கீதா(நோர்வே), கஜேந்திரன்(சுவிஸ்), செந்தூர்வாசன்(இலங்கை), ஜயமிளா(டூடி- பிரான்ஸ்), வினோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பாஸ்கரன், காலஞ்சென்ற மனோகரன், சுசீலாதேவி, ரவீந்திரன், சசிகலா, நிரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற நாகேஸ்வரி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், உமாசுதன், சாந்தினி, தேவசுதன் ஆகியோரின் அன்பு மாமியும், ரவி, தயா, தயாநிதி, சிவநாதன், ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும், வனஜா, ராசமணி, சிவராசமூர்த���தி, சுமணகெளரி, ரவீந்திரன், கலாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஞ்சீபன், சஜீபன், கெளதமி, துஷாந்தி, கோபிகன், விந்திகா ஆகியோரின் அன்பு மாமியும், மதன், மைத்திரேயி, பிரஷாந், பிரனேஷ், அனேஜா, கெளசிகா, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், அஜாந், ஆதுஷன், அஷ்னி, ஆன்ஜே, சூர்யகுமார், நித்திகா, தளிர், பிரனுஜா, சுகன், வினிசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-19-01-1943082.htm", "date_download": "2019-02-17T08:28:35Z", "digest": "sha1:FUBFOQMB5VOJAILBKTUJDVV57ZALD6VM", "length": 7229, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம் - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nவதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\nசூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருமே பொது நிகழ்ச்சிகளில் சூர்யா ஜோதிகா உடன் கலந்து கொள்வார்கள். ஆனால், படத்தில் நடித்ததில்லை.\nசமீபத்தில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவின் மகன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த செய்தி வெளியான சமயத்தில் 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும், “தங்களுடைய படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை” என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இப்பதிவை வைத்து, இதில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கவுள்ளார் என்று செய்திகளை வெளியிட்டனர்.\nசூர்யாவின் ரசிகர்களும் இதைக் கொண்டாட தொடங்கியதைத் தொடர்ந்து, 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், சூர்யாவின் நெருங்கிய நண்பருமான ராஜசேகர் பாண்டியன் “தவறான செய்தி. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n▪ வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்\n▪ கார்த்தியுடன் இணைந்த சூர்யா\n▪ என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு\n▪ சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா\n▪ சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\n▪ என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்\n▪ அப்போ சூர்யா, இப்போ கார்த்தி\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/02/blog-post_87.html", "date_download": "2019-02-17T07:33:13Z", "digest": "sha1:OIOVQUC27JAROAGFVJLQY7BSITWPJYXS", "length": 8384, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "கூட்டாளி விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநான்கு நண்பர்கள், அவர்களில் ஒருவருக்கு வரும் காதல் அந்த காதலால் நான்கு பேருக்கும் வரும் பிரச்சினை, அதில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா இல்லையா, என்பது தான் ‘கூட்டாளி’ படத்தின் ஒன்லைன் கதை.\nஹீரோ சதீஷ் மற்று அவரது மூன்று நண்பர்களும் தவனை கட்டாத கார்களை கைப்பற்றும் (சீஸ்) வேலையை செய்து வருகிறார்கள். ரிஸ்கான வேலைகளை ரஸ்க் சாப்பிடுவது போல செய்து முடிக்கும் ஹீரோ சதீஷ், உள்ளூர் கவுன்சிலர் முதல் வெளியூர் ரவுடி என அனைவரிடமும் தனது சாமர்த்தியத்தைக் காட்டி, தனது குருவிடமும், முதலாளியிடமும் சமத்துப் பிள்ளை என்று பேர் வாங்குகிறார். இதனால் சதீஷுக்கு எதிர்கள் அதிக்கரிக்க, அதே சமயம் போலீஸ் அதிகாரி பெண்ணின் காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு சதீஷின் கூட்டாளிகளில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சதீஷ் யார் பேச்சையும் கேட்காமல் காதலி பேச்சை கேட்டு அவர் பின்னால் போக, அதுவே அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஆபத்தாக முடிய, பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘கூட்டாளி’ படத்தின் மீதிக்கதை.\nஹீரோ சதீஷ் மற்றும் அவரது நண்பர்களாக நடித்துள்ள அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ், ஹீரோயின் கிரிஷா க்ரூப், ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் ஒட்டாமல் போகிறார்கள். எப்போதும் போல ரவுடியாக நடித்திருக்கும் அருள்தாஸ், நந்தகுமார் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போனாலும், ரசிகர்களை சலிப்படைய வைக்கிறார்கள். ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண், அம்மாவாக நடித்திருக்கும் கவுசல்யா என சொல்லும்படியான நடிகர்கள் இருந்தாலும், அவர்களது கதாபாத்திரமும் நடிப்பும் சொல்லும்படியாக இல்லை.\nஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் படம், அதன் பிறகு வரும் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு கிளைமாக்ஸை நம் கண் முன் நிறுத்தும் வகையில் திரைக்கதை ரொம்ப சாதாரணமாக பயணிக்கிறது. இருந்தாலும், இடை இடையே கவுன்சிலர் காரை சீஸ் செய்வது, பாண்டிச்சேரி ரவுடியின் காரை சீஸ் செய்வது என்று திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டும் இயக்குநர், அந்த விறுவிறுப்பை, அந்த காட்சிகள் முடியும் வரை கூட தொடராமல் திடீரென்று பஞ்சரான காராக தடுமாறிவிடுகிறார்.\nஇசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலும், ஒளிப்பதிவாளர் சுரேஷ் நட்ராஜனும், இந்த கதைக்கு எந்த அளவுக்கு பணியாற்ற முடியுமோ அந்த அளவுக்கு பணியாற்றியிருக்கிறார்கள்.\nநடு காட்டில் பெண்கள், குழந்தைகளை இறக்கிவிட்டு காரை கைப்பற்றுவது, அதே காரின் உரிமையாளர் போலீஸ் உதவியோடு தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு பெரியாளாக இருக்க, காருக்கு டீவ் மட்டும் அவரால் கட்ட முடியாதா இப்படிப்பட்ட கதையை, இப்படி தான் சொல்ல வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல், எப்படி எப்படியோ சொல்லி திரைக்கதையை குதறியிருக்கும் இயக்குநர் முழு படத்தையும் குறை சொல்வதுபோல தான் இயக்கியிருக்கிறார்.\nமொத்தத்தில், கூட்டாளிகளை கொல்லும் இயக்குநர் கூடவே ரசிகர்களையும் கொல்லோ கொல்லு என்று கொன்றெடுத்துவிடுகிறார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/blog-post_52.html", "date_download": "2019-02-17T08:11:02Z", "digest": "sha1:FNYMLPXGJSAZVSTPS5GR3JJ6JZLLHETW", "length": 6347, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதுல்கர் சல்மான் படத்தில் நடி��ர் அவதாரம் எடுக்கும் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்\nஒரு திரைப்படத்தின் ஸ்டைலான தயாரிப்பானது ஒரு இயக்குனரின் தரத்தை வெளிப்படுத்துகிறது, இது படைப்பாளருக்கு மிகவும் சவாலான ஒரு பணி. இந்த வகையான ஸ்டைலிஷ் திரைப்படங்களை கொடுப்பதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் \"முன்னோடி\". அவரின் \"மின்னலே\" தொடங்கி, அடுத்து வரவிருக்கும் துருவ நட்சத்திரம் வரை அவரின் ஸ்டைலிஷான படைப்புகள் இளம் படைப்பாளிகள் அவரை பின்தொடர ஊக்கப்படுத்துகிறது.\nஇது நாள் வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார். தென்னிந்திய இளம் ரசிகர்களின் கனவு நாயகனான நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.\nஇயக்குனர் தேசிங் பெரியசாமி இது பற்றி கூறும்போது, \"கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது\" என்றார்.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்பது தற்போதைய இளம் தலைமுறையிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை, அதில் இளைஞர்கள் நடிக்க, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு படம். நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்க, இந்த படத்தில் KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். தேசிங் பெரியசாமி இயக்க, ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-today-survey-39-vote-on-dissatisfaction-with-the-ruling-jds-cong-329783.html", "date_download": "2019-02-17T08:08:34Z", "digest": "sha1:XOADDEY3HUOLSDKWCDWNBIEL7DDMES6K", "length": 12054, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து! | India today survey: 39% vote on dissatisfaction with the ruling of JDS-Congress colition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n7 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n21 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n38 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n46 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து\nபெங்களூரு: கர்நாடக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nஅடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா பிஎஸ்இ மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக மாநில அரசின் செயல்பாடு குறித்து 11 ஆயிரத்து 480 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்��ட்டது.\nஇதில் 35 சதவீதம் பேர் கர்நாடகா அரசின் செயல்பாடு மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர்.\n28 சதவீத மக்கள் குமாரசாமி தலைமையிலான அரசு பரவாயில்லை என தெரிவித்துள்ளனர். 23 சதவீத மக்கள் கர்நாடக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/55230-ipl-is-a-gateway-only-for-the-t20i-team.html", "date_download": "2019-02-17T09:06:02Z", "digest": "sha1:GFJH3JJMXKMX75NLKDSCE2H65JLOXGVY", "length": 10454, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "2017ம் ஆண்டே உலக கோப்பைக்கான அணியை உருவாக்க தொடங்கிவிட்டோம்: எம்எஸ்கே பிரசாத் | IPL is a gateway only for the T20I team'", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\n2017ம் ஆண்டே உலக கோப்பைக்கான அணியை உருவாக்க தொடங்கிவிட்டோம்: எம்எஸ்கே பிரசாத்\n2017ம்ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற போதே உலக கோப்பை குறித்து யோசிக்க தொடங்கி விட்டோம் என்றும் தேர்வு குழு அதிகாரி எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கும் பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள்.\nஇந்நிலையில் வெறும் ஐபிஎல் போட்டிகளை மட்டும் வைத்து ஒரு வீரரை எடை போட முடியாது என்ற விமர்சனம் வெகுவாக எழுந்தது. அதற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தலைமைத் தேர்வு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் பதிலளித்துள்ளார்.\nஅவர், \"ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் நிச்சயமாக தேர்வு குழுவால் கவனிக்கப்படுவர். இந்த தொடரில் உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடுகின்றனர். எனவே போட்டியின் வீரியம் அதிகமாகவே இருக்கும். இது போன்ற தொடரில் சிறப்பாக விளையாடுபவர்கள் நிச்சயமாக தகுதியான வீரர்களாக இருப்பார்கள் என்பத��ல் சந்தேகமே இல்லை.\nஆனாலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் டி20 அணியில் தான் இடம் பெற முடியும். அவர்களை ஒருநாள் அணிக்கோ டெஸ்ட் அணிக்கோ நேரடியாக தேர்வு செய்வது இல்லை. இந்திய டி20 அணிக்கு தேர்வான பிறகு அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்படும்\" என்றார்.\nமேலும் பேசிய அவர் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற போதே உலக கோப்பை குறித்து யோசிக்க தொடங்கி விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை..\nநிலையான அரசு அமைய மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர் - அமித் ஷா\nசிம்பு பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ், யுவன்\nதிமுக திருந்தாத கட்சி என்பதை இந்துக்கள் உணர வேண்டும்:ராம.கோபாலன்\nமுதற்கட்டமாக 18 வீரர்கள்: உலகக் கோப்பை அணி குறித்து பிசிசிஐ\nமுத்தலாக் மசோதா குறித்து இன்று மாநிலங்களவையில் பரிசீலனை\nகோலி போன்ற கேப்டன் கிடைத்திருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம்: எம்எஸ்கே பிரசாத்\nஉலக கோப்பை தான் முக்கியம்... ஐபிஎல் குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ள ரவி சாஸ்திரி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/date/2004/11/page/3", "date_download": "2019-02-17T07:27:09Z", "digest": "sha1:Z7JZMX4G65SJROHDWE6RQBBPYW6O56PX", "length": 7155, "nlines": 72, "source_domain": "tamil.navakrish.com", "title": "November | 2004 | Thamiraparani Thendral | Page 3", "raw_content": "\n‘இது வரை பிரசுரமானதிலேயே பெரிய புத்தகம் இது தான்’ என்ற சாதனையை படைத்திருக்கும் புத்தகம் – ‘Bhutan’. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் இந்த புத்தகம், பூட்டான் நாட்டின் கலாசாரத்தை காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.\nசுவத்தில ஆளுசரத்துக்கு சாத்தி வைச்சிருக்கு பாருங்க.\nஅது தான் நான் சொன்ன புக்.\nநானும் ஒரு பிரதி வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்கள் யாராவது வாங்கி் பரிசளிக்கும் போது நான் வாங்கி வைச்சிருக்கிற காப்பி வேஸ்டாயிடுமேன்னு விட்டுட்டுட்டேன் (ஹி.. ஹி.. விலை $10,000 தான் 🙁 ).\n‘கழுதை’ என்பதற்கு ‘அழகான பென்’\nஎன்று ஒரு அர்த்தம் உண்டாமே\nஜோரா நடந்திட்டிருக்கும் போது எப்போதோ படித்த ஸ்லாஷ்டாட்\n(Slashdot) பதிவு இன்று நியாபகத்திற்கு வந்து ‘இந்த முறை எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்’ என்ற கேள்வியை எழுப்பியது.\nஅமெரிக்காவில் வாக்கெடுக்க பயன்படும் இயந்திரங்கள் (Diebold, ES&S, Sequoia என்ற முக்கிய தயாரிப்புகள்) அனைத்தும் விண்டோஸ் இயக்குதளத்தை கொண்டு இயங்குபவை. இதில் Diebold இயந்திரத்தில் கடந்த சில வருடங்களில் பல பிரச்சனைகள் நேர்ந்திருக்கின்றன. Diebold இயந்திரங்களால் கடந்த சில வருடங்களில் நேர்ந்த குளறுபடிகளை www.computerworld.com பட்டியலிட்டிருக்கிறது.\ntechtarget.com நேற்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையினை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.\nஏற்கெனவே இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னு நடக்கிற இந்த தேர்தலில் தொழில்நுட்பத்தால் ஏதும் பிரச்சனை நடக்காமல் இருந்தால் சரி.\nநான் குறிப்பிட்ட ஸ்லாஷ்டாட் பதிவில் பெரும்பாலானோர் கேட்டிருந்த கேள்வி – “இவ்வளவு குழப்பாமான/பாதுகாப்பில்லாத இயந்திரத்திற்கு பதில் இந்தியா செய்திருப்பது போல ஒரு எளிமையான, அதே நேரம், பாதுகாப்பான இயந்திரத்தை அமெரிக்காவால் ஏன் சிந்திக்க முடியவில்லை” அங்கேயே ஒருவர் செல்லியது போல அமெரிக்காவின் விண்வெளி பேனாவும் ரஷ்யாவின் பென்சிலும் தான் நியாபகத்திற்கு வருகிறது.\nஅமெரிக்காவில் ஜியார்ஜ் புஷ் அதிருப்தியாளர்களை விட இங்கே அதிகமாக டோனி பிளேர் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவுகள் விரைவிலேயே வரவிருக்கும் இங்கிலாந்து தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பார்ப்போம். என்ன நடக்கிறது என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1396:2009-11-25-03-02-11&catid=952:09&Itemid=202", "date_download": "2019-02-17T07:45:37Z", "digest": "sha1:5IHO72EBQKYF3PP32HY6DZFTQB2BJKT4", "length": 19459, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nNEET தேர்வு ஏன் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்\nவணிக நிறுவனங்களின் அறிவுச் சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்...\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nமத்தியஅரசின் போலிஅறிவியல் பரப்புரை: இந்திய விஞ்ஞானிகளின் எதிர்ப்பு\nஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்றால், சாதி, தீண்டாமை காட்டுமிராண்டித்தனம் இல்லையா\nஅனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகமுடியுமா\nதிருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்\nபசுவின் மூத்திரத்தைக் குடித்துவிட்டுப் பார்ப்பன போதையில் தீர்ப்பெழுதும் நீதிபதிகள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nஎழுத்தாளர்: இளைஞர் முழக்கம் நிருபர்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2009\nசொத்து விதி மீறலில் ஈடுபட்டதாக பி.டி.தினகரன்\nகர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோருக்குச் சொந்தமாக சென்னையில் உள்ள ஒரு பல அடுக்குமாடிக் கட்டடம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதும், பத்திரப் பதிவின்போது தீர்வையைக் குறைத்துக் காட்டியும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் புதிய புகார் கிளம்பியுள்ளது.சம்பந்தப்பட்ட கட்டடம் சென்னை ஷெனாய் நகர் கிழக்கு பூங்காச் சாலையில் உள்ளது. ஐந்து அடுக்கு மாடிக் கட்டடம் இது. இதை கடந்த 1990ஆம் ஆண்டு நீதிபதி தினகரனும், அவரது மனைவி யும் சேர்ந்து வாங்கியுள்ளனர்.\nஇந்த விதி மீறல் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு நீதித்துறை மீதான நம்பகத்தன்மைக்கான அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வைகை அனுப்பி வைத்துள்ளார்.அதில், நான்கு மாடிகளை மட்டுமே கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் கூடுதலாக ஐந்தாவது மாடியைக் கட்டியுள்ளனர்.\nஇந்த ஐந்தாவது மாடி முழுக்க முழுக்க விதி மீறி கட்டப்பட்டதாகும். ஆனால் இதை அப்படியே மறைத்து விட்ட பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டடத்திற்கு கம்ப்ளீஷன் சர்டிபிகேட் கொடுத்துள்ளது.மேலும் முத்திரைத் தாள் மதிப்பையும் குறைத்துக் காட்டியுள்ளார் நீதிபதி பி.டி.தினகரன். இந்த இடத்தை தினகரன் தம்பதியினர் ரூ. 5.5 லட்சத்திற்கு (3236 சதுர அடி) வாங்கியதாக சார்பதிவாளர் அலுவக வில்லங்க சான்றிதழ் தெரிவிக்கிறது. பின்னர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, இந்த சொத்தில் தனது பங்கை வினோதினியின் பெயரில் நீதிபதி தினகரன் மாற்றியுள்ளார்.\n2002ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி 2,688 சதுர அடி பரப்பளவை 2வது பர்ச்சேஸ் என்ற முறையில் வாங்கியுள்ளார். அதற்காக ரூ. 1.49 லட்சம் முத்திரைத் தாள் கட்டணத்தைக் கட்டியுள்ளார். ஆனால், அரசின் வழிகாட்டு மதிப்பீட்டின்படி, ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ. 1,069 ஆகும். அப்படிப் பார்த்தால் பத்திரப் பதிவுக் கட்டணம் ரூ. 28.73 லட்சம் வருகிறது. இதன் மூலம், ரூ. 27.24 லட்சம் குறைத்து கட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தினகரன் தம்பதியினரும், தினகரனின் மாமியாரும் அண்ணாநகரில் ரூ. 90.50 லட்சம் மதிப்பிலான இன்னொரு சொத்தை வாங்கியுள்ளனர். இதேபோல ஐடி காரிடார் சாலையில், சோழிங்கநல்லூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடங்களை வினோதினி மற்றும் தினகரனின் இரு மகள்களான அமுதா, அம்ரிதா ஆகியோரின் பெயரில் வாங்கியுள்ளனர். முதலில் தனது மாமனார் ஜேம்ஸ் குப்புசாமி, மாமியார் பரிபூரணம் ஆகியோரது பெயர்களில் இந்த இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். பின்னர் தனது மகள்கள் பெயரில் இவற்றை வாங்கியுள்ளார் தினகரன்.\nதினகரனின் மாமனாரும், மாமியாரும் தாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில், தாங்கள் வருமான வரி கட்டுவதில்லை என்றும், வருடாந்திர வருமானம் முறையே ரூ. 55,668, ரூ 49,200 என்றும் காட்டியுள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது இருவரும் உயர் வருவாய் பிரிவினருக்கான நிலங்களை வாங்கத் தகுதி அற்றவர்களாகின்றனர். இதுதவிர சரளா, தினகரனின் சகோதரி விமலா, மைத்துனர் வில்லியம்ஸ் ஆகியோர் ஒன்றாக இட ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். பின்னர் மூன்று பேரும் ஒரே நாளில் தங்களது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். இறுதியாக, ஜேம்ஸ் குப்புசாமி, பரிபூரணம், வினோதினி ஆகியோரது பெயர்களில் முறையே ரூ. 6.9 லட்சம், ரூ. 5.15 லட்சம், ரூ. 5.15 லட்சம் மதிப்பீட்டிலான உயர் வருவாய் பிரிவினருக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் விலை குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த விற்பனை முடிந்த அடுத்த 2 நாட்களிலேயே இந்த சொத்துக்கள், தினகரனின் மகள்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த சமயத்தில் சொத்தின் மதிப்பு ரூ. 8.59 லட்சமாக காட்டப்பட்டுள்ளது. 2 நாட்களில் நிலத்தின் மதிப்பு ரூ. 3.5 லட்சம் உயர்ந்துள்ளது. அதுதான் அந்த நிலத்தின் உண்மையான மதிப்பாகும்.இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், தினகரனின் மாமானார், மாமியார் பெயர்களில் சொத்துக்களை வாங்கி அவற்றை தனது மகள்களின் பெயருக்கு மாற்றி யுள்ளார். அதேபோல அண்ணா நகர் இடத்தையும் முதலில் பரிபூரணம் பெயரில் வாங்கி பின்னர் வினோ தினி பெயருக்கு மாற்றியுள்ளனர். இந்த அனைத்து சொத்துக்களின் மதிப்பும் பல கோடியாகும். இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறியுள்ளார் வழக்கறிஞர் வைகை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Russia-Religious-Official-Sprays-Holy-Water-on-Computers.html", "date_download": "2019-02-17T08:34:32Z", "digest": "sha1:4664WLYTI4Q5NP74K7GXGI3WSKGMPIH6", "length": 7226, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ரான்சம்வேரில் இருந்து தப்பிக்க புனித நீர்: ரஷ்யாவில் கிருஷ்துவ மத மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / உலகம் / கணினி / கிருஷ்துவம் / தொழில்நுட்பம் / மூட நம்பிக்கை / ரஷ்யா / ரான்சம்வேரில் இருந்து தப்பிக்க புனித நீர்: ரஷ்யாவில் கிருஷ்துவ மத மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது\nரான்சம்வேரில் இருந்து தப்பிக���க புனித நீர்: ரஷ்யாவில் கிருஷ்துவ மத மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது\nFriday, May 19, 2017 ஆண்மீகம் , உலகம் , கணினி , கிருஷ்துவம் , தொழில்நுட்பம் , மூட நம்பிக்கை , ரஷ்யா\nஉலகின் பெரும்பாலான நிறுவனங்களை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தையும் விட்டு வைக்கவில்லை. ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள ரஷ்யா அதிகாரிகள் புனித நீரின் உதவியை நாடியுள்ளனர்.\nஅதன்படி ரஷ்யாவின் உள்துறை அமைச்சக கணினிகளை ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் காக்க, பிரார்த்தனை செய்யும்படி ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் உதவியை உள்துறை அமைச்சக அதிகாரிகள் நாடினர். ரஷ்யாவை பொருத்த வரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.\nஉள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று அமைச்சகத்தின் வளாகத்திற்கு வந்த தேவாலய பாதிரியார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து அங்கிருந்த கணினி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சர்வர்களில் புனித நீர் தெளித்தனர்.\nஇதைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் கணினிகளில் ரான்சம்வேர் பாதிப்பு ஏற்படாது என்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅப்பாவி மக்களை கொள்ளத் தயாராக இருக்கும் ஏவுகணைக்கு ஆசிர்வாதம் செய்த ரஷ்ய பாதிரியார். ரஷ்யாவில் கிருஷ்துவ மத மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/01/blog-post_28.html", "date_download": "2019-02-17T07:18:15Z", "digest": "sha1:JYVCXSBQL364Y6UVE4ROHNVOHM7YVSFY", "length": 6818, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாமுணர்வோம் !( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் நாமுணர்வோம் ( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா )\n( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2019-02-17T08:02:18Z", "digest": "sha1:SU25CDCHDPAMM34OVD4QTL2CMEWBUBBW", "length": 21788, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயறு, பால், பஞ்சகவ்யா! லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்\nபயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்…\nபயறு வகை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மானியம், அதிக விளைச்சல் ப��ட்டி என்று திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தி வரும் வேளையில் தனியார் அமைப்பான ‘இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம்’ இலுப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவில் பயறு சாகுபடியைப் பெருக்கியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் கிராமத்தில் இயங்கிவருகிறது இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம். பயறு சாகுபடியை அதிகரிப்பதற்காக இந்நிறுவனம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கிராமப்புற மேம்பாட்டுச் சேவைக்கான விருதை வழங்கியிருக்கிறது மத்திய அரசு.\nஇந்நிறுவனத்தின் பணிகள் குறித்துத் தலைமைச் செயல் அலுவலர் தட்சணாமூர்த்தியிடம் பேசினோம்.\n“விவசாயிகள் கிராமங்களை விட்டும் விவசாயத்தை விட்டும் வெளியேறுவதைத் தடுத்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் அவர்களுக்குப் போதுமான வருமானத்தை உருவாக்கித் தரணும்கிற நோக்கத்துல, 2012-ம் வருஷத்துல இருந்து நாங்க பணிகளைச் செய்துட்டு இருக்கோம். போன 2015-ம் வருஷம் சுத்துப்பட்டுல இருக்குற 54 கிராமங்களைச் சேர்ந்த 1,000 விவசாயிகளை ஒருங்கிணைச்சுச் சட்டப்பூர்வமாக இந்த நிறுவனத்தைப் பதிவு செஞ்சோம்.\nஇருபது, முப்பது வருஷங்களுக்கு முன்னாடி இந்தப் பகுதிகள்ல உளுந்து, துவரை, பச்சைப்பயறுனு பயறு வகை சாகுபடி அதிகளவுல நடந்துட்டு இருந்துச்சு. காலப்போக்குல அதுல லாபம் கிடைக்காமப் போனதால, விவசாயிகள் பயறு சாகுபடியைக் கைவிட்டுட்டு யூகலிப்டஸ் மரங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சாங்க. அதனால, பயறு உற்பத்தி ரொம்பவும் குறைஞ்சுடுச்சு.\nபயறு சாகுபடியில் லாபம் குறைஞ்சதுக்கு முக்கியக் காரணம், விதை விஷயத்துல விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு இல்லாததுதான். உரக்கடைகாரங்க கொடுக்குற விதைகளை எந்தக் கேள்வியும் கேக்காம வாங்கிட்டு வந்து விதைச்சுடுவாங்க. அப்புறம் நோய்க்கும் பூச்சிக்கும் கடைக்காரங்க சொல்ற திரவத்தை வாங்கிட்டு வந்து தெளிப்பாங்க. பருவம், பட்டம், மண் வளம்னு எதையும் கணக்கில எடுத்துக்காம இப்படி வாங்கிட்டு விதைச்சா விளைச்சல் எப்படிக் கிடைக்கும் அதனாலதான் மகசூல் குறைஞ்சு போச்சு.\nஉதாரணமா, உளுந்துல ‘கோ-7’னு ஒரு ரகம் இருக்கு. இது, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகள்ல நல்லா விளையும். ஆனா, இலுப்பூர் மாதிரியான வெப்ப ��ண்டலப் பகுதியில் சரியா விளையாது. அதை இங்க விதைச்சா, கண்டிப்பா லாபம் இருக்காது. இந்த மாதிரி பல பிரச்னைகளாலதான் இந்தப்பகுதியில் பயறு சாகுபடி குறைஞ்சு போயிடுச்சு.\nஅதனால, திரும்பவும் இந்தப்பகுதியில் பயறு சாகுபடியை மீட்டெடுக்கணும்னு முடிவு செஞ்சு வறட்சியைத் தாங்கிப் பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்த்து வளரக்கூடிய இந்தப் பகுதிக்கேத்த பயறு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். முதல்ல உளுந்தைக் கையில் எடுத்து ஆராய்ச்சி நிலையங்கள்ல பேசுனப்போ, எல்லோருமே வம்பன்-4, வம்பன்-6 ரகங்களைப் பரிந்துரைச்சாங்க. சில விவசாயிகள் பரிந்துரைச்ச ரகங்களோட விதைகளையும் வாங்கினோம். அப்படி நாங்க சேகரிச்ச எல்லா ரகங்களையும் சோதனை அடிப்படையில் ஒரே சமயத்துல பயிர் பண்ணினோம். இந்தப்பகுதி விவசாயிகள் இருபது பேர் சேர்ந்து 10 நாள்களுக்கு ஒரு தடவை வயலைச் சோதனை செஞ்சாங்க. அவங்க சொன்ன முடிவுகள் அடிப்படையிலும் 50 இடங்கள்ல 50 முறை ஆய்வு செஞ்ச அடிப்படையிலும் இந்தப் பகுதிக்கேத்த ரகங்கள் வம்பன்-4, வம்பன்-6 ஆகிய ரெண்டு ரகங்கள்தான்னு முடிவு பண்ணினோம்” என்ற தட்சணாமூர்த்தி தொடர்ந்தார்.\n“அதுக்கப்புறம் வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல இருந்து ஆதார விதையை வாங்கிக்கிட்டு வந்து சில முன்னோடி விவசாயிகள் மூலமா விதை உற்பத்தி செஞ்சோம். அந்த விதைகளை\nநூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு விநியோகிச்சோம். போன 3 வருஷத்துல மட்டும் 14.5 டன் விதை உளுந்தை உற்பத்தி செஞ்சு, குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செஞ்சுருக்கோம். போன வருஷம் வெளிச் சந்தையில ஒரு கிலோ விதை உளுந்தோட விலை 210 ரூபாய். ஆனா, நாங்க 160 ரூபாய்க்குத்தான் விநியோகம் செஞ்சோம்.\nஅதே மாதிரி இந்தப் பகுதிக்கேத்த வம்பன் – 3 பச்சைப்பயறு விதையை ஒன்றரை டன் அளவுக்கு உற்பத்தி செஞ்சு விநியோகிச்சுருக்கோம். வம்பன் – 2 ரகத் துவரையிலும் விதை உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கோம். காய்கறி விதைகள் தேவைப்படுற விவசாயிகளுக்கு நாட்டுக்காய்கறி விதைகளை வரவழைச்சுக் கொடுக்குறோம். இந்தப் பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்ற காய்கறிகள், பயறு, பால்னு எல்லா விளைபொருள்களையும் நாங்களே கொள்முதல் செஞ்சுக்குறோம். கொள்முதல் செய்ற பொருள்களுக்குச் சந்தை விலையைவிடக் கூடுதல் விலை கொடுக்குறோம்” என்ற தட்சணாமூர்த்தி நிறைவாக,\n“போன வருஷம் 13 டன் உளுந்து, 4 டன் பச்சைப்பயறு, 2 டன் துவரை கொள்முதல் செஞ்சு, உற்பத்தியாளர் நிறுவனத்துக்குச் சொந்தமான மிஷின்ல உடைச்சு, பாக்கெட் போட்டு, ‘பட்டிக்காட்டான்’ங்கிற பெயர்ல சந்தைப்படுத்தியிருக்கோம். இந்தப்பகுதியில் நிறைய விவசாயிகள் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்றாங்க. இயற்கை விவசாயத்துல அவங்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் நாங்களே கொடுக்குறோம். எங்களோட செயல்பாடுகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ரொம்ப உதவியா இருக்கு” என்றார்.\nசிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தினருக்குப் ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.\nகூடுதல் விலை… உடனடிப் பட்டுவாடா\nஇலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தோடு தொடர்பிலுள்ள விவசாயிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே…\nசுப்பையா: “நான் 2 ஏக்கர் நிலத்துல உளுந்து சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். முன்னாடி டி-9 ரகத்தைப் பயிர் செஞ்சப்ப, மஞ்சள் நோயைச் சமாளிக்க விதவிதமா பூச்சிக்கொல்லி தெளிப்பேன். அதுக்கே நிறையச் செலவாகும். அப்படிச் செஞ்சும் ஏக்கருக்கு 3 குவிண்டால்தான் மகசூல் கிடைக்கும். இப்போ வம்பன்- 4, வம்பன் -6 ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பச்சதுலயிருந்து மஞ்சள் நோய் பிரச்னையே வர்றதில்லை. இயற்கை இடுபொருள்களை மட்டுமே கொடுக்குறதுனால, செலவும் குறைஞ்சுருக்கு. ஏக்கருக்கு 5 குவிண்டாலுக்குமேல மகசூல் கிடைக்குது.”\nஜெயக்குமார்: “எங்ககிட்ட 4 பால் மாடுகள் இருக்கு. இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனிக்குத்தான் பாலை விற்பனை செய்றோம். லிட்டருக்கு 26 ரூபாய் விலை கொடுக்குறாங்க. பால் ஊத்துன 15-ம் நாள் பணம் கிடைச்சுடுது. ஆனா, வெளியில வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்சா, லிட்டருக்கு 24 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். அதுக்கு ஒரு மாசம் காத்திருக்கணும். அதனால இந்தப் பகுதியில இருக்குற பெரும்பாலான விவசாயிகள், இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனிக்குத்தான் பால் ஊத்துறாங்க.”\nபழனியப்பன்: “விதை, உயிர் உரங்கள், இயற்கை இடுபொருள்கள்னு எல்லாமே மிகக்குறைந்த விலையில் இலுப்பூர் உற்பத்தியாளர் கம்பெனியிலேயே கிடைக்குது. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா 60 ரூபாய்தான். ஒரு லிட்டர் மூ��ிகைப் பூச்சிவிரட்டி 20 ரூபாய்தான். இதையெல்லாம் தயாரிக்க எங்ககிட்ட, ஒரு கிலோ சாணம் 2 ரூபாய், ஒரு லிட்டர் மூத்திரம் 2 ரூபாய்னு விலை கொடுத்து வாங்கிக்குறாங்க. இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கம்பெனியோட சேவை மையங்கள் 5 இடங்கள்ல இருக்குறதால விவசாயிகளுக்கு அலைச்சலும் மிச்சமாகுது.”\nதொடர்புக்கு: தட்சணாமூர்த்தி, செல்போன்: 09626737207\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை\nமண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்...\nபாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்...\nமானாவாரி சாகுபடியில் அங்கக வேளாண்மை...\nPosted in இயற்கை விவசாயம்\n← ஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55301-minister-ravishankar-prasad-press-meet-and-talks-about-west-bengal-issue.html", "date_download": "2019-02-17T09:05:31Z", "digest": "sha1:IJAMY6WG3D7T7VUV6H7WOHCSWJ7EPI7V", "length": 10080, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "தர்ணா விஷயத்தில் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார் மம்தா பானர்ஜி: ரவிசங்கர் பிரசாத் | Minister Ravishankar Prasad press meet and talks about West Bengal Issue", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nதர்ணா விஷயத்தில் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார் மம்தா பானர்ஜி: ரவிசங்கர் பிரசாத்\nதர்ணா செய்வதன் மூலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார் மம்தா பானர்ஜி என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nஇன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"மேற்குவங்க முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளோடு இணைந்து காவல்துறையும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறது. மம்தாவுடன் காவல் ஆணையர் ஏன் போராட்டம் நடத்துகிறார் இதற்கு என்ன அர்த்தம் சட்டம் ஒழுங்கினை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.\nசாரதா நிதி நிறுவன மோசடி இப்போது எழுந்தது இல்லை. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு. இப்போது சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுக்கிறார். இது என்ன நியாயம் முன்னதாக, ஆஜராகி விளக்கமளிக்கும்படி முறையாக காவல் ஆணையருக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களை வழங்கவும் காவல்துறையிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் தான் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா செய்வதன் மூலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றுகிறார்\" என்று பேசியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்: ஜெயகுமார்\nபிப். 6ல் ஜிசாட்-31 செயற்கைகோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு\nமேற்குவங்க ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரிப்பு\nகாங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா\nஇன்னும் 15 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி வெளியாகும்- மம்தா\nமம்தா – காங்கிரஸ் இடையே கூட்டணி கிடையாது\nசாரதா சிட்பண்டு... சி.பி.ஐ., ரெய்டும்; மம்தாவின் நாடகமும்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்�� மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55749-union-minister-smriti-irani-hard-hitting-attack-on-rahul-gandhi-s-remark-on-air-force-pilots.html", "date_download": "2019-02-17T09:06:22Z", "digest": "sha1:SF6RZCYIERNUX3QN7KUEQOEFDVHG44WT", "length": 9484, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "மனிதாபிமானம் அற்றவர் ராகுல்: ஸ்மிருதி இரானி | Union Minister Smriti Irani Hard-hitting Attack On Rahul Gandhi's Remark On Air Force Pilots", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nமனிதாபிமானம் அற்றவர் ராகுல்: ஸ்மிருதி இரானி\nரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ராகுலின் சமீபத்திய பேச்சு, அவரது மோசமான மனநிலையையும், அவர் மனிதாபிமானம் அற்றவர் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.\nரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியான கட்டுரையை ஆதரமாக கொண்டு, இதுகுறித்த தமது குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எழுப்பினார்.\nஇந்த முறை, ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை மீறி, பிரதமர் அலுவலகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ராகுல் புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.\nஅத்துடன், இந்த முறைகேட்டின் மூலம் ரூ.30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு அளித்துள்ளார் என மீண்டும் குற்றம்சாட்டிய ராகுல், இத்தொகையை போர் மற்றும் விமான விபத்துகளில் உயிரிழக்கும் இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.\nஅவரது இக்கருத்தை சுட்டிகாட்டியுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒருவரின் மரணத்தை பணம் கொடுத்து ஈடுசெய்துவிடலாம் என்பது போல் ராகுலின் பேச்சு உள்ளது.\nஇதன் மூலம் அவரது மோசமான மனநிலையும், அவர் மனிதாபிமானம் அற்றவர் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்\nதேர்தலில் போட்டியில்லை: ஒதுங்கும் ஹெச்.ராஜா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: அணியில் மீண்டும் கேஎல் ராகுல்\nகுஜராத்- மேடையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nகுஜராத்தில் ராகுல் இன்று தேர்தல் பி‌ரசாரம்\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை: சி.ஏ.ஜி., அறிக்கையில் ‛பளீச்’\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/55959-thanks-to-all-mp-s-pm-modi-speech-at-parliament.html", "date_download": "2019-02-17T09:08:40Z", "digest": "sha1:5VY4A73DFFOPFRCLIWPITTXK4ZWRC5A2", "length": 9580, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மாேடி நன்றி! | Thanks to all mp's : PM Modi speech at parliament", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nமக்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மாேடி நன்றி\nமத்திய பா.ஜ., அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி, வரும், மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த அரசு தலைமையிலான, இந்த ஆட்சியின் கடைசி பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறி, உருக்கமான உரையாற்றினார்.\nமக்களவையில், பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: இந்த அவையில் வீற்றிருக்கு அனைத்து உறுப்பிர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நான் முதல்முறையாக இந்த அவைக்குள் நுழைந்தேன்.\nஅப்போது, இங்கிருக்கும் எந்த நடவடிக்கையும் எனக்கு தெரியாது. எனினும், நான் புதியவன் என்ற அச்சம் ஏற்படாத வகையில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு நான் கடமை பட்டுள்ளேன். ஏழை, எளிய மக்கள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.\nபல்வேறு சட்டதிருத்தங்கள் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அரசு முழு மனதுடன், நாட்டு மக்களுக்காக, 100 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியுள்ளது.\nஇந்த அரசின் செயல்பாட்டிற்கும், நடவடிக்கைகளுக்கம் ஒத்துழைப்பு அளித்த, ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மற்றும் பார்லிமென்ட் அலுவலர்கள் என அனைருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பிரதமர் உருக்கமாக பேசினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீீத இடஒதுக்கீடு- சட்டசபையில் மசோதா இன்று தாக்கல்\nகும்பமேளாவில் புனித நீராடினார் அமித் ஷா\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபயங்கரவாதிகள் எங்கு ஓடினாலும் துரத்தி அடிப்போம்: பிரதமர் மோடி சூளுரை\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதீவிரவாத இயக்கத்தினர் பதுங்கினாலும் தண்டிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதி���ியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/149019-rasipalan-for-the-month-of-maasi-from-aries-to-virgo.html", "date_download": "2019-02-17T07:24:03Z", "digest": "sha1:LLYQQULX3GDFGNSUZYGRC4K47736GQEI", "length": 58178, "nlines": 507, "source_domain": "www.vikatan.com", "title": "மாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology | rasipalan for the month of maasi from aries to virgo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:42 (08/02/2019)\nமாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology\nமாசி மாத ராசிபலன் பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 வரை மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி\n11-ல் சூரியன், 10,9-ல் கேது; 8-ல் குரு; 9,10-ல் சுக்கிரன்; 11-ல் புதன்; 1-ல் செவ்வாய்; 9-ல் சனி; 4, 3- ல் ராகு\nசூரியன், சுக்கிரன், புதன் மாதப் பிற்பகுதியில் ராகு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு புதிய சொத்துகளின் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்புத் தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசாதகமான நாள்கள்: பிப்ரவரி: 16,17,22,23,24 மார்ச்: 2,3,4,5,6,14\nசந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 25 பிற்பகல் முதல் 26,27\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nவழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்\nபரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\n10-ல் சூரியன், 9, 8-ல் கேது; 7-ல் குரு; 8, 9-ல் சுக்கிரன்; 10-ல் புதன்; 12-ல் செவ்வாய்; 8-ல் சனி; 3, 2- ல் ராகு\nசூரியன், குரு, சுக்கிரன், செவ்வாய், மாத முற்பகுதியில் ராகு ஆகியோர் நன்மைகளைத் தருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.\nஅலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் தோன்றினாலும், அதனால் பாதிப்பு இருக்காது.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். கஷ்டப்பட்டுப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 28 மார்ச்: 1,2\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 9\nவழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்\nபரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.\n9-ல் சூரியன், 8, 7 -ல் கேது; 6-ல் குரு; 7, 8-ல் சுக்கிரன்; 9-ல் புதன்; 11-ல் செவ்வாய்; 7-ல் சனி; 2, 1- ல் ராகு\nசுக்கிரன்,செவ்வாய் மட்டுமே நற்பலன்களைத் தருவார்கள். மற்ற கிரகங்களால் அவ்வளவாக நன்மைகள் ஏற்படுவதற்கில்லை. ஆனால், பெரிதாகப் பாதிப்பு இருக்காது. பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். அவருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.\nமாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர��களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குச் சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 3,4,5\nவழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்\nபரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய்யில் தீபம் ஏற்றி, அறுகம் புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.\n8-ல் சூரியன், 7, 6 -ல் கேது; 5-ல் குரு; 6, 7-ல் சுக்கிரன்; 8-ல் புதன்; 10-ல் செவ்வாய்; 6-ல் சனி; 1, 12- ல் ராகு\nகுரு, புதன், சனி, செவ்வாய், மாதப் பிற்பகுதியில் கேது ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். எதிலும் வெற்றியே கிடைக்கும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டுச் சரியாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு அனுகூலமாக இருப்பதால், திருமண முயற்சிகள் கை கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சில தடைகள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.\nஉத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும்.\nதொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடப் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 5 மாலை முதல், 6, 7\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்\nபரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.\n7-ல் சூரியன், 6, 5 -ல் கேது; 4-ல் குரு; 5, 6 -ல் சுக்கிரன்; 7-ல் புதன்; 9-ல் செவ்வாய்; 5 -ல் சனி; 12, 11-ல் ராகு\nமாத முற்பகுதியில் கேது, பிற்பகுதியில் ராகு, மாத முற்பகுதியில் சுக்கிரன் ஆகிய கிரகங்களே சாதகமான நிலையில் உள்ளனர். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் ராகு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியு��் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலன் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.\nஉத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.\nசந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 8,9\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை\nபரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.\n6 -ல் சூரியன், 5, 4 -ல் கேது; 3-ல் குரு; 4, 5 -ல் சுக்கிரன்; 6-ல் புதன்; 9-ல் செவ்வாய்; 4 -ல் சனி; 11, 10-ல் ராகு\nசூரியன், சுக்கிரன், புதன், மாத முற்பகுதியில் ராகு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும், குரு பலத்தால் சமாளித்துவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையொப்பமாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள்.\nமாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்க��ம் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nசந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 10,11,\nவழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.\nதுலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர��களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/12/blog-post_21.html", "date_download": "2019-02-17T09:06:56Z", "digest": "sha1:PFWROW242CVEP5LIVM6BWOHD7LHCKURM", "length": 27876, "nlines": 104, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்.....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமாலை மூன்று மணி இரு காவலர்கள் அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்கள் முன் அவர் ஆஜர் ஆன போது வந்தவர்கள் சொன்னார்கள். உங்கள் மீது குருசாமி மகன் செல்லமணி புகார் கொடுத்து இருக்கிறார் என்றார்கள்.. என்னவென்று அவர் கெட்டபோது.. அவர்கள் வீட்டை மராமரத்து செய்வதை நீங்கள் தடுப்பதாக என்றார்கள். அவர் மீது புகார் கொடுத்த தெரு கோயிலின் பூசாரி குருசாமியின் மகன் செல்லமணி மற்றும் அவனின் தம்பியின் இரண்டு மனைவி மார்கள் என்று ஒரே கும்பல் வந்து அவர்கள் தரப்பு பொய்யை குப்பையாக கொட்டியது...அவர் அமைதியாக இருந்தார். வந்த காவலர்கள் அவரை பார்த்த போது அவர்கள் சொல்வதை முழுமையாக கேளுங்கள் பின் என் தரப்பை சொல்கிறேன் என்றார்.\nஒரு வழியாக புகார் கொடுத்தவனின் வீட்டு கும்பல்களின் சத்தம் சிறிது குறைந்ததும் அவர் சொன்னார். எனது இடம் அதுவரை இருக்கிறது என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு ஆள்பலமும் பண பலமும் இருப்பதால் எனது இடத்திற்குள் ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளார்கள்.. நீங்கள் இறங்கி வந்த பாதையை இவர்கள் பாதை என்று என்வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டார்கள். இவர்கள் என் மீது தொடுத்த வழக்கு எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றதும் பூசாரி சவுண்டு விட்டு தொடங்கி வைத்ததும் எல்லோரும் மீண்டும.. சலசல வென்று பேச ஆரம்பித்தனர்\nவந்த காவலர்கள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவரிடம் நீங்க எட்டு மணிக்கு வந்து எஸ்ஐயை ��ந்து பாருங்க..என்று விட்டு பூசாரி குருசாமியை பார்த்து நீங்களும் எட்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாங்க என்று நடையை கட்டினர்\nஅவர் வந்திருந்த காவலர்களுடன் மெயின் ரோட்டு வரைக்கும் வந்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.\nஅவரைப் பார்த்து சார் நீங்க கம்யூனிஸ் கட்சியா என்று கேட்டார் வந்த இருவரில் ஒருவர் அவர் இல்லை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினர் என்றார்.\nநீங்க ..அவுங்க எல்லாம் ஒரே சமூகமா என்றார். இல்ல சார்.. அவுங்க என் சொத்த அபகரிக்கிற சமூகம்..நான் என் சொத்த பாதுகாக்குற சமூகம் சார். என்ற போது இரு காவலர்களும் சிரித்தனர்.. பின் அவரைப்பற்றி கேட்டபோது அங்கு நின்று இருந்த பூசாரியை சுட்டி காட்டி.. அவர் சொன்னார். பெரிய இம்சை சார். அந்தாளு இம்சையினாலயே நான் திருமணம் முடிக்க முடியாமல்...ஆகிவிட்டது என் வீட்டில் இருந்தவர்கள் என் அக்காவின் மகன்கள். இந்தாளுவின் கூட்டத்துக்கு பயந்து..ஊரில் இருந்து வந்து வேலையை முடித்துவிட்டு ஊறுக்கு அனுப்பி விடுவேன் என்றபோது....வந்த காவலர்கள் மேற்க்கொண்டு விசாரணை செய்யாமல் எட்டு மணிக்கு வந்திருங்க சார் என்று சென்றனர்\nதிரும்பி அவர் விட்டுக்கு வந்தபோது அவர்களின் வசவு சத்தம் ஒய்ந்த பாடில்லை....எதுவும் பேசாமல் விலகி வந்து வீடு சேர்ந்தார் பேருக்கு அன்றைய மதிய உணவை வயிற்றுக்குள் இறக்கி விட்டு. செய்து கொண்டிருந்த கை வேலையை முடித்துவிட்டு... அவரும் ஒரு மனு எழுத ஆரம்பித்தார்\nபெறுநர்: காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்,\nநான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன். என் மீது குருசாமி மகன் செல்லமணி புகாரில் கூறப்பட்டுள்ள வீட்டில் செல்லமணி வசிக்கவில்லை அவரது தம்பி முருகன்தான் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மேற்படி வீட்டை செல்லமணியின் அப்பா குருசாமி கட்டும்போதே எனது இடத்தை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள்ளது ..குருசாமியின் ஆக்கிரமிப்பை எனது தாயார் தடுத்தும் என் தாயாரையும் மீறி குருசாமி என்பவர் தனது ஆள்பலத்தால் பண பலத்தால் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டைக் கட்டி முடித்தார். .குருசாமியின் ஆக்கிரமிப்பை என் தாயார் எதிர்த்ததால் குருசாமி என் வீட்டுக்கு தீ வைத்தார்.இந்த பிரச்சனை நடந்த சிறிது காலத்தில் நான் குட��யிறுக்கும் வீடு மற்றும் இடம் சம்பந்தமாக என் மீதும் என்தாயார் மீதும் அய்யணன் அம்பலம் என்பவர் மாவட்ட முன் சிப் கோரட்டில் சிவில் வழக்கு தொடுத்தார்.\nதற்போது அய்யணன் அம்பலம் தொடுத்த வழக்கானது நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகிவிட்டது. தள்ளுபடியான நீதிமன்ற தீர்ப்பானையின் மூலம் அய்யணன் அம்பலம் பெயரிலுள்ள வீட்டுவரி ரசீது எனது தந்தை நாகன் பெயருக்கு மாற்றப்பட்டது.. மேற்படி எனது வீடு சேர்த்து மொத்த இடத்தின் அளவு கிழமேல் 93அடியும் தென்வடல்29 அடியும் உள்ளது இதற்கு ஆதாரமாக அய்யணன் அம்பலம் பெயரில் பதிவு பெற்ற பத்திரம் உள்ளது குருசாமியின் இடமானது கிழமேல்30ஆகவும் தென்வடல்33ஆகவும் அவருடைய பத்திர ஆவணத்தில் உள்ளது. இந்த உண்மை நிலையை மறைத்து செல்லமணியின் அப்பா குருசாமி எனது இடத்தின் வடக்கு பக்கத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளார். குருசாமியைத் . தொடர்ந்து குருசாமியின் அக்கா மகனும் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளனர். மேற்படி ஆக்கிரமித்த இடத்தை உறுதி படுத்திட வேண்டும் என்ற காரணத்துக்காவே வீடு பராமரிப்பு என்று சாக்கு போக்கு சொல்லி செல்லமணி என்மீது புகார் கொடுத்துள்ளார். இந்த குருசாமி என்பவர் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே “எனக்கு அங்கு வரை இடமுள்ளது இங்கு வரை இடமுள்ளது என்று பொய்யாக சொல்லி இடப்பிரச்சனையை காரணம் காட்டியே எனது தாயாருக்கும் எனக்கும் பலவித தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் எனது வீட்டிற்கு செல்லும் வடக்கு பக்க தெருவிற்கு பாதாளசாக்கடை,சிமெண்ட் தளம் அமைக்க மாநகராட்சியில் அதிகாரிகள் வந்த போது, குருசாமி என்பவரும், காமாயி என்பவரும் ஆளுக்கு ஐந்தடி ஐந்தடி போட்டு இருப்பதால் இந்த தெரு பாதை எங்கள் இருவருக்கும் சொந்தமான பாதை என்று கூறி பாதாள சாக்கடை, சிமெண்ட்தளம் அமைப்பதை தடுத்துவிட்டனர்.\nஇதை எதிர்த்து எனது வீட்டிற்கு செல்லும் மேற்படி தெரு மாநகராட்சி தெருவா. தனியாருக்கு சொந்தமான தெருவா என்று மாநகராட்சியிடம் மனு செய்து கேட்டபோது.. அது மாநகராட்சி தெரு என்றும் நான் பாதாளசாக்கடை இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று எனக்கு பதில் கடிதம் அளித்தனர்.\nஅதைக் கொண்டு நான் எனது வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முயன்றபோது மேற்படி தெரு அவர்களுக்கு சொந்த மானது என்றும் மேற்படி தெருவில் நான் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கு கூடாது என்று என்மீது வழக்கு போட்டு இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே அந்தத்தெருவழியாக போடப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் குழாய் இணைப்பு பெற்று உள்ளேன். அதை உடைப்பதற்கு முயற்சி செய்வதை மாநகராட்சி அலுவலரிடம் முறையிட்டு உள்ளேன்.\nமேற்க்கொண்டு குருசாமி என்பவர் மாவட்ட முன்சிப் கோர்ட்டில் என்மீது போட்ட வழக்கை எதிர் கொண்ட போது,பல வாய்தா கொடுத்தும் விசாரணைக்கு குருசாமி ஆஜராகததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்த வழக்கை கோப்புக்கு எடுக்கச் சொல்லி வழக்கு போட்டார். அந்த வழக்கின் விசாரணையின் போதும் குருசாமி ஆஜராகததால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து மேற்படி தெரு குருசாமிக்கு சொந்தமானதல்ல, அந்தத் தெரு மாநகராட்சி தெரு என்று உத்தரவு பெற்றேன். மேற்படி உத்தரவை குருசாமி என்பவர் அவர் பெற்றதாக மோசடி செய்து பாதையில்லாத வாடகைக்கு விட்டுள்ள அவர் வீட்டுக்கு பாதை வேண்டும் என்பதற்காக. அவர் வீட்டு பாதாள சாக்கடை இணைப்பு குழாயை நான் இல்லாத நேரம் பார்த்து எனது இடத்தில் பதித்துவிட்டார்.. ஏற்கனவே, சிமெண்ட் தளம் போடாமல் விட்டதால் பள்ளமாக இருந்த தெருவை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கிறேன் என்று திட்டமிட்டு மேலும் பலமுறை தோண்டி நான் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாதவாறு வேண்டுமென்றே தெருவை பள்ளமாக்கி பாதையை சுறுக்கி விட்டார்..\nதற்போது அவர் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டின் எனது இடத்தை அவர் இடம் என்பதை உறுதி படுத்துவதற்காக வீட்டு சுவர் பராமரிப்பு என்று பொய் சொல்கிறார்.\nஆகவே. அய்யா அவர்கள் நான் இணைத்துள்ள எனது இடத்திற்கான பத்திர ஆவணங்களையும். செல்லமணியின் அப்பா குருசாமியின் பெயரில்உள்ள பத்திர ஆவணங்களையும் பரிசீலனை செய்து\nகுருசாமி ஆக்கிரமித்துள்ள எனது இடம் பத்திர ஆவணங்களின்படி அவர்களுடையதாக இருந்தால் உரிய நீதி மன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று பராமரிப்பு வேலை செய்யவும். எந்த உத்தரவும் பெறாமல் ஆக்கிரமித்துள்ள எனது இடத்திற்குள் பராமரிப்பு என்ற பெயரில் அத்துமீறி மேலும் ஆக்கிரமிப்பு செய்���தை தடுத்திட வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.\n1. அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள எனது இடத்தின் பத்திரம்\n2. நீதி மன்ற தீர்ப்பானையின்படி அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள\nவீட்டுவரி எனது தந்தை நாகன் பெயரில் மாற்றிய உத்தரவு கடிதம்.\n3. எனது வீட்டுக்கு செல்லும் தெரு பாதையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி மாநகராட்சி மைய அலுவலகம் அனுப்பிய கடிதம்.\nநிணைவுக்கு வந்தவற்றை மட்டும் எழுதி இணைப்புகளை நகல் எடுத்து\nதயார் செய்து முடித்த போது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. பின் முகத்தை கழுவி தயார் படுத்தி ஸ்கூட்டி வண்டியில் சென்றபோது குருசாமியின் மருமகள்கள்.. குருசாமியின் தம்பி பொண்டாட்டி காமாயி போன்றவர்கள் தெருவை ஆக்கிரமித்து கட்டியுள்ள கோயிலின் முன் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். பல தடவை ஒலி எழுப்பியும் கேட்காதவர்கள் போல் கேட்டு மெதுவாக ஏதோ அவருக்கு இரக்கப்பட்டு வழி விடுவது போல் வழி விட்டனர்\nஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மேற்கூறை அமைக்கப்பட்ட தெரு.\nபடம்--இரக்கப்பட்டு வழி விடப்பட்ட தெரு.முகப்பு .\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , சமூகம் , சிறுகதை , தொடரும் இம்சைகள் , நிகழ்வுகள். அனுபவம் , மோக்கை\nஇவைகள் அனைத்தும் முன்பே அறிந்த நான் தொடர்கிறேன் நண்பரே...\nநாகரிகம் தெரியாத மக்கள். என்ன செய்வது\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/21831", "date_download": "2019-02-17T07:34:37Z", "digest": "sha1:I5PKQU4QDEFPP5DT6NSQFKZOWFYCKIID", "length": 5399, "nlines": 61, "source_domain": "www.maraivu.com", "title": "திரு மரியநாயகம் அன்ரனி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome சுவிட்சர்லாந்து திரு மரியநாயகம் அன்ரனி – மரண அறிவித்தல்\nதிரு மரியநாயகம் அன்ரனி – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,699\nதிரு மரியநாயகம் அன்ரனி – மரண அறிவித்தல்\nபிறப்பு : 23 மார்ச் 1963 — இறப்பு : 17 டிசெம்பர் 2016\nயாழ். ஊர்காவற்துறை கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் அன்ரனி அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற மரியநாயகம், பவளமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பாக்கியநாதர், பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவையந்தி அவர்களின் அன்புக் கணவரும்,\nறொக்சனா, லக்‌ஷனா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசந்திரன்(சுவிஸ்), கவிஸ்ரன்(இலங்கை), ஜனதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஆரியநாயகம், ராணி, காலஞ்சென்ற நடராசா, தங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,\nவிஜயா(சுவிஸ்), சுதா(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), மோகன்(சுவிஸ்), ராஜி, ராணி, சிறி(இலங்கை), லதா, ஜெகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற சவுந்தரம், கமலா(இலங்கை), ராசு, தங்கமணி(இலங்கை), காலஞ்சென்ற விக்ரர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/58743-85-000-children-may-have-died-in-yemen.html", "date_download": "2019-02-17T08:10:55Z", "digest": "sha1:MEEA7XG3UGXPHDY3YUBDAIXUXONXBHVR", "length": 10977, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை | 85,000 children may have died in Yemen", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை\nஏமனில் நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஏமான் நாட்டில் வேளாண் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் முடங்கியதால், பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இ‌ல்லாமல் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஐ.நா.வின் முயற்சியை தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டை தற்போது ஓய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய துறைமுகமான ஹொதைதாவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் காரணமாக லட்சக்கணக்கானக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் ஒரு த��ைமுறையே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், உயிரிழப்புகளைத் தடுக்க, விரைவான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\n“தமிழக மக்கள் மீது மோடி அன்பு வைத்திருக்கிறார்” - ரவிசங்கர் பிரசாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\n“தமிழக மக்கள் மீது மோடி அன்பு வைத்திருக்கிறார்” - ரவிசங்கர் பிரசாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/iraitamil-inbam/sivan-vilaiyadal-7/", "date_download": "2019-02-17T08:23:38Z", "digest": "sha1:3JNUBI5TFPR3PH6PPSPB5OA3W4PF6M3T", "length": 17917, "nlines": 157, "source_domain": "www.sorkoyil.in", "title": "சிவன் விளையாடல் – 7 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 7\nசிவன் விளையாடல் – 7\nமுனைவர். ஆதலையூர் சூரியகுமார் ஜூன் 4, 2018 இறைத்தமிழ் இன்பம், சிவன் விளையாடல் கருத்துரையிடுக 156 பார்வைகள்\nமதுரையில் ஏழு கடல் எழுந்த திருவிளையாடல்\nநீராடும் கடலுடத்த நிலமடந்தையான இப்பூவுலகில் புவியியல் ரீதியாக ஏழு கண்டங்கள் இருப்பதாகப் படிக்கிறோம். ஐந்து பெருங்கடல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த பூமி, ‘நெடிலா’வில் இருந்து ‘காஸ்மித்’ வெடிப்பு மூலமாக பிரிந்து வந்தபோது, பான்ஜியா என்ற ஒரே நிலப்பரப்புத்தான் இருந்தது. ‘பாந்தலாசா’ என்ற ஒரே நீர்ப்பரப்பு இந்த நிலப்பரப்பை சூழ்ந்திருந்தது. ஒரே கடல். ஒரே நிலம். புவியியலில் பான்ஜியா என்றால் ‘எல்லா நிலமும்’ என்று அர்த்தம். பாந்தலாசா என்றால் ‘எல்லா நீரும்’ என்று அர்த்தம்.\nஇந்த அழகிய ‘பான்ஜியா’ நிலப்பரப்பை, டெத்தீஸ் என்ற நதி இடையில் புகுந்து பிரிக்கிறது. பான்ஜியா இரண்டாகப் பிரிகிறது. பான்ஜியாவின் வட பகுதி அங்காரா என்றும், தென்பகுதி கோண்டுவானா என்றும் அழைக்கப்பட்டது.\nகோண்டுவானா பகுதியும், அங்காரா பகுதியும் பாந்தலாசா கடல் மீது மிதந்து கொண்டிருந்தன. பிறகு இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று மோதி ‘டெத்திஸ் நதி’ மறைந்து போனது. டெத்திஸ் நதி இருந்த இடத்தில்தான் இன்று இமயமலை உயர்ந்து நிற்கிறது. அதாவது அன்றைய ஆழ்கடல்தான், இன்று உலகின் மிக உயரமான சிகரத்தைக் கொண்ட பனிபடர்ந்த இமயமாக உயர்ந்தது. அது இயற்கையின் திருவிளையாடல் என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக இல்லை. அது இறைவனின் திருவிளையாடல். இறைவனின் தீராத விளையாட்டுகளில் அதுவும் ஒன்று.\nசொல்ல வந்த விஷயம் இதுதான். ஐந்து தொழில்களைப் புரியும் இறைவனால் அன்று படைக்கப்பட்ட நிலமும் ஒன்றுதா��். கடலும் ஒன்றுதான். ஆதிப்புவியியலும் இதையேதான் சொல்கிறது.\nஇப்போது உலகின் மகா சமுத்திரங்கள் ஐந்து என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nபகீரதனின் முன்னோர்களாகிய சகர குமாரர்கள் பூமியில் தோண்டிச் சென்ற இடங்கள்தான் ஏழு கடல்களாக உருவெடுத்தன. இந்த ஏழு கடல்களையும் ஓட்டிய நிலப்பகுதி ஏழு கண்டங்களாகப் பெயர் பெற்றன.\nஎல்லாம் சரி… இந்த ஏழு கடல்களும் ஒரு முறை மதுரையில் எழுந்தன. ஏன்.. எதற்கு.. இது இறைவனின் ஏழாவது திருவிளையாடல்.\nமலையத்துவசன் மனைவியான காஞ்சன மாலை (மீனாட்சி தேவியின் தாயார்) பக்தியில் சிறந்தவள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முப்போதும் இறைத்தொண்டில் ஈடுபட்டிருப்பாள். இறைசிந்தனையை மட்டும் தன் சிந்தனையில் நிறுத்தி, அனைத்து செயல்களையும் இறைவனின் திருநாமம் ஓதி செய்து வருபவள். புண்ணியம் தரும் பணிகளுக்கே தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டவள்.\nவிரதங்கள் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, பண்டிகைக் கொண்டாட்டங்களில் பங்கெடுப்பது. வேள்விகள் செய்வது, ஹோமங்கள் வளர்ப்பது, தவம் செய்வது, தியானம் புரிவது, புனித தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது, யாத்திரைகள் மேற்கொள்வது என எல்லாவிதமான புண்ணியச் செயல்களையும், தன் அன்றாடக்கடமையாக நினைத்து செய்து வருபவள். அதன் பயனாகத்தான், காஞ்சன மாலை மலையத்துவசப் பாண்டியனை மணவாளனாகப் பெற்றாள்.\nதான் புனிதக் கடமையாக நினைத்து மேற்கொண்டு செய்த செயல்களில் ஒன்று மட்டும் நிறைவேறாமல் அவள் மனதை வருத்திக்கொண்டே இருந்தது. கடலில் சென்று நீராடும் ஒரு புண்ணிய செயலை மட்டும், செய்ய முடியாமல் போனதால் அவள் மிகவும் வருத்தம் அடைந்திருந்தாள்.\nஅதிலும் மலையத்துவசன் இறந்ததில் இருந்து வேறு எங்கும் செல்ல விரும்பாமல் மதுரையிலேயே இருந்தாள். மதுரையில் இருந்தபடியே கடல் நீராட ஆசைப்பட்டாள் காஞ்சன மாலை.\nவேண்டுதல், வேண்டாமை என்று ஒன்று இல்லாமல் பற்றற்று நிற்கும் பரம்பொருளிடம் சென்று தனது கவலைகளை எடுத்துரைத்தாள் காஞ்சனமாலை. தன் வேண்டுதலை சொல்லி அதை அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். ‘தன்னிடம் வந்து குறைகளை சொல்லி அதனை நீக்கி அருள வேண்டும். ஆத்மாக்களின் குறைகளையெல்லாம் நீக்கி, அவர்கள் வேண்டுவன தந்து, வேடிக்கை பார்ப்பதுதானே பரம்பொருளின் வாடிக்கை. தனது பக்தர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதானே பரம்பொருளுக்கு சந்தோஷம்.\nதனக்குவமை இல்லாத தத்துவப் பரம்பொருள், காஞ்சனமாலையின் மனக்குறையைப் போக்கி\nஅருளினார். காஞ்சன மாலை நீராடுவதற்காக பூலோகத்தில் உள்ள ஏழு கடல்களையும் மதுரையில் புகுந்திடச் செய்தார்.\nஏழு கடல்களும் மதுரையில் வந்ததைப் பார்த்து மீனாட்சி தேவியும், தாய் காஞ்சன மாலையும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.\nமதுரையின் தென்கிழக்குத் திசையில் (அக்னி மூலையில்) புகுந்த இந்த ஏழு கடல்கள் ஏழுகடல் தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றன. ஏழுகடல் தீர்த்தத்திற்கு அருகே நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. மதுரையில் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிவரும் ‘எழுகடல் வீதி’, கடல் அழைத்த திருவிளையாடலுக்கு கட்டியங் கூறுகிறது.\nAbout முனைவர். ஆதலையூர் சூரியகுமார்\nமுந்தைய நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 10\nஅடுத்த மகா அவதார் பாபாஜி-1\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -13\nசிவன் விளையாடல் – 9\nவேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-17T07:18:45Z", "digest": "sha1:WNCEYOD76GQGXMU3LZHKVPPE5Y2RJKYW", "length": 3312, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "வரவேற்பு | 9India", "raw_content": "\nதங்களை அன்போடு tamil.9india.com க்கு வரவேற்கின்றோம். தங்கள் பொன்மயமான நேரத்தை எங்கள் கட்டுரைகளை படிக்க பயன்படுத்துவதற்கு மிகுந்த நன்றி. நாங்கள் உங்களு��்கு பயனுள்ள பல தகவல்களை தர எங்கள் அலுவலர்களும் புத்துணர்வுடன் செயல்படுகின்றனர். கட்டுரைகளை படித்துவிட்டு விருப்பமிருந்தால் எங்களுக்கு பின்னூட்டம் கொடுங்கள் (comment). முடிந்தவரை தங்களது நண்பர்களுக்கு எங்களை share செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/695", "date_download": "2019-02-17T07:56:18Z", "digest": "sha1:OOMHKFWVJIS4ZJS72YYBB7H2DB4WLZGB", "length": 4083, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜோதிடம் - 17-04-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nநீங்­களும் அதிர்ஷ்­ட­சா­லி­யா­கலாம். அதிர்ஷ் டம் தரும் அதி­ந­வீன நியு­ம­ரா­லஜி எண் கணி­தத்தில் 56 வருட ஆராய்ச்­சியும் அனு­ப­வமும் இலங்கை, இந்­திய அர­சி­யல்­வா­திகள், வியா­பா­ரிகள், தொழி­ல­தி­பர்கள், சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு அதிர்ஷ்டக் குறிப்­புகள் அமைத்­தவர். செல்வம், தொழில், கல்வி, காதல், திரு­ம­ண­மான/ ஆகா­த­வர்கள் மற்றும் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் நேரில், தொலை­பேசி, தபால் சேவையும் உண்டு. முழு­வி­ப­ரங்கள் அடங்­கிய புத்­த­கத்தை இல­வ­ச­மாகப் பெற்றுக் கொள்­ளுங்கள். ���லகப் புகழ்­பெற்ற அதி­ந­வீன மனோ­தத்­துவ நியு­ம­ராலஜி நிபுணர் மௌலானா அல்ஹாஜ் டாக்டர். ரசூல் மன்சூர் ஜே.பி. \"Royal\" No 190/4, Hill Street, Dehiwela. 0112724375, 0772037871, Email: razulmanzurr@yahoo.com, Facebook.com/Razul Manzurr.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=10", "date_download": "2019-02-17T08:23:26Z", "digest": "sha1:UZUR4XTKQUCQX3VBO6N4ZI7U4D6NDFVW", "length": 8124, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வழக்கு | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதம்மாலோக்க தேரருக்கு எதிரான விசாரணை திகதி தீர்மானம்\nஅனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு எதிராக உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராகத...\nவிளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு\nகம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் ம...\nவித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் ; சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆரம்ப உரை\nவித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை நாளை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும...\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம்: புதி­தாக கைதான சந்­தேக நபர் கடத்­த­லுடன் நேர­டி­யாக தொடர்பு\nகொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட...\n6 இளைஞர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் 10 ஆண்டு கடூழியச்சிறைத்தண்டனை\nநீதிமன்றில் நாளை பிரசன்னமாகவுள்ள ஞானசார தேரர்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலைய��ல், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞா...\nஜெயலலிதா, சசிகலாவின் சொத்துக்கள் தமிழக அரசால் பறிமுதல்\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய...\nபுங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை\nபுங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீத...\nபுங்குடுதீவு வித்தியா படுகொலை : குற்றப்பத்திர ஏடுகளை பாதுகாக்க நீதிமன்று உத்தரவு\nயாழ்ப்பாணம், புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் முதல் ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான குற்றப்பகிர்வு பத்திர வழக்கு ஏடு...\nவித்தியா வழக்கில் திடீர் திருப்பம்\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-02-17T07:55:22Z", "digest": "sha1:HR7VCHQKOCUDQQ3YB6N2KMEKMBN3LLKJ", "length": 5513, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விபசாரம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nமிதக்கும் சந்தையில் அரங்கேறும் விபசாரம்: காதல் ஜோடிகளுக்கு 100 ரூபா, இரவில் 1000 ரூபா\nகொழும்பு புறக்கோட்டை பகுதியில் காணப்படும் மிதக்கும் சந்தையில் அண்மை���்காலமாக விபசாரங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட...\nவிபசார நிலையங்களை நடாத்தும் இலங்கை நடிகைகள்..\nகொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மசாஜ் நிலையங்களில் விசேட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில்,...\nஅரபு நாட்டிற்கு கடத்தப்பட்ட 60 பெண்கள் விபசாரத்தில்..\nகேரளாவில் உள்ள இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் விபசாரத்திற்காக 60 பெண்களை பக்ரைன் நாட்டிற்கு கடத்தியத...\nபல்லின நாடொன்றில் வாழும் இலங்கைப் பெண்ணை சவூதி அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாக இருந்தால், இலங்கையில் இஸ்லாம்...\nசெண்ட்விச்சுகளுக்காக விபசாரத்தில் தள்ளப்படும் இளம் பெண்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது.\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_47.html", "date_download": "2019-02-17T07:19:20Z", "digest": "sha1:PCMLFR7NLUMRF7XCXSZ7HITQFG3OFZMW", "length": 16540, "nlines": 67, "source_domain": "www.urtamilcinema.com", "title": "‘இமைக்கா நொடிகள்’ விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநயந்தாரா நடிக்கும் ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் நிலையில், அவர் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ அவரது வெற்றிப் பட பட்டியலில் இடம்பெறும் படமாக இருக்கிறதா அல்லது அவரது தொடர் வெற்றிக்கு கரும்புள்ளியாக அமைந்ததா, என்பதை பார்ப்போம்.\nசிபிஐ அதிகாரியான நயந்தாரா, பெங்களூரை அதிர வைத்த ருத்ரா என்ற சைக்கோ கொலையாளியை கொன்றுவிட்டு அந்த கேசை முடித்துவிட, சில ஆண்டுகளுக்குப் பிறகு ருத்ரா பெயரில் மீண்டும் அதே பாணியில் கொடூர கொலைகளை அரங்கேற்றும் அனுராக் காஷ்யப், நயந்தாராவிடம் சவால் விட்டு பெரிய மனிதர்களின் பிள்ளைகளை கடத்தி கொலை செய்கிறார். இதனால் நயந்தாராவுக்கு தனது துறையில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. எனவே, சைக்கோ கொலையாளியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த ���ிபிஐ-யும் தீவிரம் காட்டினாலும், அனுராக் காஷ்யப்பின் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை.\nஇதற்கிடையே நயந்தாராவின் தம்பியான அதர்வாவையும், அவரது காதலி ராஷி கண்ணாவையும் கடத்தும் அனுராக் காஷ்யப், ராஷி கண்ணாவை கடுமையாக தாக்கிவிட்டு, சிபிஐ முன்பு அதர்வாவை சைக்கோ கொலையாளியாக காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதனால், போலீஸும், சிபிஐ-யும் அதர்வாவை துரத்துவதோடு, நயந்தாராவையும் சஸ்பெண்ட் செய்து ஹவுஸ் அரெஸ்ட் செய்துவிடுகிறது. தன்னை கொலையாளியாக சித்தரித்த அந்த சைக்கோ கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க அதர்வா களத்தில் இறங்க, மறுபுறம் நயந்தாராவுக்கும் சைக்கோ கொலையாளி குறித்து துப்பு கிடைக்க, அவரும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க அதர்வா களத்தில் இறங்க, மறுபுறம் நயந்தாராவுக்கும் சைக்கோ கொலையாளி குறித்து துப்பு கிடைக்க, அவரும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். இறுதியில், அந்த சைக்கோ கொலையாளியை அக்காவும், தம்பியும் கண்டுபிடித்தார்களா, அவர் ஏன் நயந்தாராவை குறி வைத்து தனது கொலைகளை அரங்கேற்றுகிறார் என்பதற்கான விடை தான், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மீதிக்கதை.\n என்று கேள்வி எழும், அளவுக்கு படத்தில் காதலும், அதை சார்ந்த காட்சிகளும் கரைபுரண்டு ஓடுவது படத்திற்கு பெரும் பாதகமாக அமைந்திருக்கிறது.\nநயந்தாரா சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்பது, படத்தில் இடம்பெறும் வசனங்கள் மூலம் தான் நமக்கு தெரிகிறதே தவிர, மற்றபடி அவரது கதாபாத்திரத்தின் மூலமாகவும், நயந்தாரா நடிப்பு மூலமாகவும் நமக்கு தெரியவே இல்லை. ஏதோ ஐடி நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற ஒரு லுக்கில் இருக்கும் நயந்தாரா, தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் என்றாலும், இப்படத்தில் சிபிஐ என்ற கதாபாத்திரத்தை கையாள தெரியாமல், ஏனோ தானோ என்று நடித்திருக்கிறார்.\nநயந்தாராவின் தம்பியாக நடித்திருக்கும் அதர்வாவும், அவரது காதலியுமான ராஷி கண்ணாவும், விறுவிறுப்பாக நகர வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை, காதல் கதையாக மாற்றுவதோடு, திரைக்கதையின் வேகத்தை குறைக்கும் ஸ்பீட் பிரேக்கராகவும் இருக்கிறார்கள். நடிப்பை பொருத்தவரை அதர்வா - ராஷி கண்ணா ஜோடி தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள். இவர்களது காதலே திரைக்கதையை திசை திருப்ப, நயந்தாரா - விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காதல், படத்தின் நீளத்தை அதிகரித்து ரசிகர்களை சலிப்படைய செய்துவிடுகிறது.\nஇசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும் படத்திற்கு பலமாக இருந்தாலும், அவர்களை இயக்குநர் சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் இசையும், ஒளிப்பதிவும் கதாபாத்திரங்களாகவே வலம் வருவதோடு, படம் பார்ப்பவர்களை கதைக்குள்ளும், காட்சிகளுக்குள்ளும் அழைத்து வரும் வேலையை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த படத்தில் அதை செய்ய ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், இசையமைப்பாளர் ஆதியும் தவறிவிட்டார்கள். அவர்களுக்கு பதிலாக ஆக்‌ஷன் இயக்குநரை தான் இயக்குநர் அதிகமாக நம்பியிருக்கிறார் என்பது பத்தின் பல இடங்களில் தெரிகிறது.\nகதையின் நாயகியாக சிபிஐ வேடத்தில் நயந்தாரா, வில்லனாக சைக்கோ கொலையாளி வேடத்தில் அனுராக் காஷ்யப், என்று தொடங்கும் படம் அப்படியே தொடர்ந்திருந்தால், நிச்சயம் இது ரசிக்கும்படியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்திருக்கும். ஆனால், இடையில் நயந்தாராவின் தம்பி வேடத்தில் அதர்வாவை சொருகி, அவருக்கான காதல், காதல் பிரச்சினை, காதல் முறிவு, என்று அவருக்காகவே ஒரு கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் அதன் மீது அதிகமான ஈடுபாடு காட்டியதோடு, நயந்தாராவுக்கு இணையாக அதர்வாவையும் படத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் திரைக்கதை அமைத்ததால், விறுவிறுப்பாக நகர வேண்டிய படம், வீணாக போய்விட்டது.\nஇந்த படத்திற்கு அதர்வாவே தேவையில்லை, என்ற நிலையில், அவருக்காக தேவையில்லாத ஆக்‌ஷன் காட்சிகள், காதல் காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை திணித்திருக்கும் இயக்குநர் படத்தை ஜவ்வு போல இழுத்திருப்பதோடு, ஒரு கட்டத்தில் படத்தை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பல லாஜிக் மீறல்களோடு படத்தை முடிக்கிறார்.\nசிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து அங்கு கேமிரா இருப்பதை கண்டுபிடிக்காத ஒரு இடத்தில் அதர்வாவும், அவரது நண்பரும் எளிதாக நுழைவதோடு, அங்கிருக்கும் கேமராவை கண்டுபிடித்து, அதன் புட்டேஜை பார்ப்பதோடு, அதன் மூலம் எளிதாக கொலையாளியையும் அடைய��ளம் காணுவதெல்லாம், ரசிகர்கள் காதில் வாழைப்பூ வைப்பது போல இருக்கிறது.\nஅதர்வாவின் காதல் எப்பிசோட்டையே தாங்கிக்கொள்ளாத ரசிகரக்ளுக்கு, விஜய் சேதுபதியின் எப்பிசோட், தீ காயத்திற்கு நெருப்பு ஒத்திடம் கொடுத்தது போல இருக்கிறது.\nநயந்தாரா, அனுராக் காஷ்யப் என்று பெரிய நட்சத்திரங்கள் கிடைத்ததோடு, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய ரெடியாக இருக்கும் தயாரிப்பாளரும் கிடைத்த சந்தோஷத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, தலைகால் புரியாமல் படத்தை கையாண்டிருப்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சேசிங், அதிரடி ஆக்‌ஷன், ஹீரோவின் அட்வெஞ்சர் சாகசம் என்று இயக்குநர் பல யுக்திகளை படத்தில் சேர்த்திருந்தாலும், அவை அனைத்தும் படத்திற்கு தேவையில்லாதவைகளாகவே இருக்கிறது.\nசைக்கோ கொலையாளி ருத்யா யார் என்ற ஒரு விஷயம் எதிர்ப்பார்ப்பை தூண்டினாலும், அந்த ருத்ரா யார் என்ற ஒரு விஷயம் எதிர்ப்பார்ப்பை தூண்டினாலும், அந்த ருத்ரா யார் என்பதை நமக்கு புரிய வைப்பதற்காக இயக்குநர் கையாண்ட யுக்திகள் சற்று சுவாரஸ்யத்தை கூட்டினாலும், அந்த ருத்ராவை ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட விதமும், அதற்காக படத்தில் அவர் வைத்த கிளைக்கதைகளும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது.\nமொத்தத்தில், இந்த ‘இமைக்கா நொடிகள்’ படம் பார்ப்பவர்களின் கண்களை அடிக்கடி இமைக்க செய்துவிடுகிறது.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25320", "date_download": "2019-02-17T08:16:37Z", "digest": "sha1:EYEBFGPGIT34Q3ANKBKLZCFJGPIOLDKH", "length": 16456, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞா��ியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » ஆன்மிகம் » திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி –\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆசிரியர் : ‘திருமூலம்’ திருமந்திரக் கல்வி அறக்கட்டளை\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும் அடங்கும். பகுதி – 2ல், மூல பாட ஆய்வில் திருத்திய, சொல் பிரித்த திருமந்திரப் பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டு உள்ளன.\nடாக்டர் சுப.அண்ணாமலை, ஏற்கனவே அச்சில் வெளிவந்த, 11 திருமந்திரப் பதிப்புகளையும் பழமையான ஏட்டுச் சுவடிகளையும் ஒப்பாய்வு செய்து, பாடல்களை தந்திரங்கள் அடிப்படையில் பிரிக்காமல், எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து அதற்கான விளக்கங்களையும் வெளியிட்டார்.\nசெம்பதிப்பில், 49பாடல்கள் இரண்டு முறை வந்தனவாக விலக்கி, 2,998 பாடல்களைக் காட்டி அவற்றுள்ளும், 440 பாடல்கள் இடைச் செருகலாகலாம் எனக் காட்டி, திருமூலர் வாக்காக, 2,558 பாடல்களைத் தந்துள்ளார். ஏற்கனவே வந்த மூல பாட ஆய்வுப் பதிப்பில் (1997) ‘கூறியது கூறல்’ பொருட் சிறப்பு இன்மை, பொருட் பிழை, யாப்புப் பிழை, இலக்கணப் பிழை, வேறு நுாற் செய்தி இப்படியாக இடைச் செருகலுக்கான காரணங்களைக் காட்டி, தன் ஒப்பாய்வுக்கு வலுவூட்டியுள்ளார் சுப.அண்ணாமலை.\nமுற்றிலும் மாறுபட்ட அமைப்பு முறை என்றாலும், திருமந்திரத்தை எளிதாகப் பயிலும் வண்ணம், இடைச் செருகல்களை சாய்வெழுத்தாகத் தந்து, பிழையின்றி தொகுக்கப்பட்டுள்ள இந்நுால், மாணவர்கள் மட்டுமின்றி அனைவருமே எளிதில் படிக்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முயற்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884999", "date_download": "2019-02-17T08:55:28Z", "digest": "sha1:Z72XSHNC3NWOYLKA2YYNF7Q34H7FO24Q", "length": 5324, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சேவூரில் ரூ.15 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nசேவூரில் ரூ.15 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்\nஅவிநாசி, செப். 11: அவிநாசி அருகே சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு வர்த்தகம் நடபெற்றது. சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் 814 மூட்டைகள் வந்தன. இந்த ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5095 முதல் ரூ.5150 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4860 முதல் ரூ.4910 வரையிலும், மூன்றாவது நிலக்கடலை ரகம் ரூ.4180 முதல் ரூ.4190 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் நடந்தது. இதில், 20 வியாபாரிகள், 30 விவசாயிகள் பங்கேற்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர் கூட்டம்\nபொக்காபுரம், சோலூரில் மக்கள் தொடர்பு முகாம்\nபழங்கால சிற்பங்களை பாதுகாக்க பயிற்சி முகாம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34108", "date_download": "2019-02-17T08:15:03Z", "digest": "sha1:IV3BXXENL3ZGENNJVXZ2WAFKOK5WJDSO", "length": 7212, "nlines": 47, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\n1 week ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,000\nதிருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\nயாழ். வேலணை 1ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், இரத்தினேஸ்வரி, சிவதாஸ், ஞானேஸ்வரி, மகேஸ்வரி, விமலேஸ்வரி, காலஞ்சென்ற கிருபானந்தவதி, ரஜனிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான செல்வராசா, ஏகாம்பரம், குலசேகரம்பிள்ளை, கிருஷ்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஇரத்தினராஜா, இந்திராணி, பரராஜசிங்கம், சடாட்சரன்(ஜெகன்), கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், மகாலட்சுமி, செல்லம்மா, ஆறுமுகம், அன்னலட்சுமி மற்றும் ரதி, வரதா, அம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும், உதிஷ்ட்ரா- விமலதாசன், தனஞ்ஜினி- சிவாஸ்கரன், சுதர்ஸனன்- சர்மதா, ஷாரங்கன், காலஞ்சென்ற தபோதனன், சஞ்சயன்- கஜீதா, ஜனார்த்தனி- கஜீரன், சாம்பவி, பிரணவி, காலஞ்சென்ற கிருஷானந், கெளரிசங்கர்- ஜீவனா, கயன், குபேரன், மயூரி- ஜெயகாந்தன், ஷாமளை- ராகசுதன், விதுரன், கீதசபா, வைஷ்ணவி- கோபி, விதுஷன், நிதுஷன் ஆகியோரின் அருமைப் பேத்தியும், மாதுளா, மாதவன், சியாமளன், சேயோன், ஐஸ்வர்யா, அவிக்னன், சேனன், லக்‌ஷ்மி, ரிஷிகேசன், ஹாசினி, மாதினி, சனகன், சரண், யஸ்வின், ராதுஷாந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T09:24:30Z", "digest": "sha1:C2C5FSABKO6PWDPIEIP7D46UFYN4LJXU", "length": 7354, "nlines": 79, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome விளையாட்டு 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்\n20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்\nமாஸ்கோ : குரேஷியாவுக்கு எதிரான உலகக் கோப்பை 2018 இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று மீண்டும் சரித்திரத்தை படைத்துள்ளது.\n21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்றது. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வந்தன.\nஇந்த தொடரில் இறுதிப் போட்டி இன்று பிரான்ஸ் – குரேஷியா அணிகளுக்கிடையே நடைப்பெற்றது. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்ற�� சாதித்தது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 18வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பின் போது குரேஷியா வீரர் மரியோ மான்ஜுக் தலையில் பட்டு சேம் சைடு கோல் ஆனது.\n28’ வது நிமிடத்தில் குரேஷியா வீரர் இவன் பெரிசிக் அசத்தலான கோலை அடித்து போட்டியை 1-1 என சமன் செய்துள்ளது.\nபிரான்ஸ் அணிக்காக 59’வது மற்றும் 65’வது நிமிடங்களில் பவுல் பொகோபா மற்றும் கெய்லியன் பப்பே அடுத்தடுத்து கோல் அடித்தனர்.69’வது நிமிடத்தில் குரேஷியா வீரர் மரியோ மாண்ட்ஜுகிக் கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 4-2 என வென்று சாதித்தது.\nகால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் 1998ம் ஆண்டு வென்று சாதித்துள்ளது. அதோடு 2006ல் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி இத்தாலியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோல்வியடைந்தது.\nஇந்நிலையில் 2018 உலகக் கோப்பையை 20 ஆண்டுகளுக்கு பின் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.\nகராப்பிட்டிய மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை நிறுத்தப்படவில்லை\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nஆசியா கின்னம் Asia Cup 2018 – 19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்\nகிரிகட் விளையாட தடை செய்யப்பட்ட வீரர் இந்திய அணியில் தேர்வு\nICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு\nஇருந்தாலும் கோலி இவ்வளவு பொய் பேசக்கூடாது: ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/23_11.html", "date_download": "2019-02-17T07:53:24Z", "digest": "sha1:WSN2DQY23G2QNOPFBYVNMQ35BK23RX7L", "length": 9551, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்��ிரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு\nகவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு\nகவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம்.\nமண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.\nவட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட அந்த நாவல் 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது பெற்றது.\nஇதுவரை 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது. லண்டனில் நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர அப்போதைய மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nதமிழில் வெளியான இந்த நாவலை இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல சாகித்ய அகடமி முயற்சி மேற்கொண்டுள்ளது.\nமணிப்புரி,மராத்தி,நேபாளி,ஒடியா,பஞ்சாபி,ராஜஸ்தானி,சமஸ்கிருதம்,சந்தாலி,சிந்தி,தெலுங்கு,உருது ஆகிய 23 மொழிகளில் மொழிபெயர்க்க சாகித்ய அகடமி முடிவெடுத்திருக்கிறது.\nமொழிபெயர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சாகித்ய அகடமியின் செயலாளர் சீனிவாசராவ் கவிஞர் வைரமுத்துவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.\n“இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும்” என்று கவிஞர�� வைரமுத்து தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-17T08:21:49Z", "digest": "sha1:4FAWHOPU3RQ6S4STZ4N7KAMJDFF35WE4", "length": 10816, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதை நேர்த்தி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதை நேர்த்தி\nதேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மட்கி உரமாகும் வாகை, வேம்பு, எருக்கு, கிளிரிசிடியா, நெய்வேலிக்காட்டாமணக்கு, புங்கன், ஊமத்தை, எருக்கு போன்ற இலை தழைகளை மடக்கி உழவு செய்ய வேண்டும்.\nஇந்த தழைகள் விரைவாக மட்க அசஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களை 200 கிராம் என்ற அளவில் எடுத்து மக்கிய குப்பையுடன் கலந்து நாற்றங்காலில் கடைசி உழவின்போது இட வேண்டும். இதனால் தழைகள் விரைவில் மட்கிவிடும்.\nநெல் பயிர் சீராக வளர விதைத்த 10 முதல் 15 நாட்களில் கீழ்க்கண்ட கரைசலை தயாரித்து நாற்றங்காலுக்கு நீர் பாயச்சும்போது சீராகக் கலந்துவிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை 4 முதல் 7 நாள் இடைவெளியில் இக்கரைசலைப் பயன்படுத்தலாம்.\nபின்னர் 5 கிலோ மண்புழுக் கழிவு உரம் அல்லது சாணியுடன் 20 லிட்டர் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் ஆவூட்டம் 200 மிலி முதல் 400 மிலி அல்லது தேங்காய்பால் மோர் கரைசல் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அத்துடன் 300 மிலி மீன் அமினோ அமிலமும் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 50 கிராமும் சேர்த்து 3 நாட்கள் ஊறல் போட்ட பின்னர் தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிட வேண்டும்.\nதேவையான நீரில் உப்பைப் போட்டு அடர்த்தியான கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல முட்டையை எடுத்து உப்புக் கரைசலில் போட்டுப் பார்த்தால் அது மிதக்கும். இந்த அளவு கரைசலில் விதை நெல்லைப் போட வேண்டும்.\nபதர்களும் சண���டு நெல்லும் மிதந்துவிடும். அவை சரியாக முளைக்காது. அவற்றை நீக்கிவிட வேண்டும். மூழ்கிய நெல் நல்ல முளைப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அசோஸ்பைரில்லம் முதலிய உயிர்உரங்களைக் போதிய நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதில் 24 மணி நேரம் விதை நெல்லை ஊற வைக்க வேண்டும். 2 விழுக்காடு (2%) ஆவூட்டமும் 200 கிராம் சூடோமோனஸ் புளோரோசன்ஸ் சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் நெல்லை ஊறவைத்து எடுக்க வேண்டும்.\nபின்னர் ஈரச் சாக்கில் நெல்லைப் போட்டுக் கட்டிய மூட்டையைச் சுற்றி ஈரச்சாக்கைக் கொண்டு மூடிவிடவும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல் முளைவிடும்.\nபின்னர் நாற்றங்காலில் நெல்லை விதைக்க வேண்டும்.\nநாற்றங்காலில் தெற்கு வடக்காகவோ, அல்லது கிழக்கு மேற்காகவோ நன்கு நீர் வடிக்க ஏதுவாக ஒரு அடி அகலம் வைத்து கயிறு பயன்படுத்தி கண்டி அமைக்கவும்.\nநாற்றங்காலில் சீராக நெல் பரவ இது உதவியாக இருக்கும். தண்ணீர் வடிக்கவும் வடிகாலாக இந்தக் கண்டி பயன்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ...\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ...\nநெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்...\nநெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி...\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி\nகொள்ளுப் பயறு சாகுபடி →\n← வேஸ்ட் டீகம்போஸ்ர் டெமோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/shiv-sena-supports-bjp-govt-trust-vote-issue-325273.html", "date_download": "2019-02-17T08:16:33Z", "digest": "sha1:VHINYHK6C4PXOIHWFBYZQQYSH34CCBBH", "length": 14142, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்: பலத்தை கூட்டும் பாஜக.. மத்திய அரசுக்கு சிவ சேனா ஆதரவு! | Shiv Sena supports BJP govt in trust vote issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n5 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\n15 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n29 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n46 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்: பலத்தை கூட்டும் பாஜக.. மத்திய அரசுக்கு சிவ சேனா ஆதரவு\nடெல்லி: லோக்சபாவில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nமத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றன.\n15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாளை லோக்சபாவில் எதிர்க்கொள்கிறது. 2003ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கொண்டது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாளை எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறது.\nஏற்கனவே மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை ஆதரிக்கவில்லை என சூசகமாக கூறினார்.\nஅவரது பதில் மத்திய அரசை அதிமுக அரசு ஆதரிக்கும் என்பதை மறைமுகமாக கூறுவதாகவே இருந்தது. இந்நிலையில் உத���தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அக்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக தங்கள் கட்சியின் 18 எம்பிக்கள் வாக்களிப்பர் என தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshiv sena supports bjp govt trust vote சிவ சேனா பாஜக அரசு ஆதரவு நம்பிக்கை வாக்கெடுப்பு no confidence motion நம்பிக்கையில்லா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/11023533/In-rasipuram-DMK-Congress-The-coalition-parties-demonstrated.vpf", "date_download": "2019-02-17T08:36:06Z", "digest": "sha1:NU4CPR4KHIHXMLX7A2AXIPK6K3RIDT6I", "length": 7853, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்||In rasipuram DMK Congress The coalition parties demonstrated -DailyThanthi", "raw_content": "\nராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருச்செங்கோட்டில் ஊர்வலம் நடைபெற்றது.\nசெப்டம்பர் 11, 02:35 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ், நகர தி.மு.க.செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர ம.தி.மு.க.செயலாளர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜகோபால், நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஆதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் வைகறைச் செல்வன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் பாலு, ஆதித் தமிழர் மணிமாறன், மற்றும் நசீர் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ராமமூர்த்தி, குபேர்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருச்செங்கோட்டில் பழக்கடைகள், காய்கறி, மளிகை, டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. காலை 9 மணிக்கு திருச்செங்கோடு நகர தி.மு.க. அமைப்பாளர் கார்த்திகேயன், தலைமை கழக பேச்சாளர் முரசொலி முத்து, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனகோபால், நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு திரண்டனர். நான்கு ரத வீதிகள், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டினர்.\nபரமத்தி வேலூர், பெத்தனூர் மற்றும் பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி வேலூர் வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பேசினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristianfellowship.com/blog/tamil-audio-message6739258", "date_download": "2019-02-17T08:00:38Z", "digest": "sha1:KVVOXNE5K7WJIG3UUM7XOYSKXVRENFYH", "length": 7339, "nlines": 74, "source_domain": "www.tamilchristianfellowship.com", "title": "Blog - Christ-life Fellowship", "raw_content": "\nTamil Audio Message - கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வதும், கிறிஸ்துவை (அ) கிறிஸ்துவால் வாழ்வதும்\n\"என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்\" (மத். 11:29).\n\"நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே\" (எபே . 4:21, 21).\n1. இயேசு கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவைக் கற்றுக்கொள்கிற வாழ்க்கை. ஆண்டவராகிய இயேசு மிகவும் அற்புதமான நபர், பிரமிக்கத்தக்க நபர், மேன்மையான நபர், பரம நபர். அவர் எப்படிப்பட்டவர் என்று நாம் அவ்வளவு எளிதாக அளவிடமுடியாது. பல வேளைகளில் அவருடைய சீடர்களால், அவருடைய உடன்பிறந்தவர்களால். மனிதர்களால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் இத்தனை ஆண்டுகள் ஆண்டவராகிய இயேசுவின் விசுவாசிகளாக வாழ்ந்தபோதுங்கூட நாம் அவரை இன்னும் போதுமான அளவுக்கு அறியவேண்டியபிரகாரம் அறியவில்லை. அவரை நமக்கு மிகக் கொஞ்சம் தெரியும், நிறைய தெரியாது. எல்லாச் சூழ்நிலையிலும் இயேசுகிறிஸ்து எப்படிச் சிந்திப்பார், எப்படிப் பேசுவார், என்ன தீர்மானிப்பார், என்ன முடிவெடுப்பார், எப்படி நடப்பார் என்று எனக்குத் தெரியும் என்ற எண்ணம் மிகவும் ஆபத்தானது. அவரைத் தெரியாது என்கிற அச்சம் நமக்கு இருக்க வேண்டும்.\nஅவருடைய சீடர்கள் மூன்றரை ஆண்டுகள் அவரோடு இருந்து அவரைப் பார்த்து, அவர் எப்படிச் சிந்திப்பார், பேசுவார், செயல்படுவார், கையாளுவார், நடப்பார் என்று கொஞ்சம் கற்றுக்கொண்டார்கள் என்று சொல்லலாம்.\nபல வேளைகளில், ஆண்டவராகிய இயேசுவின் வழி என்னவென்று நமக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் இதை நமக்குப் போதிப்பார். அவர் பிரமிக்கத்தக்க, பரம நபர். அவர் இந்த உலகத்துக்கு உரியவர் அல்ல. அவரை நம் இயற்கையான அறிவால் புரிந்துகொள்ள முடியாது.\n2. கற்றுக்கொண்ட இயேசுவை வாழ வேண்டும்.\nகற்றுக்கொண்ட கிறிஸ்துவை அல்லது கிறிஸ்துவால் நாம் வாழ வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும். இங்கிருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி. இந்த ஐக்கியத்தில் இருந்தாலும் சரி, எந்த ஐக்கியத்தில் இருந்தாலும் சரி. இன்றும் சரி, இன்னும் 10, 15 வருடங்கள் கழித்தும் சரி, நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும். எந்த விதத்தில் மிக முக்கியமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமோ அந்த விதத்தில் நாம் கிறிஸ்துவைக் கற்றுக்கொண்டால், நம் வாழ்க்கை அதற்கேற்றார்போல் இருக்கும். நம்முடைய சகோதர சகோதரிகள் முக்கியமான காரியங்களில் கிறிஸ்துவின்படி நடக்கிறார்கள் என்பதுதான் நம் மகிழ்ச்சியின் காரணமாக இருக்க வேண்டும்.\nஅவருடைய அன்பு, அவருடைய பொறுமை, அவருடைய தாழ்மை, அவருடைய துணிவு, அவருடைய நம்பிக்கை, அவருடைய விசுவாசம் போன்ற எல்லாவற்றிலும் ஒரு சிறிதளவாவது நாம் இயேசுகிறிஸ்துவைப்போல் மாறவேண்டும். இது நம் வாஞ்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/email-address-to-report-stoeln-phone/", "date_download": "2019-02-17T08:00:31Z", "digest": "sha1:4XBYD57ZROAYKTTY4XPY2V2XTVQ3JQEA", "length": 2873, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "email address to report stoeln phone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்களின் மொபைலின் IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க\nகார்த்திக்\t May 13, 2012\nஉங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா அல்லது திருடிவிட்டார்களா கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும். இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity)…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/search/label/Top10", "date_download": "2019-02-17T08:35:59Z", "digest": "sha1:RUNOGIUV54TOC33EVWFUAS5OK26PW4PI", "length": 5840, "nlines": 56, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்: Top10", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nTop10 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nTop10 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nநாம் எதிலும் மிக நல்லதையே தெரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் தோன்றுவது இயல்பாகும். உதாரணமாக தரமான 10 பொருட்கள் காணப்பட்டாலும் அத...Read More\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போ���்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photosh...\nPDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=74:christian-today&catid=37:category-articles-2nd", "date_download": "2019-02-17T07:18:13Z", "digest": "sha1:L4ULCNOAMJWSWUHUPGMRB7JKE266OXMW", "length": 6777, "nlines": 159, "source_domain": "knowingourroots.com", "title": "HISTORY", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nஆறுமுகநாவலர் கிறிஸ்தவ வேதத்தை மொழி பெயர்க்கவில்லை\nஆறுமுக நாவலர் - பைபிள் மொழிபெயர்ப்பின் உண்மை நிலை\nசி. வை. தாமோதரம்பிள்ளை - உண்மையில் கிறித்துவரா\nவரலாற்றுப் புரட்டு -1- ஆறுமுக நாவலர் பைபிளை மொழிபெயர்க்கவில்லை.\nவரலாற்றுப் புரட்டு -2- சி. வைமோதரம்பிள்ளை உண்மையில் கிறித்துவரே\nவரலாற்றுப் புரட்டு -3- முருக வழிபாடு குழந்தை இயெசுவில் இருந்து வந்ததே.\nசைவ வரலாறு - சைவ நோக்கில்\nமூவகை அறிவு- பதி பசு பாச ஞானங்கள்\n21ம் நூற்றாண்டில் சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1201-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-02-17T08:22:55Z", "digest": "sha1:IKCXEY4JLPCSYRU3A7EDQE3YDPSRNYVA", "length": 3389, "nlines": 79, "source_domain": "sunsamayal.com", "title": "சிக்கன் பால் சூப் / CHICKEN MILK SOUP - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nசிக்கன் பால் சூப் / CHICKEN MILK SOUP\nPosted in சூப் வகைகள்\nஉப்பு சேர்க்காத பட்டர் - 2 மேஜைக்கரண்டி\nவெங்காயம் - 1 (நடுத்தர அளவு)நறுக்கியது\nபச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)\nமைதா - 3 மேஜைக் கரண்���ி\nசிக்கன் ஸ்டோக் - 2 கப்\nபால் - 2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nசிக்கன் - 1 கப்(சிறியதாக நறுக்கியது)\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nகடாயில் வெண்ணெய் விட்டு சூடாக்கவும்\nவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்\nமைதா மாவில் உள்ள பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்\nசிக்கன் ஸ்டோக் சேர்த்து நன்கு கலக்கவும்\nகறுப்பு நல்ல மிளகு சேர்க்கவும்\nபின்பு நறுக்கிய சிக்கன் சேர்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles.html?start=100", "date_download": "2019-02-17T08:17:06Z", "digest": "sha1:TW2BOJMHXOHRCYANZ7N22TLSLLSBVP5X", "length": 43903, "nlines": 211, "source_domain": "www.inneram.com", "title": "அக்கம் பக்கம்", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nபெருமழைப் படுகொலைகளை உங்களுக்கு வழங்கியோர் “உங்கள் தமிழ் ஊடகங்கள்”\nதமிழகத்தில் நீண்ட காலமாக உயிரோடு வைக்கப்பட்ட பொய்களில் ஒன்றை சென்னையில் பெய்த பெருமழை அம்பலப்படுத்தியிருக்கிறது.\nசென்னை வெள்ளமும் இந்தி வெறியரின் ஆசையும்\nசென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி,\nமதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும் / பின்னும்\nஒரு நான்கு வாரங்களுக்கு முன் அதாவது சென்னை வெள்ளத்திற்கு முன்பு பின்பு என பிரித்துக் கொண்டால், காலம் மனிதர்களின் நாவை, அவர்களுடைய கருதுகோள்களை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது என்பதாக விளங்கச் செய்யும்.\nகாப்பாற்ற வராத அரசாங்கத்தை மறக்காதீர்கள் மக்களே...\nநூற்றுக்கணக்கான உயிர்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்ட பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அனைத்தும் அடித்துக் கொண்டு போய்விட்டது.\nராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து விட்டு போகவும் என்று கத்திக் கொண்டே தான் சென்றனர்.\nபாபர் மசூதியைக் கட்டியெழுப்ப இந்துக்களே முன்வாருங்கள்\nஇந்நேரம் டிசம்பர் 08, 2015\nமசூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..\nபுயல் மழையும் புரட்சி தலைவியும்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.....தமிழகத்தில் சமீபகாலமாக இது தான் அடிக்கடி காதில் விழும் வாக்கியம்.\nதமிழகத்தின் இயங்கு சக்தியே அம்மா தான் என்பது இங்கு எழுதப்படாத விதி. மெத்த படித்த ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட தினசரி என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அம்மா தான் என்பதாக உள்ளது நிலைமை. அரிசி ரேஷனில் இடுவதில் தொடங்கி அணை நிரம்பினால் திறந்துவிடுவது வரை அம்மா ஆணைக்கிணங்கவே இங்கு எதுவும் செயல்பாடு கொள்கிறது.\nஅதில் தவறொன்றும் இல்லை. முதல்வர் புரட்சி தலைவி முகத்துக்காக தான் கடந்த 2011 ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு விழுந்தது. அவர் ஆட்சி செய்வதற்காக யாரை எந்த பதவியில் அமர்த்தினாலும் அது ஒரு பெரிய பொருட்டல்ல, யாருக்கும். அம்மா முதல்வராக இருந்தாலே போதும், நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகட்டும், தவறுகள் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும், மக்களுக்கு தாயுள்ளத்துடன் உதவி செய்வதாகட்டும், முற்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகட்டும், அதிகார வர்க்கத்தை கட்டுக்குள் வைத்து நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகட்டும்.. எல்லாவற்றிலும் மிளிர்ந்து ஒரு சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர் அம்மா. இவை தான் தமிழகத்தில் அம்மா குறித்தான பிம்பம்.\nசமீபத்தில் பெய்த புயல் மழை அந்த பிம்பத்தை மொத்தமாக தகர்த்தெறிந்து புரட்சி தலைவியின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிவிட்டது தான் தமிழகத்தில் இப்போது திடீரென தோன்றியிருக்கும் பெரும் அதிருப்திக்கான காரணம்.\nதமிழகத்தின் மிக பெரும் வெள்ள சேதங்களில் ஒன்றாக சென்னையின் இப்பெருமழைக்காலம் சேர்ந்துகொண்டிருக்கிறது. சோகம் எ��்னவென்றால் அந்த சேதங்களை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் திராணியும் இருந்தும் நாம் வாளாவிருந்தது தான். கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.\nமத்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், தமிழகத்தில் கன மழை காணும் என போன மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசின் எச்சரிக்கை என்பதால் வழக்கம்போல நாம் அதை அதிகமாக கண்டுகொள்ளவில்லை. பெய்து தீர்த்த மழை தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது.. இன்னமும்.\nசென்னை மிக சிறந்த வடிகால் அமைப்புக்களை கொண்ட நகரங்களுள் ஒன்று. சுனாமி நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் பெருமழை பெய்தபோதும், நீர் தேங்கி நிற்கவில்லை. அவ்வப்போது 1995, 1998, 2002, 2005, 2006, 2008, ஆகிய வருடங்களில் அபரிமிதமான மழைப்பொழிவு இருந்தபோதும், வெள்ள தேக்கம் என்பது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால் இப்போது மட்டும் என்ன வந்தது சென்னைக்கு\nஇந்த முறை துல்லியமாக கணித்திருந்தும், பலத்த எச்சரிக்கை வந்திருந்தும், நாம் வாளாவிருந்துவிட்டோம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கனமழை எச்சரிக்கை வந்தால், தமிழக அரசு சென்னையை சுற்றி உள்ள எரிகளின் / அணைகளின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை காலி செய்து வைக்கும். அதாவது முன்கூட்டியே சிறுக சிறுக நீரை வெளியேற்றி முக்கால் வாசி ஏரியை/அணையை காலியாக வைத்திருக்கும். பொதுப்பணி துறையினர் இதற்காகவே இரு வாரங்களுக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கைகள் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். இப்படி காலி செய்து வைப்பதால், மழை பொழிவின் பொழுது எல்லா நீரும் அணையில்/ஏரியில் சேகரிக்கப்பட்டு மீண்டும் அது முழு கொள்ளளவை எட்டிவிடும். ஒரு வேளை எதிர்பார்த்ததை விட அதிகமாக மழைப்பொழிவு இருந்தால் அதற்கு தக்கபடி சிறுக சிறுக உபரி நீரை வெளியேற்றுவார்கள். இதன்மூலம் ஏரி/அணை நீர் அவற்றிலேயே தேக்கிவைக்கப்படும், உபரி நீர் மட்டுமே வெளியேறும். நகரத்தில் வெறும் மழை நீர் மட்டும் தான் இருக்கும். அது வடிவதற்கான தக்க வடிகால் வசதிகள் சென்னையில் ஏற்கனவே உள்ளது.\nஇந்த முறை, முன்கூட்டி எந்த ஏரியும் / அணையும் திறந்துவிடப்படவில்லை. மழை தொடங்கும்போது எரிகளும் அணைகளும் கிட்டத்தட்ட நிறைந்திருந்தன. மழை கொட்டி தீர்த்தபோது ஏரியை திறந்துவிட ��ேண்டியதாயிற்று. அப்படி திறந்துவிடாவிட்டால் ஏரிகள் உடைந்துவிடும் அபாயம். (அப்படியும் காலதாமதமாக சாவதானமாக திறந்து விட முடிவெடுத்து சோதப்பியதில் சில ஏரிகள் உடைத்துக்கொண்டன என்பது தனி கதை). ஏற்கனவே நகரில் தேங்கி இருந்த மழை நீரில் இப்படி திறந்துவிடப்பட்ட ஏரி / அணை நீரும் சேர்ந்துகொள்ள சென்னை வெள்ளக்காடானது. மேலும் ஒரு கொடுமையாக மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் மேலிருந்து வரும் மழை நீரும் இவற்றுடன் சேர்ந்துகொண்டது. சரி.. அப்போ வடிகால்\nசென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக பெரும்பாலான வடிகால்கள் முன்பே தகர்க்கப்பட்டு விட்டன. சுரங்கம் தோண்டுகையில் அதனுள் வெள்ளம் வந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அது செய்யப்பட்டது. அதில் தவறில்லை. ஆனால் அரசு / மாநகராட்சி உடனே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை.\nஒருபக்கம் அபரிமிதமான வெள்ளம், மறுபுறம் வடிகால் வசதி இல்லாமை. இரண்டும் சேர்ந்து வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டு கண்டபடி எல்லா இடங்களுக்கும் பாய வைத்துவிட்டது. ஹைவேக்கள், குடியிருப்புக்கள் என எல்லா இடத்தும் வெள்ளம்.\nஇது தான் தமிழக அரசுக்கான முதல் அடி. முறையாக திட்டமிடாமை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமை. இரண்டும் சேர்ந்து சிறந்த நிர்வாகியான அம்மாவின் நிர்வாகத்திறமையை கேள்வி குறி ஆக்கிவிட்டது.\nசரி.. வெள்ளம் வந்துவிட்டது... இனி என்ன செய்யவேண்டும்\nபொதுவாக அரசு வெள்ள பாதிப்பு நேர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அவற்றை தற்காலிக தங்கும் இடமாக அறிவிப்பார்கள். அங்கே தகுவதற்கான ஏற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். அவர்களுக்கான உணவு, உடைகள் விநியோகிக்கப்படும். மழைக்கால தொற்று நோய் பரவாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் கொடுக்கும். இதெல்லாம் தான் வழக்கமான நடைமுறை.\nஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு சரி. மற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு பிறகு தான் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பதினொரு நாட்களுக்கு பின் தான் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. உணவு, குடிநீர், மருந்துகள் இன்று வரை அரசால் விநியோகிக்கப்படவில்லை.\nதீயணைப்பு & ���ீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபடத்தப்படவில்லை. அரக்கோணம் கடற்படை தளத்தில் 6 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருந்தும் அவற்றை இன்று வரை பயன்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. வெள்ள பாதிப்பு நிவாரண ஒருங்கிணைப்புக்கான கட்டுப்பாட்டு அறை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மண்டல உதவி எண்கள் செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. ஏரியோ அணையோ திறந்துவிடுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் கூட ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அரசுக்கு நிவாரண நிதி கேட்டு கோரிக்கை கடிதம் மட்டும் உடனடியாக அனுப்பப்பட்டது.\nஆச்சரியகரமாக மக்களுக்காக மக்களே களம் கண்டனர்.\n10 இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, நிவாரண பணிகளை ஒருங்கிணைத்தனர்.\nசமூக வலைத்தளங்களின் உதவியோடு, உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்வோரையும் ஒன்று சேர்த்து சரியான சமயத்தில் உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்தனர்.\nதமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்களால் ஆன எல்லா பொருட்களையும், உணவுகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.\nரேடியோ சிட்டி, ரேடியோ மிர்ச்சி, நியூஸ் 7 போன்ற பல மீடியாக்கள் தங்களில் ஒலி/ஒலிபரப்பு சக்தியால் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.\nசென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் நிவாரண பொருட்களை வீதி வீதியாக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று அவர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்டு கேட்டு செய்து கொடுத்தனர். நியாயமாக இவற்றை செய்யவேண்டிய தீயணைப்பு & மீட்பு பணிக்குழுவினரை தெருக்களில் காணவில்லை.\nசென்னையில் உள்ள மசூதிகள், சர்ச்கள், ஜெயின் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்துவிடப்பட்டன. அரசு, பள்ளிக்கூடங்களை மக்கள் தங்க ஒதுக்கி தராதபோதும் இவை மக்களுக்கு ஓரளவு உதவின.\nதிமுக, காங், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி அலுவலகத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட்டன. அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு ���ழங்கப்பட்டது. எந்த செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கும் லாயிட்ஸ் ரோடு கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து விடவில்லை கருணை தாய்.\nமதிமுக, திமுக, தேமுதிக, காங், கம்யூ, பாஜக, SDPI, TMMK, RSS, திராவிடர்கழகம், மே 17 இயக்கம் ஆகிய பல பல இயக்கங்கள் ஆங்காங்கே தங்களால் இயன்ற வரை உணவு அளித்துக்கொண்டிருந்தன. வழக்கமாக சாப்பாட்டு பொட்டலங்கள் போடும் அரசு இந்த முறை கைவிட்டாலும் இவை மக்களின் பசியை ஓரளவு நீக்கின. மழை தொடங்கி பதினோராம் நாள் இந்திய விமானப்படையும் உணவு பொட்டலங்களை மாடிகளில் தேங்கி கிடந்தவர்களுக்கு விநியோகித்தது.\nமாநிலம் முழுதுமிருந்து குடிநீர், பிஸ்கட், பிரெட், போர்வை, பிரஷ், பேஸ்டு என பல பொருட்களும் பொதுமக்களால் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை இங்குள்ள இளைஞர்களால் கூடுமானவரை விநியோகிக்கப்பட்டன. விற்காமல் தேங்கி கிடக்கும் ஆவின் பால் பவுடரை விநியோகித்து தீர்க்க உத்தரவிட்டது ஒன்று தான் நிவாரப்பணியாக அரசு செய்தது.\nஅம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எதுவும் மக்களுக்கு உதவிகளாக வழங்கப்படாதபோதும் டாஸ்மாக்கை மட்டும் திறந்துவைத்து மக்கள் பணி செய்தது தாயுள்ளம் கொண்ட தமிழக அரசு.\nமீனவர்களும் இஸ்லாம் அமைப்புக்களுமாக சேர்ந்து படகுகளை வரவழைத்து வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டெடுத்தனர் இலவசமாக.\nதனியார் நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை மக்களுக்காக இலவசமாக இயக்கியது. சில ஆம்னி பேருந்துகள் திருச்சி வரையும், ஓசூர் வரையும் இலவசமாக மக்களை அனுப்பி வைத்தது. கால் டாக்சி நிறுவனங்கள் இலவசமாக மக்களை புறநகருக்கு அனுப்பி வைத்தன. சில கொரியர் நிறுவனங்கள் நிவாரண பொருட்களை இலவசமாக சுமந்து சென்று விநியோகித்தன. ஆனால் நான்காம் தேதி மாலை வரையும் தமிழக அரசு மாநகர பெருந்துகளில் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாண்புமிகு அம்மா அவர்கள் இலவசமாக மாநகர பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.\nஒரு கட்டத்தில் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைவதையும், பொதுமக்களே பொதுமக்களுக்காக உதவி வருவதையும், அரசு வெட்டியாக இருப்பது வெட்ட வெளிச்சமானதையும் கவனித்த தமிழக அரசு அதிரடியாக மக்களுக்கு உதவ களம் இறங்கியது. அதாவது பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் சேகரித்து சென்னைக்கு அனுப்பும் அனைத்து பொருட்களிலும் மாண்புமிகு அம்மா புரட்சி தலைவி அவர்களின் புகைப்பட ஸ்டிக்கர்களை அச்சடித்து அம்மா அவர்கள் வழங்கிய உதவியாக பிரச்சாரம் செய்தனர். கடலூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டது. அப்படி ஸ்டிக்கர் ஓட்ட மறுத்தவர்கள் தாக்குதலுக்கு ஆளான கொடுமை எல்லாம் நடந்தேறியது.\n1970 களின் அரசியல் முறையை மட்டுமே அறிந்த தலைவர்களுக்கு சமீபத்திய மீடியாவின் பலமும் வீச்சும் புரியாமல் போனது ஆச்சரியமில்லை. அனைத்து நாளிதழ்களிலும் அரசுக்கு எதிரான தகவல்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடிந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் அராஜக செயல்கள் அவ்வப்போது உடனுக்குடனே வெளியாக தொடங்கியது. எந்த செயல் மூலம் மக்களிடம் நல்ல பெயரும் செல்வாக்கும் வாங்கி விடலாம் என கருதியதோ அதே செயலால் மிக பெரும் விமர்சனத்துக்கு ஆளானது தமிழக ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும். இந்த ஒரு விஷயத்தில் அதிகார வர்க்கம் கூட அதிமுக கட்சி உறுப்பினர்களை போல செயல்பட்டது தான் கொடுமை.\nஅரசுக்கு அவப்பெயர் வருவதை அறிந்ததும், அப்படி \"ஸ்டிக்கர்கள் ஒட்ட சொல்லி அதிமுக சொல்லவில்லை.. யாரோ அதீத ஆர்வக்கோளாரில் அப்படி செய்திருக்கலாம்.. அவ்வாறு வற்புறுத்தப்பட்டால் அதிமுக தலைமை நிலையத்துக்கு புகார் அளிக்கலாம்\" என்று பல பிரமுகர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக கட்சி அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த மறுப்பையும், புகார் தெரிவிக்கும்படியும் சொல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என பல முக்கிய பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும் பதறி அடித்து அதிமுக சார்பாக அப்படி ஒரு தகவலை தெரிவித்து அரசை காக்க முயன்றதாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது.\nவெள்ளத்தில் சிக்கி தவித்த என் அதிமுக நண்பரொருவர் கட்சி மீது காட்டிய வெறுப்பும் அருவருப்பும் சொல்லி மாளாது. இது ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தங்களுக்கும் மனதில் ஏற்பட்ட கோபம். எம்ஜிஆரின் விசுவாசிகளுக்கு மக்களும் அவர்களது துயர் துடைப்பதும் தான் முதன்மை கடமை. ஆனால் இப்போது கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனது கட்சி நடந்துகொள்வதை அவரால் ஜீரணிக்க முடியவேயில்லை.\nகேரளா, கர்நாட���ா, பீகார், ஆந்திரா மாநிலங்களின் உதவிகளை மறுதலித்து மத்திய அரசை மட்டுமே எதிர்நோக்கி இருந்தாலும் அதுவும் போதுமான அளவு வந்து சேரவில்லை. அதையே காரணம் காட்டி நிவாரண பணிகளில் மெத்தனம் காட்டியது அரசு. அரசின் மீதான அதிருப்தி உச்ச கட்டத்தை அடைந்ததை அறிந்து நான்காம் தேதி மாலை அமைச்சர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினர். ஒவ்வொரு அமைச்சரும் எந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. பேட்டி பாதியிலேயே நிறுத்திக்கொள்ளப்பட்டது தான் அரசுக்கான அடுத்த தோல்வி.\nஇந்த புயல் மழை செய்த நல்ல விஷயங்களில் கூவத்தை சுத்தப்படுத்தியதை மட்டுமல்ல, புரட்சி தலைவியின் புனை முகத்தை தகர்த்தையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.\nநன்றி: சதீஷ் - மனவுரை\nலெப்டோஸ்பைரோசிஸ் - ராட் ஃபீவர் / எலிக்காய்ச்சல் - அரசிற்கும், மக்களுக்கும்....\nஒவ்வொரு மழையின் போதும் / பருவமழையின் போதும் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் அதாவது எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதுண்டு.\nயார் பேசியிருப்பினும் அது அராஜகமே….\nநேற்றைய மக்களவையில் அனல் பறந்தது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் “முகலாயர் காலத்திற்குப் பின்பு எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை ஆள வந்த முதல் ஹிந்து ஆட்சியாளர் மோடிதான்” என்று\nஇந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற ஒரு நல்ல பேரு நம்ம நாட்டுக்கு உண்டு, அந்த பேரை சூட்டியதும் நாமதான்.\nபக்கம் 11 / 24\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகு…\nஉளறல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஜி.ஆர் மீது தாக்கு\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெள…\nநீதிமன்றங்களை விலைக்கு வாங்கும் பாஜக - இதைவிட ஆதாரம் வேண்டுமா\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்ட���ய இளைஞர் கைது\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n70 வயது முதியவருக்கு 28 வயது பெண்ணுடன் திருமணம் - முதலிரவில்…\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/makankal/puloka-teyvankal/makan-sirati-baba/sirati-baba-17/", "date_download": "2019-02-17T07:45:18Z", "digest": "sha1:DEPCHZQTHRJ2NRK357A3MPQ3RWA7MHMN", "length": 24762, "nlines": 158, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஷீரடி பாபா – 17 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா / ஷீரடி பாபா – 17\nஷீரடி பாபா – 17\nஆரூர் ஆர் சுப்ரமணியன் ஏப்ரல் 26, 2018 மகான் ஷீரடி பாபா கருத்துரையிடுக 131 பார்வைகள்\nமணி கௌரி என்ற அந்தப் பெண், வேதனையில் தவித்துக்கொண்டிருந்தார் அன்று. காரணம் ஐந்து வயது கொண்ட அவளுடைய பிள்ளை வாமன் கடும் வயிற்றுப் போக்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நாலைந்து நாட்களாக கடும் வயிற்று வலி. ஏதேதோ சிகிச்சை அளித்து சமாளித்து வந்தார். அன்று நிலைமை கை மீறிப் போய்விட்டது.\nமணி கௌரியின் கணவர் பிராண் கோவிந்த் லால் பாய் படேல். பிரிட்டிஷ் அரசுத் துறையில் ஆயத்தீர்வை அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருந்தார். வேலை காரணமாக அடிக்கடி கிராமம் கிராமமாகச் சென்று, அங்கு கூடாரம் அமைத்துத் தங்க வேண்டிய சூழ்நிலை. எனவே, லால் பாய் படேல் எந்த ஊருக்குச் சென்றாலும் மனைவி, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்.\nஅன்று அவர் முகாமிட்டிருந்த இடம், தர்சனா என்ற கிராமத்தின் புறச்சாலை. அங்கு கடைகளோ மருத்துவர்களோ கிடையாது. சில மைல் தூரம் நடந்து அருகில் உள்ள நகருக்குச் சென்றால்தான் கடைகளோ, மருத்துவ வசதியோ கிடைக்கும்.\nஅன்று, அதிகாலையில��யே புறப்பட்டு கிராமத்தின் மையப்பகுதிக்குச் சென்றுவிட்டார் படேல். மகன் வாமனுக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது. வலியால் துடித்துக்கொண்டிருக்கிறான். அதைக் கண்டு, பொறுக்க முடியாமல் தவிக்கிறார் கௌரி. வேதனையில் துடிக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்துடன் கூடாரத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். ஆள் நடமாட்டமே இல்லாத அந்த காலைப் பொழுதில், அங்கு ஒரு பக்கீர் திடீரென வந்தார். அவரைத் திகைப்புடன் பார்த்த கௌரியிடம், “தாயே அதோ கூடாரத்தில் படுத்திருக்கிறானே உன் மகன், அவன் சிறந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா அதோ கூடாரத்தில் படுத்திருக்கிறானே உன் மகன், அவன் சிறந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா” என்று வாஞ்சையுடன் சொன்னார். அதைக் கேட்ட அவள், “ஐயா, மிக்க மகிழ்ச்சி. ஆனால், வாமன் இப்போது வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கிறான். என் கணவர், கிராமத்தின் உட்பகுதிக்குப் போயுள்ளார். வேறு துணை யாரும் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை”. என கண்ணீர் விட்டபடி கூறினார்.\n நான் ஒன்று கேட்கிறேன். சொல்லுங்கள். அந்தப் பையனின் வலது அக்குளில் ஒரு மச்சம் இருக்குமே. உண்டா இல்லையா” என்று பக்கீர் கேட்டார். கௌரிக்கு ஆச்சரியம். “ஆமாம் ஐயா ஆமாம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்\n இறைவன் அருளால் அதை நான் அறிவேன். எதிர்காலத்தில் மிக உன்னதமான நிலைக்கு வரப்போகிறான் உன் செல்லப் பிள்ளை” என்று கூறியவாறே, தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பையை எடுத்தார். அதிலிருந்து கொஞ்சம் உதி பிரசாதம் எடுத்து, கௌரியிடம் கொடுத்தார். “இதை அவன் நெற்றியிலும் வயிற்றிலும் பூசு. அவன் வாயிலும் கொஞ்சம் போடு” என்றார்.\n“ரொம்ப நன்றி ஐயா” எனக் கூறிவிட்டு, கூடாரத்தின் உள்ளே சென்று, பக்கீர் சொன்னபடியே வாமனின் நெற்றியிலும் வயிற்றிலும் உதியைப் பூசினார். அவன் வாயிலும் கொஞ்சம் போட்டார். என்ன அதிசயம் சிறுவன் உடனே படுக்கையில் இருந்து எழுந்து, “அம்மா” என்று அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டான். மகிழ்ச்சியடைந்த கௌரி, மகனை அழைத்துக்கொண்டு, கூடாரத்துக்கு வெளியே வந்தார். பக்கீர் மாயமாகியிருந்தார். திகைத்துப் போனாள். அப்போது முதல், வாழ்நாள் வரை, வயிற்றுப் போக்கும் வயிற்று வலியும் வாமனை அண்டவே இல்லை.\nநாட்கள் உருண்டோடின. ஏழு வயதை எட்டினான் வாமன். படேலுக்கு, கேதா என்ற நகரத்துக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. அவ்வூரில் சோமநாத் மகாதேவர் குடிகொண்ட சிவாலயம் இருந்தது. வாமன் தன் பெற்றோர்களுடனோ நண்பர்களுடனோ அடிக்கடி அந்தக் கோயிலுக்குச் செல்வான். அங்கு அவனை சந்திக்கும் பக்கீர் ஒருவர் ( வயிற்று வலியின்போது உதிப் பிரசாதம் கொடுத்தவர்) வயது வித்தியாசமின்றி, வாமனுடன் அவனுக்குச் சமமாக விளையாடுவார்.\nவாமன் வளர வளர, அவனுடைய புத்திசாலித்தனமும் கூடவே வளர்ந்தது. இளைஞனாகிவிட்ட அவன் ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் துறவு மேற்கொண்டு, தெய்வத்தை அடைய வேண்டும் என்ற லட்சியம் அவனைப் பற்றியது. மகனின் வளர்ச்சியால் பூரிப்படைந்த அவன் தந்தை படேல் ஒருநாள் அவனிடம், “நீ ஷீரடிக்குப் போய், நடமாடும் தெய்வமாக உள்ள பாபாவை தரிசித்து வா. அது உன்னுடைய ஆன்மீக லட்சியம் நிறைவேற உதவலாம்” என்று கூறி அனுப்பி வைத்தார்.\nஷீரடிக்கு வாமன் வந்து சேர்ந்தது, 1911ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி. மகான் பாபாவை முதன்முதலாக தரிசித்தவுடனேயே அவனை பரவசம் பற்றிக்கொண்டது. “அடடே, இவர்தானே கேதா சிவாலயத்தில் தன்னுடன் அடிக்கடி விளையாடுபவர்” என்று ஆச்சரியப்பட்டான். அப்போது, ஷீரடி நாதர், “வாமனா உன் மனம் ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புவதை நான் அறிவேன். மேன்மேலும் அதில் வளர்ச்சி பெற, காயத்ரிபுரய் சரணம் பாராயணத்தைத் தொடங்கி, தொடர்ந்து செய்” என ஆக்ஞையிட்டு பிரசாதம் அளித்தார்.\nமகான் பாபாவை அடிக்கடி தரிசிக்க விரும்பினான் வாமன். அதற்கு வசதியாக, அவருடைய தந்தைக்கு மும்பைக்கு மாற்றலானது. நல்ல வேலையில் சேர்ந்தார் வாமன். அவனுக்குத் திருமணம் செய்ய கௌரி முடிவு செய்தார். வாமன் ஷீரடிக்கு வரும்போது, சில சமயங்களில் தன் சார்பாக அவரை பிட்சை பெறவும் ஆணையிடுவார் பாபா. நாளடைவில், வாமனை பாபு என அன்புடன் அழைக்க ஆரம்பித்தார் பாபா. வாமனைத் தன் மகன் போல பாவித்தார். பாபா ஆக்ஞையின்படி ஷீரடியில் சுமார் 11 மாதம் வாமன் இருந்தார். அதனால், மனத்தளவிலும் முழு ஆன்மீகவாதியாக உயர்ந்த நிலையைப் பெற்றார் வாமன்.\nஷீரடியில் வாமன் தங்கியிருந்த காலத்தில், மசூதி அருகே கட்டடத் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அங்கு, மேலேயிருந்து ஒரு கல் பெயர்ந்து விழுந்தது. அது வாமனின் தலையில் விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டியது. “ஐயோ பாபா” என அலறியபடி சாய்ந்தார் வாமன். பலத்த காயம் என்பதால், வாமன் பிழைப்பாரா என்று அங்குள்ளவர்கள் பயந்தனர்.\nதகவல் தெரிந்த பாபா, தன் சக்தியால் ஒரு களிம்பை வரவழைத்துக் கொடுத்து, வாமனின் தலையில் பூச உத்தரவிட்டார். களிம்பைப் பூசினர். வலி நீங்கி, இருந்த சுவடு தெரியாமல் காயம் உடனே ஆறியது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.\nநன்றி தெரிவிப்பதற்காக தன்னை தரிசிக்க வந்த வாமனை, பாபா அன்புடன் அணைத்துக்கொண்டார். வாமன் அறியாதபடி, அவருடைய தலையில் பிரம்ம மந்திரம் என்னும் ஏழாவது சக்கரத்தைத் திறந்துவிட்டார். இதன் மூலம் பிரபஞ்ச பிராண சக்தியுடன் வாமனை ஐக்கியப்படுத்தினார். பிறகு, “நீ உன்னத நிலை அடைவாய்” என்று ஆசிர்வதித்து மும்பை செல்ல வாமனுக்கு உத்தரவிட்டார்.\nமும்பை திரும்பிய சிலநாட்களில் கலாவதி என்ற பெண்ணை வாமனுக்கு மணமுடித்தார் கௌரி. தனது தொழிலில் வாமன் கொடி கட்டிப் பறந்தார். ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். வாமன் அடிக்கடி ஷீரடி சென்று மகானை வணங்கி வர, அவர் மனம் ஆன்மீக வளர்ச்சியில் முழுமை பெற்றது. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த அபூர்வ தொழிலாளி அல்லவா அந்த பாபு.\nசெய்து வந்த தொழிலுக்குப் பிறகு, தர்க்க சாஸ்திரப் பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். வாமன் பிராண் கோவிந்த் படேல் என்ற முழுப் பெயர் கொண்ட “பாபாவின் பாபு” பேராசிரியராகவும் புகழ் பெற்று விளங்கினார். சுமார் 89 ஆண்டுகள் வாழ்ந்த அவர், இறைவனை அடைய துறவறமே சிறந்தது எனத் தீர்மானித்து, துறவியானார். அவரை பூஜ்யஸ்ரீ சுவாமி சரண் ஆனந்த் என மக்கள் போற்றிக் கொண்டாடினர். இதுவே வாமனின் ஆன்மீக விஸ்வரூப வளர்ச்சி.\nமகான் ஷீரடி சாய் பாபா, மகான் ஸ்ரீ ஆதிசங்கரர், போன்றவர்களின் வரலாற்று நூல்களோடு, 14 ஆன்மீக நூல்களைப் படைத்த பூஜ்யஸ்ரீ சுவாமி சரண் ஆனந்த், அவருடைய தொண்டர்களின் மனத்தில் இன்றும் நிலைத்திருக்கிறார். மகான் ஒருவரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவரல்லவா அவர்\nAbout ஆரூர் ஆர் சுப்ரமணியன்\nதுணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய\nமுந்தைய ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 18\nஅடுத்த திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -13\nஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-02-17T07:35:46Z", "digest": "sha1:HQLR6PIOP3C7GLKLNX5W777FYMKZIL74", "length": 4498, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "வயிற்றுப்போக்கு | 9India", "raw_content": "\nவயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று கடுப்பு குணமாக\nதொடர்ந்து ஏற்படும் வயிற்றுப்போக்கால் சோர்வடைந்துள்ளீர்களா….குடலிறக்கம், அல்லது உடலில் ஒவ்வாத பொருள் ஒன்று சேர்ந்திருக்கும். இந்த வயிற்றுப்போக்கு குணமாக வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது. இரவில் முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும். இந்த வெந்தயத்தை தூளாகவும் வாயில் போட்டு சாப்பிடலாம். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து கரைத்து விழுங்கினால்\nகசகசாவை எல்லோரும் பார்த்திருப்போம் கறி சமைக்கும் போது குழம்பு கெட்டியாகவும் வாசமாகவும் ருசியாகவும் இருக்க சாந்துடன் சேர்த்து அரைத்து குழம்பில் போடுவர். இதனால் குழம்பு மண மணக்கும். இந்த கசகசாவுக்கு அதீத சக்திகள் உள்ளது. தினமும் இதை சாப்பிட்டு வந்தால் இளமை நீடித்து இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கிவிடும். பசும்பாலுக்கு இணையானது கசகசா. கசகசா இனிப்புச்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் ��லப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_23.html", "date_download": "2019-02-17T08:11:57Z", "digest": "sha1:PV6NAFHPP35N2E72JPOVESZR32D2BRAK", "length": 8722, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"சினிமா, இசை, நடனத்துக்கும் அப்பாற்பட்ட விஷயத்தை சொல்லும் லக்‌ஷ்மி\" - தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா! ~ Ur Tamil Cinema", "raw_content": "\n\"சினிமா, இசை, நடனத்துக்கும் அப்பாற்பட்ட விஷயத்தை சொல்லும் லக்‌ஷ்மி\" - தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா\nரசிகர்கள் மட்டுமல்லாது தயாரிப்பாளர்களும் இயக்குனர் விஜய் தன் படங்களில் செய்யும் அழகியல் சார்ந்த விஷயங்களை பார்த்து பாராட்டுகிறார்கள். அவரது திரைப்படங்கள் எந்த ஜானராக இருந்தாலும் அப்பால் சென்று உலகளாவிய பார்வையாளர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை வலுவாக வெளிப்படுத்துகிறது. \"விஜய் சாரிடம் நான் தனிப்பட்ட முறையில் பார்த்து ரசிக்கும் விஷயம், அவரது திரைப்படங்களில் உள்ள எமோஷனல் விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த தவறியதில்லை. அதுவே அவரது வெற்றிக்கு பின்னால் ஒரு வலுவான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்டை படித்தவுடன் நானே இதனை உணர்ந்தேன். கதையின் வலிமையான விஷயமாக நான் நம்பும், கதையில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு சிறிய உணர்வுகளையும் ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. லக்ஷ்மி திரைப்படம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தாண்டி சில விஷயங்களை வெளிப்படுத்தும்\" என்கிறார் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திரன் ஆகியோருடன் இணைந்து இந்த சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் லக்‌ஷ்மி படத்தை தயாரித்துள்ள ஸ்ருதி நல்லப்பா.\nநடனப்புயல் பிரபுதேவா பற்றி அவர் கூறும்போது, \"அவரைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது உலகமே அவரை அறிந்திருக்கிறது. எவ்வளவோ பாராட்டுகள், பட்டங்களை தாண்டி பிரபுதேவா ஒரு நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் மற்றவர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் மற��றும் ஒரு தயாரிப்பாளர் நலனில் அக்கறை செலுத்தும் குணம் எப்போதும் என் நினைவில் இருக்கும்\" என்றார்.\nபடத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பார்கள். குறிப்பாக, பேபி தித்யா பாண்டே பற்றி அவர் கூறும்போது, \"லக்‌ஷ்மி படத்தில் ரசிகர்களை நிச்சயம் கொள்ளை கொள்வார். படம் பார்த்து முடித்த பின்னர் பார்வையாளர் மனதில் தங்கி, அவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்லாமல், அவர்கள் வாழ்வில் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பார்\" என்றார்.\nட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் லக்‌ஷ்மி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.\nபிரபுதேவா, தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா, சல்மான் யூசுப் கான், சாம்ஸ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கும் இந்த நடனம் சார்ந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகிறது. சாம் சிஎஸ்சின் துள்ளலான இசையில் உருவாகியிருக்கும் லக்‌ஷ்மி படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவும், ஆண்டனி எடிட்டிங்கும் செய்திருக்கிறார்கள்.\nட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடனான தொழில்முறை தொடர்புகளை நினைவுகூறும் ஸ்ருதி நல்லப்பா, \"நாங்கள் முதல் முறையாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து பணிபுரிகிறோம். எங்கள் முதல் தமிழ் படத்திலேயே அவர்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருடைய மார்க்கெட்டிங் திறமைகள் லக்‌ஷ்மியை நல்ல இடத்துக்கு எடுத்து சென்று ஒரு வெற்றிகரமான படமாக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்\" என்றார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25322", "date_download": "2019-02-17T07:25:19Z", "digest": "sha1:6ETDBOFH3TE7FIKHWBQ3O2OGCSULH7PF", "length": 17408, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதை���ின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » கட்டுரைகள் » போலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்\nஇந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும்.\nஅந்தளவுக்கு காவல் ���ுறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த சம்பவங்களே, ஒரு நிருபரின் வாக்குமூலமாக இந்த புத்தகம்.\nஇந்நுாலை வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, நாமும் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டராக உருமாறலாம். வெளியில் நாம்பார்க்கும் காவல் துறை வேறு. உள்ளுக்குள் இயங்கும் காவல் துறை வேறு என்பதை உணரலாம். வழிப்பறி இன்ஸ்பெக்டர் என்ற முதல் கட்டுரையே நம்மை திகைக்க வைத்து விடுகிறது.\nமுதல் கட்டுரையை படித்த உடனே காவல் துறை என்றாலே ‘இப்படித்தான்’ என ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.\nகண்ணப்பன், ஐ.பி.எஸ்., பொன் மாணிக்கவேல் ஐ.ஜி., போன்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடுமிக்க அதிகாரிகளும் இருக்கின்றனர் என வெளியுலகம் அதிகம் அறியாத அதிகாரிகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நுால்.\nபோலீஸ் என்றாலே லஞ்சம், ஊழல் என, மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. காக்கிச்சட்டையின் மகத்துவம் அறியாமல், பல்வேறு தவறுகளை செய்து கொண்டிருக்கும் போலீசார் இந்நுாலை வாங்கி படித்தால் கண்டிப்பாக மனம் மாறலாம்.\nகற்பனை துளியும் கலக்காமல், உண்மைச் சம்பவங்களை மட்டுமே கொண்டு படைத்துள்ளதால், ஹாலிவுட் கிரைம் சினிமாக்களையும் துாக்கி சாப்பிடுகிறது, ஒரு நிருபரின் வாக்குமூலமான இந்த ‘போலீஸ்’ புத்தகம்.\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்நுாலின் ஒவ்வொரு பக்கமும் திக்... திக்... திக்... ரகம் தான். வாங்கி படியுங்கள் உங்களுக்கும் அது புரியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-02-17T08:23:35Z", "digest": "sha1:6XEYQIOKTNMOD52RZWLNZ3ERXRGQXTVP", "length": 8244, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எப்படி ஆராய்ச்சி மூலம் செய்கிறார்கள் என்று முன்பு படித்து உள்ளோம். சுருக்கமாக சொல்ல போனால் ஒரு பூச்சிக்கு விஷமாக இருக்கும் ஒரு மரபணு நமக்கு உணவாக்கும் பயிரின் மரபணுவுடன் சேர்க்க படுகிறது.\nஉதாரணமாக BT பருத்தியில் மண்ணில் உள்ள ஒரு பக்டீரியா வின் DNA எடுத்து பருத்தியன் DNA வுடன் சேர்க்க படுகிறது. இந்த பருத்தியை தாக்கும் பூச்சிகளுக்கு இது விஷம்.\nஇந்த தொழிர்நுட்பதை பயன் படுத்தி மொன்சாண்டோ அமெரிக்காவில் பல வித மரபணு மாற்றப்பட்ட விதைகளை சந்தையில் கொண்டு வந்து உள்ளது\nஅப்படி பட்ட -ஒன்று மரபணு மாற்றபட்ட Yieldguard என்ற சோளம். சோளத்தை தாக்கும் Corn rootworms என்ற பூச்சிகளுக்கு Cry3Bb1 என்ற விஷம் இருக்கிறது.\nஆனால் இயற்கை பற்றி நம்முடைய விஞானிகள் தப்பு கணக்கு போடுகின்றனர். இயற்கை பரிமாண வளர்ச்சி (Evolution) எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.\nஐந்தே ஆண்டுகளில் இந்த corn rootworm பூச்சிகள் Cry3Bb1 விஷத்திற்கு எதிர்த்தெறிதல் “கற்று” கொண்டு விட்டன (resilent)\nஇதே கதியை BT பருத்தியிலும் பார்த்தோம்… இதற்கு மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனங்கள் என்ன கூறுகின்றன\n“Cry3Bb1 விஷத்தை விட அதிக திறன் கொண்ட புது சோளம் ஆராய்ச்சியில் கண்டு பிடிப்போம்.”\nஆனால், இயற்கையின் பரிணாம வளர்ச்சி திறனையும், சக்தியையும் குறைவாக மதிப்பிடு செய்யலாமா\nமேலும் மேலும் விஷத்தன்மை கொண்ட விதைகளை உருவாக்கி விஷ பரீட்சை செய்ய வேண்டுமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுஜராத்தில் சாத்தியமானால் இங்கும் சாத்தியமே...\nமண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்...\nமரபணு வாய் பூட்டு சட்டம்\nவீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்...\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nஇயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை →\n← பஞ்சகவ்ய தயாரிப்பு வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/bleeding-noses-and-blood-red-eyes-as-bangkok-battles-toxic-air-sa-104749.html", "date_download": "2019-02-17T07:26:20Z", "digest": "sha1:NA56CKFAO3V2DM4HCULT3J7EZE2GJBZB", "length": 9024, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Bleeding Noses And Blood-Red Eyes As Bangkok Battles Toxic Air– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nகண்கள், மூக்கில் இருந்து கசியும் ரத்தம்... நச்சு கலந்த காற்று ஏற்படுத்திய கோரம்\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் மற்றும் பிரபல சுற்றுலாத் தளமான பாங்காங் தற்போது உச்ச கட்ட காற்று மாசுபாட்டில் சிக்கித்தவிக்கிறது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. (Image: Collected)\nஅடந்த வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. (Image: Collected)\nஇந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. (Image: Collected)\nமேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின் போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். (Image: Collected)\nவிவகாரம் தீவிரமானதை அடுத்து சில வாரங்களுக்கு பள்ளிகள் மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. (Image: Collected)\nதாய்லாந்து அரசின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பின்னரும் காற்றில் எந்த மாறுபாடும் இல்லாமல் நச்சுத்தன்மையின் வீரியம் அதிகரித்து வருகிறது. (Image: Bangkok Post)\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்: கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல்\nநாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, போட்டியும் இல்லை: ரஜினிகாந்த்\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/international/russian-ships-rammed-and-caught-fire-6-indian-dead-and-a-kanyakumari-marine-missing-99685.html", "date_download": "2019-02-17T07:26:36Z", "digest": "sha1:754643QJRZWNKPI35TFYACL5CZZP5H65", "length": 13423, "nlines": 226, "source_domain": "tamil.news18.com", "title": "ரஷ்யா அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் இந்தியர்கள் 6 பேர் பலி | Russian ships rammed and caught fire 6 Indian dead and a kanyakumari marine missing– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » உலகம்\nரஷ்யா அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் இந்தியர்கள் 6 பேர் பலி\nரஷ்யா அருகே இரண்டு கப்பல்கள் எரிபொருள் பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழப்பு...\nரஷ்யா அருகே இரண்டு கப்பல்கள் எரிபொருள் பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழப்பு...\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஅவசரநிலையைப் பிரகடனப்படுத்திய ட்ரம்ப் - அமெரிக்காவில் பரபரப்பு\nவானில் ஜாலம் காட்டிய பறவைக் கூட்டம்\nசீனப் புத்தாண்டு 41.5 கோடி பேர் பயணம்... உலகின் மிகப்பெரிய நகர்வு\nஓடும் குதிரையில் ஜிம்னாஸ்டிக் சாகசம்\nஅமெரிக்க சூப்பர்மார்க்கெட்டில் அசத்தல் FLASH MOB\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்தது\nபிரேசில் நாட்டில் பிரமாண்ட அணை உடைந்ததால் 34 பேர் உயிரிழப்பு.\nரஷ்யா அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் இந்தியர்கள் 6 பேர் பலி\nபணமிருந்தும் சந்தோஷம் இல்லை... புலம்பிய பில்கேட்ஸ்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஅவசரநிலையைப் பிரகடனப்படுத்திய ட்ரம்ப் - அமெரிக்காவில் பரபரப்பு\nவானில் ஜாலம் காட்டிய பறவைக் கூட்டம்\nசீனப் புத்தாண்டு 41.5 கோடி பேர் பயணம்... உலகின் மிகப்பெரிய நகர்வு\nஓடும் குதிரையில் ஜிம்னாஸ்டிக் சாகசம்\nஅமெரிக்க சூப்பர்மார்க்கெட்டில் அசத்தல் FLASH MOB\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்தது\nபிரேசில் நாட்டில் பிரமாண்ட அணை உடைந்ததால் 34 பேர் உயிரிழப்பு.\nரஷ்யா அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் இந்தியர்கள் 6 பேர் பலி\nபணமிருந்தும் சந்தோஷம் இல்லை... புலம்பிய பில்கேட்ஸ்\nதனித்துவிடப்பட்ட உராங்குட்டான் குரங்குகள் பராமரிப்பு\nரயிலை நிறுத்தி மலை ஆட்டை மீட்ட ரெயில்வே ஊழியர��கள்\nசூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nகாதலுக்காக கிரீடத்தை துறந்த மலேசிய மன்னர்\nகலவரத்தில் முடிந்த பிரான்ஸ் மஞ்சள் சட்டைக்காரர்கள் போராட்டம்\nபீகாரில் கடும் பனிப்பொழிவு: வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nமெய்சிலிர்க்க வைக்கும் உலகநாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டம்\nகளை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்\nஏமனில் பட்டினியால் அதிகரிக்கும் குழந்தைகள் மரணம்\n10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. ஆனால் பாகிஸ்தானில் விமானிகள்\nமாவு முட்டைகளை வீசி சண்டையிட்டு கொண்டாடப்பட்ட அப்பாவிகள் தினம்\nஎகிப்தில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பேருந்து - வெளிநாட்டவர்கள் உயிரிழப்பு\nபனியில் புதைந்துகிடந்த சிறுவன் 40 நிமிடங்களில் மீட்பு\nஒட்டகச்சிவிங்களின் இனத்தை காக்க புது ஐடியா\nஇந்தியாவை தொடர்ந்து அர்ஜென்டினாவை அதிரவைக்கும் #Metoo\nஇந்தோனேசியா சுனாமி: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..\nVIDEO: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டு சிறை\nகழுதையின் மீது அமர்ந்து செய்தி வழங்கிய நிருபர் மண்ணைக் கவ்விய வீடியோ\nஅமெரிக்க தேசிய கீதத்தை பாடி அசத்திய 3 வயது சிறுவன்\nகுழந்தைக்கு ஹிட்லர் என பெயர் வைத்த பெற்றோருக்கு சிறைதண்டனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பழிவாங்கும் இலங்கை அதிபர்\n2018 பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் பெண் தேர்வு\nபிரதமர் பதவிக்கு ரணிலை அழைத்தது ஏன் - அதிபர் சிறிசேனா விளக்கம்\nகியூபாவில் படுத்துக்கொண்டே தேவாலயத்திற்கு சென்ற பக்தர்கள்\nவைரக்கற்கள் பதிக்கப்பட்ட காலணி.. ரூ.117 கோடியா\nமீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/user/boobalkrishna/", "date_download": "2019-02-17T08:50:51Z", "digest": "sha1:ILYEUQKFQO6D33P6FHDTIWHROGGBIAOW", "length": 3416, "nlines": 112, "source_domain": "tamilblogs.in", "title": "Latest « boobalkrishna", "raw_content": "\nசிற்பி இலக்கிய விருது 2018\nசிற்பி இலக்கிய விருது விழா அழைப்பிதழ் [Read More]\nஎனது கவிதைகள் ...: கேடுகெட்ட உலகம்\nகேடு கெட்ட உலகம் [Read More]\nதந்தையர் தின பகிர்வு [Read More]\nஎனது கவிதைகள் ...: தகவு மின்னிதழ்\nதகவு மின்னிதழ் அறிமுகம் [Read More]\nகவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பு நூல் அறிமுகம் [Read More]\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nஇன்றைய தினமணி நாளிதழில் கலாரசிகன் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிட்டுள்ளார். பகிர்வதில் மகிழ்கிறேன் [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/27175847/Karenjit-Kaur-The-Untold-Story-of-Sunny-Leone-leaked.vpf", "date_download": "2019-02-17T08:28:32Z", "digest": "sha1:DRGRO2PN32FMIKC7WV6NTBJFOEY2JST7", "length": 5130, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான சன்னிலியோன் வாழ்க்கை படம்||Karenjit Kaur The Untold Story of Sunny Leone leaked on Tamilrockers -DailyThanthi", "raw_content": "\nஇணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான சன்னிலியோன் வாழ்க்கை படம்\nசன்னிலியோன் வாழ்க்கை கதை படமான ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. #SunnyLeone\nசன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nசன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்’ என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம்வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன.\nபடத்தின் தலைப்பில் கவுர் பெயரை பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடர் இணையதளத்தில் வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்த தொடரை பார்க்க முடியும். ஆனால் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளம் சன்னிலியோன் தொடரையும் திருடி வெளியிட்டு உள்ளது.\nஇது சன்னிலியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக செலவில் இந்த தொடரை படமாக்கி இருக்கிறோம். இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் வருமான இழப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் வருத்தப்பட்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/10/02043528/In-srivaripuskarani-Chakarathalvar-Theerthari.vpf", "date_download": "2019-02-17T08:26:53Z", "digest": "sha1:J3QS5UTNOXAOVUVYY7TSFLLOGX2FSKOP", "length": 8819, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது ஸ்ரீவாரிபுஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி||In srivaripuskarani Chakarathalvar Theerthari -DailyThanthi", "raw_content": "\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது ஸ்ரீவாரிபுஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை\nஅக்டோபர் 02, 05:15 AM\nஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகன வீதிஉலாக்கள் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.\nவருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் நிறைவுநாளையொட்டி நேற்று அதிகாலை 1 மணியில் இருந்து 1.30 மணிவரை சுப்ரபாதம், 1.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை தோமால சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை நடந்தது. அதிகாலை 3 மணியில் இருந்து காலை 9 மணிவரை இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவதும், சடாரி வைப்பதும் ர��்து செய்யப்பட்டது.\nஅதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஸ்வசேனர், சக்கரத்தாழ்வார் ஆகியோரை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வராகசாமி கோவிலுக்கு அருகில் கொண்டு சென்று முக மண்டபத்தில் வைத்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு ஆராதனை, புண்ணியாவதனம், முகப்பிரசாரனை, தீப, தூப நைவேத்தியம் நடந்தது.\nகாலை 6 மணியில் இருந்து 9 மணிவரை சங்கநிதி, பத்மநிதி, சகஸ்ரதாரா, கும்பதாரா, வைகானச ஆகம முறைப்படி மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது வேத பண்டிதர்கள் பாராயணம் செய்தனர். உற்சவ மூர்த்திகளுக்கு பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரில் மூன்று முறை மூழ்கி புனிதநீராடினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் புஷ்கரணியில் இருந்து கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டனர். காலை 9.30 மணியில் இருந்து மாலை 4 மணிவரை இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் மூலவருக்கு கைங்கர்யமும், யாக சாலையில் சிறப்பு ஹோமமும் நடந்தது.\nபின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதையடுத்து இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mixtamil.com/category/bigboss-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-02-17T09:23:13Z", "digest": "sha1:7Q6NS7JP6IHROUUFD7Q7CU77RB5GL5TC", "length": 4445, "nlines": 87, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News BigBoss தமிழ் Archives - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nபதறியடித்து ஓடிய மக்கள்;இலங்கையில் திடீரென தாழிறங்கி நிலம்\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nமீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\n3 லட்சம் ரூபாய்க்கு அழைக்கிறார்கள் தொல்லை தருவதாக பிரபல தமிழ் சீரியல் நடிகை வேதனை\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2019-02-17T08:27:16Z", "digest": "sha1:Z6KXKEG3HU7QF7WTDWCOTDDWQHIWVRVU", "length": 31591, "nlines": 402, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: இது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்!!", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்\nPosted by புதுகைத் தென்றல்\nஅப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.\n//அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல//\nஇது அத்திரி அவர்களின் பின்னூட்டம்.\nஇதைப்பத்தியும் பேசணும். இரண்டு சம்பவங்களை\nஇங்கே தருகிறேன். இது சரியான்னு நீங்களே சொல்லுங்க.\nஇயற்கை அழைக்க எழுந்திருக்கிறார் மிஸ்டர். ரங்கு.\nஅப்படியே தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம்\nஎன்று போகும்பொழுது மகனின் அறைக்கதவு\nதிறந்து கிடக்க ஆச்சரியத்துடன் எட்டி பார்க்க அறைக்\nகாலியாக இருந்தது. மகன்களை காணோம்.\nமனைவியை எழுப்பி\" என்ன ஆச்சு\n\" என்று கேட்க, நீங்க தூங்கிக்கிட்டிருந்தீங்க\nஅதனால பசங்க என் கிட்ட சொல்லிட்டுத்தான் அவங்க\nரங்கமணிக்கு கோபம் தலைக்கேறியது. நள்ளிரவு\n12 மணிக்கு மகன்களை வெளியே அனுப்பி அவர்களை\nக��டுக்கிறாய் என்று கத்த,\"19 வயசுப்பையன் பாதி\nராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு\nதங்கமணி வாதிட பெரிய சண்டையாகிப்போனது.\nஇதில் வேறு அந்தத் தங்கமணி என்னிடம்,\"பசங்க\nசந்தோஷமா இருந்தாலே என் கணவருக்குப் பிடிக்காது\nஎன்று மகன்களுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட்\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\nஇது எவ்வளவுப் பெரிய பணம் இது\nஎனக்குத் தெரிந்த கணவன் - மனைவி விவாகரத்து\nபெற இருந்தார்கள். எங்களுடம் பேச வேண்டுமென்று\nசொல்லி வந்தார்கள்.(குழந்தைகள் 2ஆம் வகுப்பும்,\nமனைவி கணவன் மீது சொன்ன குற்றச்சாட்டு\nதான் இந்த இரண்டாவது சம்பவத்தின் காரணம்\nபசங்க இருக்கற வீட்டுல குப்பை இல்லாமல் இருக்குமா\nஅந்தக் குப்பையை பசங்க எடுத்து போடணும்னு\n\"என் கண்ணு முன்னாடியே என் பசங்களைத்\n)திட்டும்போது மனசு விட்டுப் போகுது\"\nஎன் பசங்களை இவரு திட்டக்கூடது\nஇப்படி நிறைய சொன்னார். தாய்க்கு மகனுக்கும்\nமட்டும்தான் உறவு என்பது போலும், அதில்\nகணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்\nநிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்\nகணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை\nமேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்\nவீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே\nதாய் அன்பானவள். ஆனால் அந்த அன்பே\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்\nஅனைவருக்கும் மாற்று கருத்து இறாது\nஉங்க கருத்தையும் சொல்லிட்டு தமிழ்மணத்தில்\n//அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.//\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\n//மேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்\nவீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே\nதாய் அன்பானவள். ஆனால் அந்த அன்பே\nஆண் குழந்தை என்றால் அம்மாக்களுக்கு மட்டும் தான் பிடிக்கனுமா\n// பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டும் //\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.//\nவேண்டவே வேண்டாம். எதா இருந்தாலும் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளட்டும்.\nஆண் குழந்தை என்றால் அம்மாக்களுக்கு மட்டும் தான் பிடிக்கனுமா\nமகன் மேல் கண்மூடித்தன்மாக ��ைக்கப்படும் பாசத்தினால்தான்\nவேண்டவே வேண்டாம். எதா இருந்தாலும் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளட்டும்.//\nபேசி தீர்க்கற பிரச்சனையை பேசித்தான் தீர்க்கணும். நான் சொல்லும் பாலம் அன்பெனும் பாலம்.\nஅப்பாவும் நல்லவர்தான், அவரும் உன் வாழ்க்கையில் ஒரு பங்குன்னு சொல்லும் பாலம்.\nபோய் எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்..\n/* இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்\nஅனைவருக்கும் மாற்று கருத்து இறாது\nஇரண்டுமே நியாயம் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\n//போய் எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்..//\nஎங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்//\n:) இப்படித்தான் சொல்றீங்க. உங்க சங்கத் தலைவர் வரவே மாட்டாங்கறாரு\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு//\nஎங்க வீட்டில் கூட இது மிக பெரிய பிரச்சனை..\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\nவால் பையன் நடக்குமாவா.. எங்க வீட்டில் நடக்குது..ஆனா மாசத்துக்கு 1000 ரூ.. அதுவும் நான் இல்லை அவங்க அப்பா தருவாங்க.. :(\nஅம்மாக்களிடம் பிள்ளைகள் க்ளோஸ்'ஆக இருப்பது இயல்பு தான்.. அப்பாவிடம் பிள்ளைகள் நெருக்கமாக இருக்கமாட்டார்கள். செய்யற பித்தலாட்டம் இவரும் அந்த வயதில் செய்து இருப்பார் இல்லையா எல்லாம் இருவருக்கும் தெரியுமே..அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)\nஅம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் //\nஅம்மா மேல இருக்கற அன்பால அம்மாவுடன் அதிக நெருக்கமா இல்லை, தன் வேலை ஈசியா நடக்கணும்.\nஎங்கத்தலைவர் ஆபிஸ் வேலையிலும், வலைச்சரத்திலையும் கொஞ்சம் பிசியா இருக்கார்\nவர கொஞ்சம் லேட் ஆகும்\n//பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்\nஅனைவருக்கும் மாற்று கருத்து இறாது\nநிச்சயமாக இருக்காது என்றே நானும் நினைக்கிறேன். குழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.\nவர கொஞ்சம் லேட் ஆகும்//\nகுழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்க��� தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//\nமிக மிக அருமையான கருத்து.\n// ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//\nஇது ரொம்ப ரொம்ப முக்கியமான புள்ளி\nவாராவாரம் ஆயிரம் ரூபாய் பாக்கெட் பணம்.....ரொம்ப டூமச் அதுவும் மத்தியதரக் குடும்பத்துக்கு...அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்...ஹையோ அதுவும் மத்தியதரக் குடும்பத்துக்கு...அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்...ஹையோபல குடும்பங்களில் பிள்ளைகள் வழிதவர இதுவெல்லாம் காரணமாகிறது.\nபல குடும்பங்களில் பிள்ளைகள் வழிதவர இதுவெல்லாம் காரணமாகிறது.//\nவெளியே தெரியாத பல அவலங்கள் வீட்டுக்குள்.\nதங்கமணி ரங்கமணியைக் குத்தம் சொல்வார், ரங்கமணி தங்கமணியை குத்தம் சொல்வார்,\nஇந்தச் சண்டையில் பிள்ளைகள் குளிர் விட்டுப்போய் நடந்து கொள்கிறார்கள். இதுதான் பிள்ளை வளர்ப்பு.\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\nவசதி இருந்தாலும், அளவாத்தான் கொடுக்கணும்.\nராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு\n12 மணிக்குமேல அப்படி என்ன வேலை, நண்பர்கள் வீட்டுல\nமட்டும்தான் உறவு என்பது போலும், அதில்\nகணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்\nநிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்\nகணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை\nதிருமணமானபின் கணவர் மீது .\nஅளவுடன் இருக்கும் வரை இரண்டுமே இனிமைதான். மீறும்போதுதான்..கசப்பாகிவிடுகிறது\nகுழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//\nஅம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)//\nகொஞ்சம் பாசம் கான்பித்தால்போதும்.. ஏமாற்றலாம் :-))\n//அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)//\nஇந்த கருத்தை கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்..\nபிள்ளை ஆசைப்படுதேன்னு அவர்கள் விருப்பத்திற்கு செவி சாய்க்கும் / செல்லம் கொடுக்கும் அம்மா இருக்காங்களே தவிர \"ஏமாறுகின்ற\" அம்மா இல்லை...\nதவிர அப்பா வெளிக்காட்டாத கணிவும், பாசமும் அம்மாவிடம் கிடைப்பதால் தான், நாங்கள் அம்மா பிள்ளைகளாக வளர்கிறோம்.\n// பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டும் //\nஆனால், ஆண்பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் அந்தப்பிள்ளைகள் தாயை மட்டுமே சார்ந்திருக்கின்றன.\nஎங்கள் வீட்டிலும் இப்படி இருக்கின்றது,\nஅக்கா - அக்கா மகன்\nநிறைய செல்லம், இன்னமும் கை நிறைய காசு கொடுத்து வழி அனுப்புகிறார்கள், ஒன்றும் சொல்வதற்கில்லை.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nஇது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்\nFwd: பாட்டி சொன்ன கதைகள்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Accident.html", "date_download": "2019-02-17T07:24:44Z", "digest": "sha1:U2NGIH7T6YQTT7ZO3DYF3YHNBJOZEXJ7", "length": 8811, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Accident", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nபிரபல பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nபுதுடெல்லி (30 ஜன 2019): பிரபல பின்னணி பாடகி ஷிவானி பாடியா கார் விபத்தில் உயிரிழந்தார்.\nபுதுக்கோ���்டை (06 ஜன 2019): புதுக்கோட்டை அருகே வேன் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஅரசு மருத்துவமனையில் விபத்து - நோயாளிகள் தப்பியோட்டம்\nகும்பகோணம் (08 டிச 2018): கும்பகோனம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஓமன் சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி\nஓமன் (03 டிச 2018): ஓமனில் சாலை விபத்து ஒன்றில் மூன்று இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nபுதுடெல்லி (11 நவ 2018): டெல்லியில் இலம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கார் ஓட்டி வந்து மற்றொரு கார் மீது மோதியில் பெண் ஒருவர்ர் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 9\nமெட்ரோ ரயில்சிறப்பான திட்டம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nதிருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம்: பிரதமர் மோடி அடிக்கல் ந…\nஜித்தா தமிழர் திருநாள் சிறுவர் சிறுமியர் நடனம் - வீடியோ\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெள…\nமோடியின் கானியாகுமரி விசிட் எப்போது - தமிழிசை விளக்கம்\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடு…\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் சிக…\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17938-stalin-gets-blessing-from-rajathi-ammal.html", "date_download": "2019-02-17T07:28:03Z", "digest": "sha1:L6PS524YPM22ZSJKJXDDY7KKSIJJCBWN", "length": 9749, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின்!", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nசென்னை (28 ஆக 2018): திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மு.க. ஸ்டாலின் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.\nஇன்று காலை நடந்த பொதுக்குழு கூட்டதில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் அக்கட்சி பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை திமுகவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஸ்டாலின் காலை மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் கோபாலபுரம் சென்று தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்று, அங்குள்ள கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.\nஅதன் பிறகு, சிஐடி காலணி சென்று, ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றரார். சமீபகாலமாக கனிமொழியும் ஸ்டாலினுடன் அதிக நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n« உடன் பிறப்புகளுக்கு நம்பிக்கை தரும் ஸ்டாலினின் பேச்சு சென்னையில் தாயத்து ஓதி மந்திரிக்கும் செய்யது பஸ்ருதீன் என்பவர் படுகொலை சென்னையில் தாயத்து ஓதி மந்திரிக்கும் செய்யது பஸ்ருதீன் என்பவர் படுகொலை\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nமுஸ்லிம் லீக்கிற்கு சீட் ஒகே - என்ன செய்யப் போகிறது மமக\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்\nஜித்தா தமிழர் திருநாள் சிறுவர் சிறுமியர் நடனம் - வீடியோ\nசீன அரசு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் - துருக்கி …\nவாட்ஸ் அப் வதந்தியால் மன உளைச்சளுக்கு ஆளான புதுமண தம்பதி\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெள…\nசட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு கிடைத்…\nராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் சிக்கல்\nமெட்ரோ ரயில்சிறப்பான திட்டம்: இந்திய தவ்ஹீ��் ஜமாஅத்\nநீதிமன்றங்களை விலைக்கு வாங்கும் பாஜக - இதைவிட ஆதாரம் வேண்டுமா\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nஅவதூறு பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைது\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த…\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் க…\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25323", "date_download": "2019-02-17T07:35:46Z", "digest": "sha1:KZV2UY7CKWWNEEW3UOVMEHKRC47L3NJM", "length": 14605, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » தமிழ்மொழி » பாமரருக்கும் பரிமேலழகர்\nஆசிரியர் : சிற்பி பாலசுப்பிரமணியம்\nஇன்று வரை, வள்ளுவர் வான் குறளுக்கு உரை வகுத்த பெருமக்களில் முதன்மை இடம் பரிமேலழகருக்கே உரியது.\nதுல்லியத் தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ் நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடி மரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகர் உரை.\nமற்றைய உரையாசிரியர்களிடம் காண முடியாத சில சிறப்புகள் பரிமேலழகரிடம் உண்டு.\nமூல நுாலை வேர் நுனி முதல், உச்சித் துளிர் முனை வரை ஒரு முழுமையாகப் பார்க்கும் விரிந்த பார்வை இவருடையது.\nஇப்போது, ‘பாமரருக்கும் பரிமேலழகர்’ என்ற எளிய உரை, அதைத் திட்பமாக படம் பிடிக்கிறது. இயல்பாக மீண்டும் ஒரு பரிமேலழகர் நேரில் நம் காலத்துக்கு வந்து உரையாடுவது போல் இருப்பது சிறப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-may-make-an-important-decision-today-on-the-release-329416.html", "date_download": "2019-02-17T08:32:02Z", "digest": "sha1:5TDYWLIFXKHJJO5GJODJD3KAMGJMPHVW", "length": 14543, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 பேர் விடுதலை: இன்று ஆளுநர் ஆலோசனை நடத்த வாய்ப்பு.. முக்கிய அறிவிப்பு? | TN Governor may make an important decision today on the release of 7 Tamilians - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n13 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொத்த தமிழகம்\n21 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர���சித்த கமல்\n30 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n44 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n7 பேர் விடுதலை: இன்று ஆளுநர் ஆலோசனை நடத்த வாய்ப்பு.. முக்கிய அறிவிப்பு\n7 பேர் விடுதலை: இன்று ஆளுநர் ஆலோசனை நடத்த வாய்ப்பு- வீடியோ\nசென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nஇதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடந்த இந்த ஆலோசனை 2 மணி நேரம் நடந்தது.\nஆலோசனையின் முடிவில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிந்துரை கடிதம் நேற்றே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.\nஆளுநர் எடுக்கும் முடிவுதான் இறுதி\nஇதுகுறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். விதி எண் 161ன் கீழ் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின்பே விடுதலை செய்வது நடக்கும்.\nஇதில் ஆளுநர் மூன்று விதமான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.\n1. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்வது (பொதுவாக மற்ற விஷயங்களில் ஆளுநர் அம்மாநில அரசின் பரிந்துரையை ஏற்பதே வழக்கம்).\n2. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பது (இதுபோன்ற முடிவுகள் மிகவும் முக்கியமான சிக்கலான கோரிக்கையின் போது நடக்கும்).\n3.எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது.\nஇந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதில் காலம் தாழ்த்த போவதில்லை என்று கூறப்படுகிறது. நேற்றே ஆளுநரின் செயலாளர் டெல்லியில் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் உரையாடி உள்ளார். இதனால், இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இன்றே முக்கிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court tn govt தமிழக அரசு ராஜிவ் காந்தி கொலை வழக்கு விடுதலை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/tag/android/", "date_download": "2019-02-17T07:36:11Z", "digest": "sha1:VJKZ7FGS5ALSZSQBJWQQ6QJM7DRXVOKW", "length": 8292, "nlines": 85, "source_domain": "tamilgadgets.com", "title": "android Archives - Tamil Gadgets", "raw_content": "\nதமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது..\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\nஎனக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கமில்லை. காலையில் அரை லிட்டர் குடித்தால் சில சமயம் மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு. அதுவும்..\nகூகிள் பிட் – கூகிள் ன் அடுத்த ஆப் இன்று வெளியிடப்பட்டது. இதைப் பற்றி இன்று அறிந்துகொள்வோம். பொதுவாக எந்த..\nகூகிள் இன்பாக்ஸ் – மற்றுமொரு கூகிள் ஆப் ஜீமெயில் ஆப் க்கு பதிலாக என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இல்லை…\nபெரும்பாலும் நாம் எடுக்கும் வீடியோக்கள் horizontal ஆக எடுக்கும் போது டிவி மற்றும் youtube இல் பார்க்கும் போது நன்றாக..\nவேகமாக இணையத்தில் உலவ ஜாவ்லின் பிரவுசர்\nஉங்களில் பெரும்பாலோனோருக்கு நினைவிருக்கலாம் ஏற்கனவே கூகிள் ப்ளஸ் இல் ஒரு முறை லிங்க் பப்பிள் என்றொரு பிரவுசரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்…\nநேற்று அவசரமாய் ஒரு டாகுமென்ட் பிரிண்ட் எடுக்க வேண்டி இருந்தது. எனது கூகிள் அக்கவுன்ட் யிற்கு டாகுமென்ட் ஐ அனுப்பி..\nகடந்த 25 ம் தேதி நடைபெற்ற கூகிள் IO மாநாட்டில் இல் ஆண்ட்ரைடு ன் புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும்..\nஆண்ட்ரைடு டிவைஸ் மேனேஜர் – உங்கள் போன் ஐ கண்டறிய / தகவல்களை அழிக்க\nசில வாரங்களுக்கு முன் தினேஷ் ஐபோன் இல் Find My Phone என்றொரு வசதி இருப்பதைப் பற்றி பதிவு எழுதியது..\nMyFitnessPal – ஆரோக்கியமான வழியில் உணவுக் கட்டுப்பாடு/ எடைக் கட்டுப்பாடு உங்கள் கைகளில்\nஉடல் எடையை குறைப்பது எளிதன்று. டயட் என்ற பெயரில் தன்னை வருத்திக் கொள்வதுடன் தன் உடலையும் தன்னை அறியாமல் வருத்திக்..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_454.html", "date_download": "2019-02-17T07:43:54Z", "digest": "sha1:73RXBBCXGNYCEC7IWSA5XI44O5JPQI7I", "length": 41432, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆக்கபூர்வ வழிகளைக் கையாண்டு, தீர்வு காண வேண்டும் - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆக்கபூர்வ வழிகளைக் கையாண்டு, தீர்வு காண வேண்டும் - ஹக்கீம்\nமட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஏறாவூர் பிரதேசத்தின் காணி விவகாரம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித் கருத்துத் தெரிவித்த அவர் இந்த விவரங்களைக் கூறினார்.\nஇதுபற்றி மேலும் கூறிய அவர், சுமார் 8 சதுர கிலோமீற்றர் எனும் மிகக் குறுகிய நிலப் பரப்பளவில் சுமார் 53 ஆயிரம் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.\nஇப்பிரதேசத்தில் காணிப்பற்றாக்குறை என்பது விஸ்வரூபம் எடுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.\nஅதேவேளை அநேக அரச முகவர்கள் தங்களை இப்பிரதேசத்தில் நிலைப்படுத்திக் கொள்வதற்காக இப்பிரதேசத்திலுள்ள காணிகள் மீது அவதானம் செலுத்தி வருகின்றார்கள்.\nஇலங்கை இராணுவமாக இருக்கும் அதில் ஒரு தரப்பு, தங்களது ஆர்ட்டிலறி படைப் பிரிவை புன்னைக்குடா கடற் கரையோரத்தோடு அண்டிய பகுதிகளிலுள்ள காணி நிர்ணய ஆணைக்குழுவுக்கு உரித்தான காணிகளைக் கைப்பற்றி அங்கே நிலை கொள்ள விரும்புகிறார்கள்.\nஅதேவேளை, புன்னைக்குடா கடற்கரையோரமெங்கும்’ பரந்து கிடக்கும் அக்காணிகள், காணி நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சொந்தமானவை.\nஅக்காணிகள் ஏற்கெனவே வர்த்தக முதலீட்டுச் சபைக்கு ஒப்படைக்கப்பட்டும் உள்ளன.\nபடையினர் தங்களது ஆர்ட்டிலறிப் பிரிவை நிலை நிறுத்திக் கொண்டு தளம் அமைப்பதற்கு கடற் கரையோரங்களைத் தவிர்த்து உட்பிரதேசங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.\nஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டிய பிரதேசங்களிலே போதியளவு அரச காணிகள் உள்ளன. அவற்றில் தங்களுக்குத் தோதான இடத்தில் படையினர் தங்களது தளத்தை அமைத்து நிலை கொள்ள முடியும்.\nஇது ஒரு உலகின் ரம்மியமான கடற் காட்சிப் பிரதேசங்களில் ஒன்று என்பதால் சிலவேளை படையினர் எந்நேரமும் கடற்பிரதேசத்தை நோட்டமிடுவதற்கு இப்பிரதேசத்தை தோதான சௌகரியமான இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.\nஇது விடயமாக ஏற்கெனவே பிரதேச படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.\nஅதேவேளை, மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய பிரதேசங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவிய யுத்த காலப் பகுதியில் இந்தப் பகுதியை விட்டு காலி செய்து கொண்டு பாதுகாப்புத் தேடி வந்தவர்களின் காணிகள் அக்காணிகளுக்கு உரிமையாளரல்லாத வேறு சிலரால் பலாத்காரமாக கையகப்படுத்தப்பட்ட விடயங்களும் உள்ளன.\nஇவற்றையும் ஒரு ஆக்கபூர்வமான வழிகளைக் கையாண்டு தீர்வு காண்பதற்கு வழிகோலப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.” என்றார்.\nஒரு நீதி அமைச்சராக இருந்து கூட ஒலுவில் சுணாமி வீட்டுத்திட்டத்தை பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க துப்பில்ல இவருக்கு. விஷ்வரூபம், ரம்மியம் ஆக்கபூர்வம் கதபேசித்திரிகிறாரு வெட்கமா இல்ல ...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்த���க்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/Thiruvannamalai.html", "date_download": "2019-02-17T07:53:21Z", "digest": "sha1:4M3G2EV2SF2DQEZGKB5R6NHIPZRBZJPF", "length": 8145, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Thiruvannamalai", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nதிருவண்ணாமலை நிர்வாண பூஜைக்கு நீதிமன்றம் தடை\nதிருவண்ணாமலை (01 ஜூலை 2018): திருவண்ணாமலையில் நிர்வாண பூஜை நடத்தி வரும் சாமியாருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nதிருவண்ணாமலையில் சாமியாரின் நிர்வாண பூஜை - அதிர்ச்சியில் பக்தர்கள்\nதிருவண்ணாமலை (30 ஜூன் 2018): திருவண்ணாமலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாமியார் ஒருவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை சித்திரை திருவிழா தொடர்பில் அறிவிப்பு\nதிருவண்ணாமலை (16 ஏப் 2018): திருவண்ணாமலை சித்திரை திருவிழாவை ஒட்டி அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nசவூதி: மதீனா யான்பு பகுதிகளில் பலத்த மழை - இருவர் பலி\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nமுஸ்லிம் லீக்கிற்கு சீட் ஒகே - என்ன செய்யப் போகிறது மமக\nமக்களவையில் மத்திய அரசை விளாசிய தம்பிதுரை\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் சிக்கல்\nதிருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம்: பிரதமர் மோடி அடிக்கல் ந…\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து பேர் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் CRPF வீரர்கள��� பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17896-wife-killed-due-to-illegal-affair.html", "date_download": "2019-02-17T07:20:22Z", "digest": "sha1:K6R6NEQZP5LNRNAHQERQNZV7NSHZ4R2G", "length": 10177, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "கண் முன்னே கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி படுகொலை!", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகண் முன்னே கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி படுகொலை\nதூத்துக்குடி (24 ஆக 2018): தன் கண் முன்னே கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம் அனுபவித்ததை பொறுத்துக் கொள்ளாத கணவன் இருவரையும் படுகொலை செய்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி தங்கமாரியம்மாள். தங்கமாரியம்மாளுக்கு வேணுகோபால் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. ஹரி வேறு வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வார்.\nஇதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவி தங்கமாரியம்மாள், கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்துள்ளார். இதனைப்பற்றி கேள்விபட்ட ஹரி தனது மனைவியையும், வேணுகோபாலையும் கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத அவர்கள் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் தங்கமாரியம்மாளும், வேணுகோபாலும் காட்டுப் பகுதியில் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த ஹரி, கடும் கோபமடைந்து தனது மனைவி தங்கமாரியம்மாளையும், அவரது கள்ளக்காதலன் ஹரியையும் வெட்டி சாய்த்தார். இதில் அவர்கள் இருவருமே உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து ஹரி கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« தமிழகத்தில் புதிய அணை - முதல்வர் பழனிச்சாமி தகவல் டி ஆர்.பாலு - பாஜக ரகசிய தொடர்பு டி ஆர்.பாலு - பாஜக ரகசிய தொடர்பு\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்கள்\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவா…\nஉத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nBREAKING NEWS: காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குள் குண்டை தூக்கிப் போட்ட மு…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்…\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த…\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நா…\n70 வயது முதியவருக்கு 28 வயது பெண்ணுடன் திருமணம் - முதலிரவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Mansoor%20Ali%20Khan.html?start=5", "date_download": "2019-02-17T07:25:52Z", "digest": "sha1:2KXJFPHLRYZEIKNVCJ5MT6BY6YHU3IDH", "length": 8098, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Mansoor Ali Khan", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nபியூஷ் மனுஷுக்கு ஜாமீன் - மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுப்பு\nசேலம் (22 ஜூன் 2018): ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழ���்கியது. ஆனால், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.\nமன்சூர் அலிகானை தொடர்ந்து பியூஷ் மானுஷ் கைது\nசேலம் (18 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகானை தொடர்ந்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டுள்ளார்.\nநடிகர் மன்சூர் அலிகான் கைது\nசென்னை (17 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேட்டில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.\nபக்கம் 2 / 2\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து பேர் சுட்டுக் கொலை\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெள…\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nதிமுக கூட்டணியில் கமல் கட்சி\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nதம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்ப…\nBREAKING NEWS: காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடிப்பு\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடு…\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதை…\nமுஸ்லிம் லீக்கிற்கு சீட் ஒகே - என்ன செய்யப் போகிறது மமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35736-2018-09-01-11-37-48", "date_download": "2019-02-17T07:45:05Z", "digest": "sha1:42YEH33UEY7SBBHTQVSPB2J3LSOXNPZN", "length": 12872, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "காலம் தந்த கதாநாயகன்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nதடைகளைத் தகர்த்துத் தளபதி வெல்வார்\nசெயல் தலைவரின் செயல் வேகம்...\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nதெருவுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது\nதமிழகத்தின் இன்றைய சூழலில் சில கேள்விகள்\nஇந்து மதமும் திராவிடர் இயக்கமும்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி க��ருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2018\n1969 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது, கைபிசைந்து நின்றது காலம். இனி யார் என்று கேட்டது எதிர்காலம் எல்லாவற்றிற்குமான ஒற்றை விடையாய் உயர்ந்து நின்றார் கலைஞர் அன்று\nஇப்போது அந்தக் கலைஞரைக் கழகமும், தமிழகமும் இழந்து நிற்கிறது. இந்தக் கப்பலின் மாலுமி இனி யார் என்று தேட வேண்டிய தேவை இல்லாமல், அனைவரும் ஏற்கும் ஒரே தலைவனாய்த் தளபதி இன்று அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் அவர் ஆற்றிய உரை, தமிழக வரலாற்றில் நெடுநாள் நின்று பேசும். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய நான்கு தூண்களால் கட்டப்பட்டுள்ள திமுக என்னும் கோட்டையைக் கட்டிக் காப்பேன் என்ற உறுதியோடு தொடங்குகிறது அந்த உரை. இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூச நினைக்கும் மத்திய அரசுக்குப் பாடம் புகட்டவும், முதுகெலும்பில்லாத மாநில அரசைத் தூக்கி எறியவும் அறைகூவல் விடுக்கிறது தளபதியின் முழக்கம்\nநம் கோட்டையின் அடித்தளம் எது, கொத்த வரும் கழுகின் கூர் நகங்கள் எவை என இரண்டையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் அந்த உரை நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை விளக்கு\nஅறிஞர் அண்ணாவின் காலம் காங்கிரசோடு போராடிய காலம். தலைவர் கலைஞரின் காலமோ, நம்மைப் போலவே கொடி, கட்சியின் பெயர், நம் அறிஞரின் படம் என எல்லாம் வைத்திருந்த போலிகளோடு போராடிய காலம். இதோ இப்போதுதான், ஒளிந்திருக்கும் உண்மை எதிரியின் உருவம் தெரியத் தொடங்கியுள்ளது.\nஆரிய-திராவிடப் போரின் அடுத்த கட்டம் தொடங்குகிறது. அழைக்கிறது போர்க்களம்... தலைவர் ஸ்டாலின் பின்னால் அணிவகுக்கட்டும் தமிழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ ம���ுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2017/09/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:05:14Z", "digest": "sha1:HCYDKL3YOP3V2ZT2N4A4NMBLBXVXT322", "length": 3977, "nlines": 81, "source_domain": "bsnleungc.com", "title": "மாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nமாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி\nமாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி\nஈரோடு மாவட்டத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 33 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்தது நிர்வாகம் . ஈரோடு மாவட்டச் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பணியாத நிர்வாகம் மாநில சங்க அறைகூவலை ஏற்று அனைத்து மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஈரோட்டில் 26-09-2017 உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாலையில் நிர்வாகம் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணிக்கு எடுத்துக்கொள்வோம் என்று உறிதியளித்துள்ள நிலையில் போரட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது மாநிலச் சங்கம். இது நமது சங்கத்தின் மகத்தான வெற்றியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2019-02-17T08:45:57Z", "digest": "sha1:TB2I3ZIVKZSYUYQIRSCU6XXXCJ4EAH65", "length": 7648, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "பள்ளி சீறுடைகள் வாங்க அலைமோதும் கூட்டம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / பள்ளி சீறுடைகள் வாங்க அலைமோதும் கூட்டம்\nபள்ளி சீறுடைகள் வாங்க அலைமோதும் கூட்டம்\nதிருப்பூரில் பள்ளிகள் துவங்கியதையடுத்து சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதியதால் சீருடை விற்பனை கலைகட்டிஉள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1ம் தேதி முதல் துவங்கியது. புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்கள் மற்றும் அடுத்த வகுப்புக்கு சென்ற தங்கள் குழந்தைகளுக்கும் புது சீருடைகளை வாங்க பெற்றோர்கள் வந்தனர். குறிப்பாக ஞாயிறு விடுமுறை தினத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு சீருடைகள் வாங்க குழந்த��களுடன் துணிகடைகளில் குவிந்தனர். இதனால் துணிகடைகள் நிறைந்த கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது. பள்ளி திறக்கப்பட்டு விட்ட நிலையில் சீருடைகள் மாறிவிட்ட காரணத்தால் ரெடிமேட் ஆடைகளை வாங்க பெற்றோர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதில் எதிர்பார்த்த ரெடிமேட் சீருடைகள் கிடைக்கமால் பல கடைகளுக்கு அலைய வேண்டிய சூழலும் ஏற்பட்டது. சிலருக்கு அதிக அலைச்சல் இன்றி எளிதில் புது சீருடைகளை வாங்கியதால் மகிழ்ச்சியுடன் சென்றதையும் காணமுடிந்தது.\nபள்ளி சீறுடைகள் வாங்க அலைமோதும் கூட்டம்\nசரிவைச் சந்திக்கும் சாதனைப் பள்ளி – மீளுமா\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் காக்க தலித் அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nபுரோ விதிமுறைகளின் படி கபாடி போட்டி;அணிகள் பங்கேற்பு\nசத்துணவில் பல்லி : தலைமையாசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்திடுக: மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தல்\nதிருப்பூரின் வடக்கு பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வலியுறுத்தல்\nசிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/06/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:04:39Z", "digest": "sha1:IREDW56SZVK4NHRDROOA3QTXQ2AYT4TU", "length": 12372, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தன்னந்தனியே சூப்பர் பைக்கில் உலக நாடுகளை வலம் வரும் இந்தியப் பெண்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nதன்னந்தனியே சூப்பர் பைக்கில் உலக நாடுகளை வலம் வரும் இந்தியப் பெண்\nசுங்கை டூவா,டிச.06-120 நாட்கள்… 10 ��ாடுகள்… பெங்களூர் முதல் சிட்னி வரை 28,000 கிலோமீட்டர் தூரம்… அதுவும் சூப்பர் பைக்கில்… கேண்டிடா லூயிஸ் என்ற இந்தியப் பெண் தன்னந்தனியே உலகப் பயணத்தை முன்னெடுத்திருக்கும் வேளையில் அவரது இந்தப் பயணம் தனிப்பெரும் சாதனையாக அமையும் என்பதில் ஐயமில்லை\nஇந்தியா, பெங்களூரைச் சேர்ந்த 28 வயது கேண்டிடா இந்தப் பயணத்தை தொடங்கி 38 நாட்களாகிவிட்ட வேளை அவர் தற்போது மலேசியாவை வந்தடைந்துள்ளார்.\nதாய்லாந்து வழியாக கெடாவை வந்தடைந்த கேண்டிடாவுக்கு பட்டர்வெர்த், சுங்கை டூவாவில் உள்ள கேபி சூன் ஹுவாட் (KB Soon Huat) மோட்டார் கடை சிறப்பான வரவேற்பு நல்கியது. கேண்டிடாவுடன் மலேசிய சூப்பர் பைக் பிரியர்களும் அந்தக் கடைக்கு படையெடுத்திருந்தனர்.\nஇங்கிருந்து இந்தோனேசியாவுக்கு கடல் வழியாகச் செல்லவிருக்கும் கேண்டிடா, ஹீமோர் லெஸ்த்தேவிலிருந்து ஆஸ்திரேலியா, டர்வினுக்குச் செல்லவிருக்கிறார். அவருக்கு கேபி சூன் ஹுவாட் மோட்டார் கடை அவரது SKYE சூப்பர் பைக்கிற்கு வேண்டிய உபரிப் பாகங்களை அன்பளிப்பாக வழங்கியது.\nகெண்டிடா ஒரு சூப்பர்பைக் காதலி மட்டுமல்ல; அவர் ஒரு நெடுந்தூர பயணங்களின் பிரியையும் கூட. வெறித்தனமான இந்தக் காதலின் பின்னணியில் காரணம் இல்லாமலில்லை.\n“சுற்றிலும் நீர்வீழ்ச்சிகள், கூப்பிடும் தூரத்தில் கோவானு நான் வளர்ந்த சூழல்தான் பைக் ஓட்டும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அப்பாவோடும் என் நண்பர்களோடும் நிறைய பைக் ரைட் போயிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் 14 நாடுகளை பைக்கில் கடந்திருக்கேன்” என்று அநாயாசமான சாதனையைச் செய்து கொண்டே அமைதியாக, அடக்கமாகச் சொன்னார் கேண்டிடா.\nசீபில்டு கோயில் நிலநிதி: மற்ற கோயில்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது\n1எம்டிபி அறிக்கை: நஜிப்பிடம் MACC மீண்டும் விசாரணை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\n‘நானும் கடத்தப் பட்டேன்’ -பார்வதி பகீர் தகவல்\nஅமெரிக்காவில் ஆளுனர் பதவிக்கு இந்திய இளைஞர் போட்டி\nசீபீல்ட் ஆலயப் பிரச்சனை: ஏஜியுடன் ஒத்துழைக்கத் தயார்\n3 அமைச்சுகளில் ஏகபோக ஆதிக்கத்தை அகற்ற சிறப்புக் குழு\nபேராசிரியர் இராமசாமிக்கு எதிராக மறியல்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1389:2009-&catid=952:09&Itemid=202", "date_download": "2019-02-17T07:40:56Z", "digest": "sha1:P643MXOGFUWHXPIIG7HCTSG2OEH5YFU4", "length": 11913, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2009\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ந் தேதி அறிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. சீனாவைச் சேர்ந்த சார்லஸ் கே காவ் (75), அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் இஸ்மித், கனடாவைச் சேர்ந்த வில்லார்ட் எஸ்பாய்லே (85), ஆகிய மூ��ர் இந்தப் பரிசை பகிர்ந்து கொள்கின்றார்கள்.\nவேதியியலுக்கான பரிசையும் 3 பேர் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இஸ்ரேலைச் சேர்ந்த பெடா இயோனந்த, அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பெறுகிறார்கள். அக்டோபர் 7 ந்தேதி இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 8ந் தேதி அறிவிக்கப்பட்டது. ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஹெர்டா முல்லர் என்பவரின் படைப்புக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.\nஅமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 9 ந் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. உலக சமாதானம் மற்றும் உலக நாடுகளில் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளுக்காக பாடுபட்டதற்காக, ஒபாமாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எலிஷபெத் எச். பிளக்பர்ன், கேரோல் டபுள்யு கிரிடியர், ஜேக் டபிள்யூ. ஷீஸ்டாக் ஆகியோர் இந்தப் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 12ந் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஆஸ்ட்ரோம், ஆலிவர் இ.வில்லியம்சன் ஆகியோர் இந்தப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/topic/nullam-eget-metus-enim/", "date_download": "2019-02-17T09:26:03Z", "digest": "sha1:IYEZIBXIQPKKGUMS57SZ5S2GN7R7R2CW", "length": 8471, "nlines": 149, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News Nullam eget metus enim - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nIndia vs England: 300 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர்: சாதனை மன்னன் தல தோனி\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\nபள்ளி மானவன் உயிரளந்த்த சம்பவம் | விடியோ வெளியிடு\nநீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\nவருகிறது ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\n அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்\nஉக்ரைன் செல்லும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/06/Hindu-god.html", "date_download": "2019-02-17T07:40:26Z", "digest": "sha1:TW5UWU4KSXSFCJMEAZUMP5C3EOPAKL7K", "length": 7985, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "மதமாற்றத்தை தடுக்க கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்து / கன்னியாகுமரி / தமிழகம் / திருப்பதி ஏழுமலையான் / மாவட்டம் / மதமாற்றத்தை தடுக்க கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது\nமதமாற்றத்தை தடுக்க கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது\nSaturday, June 17, 2017 ஆண்மீகம் , இந்து , கன்னியாகுமரி , தமிழகம் , திருப்பதி ஏழுமலையான் , மாவட்டம்\nநாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நிறைவு பெற்று வருகிறது. டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் கட்ட கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலம் வழங்கியது. 2013 ஜூன் நான்காம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கடல் காற்றில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மணலின் உறுதி தன்மை பற்றியும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. இங்கு மண்ணின் உறுதி தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் இவர��களின் பரிந்துரையின் பேரில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் கட்டுமானத்தில் கடை பிடிக்கப்பட்டது. உப்புக்காற்று பாதிக்காமல் இருக்க தனியாக தயாரிக்கப்பட்ட சிமின்ட் பயன்படுத்தப்படுகிறது.\nகடந்த 2014 டிசம்பர் ஏழாம் தேதி தொடங்கிய இந்த பணி தற்போது நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. அன்னதான மண்டபம், சீனிவாச கல்யாண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம் போன்றவை கீழ் தளத்தில் நிறைவு பெற்றுள்ளது. வெங்கடாஜலபதி , பத்மாவதி தாயார் சன்னதிகள் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் நடக்கும் செப்., ஒன்றாம் தேதி பகல் 12.18 மணிக்கு சூரிய ஒளி வெங்கடாஜலபதி மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையிலும், இதுபோல தினமும் சூரியன் உதிக்கும் போது மூலஸ்தானத்தில் ஒளி விழும் வகையிலும் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58223-separate-room-for-priyanka-gandhi-in-congress-head-office.html", "date_download": "2019-02-17T08:44:31Z", "digest": "sha1:DIZASKQTZIADTKIMPHLTOT7NS5QPCSXN", "length": 11149, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை ! | Separate room for Priyanka Gandhi in Congress Head office", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி ���ுற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகாங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை \nடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை விரட்ட காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி இந்த பொறுப்பினை வழங்கினார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பணிகளை பிப்ரவரியில் இருந்து பிரியங்கா காந்தி கவனித்து வருகிறார்.\nஉ.பி மட்டுமில்லாமல் மற்ற மாநில அரசியல்களிலும் வரும் காலங்களில் பிரியங்கா காந்தி கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஹெலிகாப்டர் அனுமதி மறுத்ததால் காரில் பயணம் : யோகி ஆதித்யநாத் அதிரடி முடிவு\nசின்னதம்ப��யை விரட்ட புதர் அகற்றம் : காட்டுக்குள் விரட்ட தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு: முதல் பத்திரிகை சந்திப்பை தவிர்த்தார் பிரியங்கா\n“பிரியங்காவை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்” - மக்களுக்கு வதேரா வேண்டுகோள்\nட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி - 1 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர்\nஅகிலேஷ்-மாயாவதி நிலைப்பாட்டை மாற்றுவாரா பிரியங்கா காந்தி\n6 மணிநேரம் விசாரணைக்கு பிறகு இன்றும் ஆஜராகிறார் ராபர்ட் வதேரா\nமுதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா\n“ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்” : தமிழிசை கருத்து\nகும்பமேளாவில் நீராடிவிட்டு அரசியலை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹெலிகாப்டர் அனுமதி மறுத்ததால் காரில் பயணம் : யோகி ஆதித்யநாத் அதிரடி முடிவு\nசின்னதம்பியை விரட்ட புதர் அகற்றம் : காட்டுக்குள் விரட்ட தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-kalingam-odissa-part-71-328358.html", "date_download": "2019-02-17T08:04:05Z", "digest": "sha1:ESPYXXWD36EPNDUSUVEYKTAVPQYG4XHX", "length": 20077, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 71 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring kalingam odissa part-71 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n2 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப��பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n16 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n34 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n42 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகலிங்கம் காண்போம் - பகுதி 71 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகட்டாக்கிலிருந்து புவனேசுவரம் வந்து சேர்கையில் இருண்டுவிட்டது. பகலிலேயே குளிரும் ஒடிய மாநிலத்தில் இருளானதும் மலை வாழிடக் குளிர்ச்சியைத் துய்க்கலாம். பெரும்பாலானவர்கள் குளிர்காப்புடை அணிந்திருக்கிறார்கள். தலைக்குல்லாவும் போட்டுக்கொள்கிறார்கள். மாலை தொடங்கினால் கட்டாக் புவனேசுவரம் சாலையில் நல்ல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் நம் பேருந்து ஊர்ந்ததுபோல்தான் ஊர்வந்து சேர்ந்தது.\nபுவனேசுவரப் பேருந்து நிலையம் வேறெங்கோ தொலைவில் இருக்கிறது என்றார்கள். நாம் இருப்பூர்தி நிலையத்தின் அருகில்தான் அறை பிடித்திருக்கிறோம் என்பதால் “நிலையத்தின் அருகில் நிறுத்தமிருந்தால் இறக்கி விடு” என்று நடத்துநரைக் கேட்டுக்கொண்டோம். பாக்கூறிய வாயோடு அப்படியே ஆகட்டும் என்றே கூறியிருந்தார் நடத்துநர். புவனேசுவரத்தின் எல்லை விளிம்பைத் தொட்டதும் சாலைகளின் நாற்கூடல் பகுதியொன்று வந்தது. இருப்பூர்தி நிலையத்திற்குச் செல்பவர்கள் இங்கேயே இறங்கிக்கொள்ளும்படி கே���்டுக்கொண்டான். தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல் ஒரு பகுதியில் இறக்கிவிடுகிறானே என்று வருத்தமாகிவிட்டது. மொழி தெரியா நிலையில் அவரோடு மல்லுக்கட்ட இயலாதே. வேறு வழியின்றி இறங்கிக்கொண்டோம்.\nநாற்கூடலான அவ்விடத்தில் பெரிய தானிழுனி நிறுத்தம் இருந்தது. வண்டியை விட்டு இறங்கிய கூட்டத்தாரைத் தத்தம் தானிழுனிக்கு இழுத்துச் செல்ல முயன்றார்கள். நமக்கும் திக்கு திசை தெரியவில்லை. “புவனேசுவரம் இருப்பூர்தி நிலையத்தருகில் கட்டாக் செல்லும் முதன்மைச் சாலையில் பிரபுக்கிருபா விடுதி” என்பதுதான் நமக்குத் தெரிந்த அடையாளம். இப்பொழுது நம் கையிலிருந்த கைப்பேசிகளும் மின்னாற்றல் இழந்து படுத்துவிட்டன. எப்படி இடத்தைத் தேடுவது நம் தவிப்பைக் கணித்த தானிழுனியர்களும் நன்றாகவே மூளைவெளுப்பு செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களிடமே இருப்பூர்தி நிலையத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டபோதும் தொலைவாய்த்தான் செல்ல வேண்டும் என்றனர். விடுதிப் பெயரான பிரபுக்கிருபாவைச் சொன்னதும் “வாருங்கள் போகலாம்” என்று இழுத்துச் சென்று அமர்த்திக்கொண்டனர்.\nபுவனேசுவரத்தில் பிரபுக்கிருபா என்ற பெயரில் நான்கைந்து விடுதிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நமக்குத் தொடர்பில்லாத ஒரு பிரபுக்கிருபா விடுதியில் கொண்டுபோய் இறக்கிவிட்டார். “அடே… இந்த விடுதி இல்லை…” என்று நாம் கூப்பாடு போடத் தொடங்கியதும் அந்த விடுதியின் காவலாள் வந்துவிட்டார். அவரிடம் இருப்பூர்தி நிலையத்தருகில் இருக்கும் பிரபுக்கிருபா விடுதியைக் கூறியதற்கு இவ்விடம் கொண்டுவந்து விட்டுவிட்டார் என்று விளக்கத்தைச் சொன்னதும் தெளிவாகிவிட்டார். நம்மைப்போலவே பலரும் அவ்வாறு வழிமாறி வந்திருக்க வேண்டும். “ஆமாம்… இருப்பூர்தி நிலையத்திற்கு அருகேயும் இப்பெயரில் ஒரு விடுதி இருக்கிறது” என்று ஒடியத்தில் தானிழுனியார் மனத்தில் படியும்படி சொன்னார். அந்தத் தானிழுனியார் ஒடியத்தின் ஊர்ப்புறத்திலிருந்து புவனேசுவரத்திற்குப் பிழைப்பதற்காக வந்த புதிய தொழிற்காரராக இருக்க வேண்டும். ஊரின் வடக்கு தெற்கு தெரியவில்லை. ஒருவழியாக அவரிடம் இருப்பூர்தி நிலையத்தைத் தொடும் சாலையை விளக்கி மீண்டும் கிளம்பினோம்.\nமேலும் சில சுற்றுகள் சுற்றியடித்ததில் எப்படியோ கட்டாக் சாலையைப் பிடித்துவிட்டோம். அது நாம் கிளம்பிச் சென்ற சாலைதான் என்பது அடையாளப்பட்டது. நாம் வழக்கமாக உணவுண்ணும் கடை வந்ததும் தானிழுனியை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டோம். அங்கேயே இரவுணவை முடித்துக்கொள்வதுதான் அறிவுடைமை.\nஉணவகம் என்னவோ சிறியதுதான். ஒரு நேரத்தில் பதினறுவர் அமர்ந்து உண்ணலாம். அதற்கு மேல் அங்கே இடமில்லை. ஆனால், இரவு வேளைக்கென்று வகை வகையான உணவுகள் கிடைத்தன. பஞ்சமின்றிக் கிடைக்கிறதே என்று வந்ததிலிருந்து காய்கூட்டுத் தோயைகளாகவே (மசாலா தோசை) தின்றுகொண்டிருக்கிறோமே, ஒரு மாற்றத்தை விரும்பினால் என்ன என்று தோன்றியது. நமக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த இணையர் கூம்பு வடிவத்தில் இருந்த ஒரு சுருட்டியைத் தின்றுகொண்டிருந்தனர். அதைச் சுட்டிக்காட்டி “அஃது என்ன ” என்று வினவியதற்கு “ஸ்ப்ரிங் ரோல்” என்றனர். அதனையே கொடு என்று தருவித்தோம். சப்பாத்தியைப் போன்ற மாவுச்சுற்றுக்குள் காய்கறிப் பொரியலை அடைத்துத் தந்திருந்தான். சுவையாக இருந்தது. அதன் விலையும் முப்பது உரூபாய்தான். வயிறாரத் தின்றுவிட்டு விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/20/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-2/", "date_download": "2019-02-17T08:18:44Z", "digest": "sha1:XVH67FQRBJHEMY4STF6MEVRUS4OV6LPM", "length": 8282, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம்: விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் சாதித்த திண்டுக்கல் விவசாயி மகள் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திண்டுக்கல் / யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம்: விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் சாதித்த திண்டுக்கல் விவசாயி மகள்\nயு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம்: விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் சாதித்த திண்டுக்கல் விவசாயி மகள்\nயு.பி.எஸ்.சி. ��ேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தமிழகத்தில் முதலிடம் பிடித்தார்.\nசமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஐ.எப்.எஸ். பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வட்டமலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் – ராதாமணி ஆகியோரது மகள் கார்த்திகாயினி, தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார். நாடு முழுவதும் 110 பேர் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதலிடம் பிடித்து சாதித்த மாணவி கார்த்திகாயினி கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பமாகும். யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் முறை எழுதும் போது, முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன். தொடர்ந்து விடா முயற்சியுடன் 2 ஆம் முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கார்த்திகாயினி கூறினார். (நநி)\nயு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம்: விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் சாதித்த திண்டுக்கல் விவசாயி மகள்\nதலித் பேராசிரியையை தாக்கிய துறைத் தலைவர்: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nமீண்டும் பெரியாரை விமர்சித்த எச்.ராஜா…\nஓட்டன்சத்திரம் அருகே நடந்த விபத்தில் 4 பேர் பலி\nகொடைக்கானல்; வறட்சியால் பிளம்ஸ் பழங்களின் வரத்து குறைவு\nஉதவி தொகையை வெட்டி சுருக்கிய தமிழக அரசை கண்டித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n3 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிப்பு நத்தம் பகுதி மக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/india/page/2/?filter_by=popular", "date_download": "2019-02-17T07:43:53Z", "digest": "sha1:R3MI6NG7CE6KAHJSEOMSGU6BIUGFBXNC", "length": 4635, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்தியா | - CineReporters | Page 2", "raw_content": "\nலாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி\nபலான வீடியோ பார்த்துவிட்டு சிறுவனிடம் பாய்ந்த மாணவன்…\nமோடி ஆட்சியில் இந்தியாவின் கடன் தொகை 82 லட்சம் கோடியாக அதிகரிப்பு\nகாதல் ஜோடிகளை பிரிக்கும் ஆண்டி ரோமியோ படை: உபியில் பரபரப்பு\nபோலி கணினிகள் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்\nபள்ளி மாணவிகளின் ஆடை களைந்து ஆசிரியர்கள் செய்த மோசமான சோதனை\nபிரதமர் என்றும் பாராமல் மோடியை, சந்திரபாபு நாயுடு இப்படியா பேசுவது\n10 நிமிடம் தாமதமாக வந்த மனைவி – விவாகரத்து செய்த கணவன்\nவிளைாட்டு வீரர்கள் சாய்னா நேவால்- காஷ்யப் திருமணம்- ரசிகர்கள் உற்சாகம்\nகூகுள் மேப்பை நம்பி பள்ளத்தில் காரை கவிழ்த்த வாலிபர்கள்….\nநாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா\nஉத்தரப்பிரதேச கும்பமேளாவில் ஒரே நாளில் 50,000 பேர் மாயம்\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஃபிராங்கோவிற்கு நிபந்தனையுடன் ஜாமீன்\nபெண் குளிப்பதை வீடியோ எடுத்த 14 வயது சிறுவன் கைது\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/149389-the-reason-behind-the-women-dress-code-criticism.html", "date_download": "2019-02-17T08:34:20Z", "digest": "sha1:2SY4MQUDUEIDLBCAGHF6LKBMFA4TWR2K", "length": 19190, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "பிரியங்காவின் உடை சர்ச்சை பற்றி டாக்டர் ஷாலினி சொல்வதென்ன? | The reason behind the women' dress code criticism", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:45 (11/02/2019)\nபிரியங்காவின் உடை சர்ச்சை பற்றி டாக்டர் ஷாலினி சொல்வதென்ன\nபொதுவெளியில் இயங்குகிற பெண்களின் அறிவை விமர்சிப்பது ஆரோக்கியமான விஷயம். ஆனால், நம் சமுதாயம் இன்னமும் அப்படிப்பட்ட பெண்களின் வெளிப்புறத் தோற்றத்தையும் உடை அணிகிற பாங்கையும்தான் விமர்சனம் என்ற பெயரில் கேலி, கிண்டல் செய்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காங்கிரஸின் பிரியங்கா காந்தியை, பா.ஜ.க-வின் ஹரிஷ் திவேதி, `டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ், டாப் என்று வலம் வரும் பிரியங்கா, தன்னுடைய தொகுதிக்குச் செல்லும்போது மட்டும் புடவை கட்டி, பொட்டு வைத்துச் செல்கிறார்' என்று விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கிற வேளையில், இது குறித்து டாக்டர் ஷாலினியிடம் பேசினோம்.\n``ஜீன்ஸ் போட்டுக்கிட்டு டெல்லியில் நடமாடலாம். ஆனால், அதைப் போட்டுக்கிட்டு கிராமத்து வயக்காடுகளில் உட்கார்ந்து பொதுமக்கள்கிட்டே பேச முடியுமா. அது எத்தனை அசெளகர்யமாக இருக்கும். கிளைமேட்படி பார்த்தால்கூட கிராமங்களில், வெயிலில் நடமாட காட்டன் டிரெஸ்தான் செளகர்யம். ஜீன்ஸ் பேன்ட் நல்ல சாய்ஸ் கிடையாது. இது எல்லோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை சென்ஸ். அவ்வ��வுதான்.\nஅரசியலில் இருக்கிற ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், அவங்களுடைய பொலிடிக்கல் ஐடியாலஜியைப் பற்றி விமர்சனம் பண்ணணும். அவங்க போட்டுட்டிருக்கிற டிரெஸ்ஸை அட்டாக் பண்றாங்கன்னா அவங்களுக்கு வேற எதுவும் பாயின்ட் கிடைக்கலைன்னு அர்த்தம். பொதுவெளியில் வருகிற பெண்களை, அவருடைய உருவத்தை வைத்து கிண்டலடிப்பார்கள். அல்லது உடுத்துகிற ஆடை விஷயத்தில் குறை கண்டுபிடிப்பார்கள். பிரியங்கா காந்திக்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் இதில் இருந்து கிடைக்கிற ஒரு செய்தி, நீங்க நாகரிகமாக உடை அணிந்திருந்தாலும் ஆண்களின் விமர்சனத்துக்கு உள்ளாகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஸோ, பிரச்னை உங்களிடம் இல்லை என்பதால், ஜஸ்ட் கோ அஹெட் கேர்ள்ஸ்..\n`எனக்குக் கிடைக்கல; என் பையனுக்குக் கிடைச்சிருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய ���ாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/114051-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2013/", "date_download": "2019-02-17T08:29:11Z", "digest": "sha1:DLCLZTCYMLMYDM4Q6CIECF7Z2OWUY3V3", "length": 25183, "nlines": 517, "source_domain": "yarl.com", "title": "கருத்துகளில் மாற்றங்கள் [2013] - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\n2013 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.\nஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை\nபங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 எனும் தலைப்பில் சீண்டும் வகையில் அமைந்த கருத்தும் அதற்கான பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.\nதலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் வேண்டப்படுகின்றனர்.\nசீண்டும் கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படும்போது நிர்வாகம் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\n\"பிறக்க அருமையான நாடு Australia 2 வது இடத்தை பெற்று பெருமை\" எனும் தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் களவிதிகளை மீறியமையால் நீக்கப்பட்டுள்ளன.\nபங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 எனும் தலைப்பில் மட்டுறுத்தலுக்குள்ளான பகுதியை மீண்டும் பதிந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது. மட்டுறுத்தப்பட்ட பகுதிகள் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி எக்காரணம் கொண்டும் மீண்டும் இணைக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.\nமட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பான களவிதிகள்:\nமட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்\nமட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் நிச்சயம் மட்டுறுத்தினர்களிடம் தனி மடலில் விளக்கம் கேட்கலாம்\nமேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.\nசொன்னால் முடியாத சரித்திரமாக... \"என்னால் முடியும்\" கேணல் சார்ள்ஸ் எனும் தலைப்பில் உள்ள ஆக்கம் முன்னரும் பல தடவைகள் இணைக்கப்பட்டிருந்ததால் நீக்கப்படுகின்றது.\nமுதல் காதல் கடிதம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை. எனும் திரியில் திரிக்கு சம்பந்தமில்லாத பல கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.\nஅதிர்வுத் தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட காணொளியும் அதற்குரிய திரியும் அகற்றப்பட்டுள்ளது,\nமுதல் காதல் கடிதம் - பதில் கடிதம் எனும் திரியில் யாழின் உறுப்பினர் ஒருவரை நேரடியாக குறிப்பிட்டும், அநாகரீகமாக எழுதப்பட்டும் உள்ளதால் திரி நீக்கப்படுகின்றது.\nஇப்படியான அப்பட்டமான விதி மீறல்களை கண்டு எமக்கு முறைப்பாடு செய்யும் கள உறவுகளுக்கு எம் நன்றிகள்.\nஉருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன; சில நீக்கப்பட்டுள்ளன.\nவிமர்சனம் என்ற போர்வையில் யாழுடன் நான் எனும் திரியில் சக கள உறுப்பினரை நோக்கித் தரமற்ற முறையிலும் அநாகரீகமான முறையிலும் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nதொடர்பு பட்ட கள விதிகள்:\nகருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.\nதனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை\nசக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது\n'கள உறவுகளுடன் ஒரு நிமிடம்' என்ற தலைப்பிலிருந்து தனிப்பட்ட உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.\nபங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம் எனும் தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nகள விதிகளை மீறாத முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.\nபங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\n\"அனுபவப்பதிவுகளுக்கு தனியிடம் ஒதுக்குதல் \" என்ற திரியில் இருந்த அநாவசியமான. திரிக்கு சம்பந்தமில்லாத கருத்துகள் நீக்கப்பட்டன.\nஅனுபவப்பதிவுகளுக்கு தனியிடம் ஒதுக்குதல் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\n\"எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்....\" என்ற திரியில் இடப்பட்ட அநாவசிய கருத்துகள் அகற்றப்பட்டன.\nகாலத்துக்கு தேவையான நல்ல விடயங்களை பிரதிபலிக்கும் திரிகளில் கூட விதண்டாவாதமும், வீண் சண்டையும் இடம்பெறுவது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது.\nகள உறவுகளுடன் ஒரு நிமிடம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற அரட்டைகள் பிரிக்கப்பட்டு நாற்சந்தியில் அரட்டைக்களம் 2013 எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளன.\nதிரிகளில் தேவையற்ற அரட்டைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படல் வேண்டும்.\n தொடரட்டும் உம் பணி\" என்ற திரியில் எழுதப்பட்ட அநாவசியமான கருத்து நீக்கப்பட்டுள்ளது.\nநிர்வாகத்தின் செயற்பாடுகளில் அநாவசியமாக குறுக்கிடுவது, தொந்தரவு செய்வது, மூக்கை நுழைப்பது போன்ற விடயங்களை நிச்சயம் நாம் வரவேற்கப்போவதுமில்லை, தொடர்ந்து அனுமதிக்கப் போவதுமில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.\n தொடரட்டும் உம் பணி எனும் திரியில் பல கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.\n தொடரட்டும் உம் பணி எனும் திரியில் அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நாற்சந்தியிலுள்ள அரட்டைக்களம் 2013 எனும் திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.\nஅரசியல் அலசல் பகுதியில் மூலம் இன்றி இணைக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.\nநாற்சந்தியில் உள்ள அரட்டைக்களம் 2013 எனும் திரி பூட்டப்படுகின்றது.\nபண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கைப் புள்ளிகள் (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். இனி வருங்காலத்தில் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்குவது பகிரங்கமாக யாழ் முரசத்தில் தெரியப்படுத்தப்படும்.\nமிக்க நன்றி .......... எனும் திரியில் நாற்சந்தியில் இருந்து காவப்பட்ட விடயங்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/author/kumariexpress/page/5590/", "date_download": "2019-02-17T08:11:34Z", "digest": "sha1:T7ONRC3V6DW3JD72F22NRW3GB5GPAP5X", "length": 15496, "nlines": 77, "source_domain": "kumariexpress.com", "title": "kumariexpress | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 5590", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nஆஷஸ் கிரிக்கெட் தொடர்:: ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் விடைபெறுகிறார், கிளார்க்\nலண்டன், ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விடைபெறுகிறார். கடைசி டெஸ்ட் இங்கிலாந்தில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அடிமேல் அடி விழுந்தது. நாட்டிங்காமில் நடந்த 4–வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்சில் வெறும் 60 ரன்களில் சுருண்டதுடன், இன்னிங்ஸ் தோல்வியையும் தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை ...\nஇலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2–வது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடக்கம்\nகொழும்பு, இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடங்குகிறது. 2–வது டெஸ்ட் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலே நகரில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சாரா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) ...\n6 சட்டசபை தொகுதிகளில் 29 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்\nகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 29 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார். ஆலோசனைக் கூட்டம் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில்) கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சஜ்ஜன்சிங் சவான் ...\nமார்த்தாண்டத்தில் வாழை நடும் போராட்டம் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நடந்தது\nமார்த்தாண்டத்தில் சுகாதாரசீர் கேட்டை கண்டித்து வாழை நடும் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர். சுகாதாரக்கேடு குழித்துறை நகரசபைக்கு உட்பட்ட 17–வது வார்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ளது.இங்குள்ள கோடியாவிளை இன்டர்லாக் நடைபாதை சாலைப் பகுதியில் பல குடியிருப்பு வீடுகள் உள்ளன.அந்த நடைபாதை சாலையில் கழிவுநீர் செல்ல ஓடைகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடைகளும், கழிவுகளும் சாலை வழியாக வெளியேறி கோடியாவிளை பகுதிமுழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், கொசுக்கள் ...\nபழுதடைந்த பஸ்களை நிறுத்திவிட்டு புதிய பஸ்கள் இயக்க வேண்டும் குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nபழுதடைந்த பஸ்களை நிறுத்திவிட்டு புதிய பஸ்கள் இயக்கவேண்டும் என குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. த.மா.கா. கூட்டம் குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி கூட்டம் தலைவர் ஜூட்தேவ் தலைமையில் கருங்கல் அருகே காட்டுக்கடையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் குமாரதாஸ், மாநில இணை செயலாளர் டாக்டர் பினுலால் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. *தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். *குமரி மேற்கு ...\nமணவாளக்குறிச்சி சந்திப்பில் ரூ.2 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இயக்கி வைத்தார்\nமணவாளக்குறிச்சி சந்திப்பில் ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இயக்கி வைத்தார். உயர்கோபுர மின் விளக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா தலைமையில் நடந்தது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உயர்கோபுர மின்விளக்கை இயக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– குமரி மாவட்டம் சிறந்து விளங்கும் வகையில் மத்திய அரசு ...\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/diet/10.php", "date_download": "2019-02-17T08:17:20Z", "digest": "sha1:FYOFEAEYEIGHAWB6RVV6KM4CZCWOGQPL", "length": 2241, "nlines": 6, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Medical | Diet | Fast food | Obesity", "raw_content": "\nஇந்தியாவில் துரித உணவை சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிற���ு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.\nசிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33816", "date_download": "2019-02-17T08:02:16Z", "digest": "sha1:DCJAOFUOHCFJKT7J276NFDNEGPDNJYM7", "length": 5341, "nlines": 45, "source_domain": "www.maraivu.com", "title": "திரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்\n4 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,929\nதிரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் 02 SEP 1938 இறைவன் அடியில் 21 JAN 2019\nயாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வச்சீராளன் அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,சிவலிங்கம்(நொத்தாரிசு) ஜெயலக்சுமி(அநாதியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிவச்செல்வி கோகுலகுமார்(லண்டன்), திருமூலதீபன்(லண்டன்), அருள்மொழித்தேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோகுலகுமார், கோசலா, மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும், கபிலன், சரண், பரத், கனிஸ்கா, மிதுசா, நிசா, றிசா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/We-will-open-Krishna-water-only-if-we-pay-the-arrears.html", "date_download": "2019-02-17T07:40:22Z", "digest": "sha1:POJI6BLTQNDQHLEF467DGBQZRKKMHPEC", "length": 8693, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆந்திரா / குடிநீர் / செலவுகள் / தமிழகம் / பராமரிப்புகள் / மாநிலம் / வணிகம் / ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி\nரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி\nSunday, May 14, 2017 அரசியல் , ஆந்திரா , குடிநீர் , செலவுகள் , தமிழகம் , பராமரிப்புகள் , மாநிலம் , வணிகம்\nசென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதிநீர் பெரும் பங்கு வகிக்கிறது. கிருஷ்ணா நதிநீரை பெற தமிழக, ஆந்திர அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.\nஇந்த நீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையை அடையும் 406 கி.மீ. தூரம் உள்ள சாய் கங்கை கால்வாயின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு பணிகளுக்கான நிதியை ஆந்திராவும், தமிழக அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு வழங்க வேண்டிய பராமரிப்பு செலவு ரூ.362 கோடி நிலுவையில் உள்ளது.\nசென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, கடந்த ஜனவரி மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், ஆந்திர மாநிலம் சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசின் நிலுவைத்தொகையை பொங்கல் பண்டிகைக்கு பின் தருவதாக கூறியிருந்தனர்.\nஆனால், அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழக அரசு அதிகாரிகள் ஆந்திரா செல்லவில்லை. இதனால் ஆந்திர மாநில தலைமை செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது. அவர்கள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.362 கோடி நிலுவைத்தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடன��� இருந்தனர்.\nபேச்சுவார்த்தையின்போது, ஆந்திர அரசுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி உரிய பதில் அளிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்தார். ஆனால் நிலுவைத்தொகையை வழங்கினால் மட்டுமே ஜூலை மாதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிச்சென்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/104905/news/104905.html", "date_download": "2019-02-17T07:48:09Z", "digest": "sha1:IEIBASONXMIHDOG43XP6EALHRJSTJOUH", "length": 7527, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை..\nபூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், (வயது 48), கூலித்தொழிலாளி.\nஇவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 2–வது மகள் பெனிட்டா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇவர், வீட்டில் பெற்றோரிடம் தனக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புது துணி வாங்கி தர வேண்டுமென்று கேட்டார். அதற்கு பெற்றோர் இம்முறை சகோதரி திருமணத்தால் வீட்டில் செலவு அதிகமாக ஆகி விட்டதாகவும், எனவே பிறகு புது துணி எடுத்துத் தருவதாகவும் கூறினர்.\nஇதனால் பெனிட்டா மனம் உடைந்து காணப்பட்டார். நே��்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர், திடீரென தனது அறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டார். சிறிது நேரத்தில் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.\nஅதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு பெனிட்டா மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.\nஇது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகல்லூரி மாணவி ஒருவர் சாதாரண பிரச்சினைக்காக தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://belgaum.wedding.net/ta/venues/427343/", "date_download": "2019-02-17T08:39:19Z", "digest": "sha1:PHPNGLWFODQFZFEDJG6PKWNCZRWAAHJ5", "length": 3143, "nlines": 40, "source_domain": "belgaum.wedding.net", "title": "Shagun Gardens - திருமணம் நடைபெறுமிடம், பெல்காம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nஅரங்கத்தின் வகை Restaurant, விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை இல்லை\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் இல்லை\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,82,187 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/satyajit-biswas-trinamool-mla-shot-dead-in-nadia-district-of-bengal-3-detained-107987.html", "date_download": "2019-02-17T07:25:59Z", "digest": "sha1:OEHPHKFLRJ2ECUHNJKR72ZBCZJA7565C", "length": 11302, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை! மேற்குவங்கத்தில் பரபரப்பு | Satyajit Biswas, Trinamool MLA, Shot Dead in Nadia District of Bengal; 3 Detained– News18 Tamil", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை\nதீவிரவாதத் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் கைது\n இடத்தை அறிவித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உதவிகரம்\nஸ்டெர்லைட் வழக்கு: திங்கட்கிழமை தீர்ப்பு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை\nமெழுகுவர்த்தி மூலம் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்துவிட்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்த அவரை பின்னால் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.\nமேற்கு வங்கத்தில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யஜித் பிஸ்வாஸ். இவர் புல்பாரி என்ற இடத்தில் நடந்த தனியார் அமைப்பின் சரஸ்வதி பூஜை விழாவில் நேற்று பங்கேற்றார். மெழுகுவர்த்தி மூலம் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்துவிட்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்த அவரை பின்னால் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.\nஅதில் குண்டுபாய்ந்த சத்யஜித் பிஸ்வாஸ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். அதைப்பார்த்த கூட்டத்தினர் அலறியடித்து ஓடியப���து துப்பாக்கியால் சுட்டவரும் கூட்டத்தோடு, கூட்டமாக ஓடித் தப்பினார். துப்பாக்கிச் சூட்டிற்கு சற்று முன்னதாகவே அங்கிருந்து சென்றதால் அமைச்சர் ரத்னகோஷ் உயிர் தப்பினார். சம்பவஇடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றினர். எம்.எல்.ஏ கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக நாடியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nகொல்லப்பட்ட சத்யஜித் பிஸ்வாசிற்கு அண்மையில்தான் திருமணம் நடந்திருந்தது. இந்நிலையில் எம்எல்ஏவின் கொலைக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என நாடியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் கவுரிசங்கர் தத்தா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் அதனை மறுத்துள்ளார். பாஜக சார்பில் சத்யஜித் பிஸ்வாஸ் மறைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏவின் கொலை வழக்கு சிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-won-14-place-in-meghalaya-assembly-election-leads-7-313120.html", "date_download": "2019-02-17T07:32:46Z", "digest": "sha1:HJEOFYCK7D6JQR4JOLSLDBVC7WZ27KJ7", "length": 14579, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேகாலயாவில் தொங்கு சட்டசபை.. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்! | Congress won 14 place in Meghalaya assembly election leads 7 constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n2 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்ம��ன்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n10 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n16 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n22 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமேகாலயாவில் தொங்கு சட்டசபை.. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்\nதிரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை\nஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அம்மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nமேகாலயாவில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.\nவாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\n47 இல் பாஜக போட்டி\nமொத்தம் 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜக 47 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.\nஎன்பிபி எனும் நாகா மக்கள் கட்சி 52 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. என்பிபியும் பாஜகவும் மத்தியிலும் மணிப்பூரிலும் கூட்டணியில் உள்ளன.\nஇந்நிலையில் மேகாலயா சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் எதிரெதிராக களம் கண்டன. மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்தக்கட்சி 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் 21 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.\nஎன்.பி.பி எனும் நாகா மக்கள் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மற்றக்கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.\nஎந்தக் கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அல்லது காங்கிரஸ், என்பிபி கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும் அல்லது பாஜக, என்பிபி, மற்றும் மற்றவை கிங்மேக்கராக செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura meghalaya nagaland assembly elections திரிபுரா மேகாலயா நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/05/10193620/Delhi-Daredevils-opt-to-bat.vpf", "date_download": "2019-02-17T08:25:19Z", "digest": "sha1:O5BWRF6E3E7DKQHW6ZNKUQDBMVH4CJ7X", "length": 5129, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு||Delhi Daredevils opt to bat -DailyThanthi", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #IPL #DD\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 42–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை மீண்டும் சந்திக்கிறது.\nடெல்லி அணி 10 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி புதுப்பொலிவு பெற்றது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் ��ணியிடம் தோல்வி கண்டது.\nஐதராபாத் அணி தனது வெற்றிப் பயணத்தை நீட்டிக்க முனைப்பு காட்டும். அதே நேரத்தில் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். அத்துடன் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முழுமையாக பறிபோய்விடும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும்.\nஇத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லிடேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ஐதராபாத் அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149519-people-catch-brothers-who-tries-to-loot-house-near-karur.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-02-17T08:23:12Z", "digest": "sha1:5ZTE5S2TTNOKYJ4F7O5BT7AOVV4C5P35", "length": 20738, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`பகலில் கொள்ளை; இரவில் கொண்டாட்டம்!’ - கரூர் அருகே திருட முயன்ற சகோதரர்களை மடக்கிப் பிடித்த மக்கள் | People catch brothers, who tries to loot house near Karur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:35 (12/02/2019)\n`பகலில் கொள்ளை; இரவில் கொண்டாட்டம்’ - கரூர் அருகே திருட முயன்ற சகோதரர்களை மடக்கிப் பிடித்த மக்கள்\nகரூரில் பட்டப்பகலில் வீட்டுக்கதவை உடைத்து திருட முயன்ற சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கையும் களவுமாகப் பிடித்த அப்பகுதி மக்கள், அவர்கள் இருவரையும் போலீஸிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பையில் ஏற்கெனவே திருடிய ஏராளமான நகைகள் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.\nகரூர் கருப்பண்ணகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவர் தன் குடும்பத்தினரோடு வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று மதியம் அவரது வீட்டில் முன்பக்க கதவை பட்டப்பகலில் 2 இளைஞர்கள் உடைத்துக்கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து திடுக்கிட்டனர். தொடர்ந்து, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியுள்ளனர்.\nவீட்டின் உரிமையாளர் இல்லாமல் அவரது வீட்டின் கதவை உடைத்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அந்த இரண்டு பேரையும் பிடித்து அடித்து, உதைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கொள்ளையடிக்க வந்ததும், ஏற்கெனவே ஆசிரியர் காலனியில் மாரியப்பன் என்பவர் வீட்டில் நகைகளைத் திருடி தங்கள் கையில் வைத்திருப்பதைக் கண்டும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.\nவிரைந்து வந்த தான்தோன்றிமலை போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது தெரிய வந்தது. தர்மபுரி மாவட்டம் வெண்ணபட்டியைச் சேர்ந்த மொய்தீன் (30), சாதிக்பாட்சா (27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் ஏற்கெனவே சேலம் மாவட்டம் அழகாபுரம் காவல்நிலையத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் வெளியே வந்ததும் தெரியவந்தது. மேலும், தான்தோன்றிமலை போலீஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸார் அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,இருவரும் பெரும்பாலும் பகலில் மட்டும் அதிகம் கொள்ளையடிப்பதும், அதைக் கொண்டு இரவில் கொண்டாட்டமாகச் செலவு செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.\n`பட்டப்பகலில் கரூர் நகரத்தை ஒட்டியுள்ள தான்தோன்றிமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருடும் அளவுக்குத் திருடர்களுக்கு துணிவு வந்துவிட்டதா போலீஸாரின் அலட்சியமான நடவடிக்கைகள்தான் இந்தத் துணிச்சலுக்குக் காரணம்' என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\n`இந்திய கால்பந்து அணி கேப்டன் ஆவேன்; உலகக் கோப்பையை வெல்வேன்'- தேசிய சாம்பியன் பட்டம் வென்ற மாணவன் சபதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முத��்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/208947-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-02-17T08:44:25Z", "digest": "sha1:ZTKLVBDNERLUHZVMGGVAJ6DSU6M5GY7U", "length": 15726, "nlines": 314, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன். - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\n உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.\n உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.\nBy தம்பியன், February 21, 2018 in யாழ் அரிச்சுவடி\n உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.\nஉலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவாதம் (முதன்மையாக யாழ்மையவாதம்), சாதியம் போன்றவற்றை அடியொட்ட அழிக்க வேண்டும் என்று பெருவாஞ்சை கொண்டவன்.\nஅறிவுமையச் சமூகமாக என்னினம் திகழ என்னாலான பணிகளை மேற்கொள்ள வழி வகை செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்பும் விருப்பின் பாற்பட்டு யாழ் இணையத்தில் உங்களுடன் இணைகின்றேன். விரைவில் அரசியற் பதிவுகளுடன் உங்களுடன் உரையாடுவதற்குள்ளேன். ஏலவே பல ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுடன் இணைந்திருந்தவன் தான் நான். நெடிய இடைவெளியின் பின்னர் தம்பியனாக உங்களிடமே மீண்டும் வந்துள்ளேன்.\nயாழ் இணையத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி அரிச்சுவடியில் தவளாமலேயே மற்றைய திரிகளில் புகுந்து விளையாடியுள்ளீர்கள்.பலே கில்லாடி.\nமிகுந்த அனுபவசாலி போல இருக்கிறீர்கள்.ஏதாவது இணையம் புதிதாக ஆரம்பிக்கிறீர்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.\nமுன்னர் பலருடன் முட்டி மோதிய அனுபவங்களுண்டு. மண் மணம் மாறாமல் இருக்கும் பல அறிவார்ந்த தொடர்புகளை யாழிணையம் மூலம் பெற்றுப் பயனடைந்தவர்களில் ஒருவன். எனது பெயரை அழைக்கையில் உறவு (தம்பி) தானாக வந்துவிடுகின்றது. தம்பி என்ற சொல்லுக்கேற்ப துடிதாட்டமும் முரட்டுக்குணமும் கூடவே இருக்கும்......இணைந்திருங்கள் ஈழத்தைப் பிரியேன் என்று இருக்கும் ஈழப்பிரியன் அவர்களே.......\nவருக, தமிழை பருக தருக தம்பியன்...\nவணக்கம் தம்பியன். உங்களிடம்... நல்ல எழுத்தாற்றல் உள்ளது என்பதை... நீங்கள் எழுதிய சில பதிவுகளிலேயே தெரிகின்றது.\nவாருங்கள்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nதுடியாட்டமும், முரட்டுத்தனமும் கூடவே இருக்கும் தங்களை வரவேற்கிறோம்.\nதேவையான விடயத்தோடு மீள் நுழைவு என்று தெரிகிறது. வரவேற்கிறேன். யாழ்மையவாதம் , சாதியம் என்பன நமக்குள் பெரும் சாபங்களாக மாறிவிட்டன. தற்சமயம் நம்மை நம் பிள்ளைகள் காறி உமிழ ஆரம்பிக்கும் காலகட்டத்தில் பயணிக்கிறோம். இந்த மையவாதமும் சாதியமும் இருக்கும் வரை தமிழினம் மீள ஒரு பலமிக்க இனமாக திகழ வாய்ப்பில்லை. வாய்க்கு வாய் விடுதலைப்புலிகளின் பெருமைகளை தம்பட்டம் அடிக்கும் எந்த தமிழரும் அவர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க விடாதவாறு இந்த யாழ்மையவாதமும் சாதிய சிந்தனையும் அவர்கள் மனதில் வைரமாக இருக்கின்றன. முயற்சிப்போம் கருத்து வெளியில் இணைந்து பயணிப்போம்.\nதுடியாட்டமும், முரட்டுத்தனமும் கூடவே இருக்கும் தங்களை வரவேற்கிறோம்.\nநான் சும்மா கொசுவே அடிக்க கையை தூக்கினால்,\nசிங்கம் பின்னங் கால்கள் பொடனியில அடிக்க ஓடும்...\nயானை எறும்பு புத்துக் குள்ள போய் உக்காந்துட்டு எறும்பு மாதிரி எறும்போடு எறும்பாக வரிசையில போகும்...\nஇத மாதிரி தம்பியானால செய்ய வைக்க முடியுமா...\nGo To Topic Listing யாழ் அரிச்சுவடி\nயாழ் இனிது [வருக வருக]\n உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-17T08:17:37Z", "digest": "sha1:XEJ6ZUEMLQDZ6ZAEZZUERP5KFQ3HMK5N", "length": 12670, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nகிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை\nகிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இன்று முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.\nமட்டக்களப்பு, கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது.\nஇதில் அக்கட்சியின் தலைவர் க.இன்���ராஜா,ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகுறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்போது போராளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் காரணமாக முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.\nமுன்னாள் போராளிகள் இந்த நாட்டில் அச்சமற்ற நிலையில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை அச்சம்கொள்ளச்செய்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படும்போதே முன்னாள் போராளிகளின் அச்சம் நீக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.\nமுன்னாள் போராளிகள் இன்று மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை என்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் ஷேவாக்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு அக்னி தீர்த்தக்கடலில் மலரஞ்சலி\nகாஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த படை வீரர்களுக்கு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில்\nபடை வீரர்களுக்கு அ���்சலி: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவர் கைது\nஜம்மு- காஷ்மீர், புல்வமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி\nதுப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே\nஎன்னால் துப்பாக்கியை தூக்க முடியாவிடினும் இராணுவ வீரர்களுக்கு தேவையேற்படின் வாகனம் ஓட்டுவதற்கு தயாரா\nஅனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நாளை\nபுல்வாமா தாக்குதலையடுத்து அரசாங்கம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கும் வகையில்\nகிழக்கில் இராணுவத்தினரின் ஆயுதங்களை களைய நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை என்ற தலைப்பு மிகத் தவறானது. ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-02-17T07:53:48Z", "digest": "sha1:QJHPUT747USNJQOMZV6WZQTI2652H7LB", "length": 8676, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோட��யில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை\nகுளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை\nகுளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் மேரிசன் (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிசனின் தாயும், தந்தையும் இறந்து விட்டனர்.\nசென்னையில் வேலை பார்த்து வந்த மேரிசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன்பிறகு அவர், சென்னைக்கு செல்லாமல், சைமன்காலனியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர் வீட்டிலிருந்த மேரிசன் திடீரென மாயமானார். அவரை, உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று மாலை குளச்சல் துறைமுக பாலத்தின் கிழக்கே கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த குளச்சல் மரைன் சப் -இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதுபற்றி மேரிசன் உறவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கிய உடலை பார்த்து, அது மேரிசன் உடல் என அடையாளம் காட்டினர்.\nஅதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மேரிசன் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious: கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய போராட்டம்\nNext: தக்கலை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/finance-news-articles-features/price-incresed-on-xiaomi-redmi-smartphones-118090600039_1.html", "date_download": "2019-02-17T07:47:48Z", "digest": "sha1:MOUCYHXGS72EWCLUSYGIQ7ZTXKI55E6M", "length": 8107, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பட்ஜெட் போன் டூ காஸ்ட்லி போன்: ரெட்மி விலை உயர்வு", "raw_content": "\nபட்ஜெட் போன் டூ காஸ்ட்லி போன்: ரெட்மி விலை உயர்வு\nவியாழன், 6 செப்டம்பர் 2018 (14:37 IST)\nஇந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் நீண்ட கால ஆதரவை பெற்ற சியோமி, சிறிய அளவிலான லாபத்துடன் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது சியோமி நிறுவனம். அதாவது, ஸ்மார்ட்போனில் பெரும்பாலான பாகங்கள் அமெரிக்கா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறதாம்.\nஅமெரிக்காவின் டாலர் வலுவாகி கொண்டே சென்றால் செலவும் அதிகரிக்கும் எனவே, ஸ்மார்ட்போன் விலையிலும் திருத்தம் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது.\nசியோமி அண்மையில் வெளியிட்ட ரெட்மி 6, ரெட்மி 6 ஏ, மற்றும் ரெட்மி புரோ ஆகிய மூன்றும் ரூ.5,999 முதல் ரூ.12,999 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nஇதற்கு பின்னர் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்கள் விலை கூட்டப்பட்டாலும் அவை வாடிக்கையாளர்களுக்கு எந்த வித பெரிய மாற்றமும் இல்லாத வகையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nக���ழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nரெட்மி ஸ்மார்ட்போன்: ரெட் எடிஷன் சேல்\nரூ.6,190-க்கு சாம்சங் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன்\nபாதிக்கு பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சேல்\nசாம்சங் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு\nஜபோன் மாடலில் ஓப்போ ஸ்மார்ட்போன்: ரூ.14,990 மட்டுமே\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஎல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள்தான் காரணம்–தாக்குதல் நடத்திய அமகதின் தந்தை பேட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/regional-tamil-news/governor-will-reject-tn-govt-recommendation-on-perarivalan-case-118091000004_1.html?amp=1", "date_download": "2019-02-17T07:46:49Z", "digest": "sha1:6ZLQQFBNFU5BBJVLCHIVW2I4OO5SDANM", "length": 9283, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கவர்னர் 7 பேரை விடுதலை செய்ய மட்டார் - அடித்துச் சொல்லும் சுப்ரமணியன் சுவாமி", "raw_content": "\nகவர்னர் 7 பேரை விடுதலை செய்ய மட்டார் - அடித்துச் சொல்லும் சுப்ரமணியன் சுவாமி\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (10:04 IST)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தம��ழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் ஆனால் இதில் முடிவெடுக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு.\nகண்டிப்பாக ஆளுனர் ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுவிக்க மாட்டார் என அவர் தெரிவித்தார்.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\n7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை : தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்\n7 பேர் விடுதலை : தமிழக அரசுக்கு அதிகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை - கர்நாடக அமைச்சர்\nநீர்த்தேக்கங்களாக மாறும் கல்குவாரிகள்: தமிழக அரசு புதுத்திட்டம்\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஎல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள்தான் காரணம்–தாக்குதல் நடத்திய அமகதின் தந்தை பேட்டி \nஅடுத்த கட்டுரையில் தொடரும் அவலங்கள் - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vaan-kozhi-varuval/", "date_download": "2019-02-17T08:44:40Z", "digest": "sha1:PX6Y5QRJQHI4FZLWYSBOW4AOJUW3ED25", "length": 9452, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வான்கோழி வறுவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅசைவம் / சமையல் / சிறப்புப் பகுதி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nவான்கோழி – 1/2 கிலோ\nஉப்பு – தேவையான அளவு\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\nதேங்காய் – 1 கப் (துருவியது)\nசோம்பு – 1 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்\nவெங்காயம் – 1 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் – 2 டீஸ்பூன்\nமல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்\nகரம் மசாலா – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகுடைமிளகாய் – 1 (நறுக்கியது)\nஎலுமிச்சை சாறு – தேவையான அளவு\nமுதலில் வான்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறினால், சுவையான வான்கோழி வறுவல் ரெடி\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணிகள்\nஅமெரிக்காவில் நடந்த ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி. இந்திய மாணவர் மீண்டும் வெற்றி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தி��ா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_15.html", "date_download": "2019-02-17T08:23:11Z", "digest": "sha1:T5DWJ2FE5YDMKFWNOPPNCHS6QZVI32CX", "length": 15354, "nlines": 166, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கவிமாமணி இலந்தையார் இயற்றிய அனுமன்துதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் கவிமாமணி இலந்தையார் இயற்றிய அனுமன்துதி\nகவிமாமணி இலந்தையார் இயற்றிய அனுமன்துதி\nகவிமாமணி இலந்தையார் இயற்றிய அனுமன்துதி\nதோன்று கின்ற போது நற்புகழ் துலங்கத் தோன்றினாய்\nஈன்றதாய் மகிழ்ந்திருக்க எல்லை யாவும் தாண்டினாய்\nஆன்ற இராமன் தூத னாக அற்புதங்கள் செய்தவா\nஊன்று நற்புகழ் விளங்கி ஓங்கி வாழ வாழ்த்துவாய் 1.\nஆத வன்தன் பாதை சென்றே ஆன்ற கல்வி கற்றவா\nவேத மூலம் கண்டு வித்தை மேன்மை கொண்ட மேதையே\nநாதன் இராமன் கேட்க நன்மை நாடிச் சொன்ன நாயகா\nபோதமான கல்வி எம்முள் பூத்துப் பொங்கச் செய்கவே 2.\nஆற்றல் வந்தே நின்னிடத்தில் ஆற்றல் பெற்றுச் செல்லுமே\nமாற்றுச் சற்றும் மாறிடாத பக்தி இராம பக்தியே\nஏற்று வாழும் எங்கள் தேவா, ஏந்தல் ஆஞ்ச னேயனே,\nபோற்று கின்ற வீரம் எம்முள் பொங்க வேண்டும் வேண்டுமே 3.\nதூதனாகச் ச��ன்று சீதை சோகம் தீர்த்து நின்றவா\nமோதுகின்ற வேலை தாண்டி முந்தி விண்ணில் ஊர்ந்தவா\nமாதவங்கொள் இராவணன் சீர் மங்கச் செய்து வென்றவா\nஆதரித்து வெற்றி நல்கி ஆட்படுத்து தேவனே\nநல்ல மைந்தன் என்று யாரும் போற்றும் இராம சாமியை\nசொல்லில் ஈர்த்து சொல்லின் செல்வன் என்ற பட்டம் பெற்றனை\nவல்லமைக் கிடில்லை என்னும் வண்ணம் வெல்லும் மாருதி\nவெல்லும் நல்ல மைந்தர் நல்கி மேன்மை கொள்ள வாழ்த்துவாய்\nஇந்தச் செல்வம் அந்தச் செல்வம் எந்தச் செல்வம் ஆயினும்\nசொந்தச் செல்வம் ஆகி உன்னைத் தோத்தரித்து நிற்குமே\nசிந்தைச் செல்வம் ஆக இராம நாமம் சேர்த்த செல்வனே\nவந்து நிற்கும் நல்ல செல்வம் வாழ்வில் நல்கிக் காக்கவே 6.\nமானுடர்க்கு மண்ணகத்தில் வாழ்வளிக்க வந்தவா\nமானத் தோடு வாழ வேயிவ் ஊனுடம்பு தேவையே\nஊனுடம்பு நல்ல வண்ணம் உற்றி ருக்க வேண்டியே\nதானியங்கள் தட்டிலாது தாம்கொழிக்கச் விக்கவே 7.\nஇன்ன தெல்லாம் இப்படித்தான் இங்குக் கூடும் என்பது\nமுன்விதித்த ஊழ்வினைக்கே முற்றும் கூடும் ஆயினும்\nதுன்பம் கூட்டும் ஊழைக் கூட நல்லூழ் போலத் தோற்றியே\nஎன்றும் என்றும் நல்லூழ் வாய்க்க எண்ண வேண்டும் மாருதி 8.\nஎன்ன வேண்டும் இங்கு வாழ என்ற றிந்த ஐயனே\nஇன்ன வேண்டும் என்று நானும் உன்னைக் கேட்க வேண்டுமோ\nமுன்னி ருந்து வேண்டும் யாவும் முந்தி நல்கும் தேவனே\nநன்நு கர்ச்சி எங்களுக்கு நல்கி வாழ்த்த வேண்டுமே 9.\nநல்ல மைச்ச னாகி வெற்றி நாட்டி வைத்த ஞானிநீ\nதொல்லைக் கெல்லாம் தொல்லை தந்து தோளுயர்த்தும் வீரன் நீ\nஎல்லை யில்லாப் பக்திக் கேயோர் எல்லை யான போதம்நீ\nநல்ல ஞானம் எங்களுக்கு நல்க வேண்டும் நாதனே 10.\nசீரிலங்கை தீயில் வேகச் செய்த வாலைச் சொல்லவா\nவாரிதிக்கு மேல்பறந்த மாண்பெடுத்துச் சொல்லவா\nசீரிலங்கு நல்வனப்புத் தெய்வமேஎம் மாருதி\nஏரிலங்கு நல்வனப்பை எங்களுக்கு நல்கவே. 11.\nசீதை கேள்வன் பக்தன் என்று செப்புகின்ற கெளரவம்\nநாதனே நீ பெற்றிருக்கும் நல்ல வெற்றி அல்லவா\nஆதரித்தே எம்மைக் காக்கும் அண்ணல் ஆஞ்ச னேயனே\nதீதில்லாத கெளரவம் சேர்க்க வேண்டும் தேவனே 12.\nஎன்றென்றைக்கும் மூப்பில்லாத ஏந்தலே எம்தெய்வமே\nஅன்றும் இன்றும் என்றும் ஒன்றாய் ஆன ஞான மூர்த்தியே\nகுன்றெடுத்த கொற்றவா, ஓர் கொள்கை கொண்ட நாயகா\nஎன்றும் மூப்பி லாத வாழ்வை எங்களுக்கு நல்கவே 13.\nஎம்மை வெல்ல யாரு மில்லை என்றெதிர்த்தே உன்முனே\nவம்பு மாயம் செய்தபேரை வாலெடுத்து வீசினை\nநம்பி உன்னை நண்ணினோர்க்குத் தெம்பு தந்து காத்தனை\nஎம்பி ரான்நீ தைரியத்தை எங்களுக்கு நல்கவே. 14.\nபோர்க்களத்தில் வீழ்ந்தோர் விட்டுப் போன ஜீவன் பெற்றிட\nதேர்ந்தெடுத்த மூலிகைசேர் குன்றெடுத்து வந்தனை\nஆர்த்தெழுந்து நோய்கள் தீர்க்கும் ஐயனே சொல்மெய்யனே\nபார்த்துப் பார்த்து நோயில்லாமல் பாதுகாக்க வேண்டுமே 15.\nவேண்டுகின்ற யாவும் நல்கும் மேன்மை கொண்ட வித்தகா\nதாண்டிச் சென்றி லங்கை மண்ணில் தாயின் சோகம் தீர்த்தவா\nகூண்டு கொண்டி லங்கும் இந்தக் கோலங் கொள்ளும் வாழ்விலே\nஆண்டு நூறு நோயில்லாத ஆயுள் வேண்டும் தேவனே\nஆறு மாறும் நாலு மான பேறெலாமும் வேண்டியே\nகூறுகின்ற பாடல் தன்னைக் கூறு கின்ற பக்தர்கள்\nவீறு கொண்ட ஆஞ்ச னேயன் வேண்டும் வண்ணம் தந்திடப்\nபேறெலாமும் பெற்று மிக்கப் பீடு கொண்டு வாழ்வரே\nஅருமண மாக நெஞ்சில் அனுமனைப் பதித்துக் கொண்டால்\nதிருமணம் ஆகா தோர்க்குத் திருமணம் நடக்கும், செல்வம்\nவருமண மாக வேலை வாய்த்திடும், பதவி கிட்டும்\nகருதிய தனைத்தும் வெற்றி கைவசம் ஆகும் உண்மை.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/person-of-the-week/infosys-founder-narayana-murthy-full-details-in-tamil/", "date_download": "2019-02-17T08:45:52Z", "digest": "sha1:AISV43NVF7RKGFGC3VVW6FLZFISVBVPB", "length": 45365, "nlines": 167, "source_domain": "ezhuthaani.com", "title": "இந்த வார ஆளுமை - 'இன்போசிஸ்' நாராயண மூர்த்தி - ஆகஸ்ட் 20, 2018", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\n கூகுள் மேப் மூலம் கண்டுபிடிக்கலாம் \nசெலவைக் குறைக்கும் வகையில் வீடு கட்டும் கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்\nஇந்த வார ஆளுமை – ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி – ஆகஸ்ட் 20,...\nஇந்த வார ஆளுமை – ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி – ஆகஸ்ட் 20, 2018\nதொழில் பின்னணி எதுவுமே இல்லாமல், சிறிய அளவில் தொழில் முனைவோராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ச்சி பெற்று இந்தியாவின் நவீன தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் என். ஆர். நாராயண மூர்த்தி.\nஇன்போசிஸ் நாராயண மூர்த்தி என்று பரவலாக அறியப்படும் என்.ஆர்.நாராயண மூர்த்தி, உலக அரங்கில் அறிமுகம் தேவைப்படாத மனிதர். மென்பொருள் உலகில் பெரிதாக வளரத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், தொழில் முனைவோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர் இவர் தான். இந்தியாவில் மென்பொருள் வளர்ச்சியின் கதையே இவரது கதையாகும். பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இவர், இந்தியாவின் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தின் நிறுவனர்.\nஎன். ஆர். நாராயண மூர்த்தி என்று அனைவராலும் அறியப்படும் “நாகவாரா ராமாராவ் நாராயண மூர்த்தி” அவர்கள், 1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.\nஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக முடித்த அவர், பிறகு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங், யுனிவர்சிட்டி ஆஃப் மைசூரில் 1967-ஆம் ஆண்டு, மின் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1969-ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள ஐஐடி-யில் (IIT, Kanpur) இருந்து மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nநாராயண மூர்த்தி தனது வாழ்க்கையை ஐஐஎம் அஹமதாபாத்தில், கணிணிப் பொறியாளராகத் துவக்கினார். நேரமுறையில் ஒரு கணினியைப் பகிர்ந்து கொண்டு, ஒரு மொழி பெயர்க்கும் மென்பொருளை வடிவமைத்தார்.\nபின்பு, புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இணைந்தார். பின்பு 1981-ல் தனது மனைவி சுதாவிடம் 10,000 ருபாய் கடனாகப் பெற்று, 6 நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் துவக்கினார்.\nஅடுத்த ஆண்டே, பெங்களூரில் தன் அலுவலகத்தினைத் தொடங்கிய இன்போசிஸ் நிறுவனம், விரைவில் அதைத் தன் தலைமை அலுவலகமாகவும் மாற்றியது. குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இந்நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ச்சியடைந்தது. மிக விரைவில் , “அறிவுசார் தொழில்முனைவோர்” எனப் போற்றப்பட்ட இந்நிறுவனத்தை, 2001-ல் “பிசினஸ் டுடே” என்ற பத்திரிக்கை இந்தியாவின் சிறந்த பணி வழங்குனராகக் குறிப்பிட்டது.\nஇந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் அலுவலங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவ���ம், இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ச்சி மையங்களாகவும் திகழ்கிறது.\n2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான குளோபல் விருதை இன்போசிஸ் பெற்றது. இவ்விருதினை பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இன்போசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில், சங்கடமான சூழல்களில் அனைவரது மனதில் இருந்த நம்பிக்கை மற்றும் நேர்மையான சிந்தனைகள் தான் இன்று அந்நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடையக் காரணியாக உள்ளது என்கிறார்நாராயண மூர்த்தி. சில நேரங்களில் மற்ற பெரிய நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு இன்போசிஸ்சை வாங்கிக் கொள்ள முன் வந்த போதும், நிறுவனத்தின் மீதும், எங்களது திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்ததன் பலனை இன்று நாங்கள் காண்கிறோம்” என்கிறார் அவர்.\nஎன். ஆர். நாராயண மூர்த்தி அவர்கள், நேர்மை, எளிமை, உண்மை என வாழ்ந்து காட்டியவர். தனது நிறுவனத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியைப் பற்றியும் சிந்தித்தவர். இந்தியாவை தகவல் தொழில் நுட்பத் துறையின் முக்கிய சக்தியாக மாற்றியவர்களில் என். ஆர். நாராயண மூர்த்தி அவர்களின் பங்கு சிறப்பானது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் என்.ஆர் நாராயண மூர்த்தி அவர்களை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nசர்வதேச அரசியல், தொழில் & வர்த்தகம்ட்ரம்ப்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nதொழில் & வர்த்தகம், விசித்திரங்கள், விண்வெளிவிண்வெளி, விளம்பரம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nஅரசியல் & சமூகம், தேர்தல், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பொருளாதாரம்பட்ஜெட் 2019, மத்திய அரசு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகை��ிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-17T08:36:22Z", "digest": "sha1:UEJUCUXG24UTAJOBNVBJZJ3DDNO6IHVI", "length": 15872, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "குறைந்தபட்ச ஊதியம் 20ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ஜூலை 20ல் வேலைநிறுத்தம் – மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தேசம் / குறைந்தபட்ச ஊதியம் 20ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ஜூலை 20ல் வேலைநிறுத்தம் – மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல்\nகுறைந்தபட்ச ஊதியம் 20ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ஜூலை 20ல் வேலைநிறுத்தம் – மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல்\nமத்தியத் தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்ஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி, தொமுச மற்றும் எம்இசி முதலான சங்கங்களின் சிறப்பி மாநாடு தில்லியில் ஜூன் 2 அன்று நடைபெற்றது. தில்லியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து, சிறப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பின்னர் வரும் ஜூலை 20 ஆம் தேதியன்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தில்லி முதலமைச்சருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் ஜூன் 27ஆம் தேதியே அனுப்பப்பட்டுவிட்டது என்றும் மாநாட்டில் கூறப்பட்டது. ‘\nஇன்று பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கிடு. ‘\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்து. அனைத்துத் தொழிலாளர்களுக்கும், குடும்பத்தினருக்கம் ரேஷன் அட்டைகள் வழங்கிடு.\nவேலையிடங்களில் பாதுகாப்புஅம்சங்களைக் கறாராக அமல்படுத்து. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராகப் பின்பற்று. தொழிற்சங்கங்கள், தொழிலாளர்நலச் சட்ட விதிகளின்படி 45 நாட்களுக்குள் பதிவு செய்.\nதில்லி அரசாங்கம் நியாயமான முத்தரப்புக் குழுக்களை அமைத்திட வேண்டும்.\nமத்திய அரசாங்கம், தொழிலாளர்நலச் சட்டங்களில் கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத ஷரத்துக்களை விலக்கிக்கொள்ள வேண்டும். ‘நிரந்தர ஊதிய வேலைவாய்ப்பு‘ (‘Fixed Term Employment’) கைவிடப்பட வேண்டும்.\nநிரந்தர வேலையில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காதே. ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திடு. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து ஊழியர்களுக்கும் சம ஊதியம் வழங்கிடு.\nதொழிலாளர்நலத்துறையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரமாக நியமித்திடு. அதன் வேலைகளில் முன்னேற்றம் கொண்டுவா. ஊழலைத் தடுத்துநிறுத்து. தொழில்தகராறுகளை தொடர்ந்து நீட்டித்துக்கொண்டிராதே. தொழிலாளர் தாவாக்களை மாவட்ட நீதிமன்றங்களுக்கு அனுப்பிடு.\nஅனைத்துத் தொழிலாளர்களுக்கும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிடு. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து.\nபோனஸ் உச்சவரம்பை அதிகரித்திடு. பணிக்கொடை மற்றும் போனசுக்கு இருந்திடும் தடையை நீக்கிடு.\nஆண் – பெண் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பெண்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கிடு. பெண் தொழிலாளர்களுக்குப் போதுமான விட��திகளை நிர்மாணித்திடு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு. ஒவ்வொரு நிறுவனத்திலும், போதுமான அளவிற்கு பெண்களுக்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திடு. குழந்தைகளுக்கான காப்பகங்களை (creches) அமைத்திடு. ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக முறையீட்டுக் குழுக்களை அமைத்திடு.\nஅங்கன்வாடி, ஆஷா தொழிலாளர்கள் மற்றும் மதிய உணவு தொழிலாளர்கள்போன்ற திட்ட ஊழியர்களை நிரந்தரமான அரசு ஊழியர்களாக்கிடு. அதுவதைர அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் அளித்திடு.\n12. தலையில் சுமந்து வியாபாரம் செய்வோர், மற்றும் தள்ளுவண்டி மூலம் வியாபாரம் செய்வோர் அனைவரையும் பதிவு செய்து, உரிமங்கள் வழங்கிடு. ‘அழகு நகரம்’ உருவாக்குகிறோம் என்ற பெயரால் சுமைதூக்கும் தொழிலாளர்களையும், தள்ளுவண்டி வியாபாரிகளையும் அப்புறப்படுத்தாதே.‘13. கட்டுமானத் தொழிலாளர்களை 30 நாட்களில் பதிவு செய்திடு. 14. கல்வி, சுகாதாரம், மின்சாரேம், தண்ணீர் விநியோகம், பேருந்து போக்குவரத்து மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கத் தாரை வார்க்காதே. 15. தில்லி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்து.16. தில்லி மெட்ரோ மேலாண்மை ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை வழங்கிடு. 17, மதவெறி, சாதி வெறி அடிப்படையில் பாகுபாடுகள் நடப்பதைத் தடுத்திடு.18. உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்காதே. மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளை திறமைமிகு ஊழியர்களாக அங்கீகரித்திடு. எட்டு மணி நேர வேலை ஒதுக்கிடு. 19, ஓட்டல் தொழிலில் 10 சதவீத சேவைக் கட்டணம் கொண்டுவா. அதன் பயன்களை ஊழியர்களுக்கு வழங்கிடு. 20. பாதுகாப்பு ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை உருவாக்கி, அவர்களுக்கென்று தனி வாரியம் அமைத்திடு. 21. வீடுகளில் வேலை செய்திடும் ஊழியர்களுக்கு சட்டமியற்றிடு. அவர்களுக்கும் ஊழியர்களுக்கான அந்தஸ்து அளித்திடு. (ந,நி,)\nதீபாவளி : நவ.2 க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது\nகுறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்\nபணபலம் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் எப்படி சேரமுடிகிறது\nஎலும்புருக்கி நோயை ஏற்படுத்தும் கருத்தடை சாதனத்திற்கு அனுமதி ஜனநாயக மாதர் சங்கம் – மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nசிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் – ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல்\nஇந்தியர்களின் கருப்பு பணம் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/oracle-underpaid-its-employees-due-to-race/", "date_download": "2019-02-17T07:56:22Z", "digest": "sha1:ZX2TZUN66CIOOWLKEARTV3HZML4SHYVO", "length": 12155, "nlines": 116, "source_domain": "www.techtamil.com", "title": "பெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக Oracle சம்பளம் வழங்கியுள்ளது. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக Oracle சம்பளம் வழங்கியுள்ளது.\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக Oracle சம்பளம் வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள ஆரக்கிள் Oracle நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மத்தியில் அவர்களின் இன அடிப்படையில் சம்பளத்தில் வித்தியாசம் காட்டி குறைவாக வழங்கப்படுகிறது என அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது .\nகுறிப்பாக அனைத்து இன பெண்கள், கருப்பர்கள், ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், தென் அமெரிக்க லத்தின் இன ஊழியர்களுக்கு ஒரே பணியில் இருந்தாலும் வெள்ளை இன ஆண்களுக்கு வழங்கும் சம்பளத்தை விட குறைவாகவே வழங்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் ஆசிய நாடுகளில் இருந்து கல்லூரி மாணவர்களை , கல்வி விசாவில் அமேரிக்கா வரவைத்து அவர்களையும் முறையான பணியாளர்களாக காட்டாமல் மிக குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கி வந்ததாகவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் $400 மில்லியன் டாலர் வரை குறைவான சம்பளம் இந்த வகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தொழிலாளர் நல துறை தெரிவிக்கிறது.\nஆரக்கிள் போல கூகள் நிறுவனமும் இவ்வாறு ஊழியர்களின் இன அடிப்படையில் பாகுபாடு காட்டி குறைவான சம்பளம் வழங்கியதாக, இரண்டு வருடங்களுக்கு முன் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.\n​ஒபாமா தன் மகள்களை கணினி புரோக்ராம்மிங் படிக்கச் ச...\nரீ-கோட் எனும் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா , இன்று அமேரிக்கா வல்லரசாக இருப்பதன் காரணங்களுள் ஒன்று நம் நாட்டில் உள்ள அதி நவீன தகவல் தொழி...\nடிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபிய...\nஅமெரிக்காவின் அதிபராக 2017 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதிவியேற்ற பின்னர் லாபியிங் (Lobbying) செலவு செய்வதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதி...\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition)...\nபொது கோரிக்கைகளுக்கு இணைய வழியில் ஆதரவு திரட்டி மனு அளிக்கும் (Online Petition) வசதியை முகநூல் (Facebook) இணையதளம் நாளை முதல் அமேரிக்கா முழுவதும் அறி...\nமைக்ரோசாப்ட் எட்ஜ் (EDGE) உலாவி சிறந்த காணொளி திர...\nஅமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ஆஸ்கார் என்று அழைக்கப்படும் 70வது வருட எம்மி (Emmy) 2018 விருதுகள் அறிவிப்பு வெளியாகியள்ளது. இதில் தொழில்நு...\nஅமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தி...\nஇணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில் ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெய...\n​2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்க...\nபொதுவாக பூமியை நோக்கி வந்த எந்த பெரிய கல்லும் பூமி மீது விழுந்ததில்லை. கடேசியா விழுந்த கல்லு டைனோசர் உட்பட பல உயுரினங்களை அழிச்சுட்டு போச்சு. ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition) உருவாக்கலாம்\nபில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்\nபெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition)…\nபில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T08:25:39Z", "digest": "sha1:AG2ACMYJIVG3IE2T3W3KBFJ2PUTX64TZ", "length": 7492, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » இந்தியா செய்திகள் » விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை\nவிண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை\nடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா கூறியதாவது:-\nவருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வரிகளை முன்கூட்டியே செலுத்துதல், வருமான வரித் தாக்கல், பணத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தானியங்கி மயமாக்கல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.\nவருமான வரித் தாக்கலுக்கான விண்ணப்பங்களும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும். 2018- 19 ஆம் நிதியாண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 8 லட்சத்தைக் கடந்துள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.\nPrevious: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nNext: புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/26/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-02-17T07:23:26Z", "digest": "sha1:E3LMHXPOUCSE4C57RZECVMYU4SFWKZVW", "length": 11596, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நஜிப் வீட்டில் எடுத்த பொருட்களின் மதிப்பு என்ன? நாளை அறிவிப்பு! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nநஜிப் வீட்டில் எடுத்த பொருட்களின் மதிப்பு என்ன\nகோலாலம்பூர், ஜூன்.26 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு தொடர்பாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குனரான டத்தோஸ்���ீ அமார் சிங் நாளை செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த செய்தியாளர் கூட்டச் சந்திப்பு நாளை காலை 11 மணி அளவில் KPJ கட்டிடத்தில் உள்ள வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் நடைபெறும் என போலீஸ் தெரிவித்தது.\nகடந்த மே 18ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பெவிலியன் ரெஸிடெண்ட் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 72 பெட்டிகளில் ரொக்கம் மற்றும் நகைகள், ஆபரணங்களுடன், 284 பெட்டிகளில் விலைமதிப்பு மிக்க ஹேண்ட் பேக்குகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, கைப்பற்றப்பட்ட மொத்தப் பொருட்களை போலீஸ் இன்னமும் மதிப்பீடு செய்கின்றது என அமார் சிங் ஜூன் 14-ஆம் தேதி கூறியிருந்தார்.\nபேவிலொயன் குடியிருப்பிலுள்ள நஜிப்பின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 37 பைகள் நிரம்ப 433 கைக்கரடிகாரங்கள் இருந்தன எனவும் அவற்றின் மொத்த மதிப்பு 80 மில்லியன் ரிங்கிட் என்றும் சைனா பிரஸ் பத்திரிக்கை நேற்று செய்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.\n'Grab' ஓட்டுனர் கொலை: மியான்மார் ஜோடி கைது\nபணியாற்ற முடியாவிடில், பதவி விலகுவேன்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nசொந்த வாழ்க்கை திரைப்படத்தில் நடிக்கிறார் ஸ்ரீரெட்டி\nஅம்னோவிடமிருந்து 15 லட்சம் ரிங்கிட் வாங்கியதா பாஸ்\nமகளின் கண் முன் மனைவியை கொன்ற நபருக்கு 10 ஆண்டுச் சிறை\nபிரபஞ்ச அழகிப் போட்டி: வரலாறு படைத்த திருநங்கை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் வி���ாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184995/news/184995.html", "date_download": "2019-02-17T07:52:53Z", "digest": "sha1:VCLVWGSU32GNFRR6T6LOXDUYPACRN3HZ", "length": 3803, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண் முன்னே திருடும் உலகமகா திருடி!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகண் முன்னே திருடும் உலகமகா திருடி\nகண் முன்னே திருடும் உலகமகா திருடி\nPosted in: செய்திகள், வீடியோ\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/57669-ranji-trophy-fiery-umesh-guides-vidarbha-into-final.html", "date_download": "2019-02-17T07:17:38Z", "digest": "sha1:XYXR7CUXWBK7HO6I7J7WMFS2WLSPF24M", "length": 11741, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உமேஷ் வேகத்தில் வீழ்ந்தது கேரளா: ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி! | Ranji Trophy: Fiery Umesh guides Vidarbha into final", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் ம���ற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஉமேஷ் வேகத்தில் வீழ்ந்தது கேரளா: ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி\nஉமேஷ் யாதவின் சிறப்பான பந்துவீச்சில் கேரள அணி சுருண்டதை அடுத்து, விதர்பா அணி, ரஞ்சி போட்டியின் பைனலுக்குள் நுழைந்துள்ளது.\nஉள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபி தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்த கேரள அணி, நடப்பு சாம்பியன் விதர்பாவை எதிர்கொண்டது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி, கேரள மாநிலம் வயநாட்டில் நடந்து வந்தது.\nகேரள அணி, முதல் இன்னிங்ஸில் 106 ரன் எடுத்தது. விதர்பா வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா, 208 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேரள அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும் பசில் தம்பி 3 விக்கெட்டுகளும் நிதீஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.\nபின்னர் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாகூரின் சிறப்பான பந்துவீச்சில், அந்த அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இதையடுத்து அந்த அணி, 24.5 ஓவரில் 91 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உமேஷ் 5 விக்கெட்டும் தாகூர் 4 விக்கெட்டும் கைப்பற் றினர்.\nமற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவும் சவுராஷ்ட்ரா அணியும் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அ��ி, விதர்பா அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.\nசூரிய மின்சக்தியால் தனது வியாபாரத்தை எளிதாக்கிய மூதாட்டி \nயோகி ஆதித்யநாத்தின் 16 மாதகால ஆட்சியில் 3 ஆயிரம் என்கவுன்ட்டர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\nசிறுமியை காட்டில் வைத்து கேரள இமாம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்\nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள கிரிக்கெட் வீரர் நியூசிலாந்தில் உயிரிழப்பு\n“மலையாள நடிகர்களை விட விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம்”- எம்எல்ஏ பேச்சு\nதாய்ப்பால் கொடுக்க ஒரு தனி அறை - கேரள மெட்ரோ சாதனை\n“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி\nகிரகப்பிரவேச வீட்டில் கோயில் யானை தாக்கி 2 பேர் பலி\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூரிய மின்சக்தியால் தனது வியாபாரத்தை எளிதாக்கிய மூதாட்டி \nயோகி ஆதித்யநாத்தின் 16 மாதகால ஆட்சியில் 3 ஆயிரம் என்கவுன்ட்டர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/03/kadhal-5-to-65-years-kavidhai.html", "date_download": "2019-02-17T08:40:17Z", "digest": "sha1:TZN7SWME56WKTVT6HBHMEHVURAU5K372", "length": 17658, "nlines": 189, "source_domain": "www.tamil247.info", "title": "'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை ~ Tamil247.info", "raw_content": "\n'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை\nமாறாத தன்மைதான் - காதல்\nஎனதருமை நேயர்கள��� இந்த ''காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nதண்டவாளத்தில் நடந்து சென்ற ஜல்லிக்கட்டுக்காளை நூலி...\nTreaking endral enna - ட்ரக்கிங் என்றால் என்ன\nமூன்று மணி நேரம் தொடர்ந்து கேட்க தமிழ் பக்தி பாடல்...\nதேனீ வளர்ப்பு தொழிலில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்...\nபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தாய்ப்பால் ந...\nசாக்லேட்டில் 4% கரப்பான் பூச்சியும் கலந்துள்ளது என...\nமார்பகம் வளர மார்பக பம்ப் பயன்படுத்துவது எப்படி\n'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை\nபெண்களின் மாத தொல்லை வெறும் உடல் கூறு விசயம்தானா\n6 கொடிய மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ...\nநாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 15 உண்மைகள் (ப...\nஅந்தரங்க பகுதியில் இருக்கும் கருப்பு நிறத்தை போக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=24239", "date_download": "2019-02-17T08:36:58Z", "digest": "sha1:PNNQ6PBEPI5VOX5B7MNCTMEXZGIHAYOS", "length": 15021, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமல��் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » வரலாறு » சுவிசேஷங்களின் சுருக்கம்\nஆசிரியர் : லியோ டால்ஸ்டாப்\nஅண்ணல் காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய் எழுத்துக்களில் அலாதியான ஈர்ப்பு உண்டு. ஆங்கிலத்தில் வெளியான, ‘தி காஸ்பெல் இன் பிரீப்’ என்ற டால்ஸ்டாய் நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.\nடால்ஸ்டாயின் இந்த நூலில் காணப்படும் இறையியலும் காந்தியின் ஆன்மிகமும் எந்தப் புள்ளியில் இணைகின்றன என, எடுத்துக் காட்டுவதற்கான ஒரு நூல் இது.\nடால்ஸ்டாய்சுக்கு ஒரு மனக்குறை உண்டு. அதாவது மத நிறுவனங்களும் சரி, மத போதகர்களும் சரி, ஏசுவின் அறஉரைகளை கைவிட்டு விட்டனர் என, வெளிப்படையாகவே இந்த நூலில் எடுத்துக் காட்டுவது மட்டுமில்லாமல், அந்த அறஉரைகளின் சரியான பொருளையும் மிக இயல்பான மொழியில் விளக்குகிறார்.\nஅனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். ஆனால், வேண்டாத இடங்களில் எல்லாம், ‘க்’ ‘த்’ ‘ப்’ இவைகளை போட்டு இயல்பான வாசிப்பு அனுபவத்தை குறை(லை)த்திருக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/kolkata-police-commissioner-rajiv-kumar-appears-before-cbi-in-saradha-chit-fund-case-107709.html", "date_download": "2019-02-17T07:25:55Z", "digest": "sha1:Y2JHR5NPMG7TJKYDVTZJA2ALROCENIM5", "length": 9248, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "சிபிஐ விசாரணைக்கு முன்வந்தார் கொல்கத்தா காவல் ஆணையர்! | Kolkata Police Commissioner Rajiv Kumar appears before CBI, in Saradha Chit fund case.– News18 Tamil", "raw_content": "\nசிபிஐ விசாரணையில் ஆஜரானார் கொல்கத்தா காவல் ஆணையர்\nதீவிரவாதத் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் கைது\n இடத்தை அறிவித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உதவிகரம்\nஸ்டெர்லைட் வழக்கு: திங்கட்கிழமை தீர்ப்பு\nமுகப்பு » ��ெய்திகள் » இந்தியா\nசிபிஐ விசாரணையில் ஆஜரானார் கொல்கத்தா காவல் ஆணையர்\nசாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nகாவல் ஆணையர் ராஜீவ் குமார்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகியுள்ளார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமார் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து, ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய சிபிஐ மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகாலாயாவின் ஷில்லாங் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.\nஇதன்படி, ராஜீவ்குமாரை இன்று விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து நேற்று ஷில்லாங் சென்ற அவர், இன்று காலை 11 மணியளவில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுடன் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். ராஜீவ் குமாரிடம் 5 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்போது, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்கும் அதிகாரிகள், அடுத்தகட்டாக வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/all/user/jambulingam/", "date_download": "2019-02-17T08:32:23Z", "digest": "sha1:55P4YWRYCY7TBGD6XHUZRM3DJVMA5I6H", "length": 12918, "nlines": 199, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « jambulingam « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: வெற்றிலை வேளாண் கலைச்சொல் அ���ராதி : முனைவர் சோ.கண்ணதாசன்\nபயணத்தின்போதோ, பிற நிகழ்வுகளின்போதோ இவ்வாறாக வெற்றிலை போடுபவர்களை ஆர்வமாகப் பார்த்து ரசிப்பேன். [Read More]\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nகடந்த ஆண்டு தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் 2018க்கானசிறந்த இந்திச் சொல்லைத் தேர்வு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதிகளத்தில் இறங்கியுள்ளது. ... [Read More]\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nநான் எழுதிய இலக்கை நோக்கும் உயரமான பெண் என்ற தலைப்பிலான கட்டுரை 28 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். ... [Read More]\nDr B Jambulingam: அயலக வாசிப்பு : அக்டோபர் 2018\nஅக்டோபர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட், அப்சர்வர் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம். [Read More]\nDr B Jambulingam: இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய்\nஎங்கள் இல்ல நூலகத்தில் அண்மையில் சேர்ந்துள்ள நூல் ரகு ராய் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட, இந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு (Indira Gandhi: A Living Legacy, Raghu Rai) என்ற நூலாகும். 144 பக்கங்களைக் கொண்ட இந்ந... [Read More]\nவரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் 11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை \"Eleventh hour of the eleventh day of the eleventh month\" என்றும், 11.11.11 என்றும் கூறுவர்.... [Read More]\nஅது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி\nதீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.... [Read More]\nDr B Jambulingam: அயலக வாசிப்பு : செப்டம்பர் 2018\nசெப்டம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம். [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். ம���தல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.... [Read More]\nDr B Jambulingam: மனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nநினைவு தெரிந்த நாள் முதல் கொலு என்றால் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வைத்த கொலுவே நினைவிற்கு வரும். [Read More]\n1960களின் இறுதியும் 1970களும் என்னுள் உண்டாக்கிய தாக்கங்களில் ஒன்று நவராத்திரி. வீட்டுக்கொலு, தெருக்கொலு, கோயில் கொலு என்ற வகைகளில் நவராத்திரி என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ... [Read More]\nDr B Jambulingam: கடிதம் செய்த மாற்றம் : தினமணி\n“எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், எப்படி என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்... [Read More]\nDr B Jambulingam: காமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975\nபெருந்தலைவர் காமராஜர் இயற்கையெய்திய செய்தியை, 3 அக்டோபர் 1975 நாளிட்ட நியூயார்க் டைம்ஸ் இதழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2இல் என்ற நிலையில் அச்செய்தியின் மொழிபெயர்ப்பினைக் காண்போம். ... [Read More]\nDr B Jambulingam: திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்\n17 மார்ச் 2018 அன்று கோயில் உலா சென்றபோது திருநல்லூருக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். பாபநாசத்திற்குக் கிழக்கில் 3 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.... [Read More]\nதமிழ் அகராதியின் குற்றங்களும் குறைகளும் : திருத்தம் பொன். சரவணன்\nநூலாசிரியர் குறிப்பிட்ட சில சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான தற்போதைய பொருளையும், புதிய பொருளையும் தருகிறார். [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிரைஜாலம்: சொல் வரிசை - 202\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிச...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச த��ிசன அனுபவம் - 46 திருவண்பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lessons-am-ta", "date_download": "2019-02-17T07:52:56Z", "digest": "sha1:3EMJHGMO55FFCUASZBDRVZPHO2WCK5FZ", "length": 13428, "nlines": 185, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lições: Amárico - Tamil. Learn Amharic - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nሃይማኖት - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\nስለቁም ነገር እናውራ፡ ሐይማኖት፣ ፖለቲካ፣ ሳይንስ. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nአለባበስ ያሳምራል. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nሕንፃ - கட்டிடங்கள், அமைப்புகள்\nልዩ ልዩ ሕንፃዎች፤ ቤተክርስትያን፣ ሱቅ፣ መደብር. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nሕዝብ - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nሕይወት - வாழ்க்கை, வயது\nመቆየት ደጉ ብዙ አሳየን. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nመልክአ ምድር - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nልዩ ልዩ መሣሪያዎች. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nበግር ከመሔድ በመኪና ሳይሻል አይቀርም. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nመጠን - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nማዝናኛ - பொழுதுபோக்கு, கலை, இசை\nሙዚቃ፣ ቅኔ፣ ኪነትበብና ሌሎች መዝናኛዎች. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nምግብ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nቆንጆ ምግብ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nምግብ2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nጣፋጭ ምግብ. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nሙያ የሌለው ጦሙን ያድራል. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nሥረ ነገር፤ አቃ፣ መሣሪያ - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nሥራ - வேலை, வியாபாரம், அலுவலகம்\n. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nዓለምን እንንከባ���ባት. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nሰላምታ - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nየእግዚአብሔር ሰላምታ. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nስሜት - உணர்வுகள், புலன்கள்\nሰው ፍቅር ስሜት ጥላቻ. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nስፖርት - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nለመዝናናትና ለጤና ስፖርት ያስፈልጋል. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nቀለማ ቀለም፤ አረንጓዴ፣ ቢጫ፣ ቀይ. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nአንድ፣ ሁለት፣ ሶስት፣ ሚልዮን፣ ቢልዮን. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\nቅጽል - பல்வேறு பெயரடைகள்\n. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nቤት - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nስለልዩ ልዩ አታክልት. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nተውላጠ ስም፣ መጣመር፣ መስተዋደድ - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nተውሳከ ግሥ - பல்வேறு வினையடைகள் 1\nተውሳከ ግሥ2 - பல்வேறு வினையடைகள் 2\nትምህርት ቤት፣ ዩኒቨርሲቲ፣ ኮሌጅ. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nትምህርት ቤት፣ ዩኒቨርሲቲ፣ ኮሌጅ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nአካል - மனித உடல் பாகங்கள்\nበሰውነታችን እንኩራ. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nስለሁሉ እንስሳት እንማር፤ ድመት፣ውሻ፣አሳ ወፍ. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nእንቅስቃሴ - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nከተማ - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nላለመጥፋት ከፈለጉ መንገዱን ይወቁ. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nገንዘብ - பணம், ஷாப்பிங்\nገንዘቦትን ይቆጥቡ. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nጊዜ - நேரம் 1\nሰዓቱ ደርሷል ቶሎ ተማሩ. நேரம் ஓடுகிறது காத்திருக்க நேரம் இல்லை இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nጊዜዎን አያቃጥሉ. உங��கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nግሥ - பல்வேறு வினைச் சொற்கள் 1\nግሥ2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nጠባይ - மனித பண்புகள் 1\nየሰው ጠባይ ለመረዳት. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nጠባይ2 - மனித பண்புகள் 2\nጤና - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\n መድሐኒት፣ጤና፣ንጽህና. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55502-10-maoists-neutralised-in-chhattisgarh.html", "date_download": "2019-02-17T09:15:46Z", "digest": "sha1:U6PVCYSE7ILHA6HI4WUROUCEOEATNDWM", "length": 8485, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "சத்தீஸ்கரில் 10 மாவாேயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை | 10 Maoists neutralised in Chhattisgarh", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nசத்தீஸ்கரில் 10 மாவாேயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை\nசத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில போலீசார் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nசத்தீஸ்கரின், பீஜப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை, மாவோயிஸ்ட் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.\nஇந்நிலையில், பீஜப்பூரில், துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த முக்கிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒடிஸா: மத்திய அரசின் ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்\nநடிகைகளின் உடைக்குறித்து கருத்து: புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்ட எஸ்.பி.பி\nகடலில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவு\nராபர்ட் வதேராவை வெச்சு செய்யும் அமலாக்கத் துறை\nதொடரும் தற்கொலை: 15 நாட்களில் 5 காவலர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் 61 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு \nகையூட்டு தர மறுத்ததால் கடையை நொறுக்கிய காவல் ஆய்வாளர்.. (வீடியோ இணைப்பு)\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/31620-chennai-super-kings-gears-up-for-ipl-2018.html", "date_download": "2019-02-17T09:06:17Z", "digest": "sha1:Y6RQ5II3OPE5WV5WLWL3CUJZTDCD52QB", "length": 8449, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "சென்னை அணியுடன் குத்தாட்டம் போடும் தோனி- வைரல் வீடியோ | Chennai Super Kings Gears Up For IPL 2018", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nசென்னை அணியுடன் குத்தாட்டம் போடும் தோனி- வைரல் வீடியோ\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் தொடங்கப்படுகிறது. அணிக்கு தோனி, ரெய்னா, ஜடேஜா திரும்பியுள்ளது ரசிகர்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஐபிஎல் 11வது சீசனில் விளையாடுவதற்கு, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை துவக்கியுள்ளது. பயிற்சி ஒருபுறம் இருக்க ரசிகர்களின் பட்டாளம் மறுபுறம். சென்னை அணிக்��ு விசில் போட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். தோனியை போற்றி இப்போதிலிருந்தே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர். அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெர்சியை அணிந்துள்ள இளம் வீரர்கள் ஜடேஜா, பிராவோ ,ஹர்பஜன்சிங், முரளிவிஜய் போன்ற வீரர்கள் குத்தாட்டம் போடுகின்றனர். அந்த வீடியோவில் அதில் ரெய்னா, தோனி, ஜடேஜா மூவரும் நாதஸ்வரம் வாசிக்க தோனி ஆட இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனியை போல் வேகமானவருடன் விளையாடியது இல்லை: குல்தீப்\nதோனி, ரோஹித், கோலி ஆகியோரின் கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக்\nஉலகக் கோப்பையை சந்திக்க கோலிக்கு தோனி தேவை: சங்ககாரா\nஆஸ்திரேலிய தொடரில் தோனி கலக்கியதற்கு இதான் காரணமாம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-film-trailers/in-a-r-murugadoss-mahesh-babu-coalition-spyder-movie-teaser-release-117080900011_1.html", "date_download": "2019-02-17T07:51:53Z", "digest": "sha1:7IEVQDIP7SPD2PBFSORWDXBMB3TNB3TI", "length": 7074, "nlines": 101, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் வெளியீடு!!", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் வெளியீடு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக��கி வருகிறார். அதற்கு ‘ஸ்பைடர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் மகேஷ் பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ’ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஇணையத்தில் வைரலாகும் செளந்தர்யா ஹனிமூன் புகைப்படங்கள்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nநாளை வெளியாகிறது ‘ஸ்பைடர்’ டீஸர்\nசெங்கோட்டையன் சவாலை ஏற்ற அன்புமணி : இடம், தேதி, நேரத்தை அறிவித்தார்\n84 நாட்களுக்கு, 84 ஜிபி; அதிரடி ஆஃபர்... ஆனால் ஏர்டெல் பிளான் வேறு\nஓவியா ஆர்மி போயாச்சு..அடுத்து ரைசா நேவி - தெறிக்கவிடும் நெட்டிசன்கள்\nசெங்கோட்டையன் சவாலை ஏற்ற அன்புமணி\nபொன்னியின் செல்வனில் இருந்து விஜய் சேதுபதி விலகல் \nபர்த்டே ஸ்பெஷல்: சிவகார்த்திகேயனின் கலக்கல் Mr.லோக்கல் டீசர் ரிலீஸ்\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான சின்னதம்பி நடிகை\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஎல்லோரையும் போல் அல்லாமல் கூடுதலாக ஒன்றை செய்தார் சிவகார்த்திகேயன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/religion-thoughts-and-articles?amp=1", "date_download": "2019-02-17T07:49:23Z", "digest": "sha1:VMJ3WL2CIYCGE3L7L2DQ4VDDENLZVSTC", "length": 5935, "nlines": 92, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamil Religion | Hindu | Muslim | Christian | Astrology in Tamil | Tamil Spirituality | Hindu Religion | Religion in Tamil Nadu | கடவு‌ள் | இ‌ந்து | ‌கி‌றி‌த்துவ‌ம்", "raw_content": "\nஅறுபதாம் கல்யாணம் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா\nகேது தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரம்...\nபிள்ளைகள் உங்கள் சொற்படி நடக்க இதை செய்தாலே போதும்..\nஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்\nமுருகனை வழிபட காவடி எடுத்து செல்வதற்கான காரணம் என்ன தெரியுமா....\nவாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்�� மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...\nவிஷ்ணு பகவானுக்கு மனம் இறங்கிய பைரவர்...\nபிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nசுக்கிர வழிபாடு காதலர்களை ஒன்று சேர்க்குமா...\nராகு கேது பெயர்ச்சி: கரூரில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி\nபுதன், 13 பிப்ரவரி 2019\nராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...\nபுதன், 13 பிப்ரவரி 2019\nஅருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சி\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nசகல சம்பத்துக்களும் தேடிவரும் பைரவர் வழிபாட்டை எவ்வாறு செய்வது...\nமாவிளக்கு உணர்த்தும் தத்துவங்கள் என்ன தெரியுமா...\nபைரவரின் உடலில் நவக்கிரகங்கள் உள்ளன என்பது தெரியுமா...\nவில்வ இலையை பறிக்கும்போது இந்த மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்..\nபகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் உணர்த்தும் தத்துவம்....\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nரத்தத்தைத் தூய்மையாக்கும் மருத்துவ குணம் நிறைந்த கடுக்காய்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olschurch.in/s_thayainirai.php", "date_download": "2019-02-17T08:26:58Z", "digest": "sha1:T6QVOFKFGSNYQCTZ47TYGBEGFHEUQ4I4", "length": 5003, "nlines": 91, "source_domain": "olschurch.in", "title": " தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி", "raw_content": "\nமுகப்பு பேராலயம் தங்கத்தேர் திருவிழா பாடல்கள்\nஅன்னை உன் ஆசி வேண்டியே\nமாமரியே நல்ல தாய் மரியே\nவந்தோம் உன் மைந்தர் கூடி\nதயை நிறை தாயே அரசியே\nதயை நிறை தாயே அரசியே வாழ்க\nஎங்கள் வாழ்வின் தஞ்சம் நீயே\nகவலை மிகுந்து கண்ணீர் சிந்தி\nதயை நிறை கண்களை எம்மேல் திருப்பும்\nஎமக்காய் என்றும் பரிந்திடும் தாயே\nவாழ்வின் முடிவில் உம் திருக் கனியாம்\nதிவ்ய இயேசு தரிசனம் தாரும்\nதயையே அன்பே கன்னி மரியே – தயை நிறை\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nமாலை 05:30 - திருப்பலி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 11:30 - நவநாள் திருப்பலி\nமாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்\nமாலை 05:30 - திருப்பலி\nமாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்\nமாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்\nகாலை 05:00 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 08:00 - மூன்றாம் திருப்பலி\nகாலை 09:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - ஞானஸ்தானம்\nமாலை 04:30 - நற்கருனை அசீர்\nமாலை 05:30 - திருப்பலி\nஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsundayhomily.blogspot.com/2017/10/", "date_download": "2019-02-17T07:24:15Z", "digest": "sha1:DHZWJND2SUMMA4PARVYVYSWL5T3UKCV4", "length": 162065, "nlines": 244, "source_domain": "tamilsundayhomily.blogspot.com", "title": "மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு: October 2017", "raw_content": "\nவிடுதலைப் பயணம் 22:20-27, 1 தெசலோனிக்கர் 1:5–10, மத்தேயு 22:34-40\nமறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்\nவின்செண்ட் சர்ச்சிலைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக என்ற கேள்விக்கு ஒரு மாணவன் \"அவர் இறந்துவிட்டார் இப்போது உயிரோடில்லை\" என்று எழுதியிருந்தான் இரண்டாம் குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக என்ற கேள்விக்கு ஒரு மாணவன் எழுதிய பதில்:\"இரண்டாம் குலேத்துங்க சோழன் முதலாம் குலோத்துங்கசோழனுக்கு பின்னால் வந்தவன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்\" அமெரிக்காவை ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி அபிரகாம் லிங்கனைக் கேட்டதற்கு அவர் கூறியது: உழைப்பு.\nஒருவரைப் பற்றிச் சுருக்கமாக விளக்குவது என்பது மிகவும் கடினம் அப்படியானால் 73 புத்தகங்களைக் கொண்ட விவிலியத்தை முழுவதுமாக இரண்டே வரிகளில் விளக்க முடியுமா இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விவிலியம் முழுவதையும் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார். \"கடவுளை முழு மனத்துடன் அன்புசெய் உன்னை நீ அன்பு செய்வதுபோல உனக்கு அடுத்து இருப்பவரையும் அன்பு செய் (மத்தேயு 5 22:37-38):\nகடவுளை முழுமையாக அன்பு செய் (இச 3:5) என்று இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ளதையும், உனக்கு அடுத்து இருப்பவரை அன்பு செய் (லேவி 19:18) என்று லேவியர் நூலில் சொல்லப்பட்டிருப்பதையும் கிறிஸ்து இணைத்துக் கூறியுள்ளார். இறையன்பும் பிறரன்பும்தான் சட்டம் மற்றும் இறைவாக்குகள் அனைத்தின் அச்சாணி.\nநலமுடன் இருந்த ஒருவர், மேலும் உடல் நலம் பெற விரும்பி பல மருத்துவர்களிடம் செல்ல, அவர்கள் வெவ்வேறு மருந்துகளை கொடுக்க, அவர் அவற்றையெல்லாம் சாப்பிட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அவர் தமது உறவினர்களிடம் அவரது கல்லறையில் பின்வரும் வரிகளை எழுதும்படி கேட்டுக்கொண்டு கண்ணை மூடினார்: \"நான் நலமுடன் இருந்��ேன். மேலும் நலம்பெற விரும்பி பல மருத்துவர்களிடம் சென்றேன். அதனால் இப்போது இக்கல்லறையில் இருக்கிறேன்.\"\nஅவ்வாறே இன்று விவிலியததைக் கரைத்துக் குடித்துவிட்ட ஒரு சில கத்தோலிக்கர் பின்வருமாறு கூறுகின்றனர்: \"எனக்கு ஓரளவு விவிலியம் தெரிந்திருந்தது விவிலியத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினேன் பல விவிலிய விளக்கக் கூட்டங்களுக்குச் சென்றேன். அதன் விளைவாக நான் இப்போது கததோலிக்கத் திருச்சபையைவிட்டு வெளியேறி பெந்தகோஸ்து சபையில் இருக்கிறேன்.\"\nவிவிலியத்தை விலா வாரியாகப் படித்து என்ன பயன் விவிலியப் பட்டிமன்றங்கள் கருத்தாங்குகள் நடத்தி என்ன பயன் விவிலியப் பட்டிமன்றங்கள் கருத்தாங்குகள் நடத்தி என்ன பயன் இன்று பெத்தகோஸ்து சபைகளில் நடப்பதெல்லாம் \"விவிலிய சிலை வழிபாடு\" என்று கூறுகிறார் ஒரு விவிலியப் பேராசிரியர் விவிலியம். கூறும் சாரத்தை விட்டுவிட்டு வெறும் சக்கையைச் சாப்பிடுகின்றனர் விவிலியத்தை ஒரு சிலையாக வழிபடுகின்றனர்.\nவிவிலியத்தின் சுருக்கம் கடவுளை அன்பு செய் உனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய். விவிலியத்தில் உள்ள மற்ற அனைத்தும் இந்த இரண்டு கட்டளைகளின் விளக்கமும் விரிவாக்கமும் என்பதை அறிக.\nகடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால் அவரை முழுமையாக அன்பு செய்வது கடினம் கடவுள் நமது முழு அன்பை பிளவுபடாத அன்பை எதிர்பார்க்கின்றார். ஆனால் நாம் கடவுளையும் இவ்வுலகையும் அன்பு செய்கிறோம். இவ்வுலகச் செல்வங்களுக்கு அடிமையாகின்றோம். உலக மாயையில் நம்மை இழந்து விடுகிறோம். இருமனப்பட்ட உள்ளத்தினராய் வாழ்கின்றோம். இத்தகைய நிலையில் கிறிஸ்து நமக்குக் கூறுவது நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது\" (மத் 6:24)\nநாம் பிறரை அன்பு செய்ய வேண்டும். பிறரன்பு இறையன்பின் வெளி அடையாளம். அன்பு செய்யாதவர் கடவுளை அறிய முடியாது. ஏனெனில் கடவுள் அன்பாயிருக்கிறார் (1 யோவா 4:16). பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமைமாடு தெரியுமா அவ்வாறே. நாம் கண்ணால் காணாத அடுத்திருப்பவரை அன்பு செய்ய முடியவில்லையென்றால், கண்ணால் காணாத கடவுளை எவ்வாறு\nஅன்பு செய்யமுடியும் என்றுவினவுகிறார் புனித யோவான் (1 யேவா 4:20)\nஇன்றைய முதல் வாசகம் நாம் பிறக்கு குறிப்பாக விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் தீங்கிழைக்கக் கூட��து எனக் கூறுகிறது. ஏழைகளுடைய குரலைக் கடவுள் கேட்கிறார். பிறர்க்கு இப்போதே நன்மை செய்ய வேண்டும்.\nஒரு பசுவிடம் பன்றி கேட்டது உன்னை மட்டும் மக்கள் வரவேற்கின்றனர் என்னை ஏன் அவர்கள் விரட்டுகின்றனர் அதற்குப் பசு கூறியது: \"நான் உயிரோடு இருக்கும்போதே மக்களுக்குப் பயன்படுகிறேன். ஆனால் நீ செத்த பிறகுதான் மக்களுக்குப் பயன்படுகிறாய்.\" செத்த பிறகு நமது சொத்துக்களை பிறர்க்கு எழுதி வைப்பதால் பயனில்லை. உயிரோடு இருக்கும்போதே நம் சொத்துக்களை ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இளமைப் பருவத்திலேயே பிறர்க்கு உதவ வேண்டும் முதுமைக் காலத்தில் தானதர்மம் செய்யலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. நாம் பிறர்க்குச் செய்த உதவிதான் நாம் சாகும்போது நமக்குக் கைகொடுக்கும் என்கிறார் வள்ளுவர்.\nஅன்றுஅறிவாம் என்னாது ஆறஞ்செய்க மற்றுஅது\nபொன்றும் கால்பொன்றாத்துணை. (குறள் 36)\nஎன்றும் ஒன்றே செய்க .\nஒன்றும் நன்றே செய்க .\nநன்றும் இன்றே செய்க .\nஅருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை\nகொரிந்து நகர திருச்சபைக்கு தான் எழுதும் முதல் கடிதத்தில் அன்பிற்குப் பாடல் இசைக்கும் தூய பவுல், அன்பின் ஒரு பண்பாய், 'அன்பு தன்னலம் நாடாது' (13:5) என்கிறார். ஆனால், 'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' மற்றும் 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் முரண்பட்டு நிற்கின்றன. எப்படி' மற்றும் 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் முரண்பட்டு நிற்கின்றன. எப்படி 'தன்னை அன்பு செய்யும் ஒருவரால் தான் பிறரை அன்பு செய்ய முடியும்' என்பதும், 'தன் முழு இதயத்தையும், உள்ளத்தையும், மனத்தையும் அறிந்து கொண்ட ஒருவரால்தான் கடவுளை அன்பு செய்ய முடியும்.' ஆக, அன்பின் முதற்படி தன்னலம்.\nதன்னலத்தில் தொடங்கி அது பிறர்நலம், இறையன்பு என ஆறாக ஓடினால் அது அன்பு.\nமாறாக, தன்னலத்தில் தொடங்கி தன்மையமாகவே அது முடிந்துவ���ட்டால் அது தேங்கிநிற்கும் குட்டை.\nதிருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்ற 'இறையன்பு,' மற்றும் 'பிறரன்பு' என்னும் இரண்டு கட்டளைகளை இன்று நாம் எப்படி புரிந்துகொள்வது\n'தன்னலம்' என்ற வார்த்தையிலிருந்தே நம் தேடலைத் தொடங்குவோம்.\n'தன்னலம் ஒழிய வேண்டும்' அல்லது 'தன்னலம் கூடாது' என்று பல சிந்தனை ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், 'தன்னலம் என்னும் மதிப்பீடு' ('The Virtue of Selfishness') என்று 'தன்னலத்திற்கு' புதிய தேடலைக் கொடுத்தவர் அய்ன் ரென்ட் (Ayn Rand) என்ற அமெரிக்க நாவல் ஆசிரியை. இவரின் கருத்திற்குப் பின்புலமாக இருப்பது இவரின் சமகாலத்து மார்க்சிய வெறுப்பு மற்றும் முதலாளித்துவ ஆதரவு என்பதாக இருந்தாலும், இவரின் கருத்து நம்மைச் சற்றே யோசிக்க வைக்கிறது. தன்னலம் ஏன் மதிப்பீடாக இருக்கக்கூடாது\nதன்னலம் என்பது என்னைப் பொறுத்தவரையில் நம் பரிமான வளர்ச்சியின் எச்சம்.\n'ஆபத்து காலத்தில் முதலில் நீங்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து கொண்டு, பின் அருகிலிருப்பவருக்கு, அல்லது அருகிலிருக்கும் உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்' என்று விமானத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை செய்வதை நீங்கள் கவனித்துள்ளீர்களா\nஆபத்து என்று வரும்போது ஒவ்வொரு உயிரும் தன்னைத் தான் முதலில் காத்துக்கொள்கிறது. இது இயற்கையின் எதார்த்தம். இதை விட்டுவிட்டு, 'நான் ஒரு தியாகி, பிறர்நலம் பேணுபவன்' என்று என் அருகிருப்பவருக்கு உதவி செய்ய முனைந்தால், அவரும் அழிந்து, நானும் அழிந்துவிட வாய்ப்பு உண்டு.\nதன்னலம் என்பது நம் வாழ்வில் மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது:\nஅ. எனக்கென்று ஒரு அளவுகோல். எனக்கு பிடித்தது, பிடிக்காதது, நல்லது, கெட்டது என நான் எனக்கென ஓர் அளவுகோலை வைத்துக்கொள்கிறேன். இந்த அளவுகோல்தான் சரி என்றும் நான் வாதாடுகிறேன்.\nஆ. என் மனம் விரும்புவதை நான் செய்கிறேன். என் மனதின் விருப்பங்கள், என் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் சரியானவை என நான் எண்ணுகின்றேன்.\nஇ. என் உடலையும், மனத்தையும் பற்றி நான் அதிகம் அக்கறை கொள்கிறேன். என் பிறப்பிலிருந்து இறப்பு வரை என் உடலோடும், மனத்தோடும் பயணிப்பது நான் மட்டுமே. ஆக, இந்த இரண்டையும் பார்த்துக்கொள்ளும் கடமை எனக்கு நிறைய உண்டு.\nஇந்த மூன்று நிலைகளிலும் நான் என்னையே அன்பு செய்கிறேன். அல்லது என்னை நான் அன்புசெய்யும்போது எனக்கென்று ஒரு அளவுகோலை வைத்துக்கொள்கிறேன், என் மனம் விரும்புவதைச் செய்கிறேன், என் உடலையும், மனத்தையும் பற்றி நிறைய அக்கறை கொள்கிறேன்.\nஇயேசுவின் போதனை என்னவென்றால், இந்த நிலை உன் தொடக்கமாக இருக்கட்டும். இதிலிருந்து உன் ஓட்டம் இறைவனை நோக்கியும், பிறரை நோக்கியும் இருக்கட்டும். இறைவனின் அளவுகோல் என்ன இறைவன் விரும்புவது என்ன பிறரின் அளவுகோல்கள், விருப்பங்கள் எவை பிறரின் உடல், மனம் இவை பற்றிய என் அக்கறை என்ன பிறரின் உடல், மனம் இவை பற்றிய என் அக்கறை என்ன என அழைப்பு விடுக்கின்றார். 'இறையன்பு,' 'பிறரன்பு' என்னும் இரண்டு கட்டளைகளை நினைவுறுத்துகின்றார்.\nஇறையன்பு எப்படி இருக்க வேண்டும்\n'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் ஒருவர் ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும்.' கிரேக்கத்தில் 'கார்டியா' (kardia) (இதயம்), 'ப்சுகே' (psyche) (உள்ளம்), மற்றும் 'டியனோயா' (dianoia) (மனம்) என்னும் மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 'கார்டியா' (இதயம்) என்பது இங்கே நம் இரத்த ஓட்டத்தை ஒருங்கமைக்கும் உடல் அல்லது பொருள்தன்மையைக் குறிக்கவில்லை. மாறாக, 'உணர்வுகள்' என்பதன் உருவகமாக இருக்கின்றது. கிரேக்கர்கள் உணர்வுகளின் பிறப்பிடம் இதயம் என்றே கருதினர். எபிரேயர்களைப் பொறுத்தமட்டில் உணர்வுளின் பிறப்பிடம் வயிறு என்று இருந்தாலும், சில நேரங்களில் இதயம் என்றும் கருதினர். இரண்டாவதாக, 'ப்சுகே' (உள்ளம்) என்றால் 'ஆவி' அல்லது 'ஆன்மா' அல்லது 'உயிர்'. வழக்கமாக விலங்குகள் மற்றும் தாவரங்களின் உயிரை 'ப்சுகே' என்னும் இந்தச் சொல்லால் குறிப்பர். மனிதர்களின் உயிரைக் குறிக்க 'ப்னெயுமா' (pneuma) அல்லது 'ஸோயே' (zoe) என்னும் சொல்லாடல்கள் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா உயிர்களுக்கும் பொதுவான 'ப்சுகே' என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துவதன் வழியாக, நாம் மற்ற விலங்குகள் அல்லது தாவரங்களோடு கொண்டிருக்கின்ற ஒற்றுமையை நமக்கு நினைவுறுத்துகின்றார் ஆசிரியர். மூன்றாவதாக, 'டியனோயா' (மனம்) என்றால் எண்ணம், சிந்தனை, கற்பனை, அல்லது புரிந்துகொள்ளுதல் என்று பொருள்.\n'இதயம்,' 'உள்ளம்,' 'மனம்' என்னும் மூன்றும் இயல்பாகவே நம்மை தன்னலம் கொண்டவர்களாகவே வைத்திருக்கின்றன. என்னதான் நான் பிறர்நலம் கொண்டவர் என்றாலும் என் இதயத்தால் என் இரத்தத்தை மட்டுமே ஒருங்கியக்க முடியும். என் உயிரைக் கொண்டு நான் இன்னொருவருக்கு உயிர் கொடுக்க முடியாது. என் கற்பனையை எனக்கு அடுத்திருப்பவருக்குப் புரிய வைக்க முடியாது. இருந்தாலும், இந்த மூன்றையும் கொண்டு ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்யச் சொல்கிறது முதல் கட்டளை. அதாவது, நான் என் இதயம், உள்ளம், மனம் அனைத்திலும் இறைவனை மட்டுமே நிரப்பினேன் என்றால் அங்கே நான் இறைவனை அன்பு செய்கிறேன்.\nஇந்த நிலையைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பார்க்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தெசலோனிக்க திருச்சபைக்குத் தன் மடலை எழுதுகின்ற பவுல், அவர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை வெகுவாகப் பாராட்டுகின்றார்:\n'நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள்.'\nஒவ்வொரு நம்பிக்கைப் பயணமும் ஒரு திரும்பிவருதலே ('homecoming'). அதாவது, கடவுளை விட்டுத் தொலைவில் சென்ற நாம் திரும்பி வருகிறோம். இயல்பிலேயே நமக்கும் இறைவனுக்கும் ஒரு தொப்புள்கொடி இருக்கின்றது. அந்தக் கொடி சில நேரங்களில் தானாக அறுகின்றது. சில நேரங்களில் நாம் அறுத்துக்கொள்கின்றோம். எப்படி என்றாலும் அவரிடம் திரும்பிவருவதற்கான ஒரு ஈர்ப்பு நம்மிடம் இருக்கின்றது. அந்த ஈர்ப்பிற்கு தடையாக இருப்பது நமக்கென நாம் வைத்துக்கொள்ளும் சிலைகள். மனிதர்களாகிய நம்மால் எதையாவது பற்றிக்கொள்ளாமல் இருக்க முடியாது. இறைவனைப் பற்றிக்கொள்ளத் தவறும்போது நாம் ஏதாவது சிலைகளைப் பற்றிக்கொள்கிறோம். 'சிலைகள்' என்பது இங்கே ஓர் உருவகம். 'இறைவன்' தவிர மற்ற அனைத்துமே பவுலைப் பொறுத்தமட்டில் 'சிலைகளே.' ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது என் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அவரிடம் திரும்பி வருவது. திரும்பி வருதலோடு மட்டுமல்ல. மாறாக, திரும்பி வந்தவுடன், அவருக்கு ஊழியம் புரிதல். ஊழியம் புரிதல் என்றால் அவரின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல். தன் விருப்பம், தன் தேர்வு, தன் நிலைப்பாடு அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அவரின் விருப்பம், அவரின் தேர்வு, அவரின் நிலைப்பாட்டைச் சிரமேற்றல்.\nஇன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப் பயண நூல் வாசகத்தில் சில பிறரன்பிற்கான சில ப்ரா���்டிகல் அட்வைஸ் கொடுக்கின்றார் ஆசிரியர்.\nபிறரன்பு என்று சொல்லும்போது, யார் அந்த 'பிறர்' என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 'பிறர்' அல்லது 'அயலார்' அல்லது 'அடுத்திருப்பவர்' என்பதைக் காலங்காலமாக யூதர்கள் தன் சக யூத ஆண் என்றே நினைத்தனர். ஆனால் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின் வழியாக இயேசு, 'பிறர்' என்பவர் 'தேவையில் இருக்கும் எல்லாரையும்' அடையாளம் காட்டுகின்றார்.\nஇன்றைய முதல் வாசகத்தில் மூன்று வகையான பிறரைப் பார்க்கின்றோம்:\nஅ. அந்நியன். அதாவது, மொழி, இனம், கலாச்சாரம், உணவுப்பழக்கம், சமயம் என அனைத்திலும் என்னிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பவன்.\nஆ. கைம்பெண் மற்றும் அநாதை. கணவன் மற்றும் பெற்றவர் இல்லாதவர். ஆதரவு இல்லாதவர். வாழ்வாதாரம் இல்லாதவர்.\nஇ. கடன் வாங்கிய ஏழை. ஏதோ ஒரு காரணத்திற்காக கடனை வாங்கிவிட்டு - கல்வி, மருத்துவம், உணவு - இன்று அதை திருப்பி செலுத்தும் நிலையில் இல்லாத ஒருவர்.\nஇந்த மூன்றுபேருக்கும் பொதுவான ஓர் உணர்வு 'உடைந்து நிற்தல்' அல்லது 'நிர்வாணமாயிருத்தல்.' மற்றவர்கள் முன் இவர்கள் நாதியற்றவர்கள். இவர்கள்மேல் அன்பு காட்ட ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இங்கே அன்பை விட முதன்மையானதாக இருக்க வேண்டியது 'பரிவு' அல்லது 'திறந்த உள்ளம்' அல்லது 'கனிவு.' முதலில் இது இருந்தால் தான் அங்கே அன்பு பிறக்க முடியும்.\n'பரிவு' என்றால் 'அடுத்தவரின் இடத்தில் என்னை நிரப்பி பார்ப்பது.' என் கண் முன்பாக இருக்கும் தண்ணீர் தொட்டியில் ஒருவர் மூழ்கிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நான் மாற்றானாகப் பார்க்காமல், அந்த இடத்தில் நானே மூழ்கிக்கொண்டிருப்பதுபோல நினைக்கும்போது தோன்றும் உணர்வே பரிவு. இந்த உணர்வு வந்துவிட்டால் எல்லாரையும் எனதாகப் பார்க்கும் உள்ளம் பிறந்துவிடும்.\nஆகையால்தான் இயேசுவும், 'உன்னை அன்புசெய்வதுபோல' என்கிறார். அதாவது, தன்னலம் இல்லாமல் அன்பு இல்லை. தன்னலம் கொண்டிருக்கும் ஒருவர்தான் பிறர்நலமும் கொண்டிருக்க முடியும்.\nஇன்று நான் என் அன்பை எனக்கு அடுத்திருப்பவரோடு எப்படிக் காட்டலாம்\nபிறக்கும் போது தனியாகப் பிறந்து, இறக்கும்போதும் தனியே மரணத்தைச் சந்திக்கும் நாம் வாழ்வு முழுவதும் பிறரின் உடனிருப்பை நாடுகிறோம். நான் எப்படி பிறரின் உடனிருப்பை நாடுகிறேனோ, அந்த அளவிற��கு பிறரோடு உடனிருக்கவும் எனக்குக் கடமை உண்டு. ஆக, என்னோடு எத்தனைபேர் உடன்பயணிக்கிறார்கள் என நினைப்பதைவிட்டு, நான் எத்தனைபேரோடு உடன்பயணிக்கிறேன் எனக் கேட்டுப்பார்க்கலாம்.\nஇந்த மாதத்தின் முதல் வாரத்தில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியில் பணியாற்றி வந்த அருள்சகோதர் ஜேம்ஸ் கிம்டன் அவர்களின் நல்லடக்கத்திற்குச் சென்றிருந்தேன். ஏறக்குறைய 15000 குழந்தைகள் அவரின் உதவியால் படித்தார்கள், படிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் நாடு, தன் மொழி, தன் உறவு, தன் மக்கள், தன் உணவுப் பழக்கம் என எல்லாவற்றையும் இங்கிலாந்தில் விட்டுவிட்டு இங்கே வந்து அந்நியராகிய இக்குழந்தைகளோடு இவர் செய்த பயணமே பிறரன்பு. இதுவே உடன்பயணித்தல்.\nஇன்று பெரிய அளவுகளில் நாம் உடன்பயணிக்கமுடியவில்லை என்றாலும் வாழ்க்கை நமக்கு வைத்திருக்கும் வரையறைக்குள்ளாவது பயணம் செய்யலாமே.\nஅன்பு செய்வது என்பது பொறுப்பேற்றல். 'நான் உன்னை அன்பு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 'உனக்கு நான் பொறுப்பில்லை' என்று சொல்வது முரணானது. நான் அன்பு செய்யும் ஒருவருக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொறுப்பேற்கும்போது அங்கே மனிதர்களை நான் முழுமையாக உள்வாங்கிக்கொள்கிறேன். அவர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் என் தேவைகளாக, விருப்பங்களாகப் பார்க்கிறேன். பொறுப்பேற்கும்போது நான் அவர்கள் இருப்பதைவிட இன்னும் ஒரு நல்ல நிலைக்கு நான் அவர்களை உயர்த்துகிறேன். 'நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா' என்ற காயினின் கேள்வி அவனது பொறுப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கிறது.\n3. இலக்கு நிர்ணயித்தல் (goal setting)\nநான் பல நேரங்களில் என் இலக்கு அல்லது என் நோக்கம் பற்றியே சிந்திக்கிறேன். இத்தோடு சேர்ந்து மற்றவரின் இலக்கையும், நோக்கத்தையும் நான் சிந்திக்க வேண்டும். மனிதர்கள் எல்லாருமே நல்லவர்கள்தாம். 'நான் பிறரைக் கெடுக்க வேண்டும்' என்று யாரும் கண்விழிப்பது கிடையாது. 'நன்றாக இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும்' என்றே நாம் துயில் எழுகின்றோம். எனவே, என்னால் பிறரின் இலக்கை நோக்கி அவர்களை ஒருபடி முன்னால் தள்ள முடிகிறதா என்று பார்த்தல் சால்பு.\nஇறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்: திபா 18:1 'என் ஆண்டவரே, ���ான் உம்மிடம் அன்புகூர்கின்றேன்'. இந்தவரியின் தனித்துவம் என்னவென்றால், விவிலியத்திலேயே மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு' சொல்கின்ற ஒரே இடம் இதுதான். எப்போதெல்லாம் என் பேட்டரி லோ ஆகின்றதோ, அப்போதெல்லாம் நான் வாசிக்கும் விவிலியப் பகுதிகளில் திபா 18ம் அடங்கும்.\nஅவரிடம் இன்று நான் 'ஐ லவ் யு' சொல்கிறேன் என்றால், அதற்கு முன் நான் எனக்கு நானே 'ஐ லவ் யு' சொல்ல வேண்டும். அந்த 'ஐ லவ் யு' எனக்கு அடுத்திருப்பவரை நோக்கிச் செல்ல வேண்டும்.\nதன்அன்பு - பிறர் அன்பு - இறையன்பு என அனைத்தையும் ஒரே தளத்தில் நிற்க வைத்ததே இயேசுவின் புரட்சி.\nஆக, தன்னலமும் அன்பாய் இருத்தல் சாத்தியமே\nமறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்\nஓர் ஊரில் ஓர் இந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அவர் இறந்தபோது கிறிஸ்தவர்கள் அவரைக் கிறிஸ்தவ மரபுப்படி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அவருடைய இந்து உறவினர்களோ அவரை இந்து மரபுப்படி எரிக்க வேண்டும் என்றனர். இரு சமூகத்தினரிடையே சண்டை மூண்டது சிக்கலைத் தீர்த்து வைக்க ஊர் நாட்டாண்மையிடம் சென்றனர் நாட்டாண்மை பின்வருமாறு தீர்ப்பு வாங்கினார்: \"இறந்தவர் உடலை முதலில் கிறிஸ்தவ முறைப்படிக் கல்லறையில் புதையுங்கள், பிறகு அதைக் கல்லறையிலிருந்து எடுத்து இந்து முறைப்படி எரித்துவிடுங்கள்\" நாட்டாண்மையின் தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு அவரின் புத்திக்கூர்மையை பெரிதும் பாராட்டினர். சிக்கலைத் தீர்த்து வைப்பது எளிதல்ல.\nபரிசேயர் கிறிஸ்துவை சிக்கலில் மாட்டிவிட விரும்பினர். \"சீசருக்கு வரி செலுத்துவது முறையா\" என்று பரிசேயர்கள் கிறிஸ்துவிடம் கேட்டபோது தம்மைச் சிக்க வைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் என்பதைக் கிறிஸ்து நன்கு புரிந்து கொண்டார். \"சீசருக்கு வரி செலுத்தலாம்\" என்று கிறிஸ்து கூறினால், அவர் யூதர்களுக்கு எதிரியாகிவிடுவார், ஏனெனில் யூதர்கள் உரோமையருடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. \"சீசருக்கு வரி செலுத்தக் கூடாது\" என்று கிறிஸ்து கூறினால், அவர் உரோமை ஆட்சிக்கு எதிராளி என்று கருதப்படுவார். அவர் எந்தப் பதில் கூறினாலும் அது அவருக்கு வினையாக அமைந்துவிடும்.\nஆனால் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் (1 கொரி 124). அவர் பரிசேயரிடம் கூறியது: \"நீங்கள் ச��சருடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.\" இவ்வாறு பதிலளித்து அவர்களது தீய உள் நோக்கத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டார் மக்கள் அவருடைய பதிலைக் கேட்டு வியப்படைந்தனர்.\nஅரசும் சமயமும் மோதத் தேவையில்லை. இரண்டுமே மக்களின் நலனை மையப்படுத்தி இயங்குகின்றன. அரசு மக்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறது. சமயமோ மக்களின் ஆன்மிகத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அரசு ஊர்களைச் சாலைகளால் இணைக்கிறது. கடவுள் ஒரு புள்ளி, மனிதர் ஒரு புள்ளி இவ்விரு புள்ளிகளையும் இணைக்கும் நேர்கோடுதான் சமயம், புனித பவுல் கூறுவதுபோல, \"கடவுள் ஒருவரே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்\" (1 திமொ 2:5) கிறிஸ்து ஆற்றிய அதே இணைப்பாளர் பணியை அவருடைய திருச்சபையும் மனித வரலாற்றில் ஆற்றி வருகிறது.\nகிறிஸ்தவர்கள் நமது நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்த தெர்த்துல்லியன என்ற அறிஞர் உரோமை வாழ் மக்களிடம் கூறினார்: \"உங்கனைப்போல் எங்களுக்கும் அறிவும் ஆற்றலும் உண்டு உங்களைப்போல் எங்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு. ஆனால் நாங்கள் சிலுவையைப் பின்பற்றுகிறோம்\" ஆம் கிறிஸ்தவர்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nமுறையான அரசின் அதிகாரத்திற்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய கடமைப்பட்டுள்ளனர் ஏனெனில் முறையான எல்லா அதிகாரமும் கடவுளிடமிருந்தே வருகிறது (யோவா 19:11) புனித பேதுரு கூறும் அறிவுரை \"அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பரிந்திருங்கள்\" (1 பேதுரு 213) புனித பவுல் கூறும் அறிவுரை \"ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள் ஏனெனில் கடவுளிடமிருந்து வாத அதிகாரம் எதுவுமில்லை (உரோமை 13:1)\nஇன்றைய முதல் வாசகம் கூறுகிறது. பிற இனத்தவாகிய சைரசு மன்னருடைய கைகளைக் கடவுள் பலப்படுத்துகிறார். அவரும் யூதர்களுக்கு ஓர் ஆலயம் கட்டித் தருகிறார் நமது நாடு சமய சார்பற்ற நாடு. எனவே எல்லா சமயத்தினரையும் அது சமமாக நடத்த வேண்டும். கிறி��்தவர்களுடைய உரிமைகளைப் பறிக்கக் கூடாது அவர்களுடைய ஆலயங்களையும் நிறுவனங்களையும் சமய வெறியர்கள் அழிப்பதைப் பார்த்துக் கொண்டு செயலற்று இருக்கக்கூடாது சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.\n18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அந்நாட்டைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். அப்போது ஆப்பிரிக்க ஒருவர் ஆங்கிலேயர்களைப் பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்தபோது நாடு எங்கள் கையில் இருந்தது. பைபிள் உங்கள் கையில் இருந்தது. இப்போது பைபிள் எங்கள் கையில் இருக்கிறது; நாடு உங்கள் கையில் இருக்கிறது என்றாம்\nசமயத்தைப் பரப்பி மக்களை அடிமைப்படுத்துவது கிறிஸ்தவப் பண்புக்கு எதிரானது கட்டாய மனமாற்றம் மனித மாண்புக்கும் மனச்சாற்றுக்கும் எதிரானது என்று திருச்சபைச் சட்டமே தெளிவாகக் கூறியுள்ளது (திச. 748 ப2). அதே நேரத்தில் ஒரு சமயத்தை ஏற்க, போதிக்க பரப்ப அனுமதி உண்டு என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 25 தெளிவாகக் கூறுகிறது. சமய சுதந்திரத்தை மறப்பதும் தவறு கட்டாயப்படுத்தி அல்லது ஆசைகாட்டிமதம் மாற்றம் செய்வதும் தவறு.\nகிறிஸ்துவைப்போல் ஞானமும் விவேகமும் உள்ளவர்களாக வாழக் கற்றுக் கொள்வோம். நல்ல சமயப் பற்றும் நல்ல நாட்டுப் பற்றும் இணைந்து செல்ல வேண்டும். கிறிஸ்தவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்பதை எண்பித்துக் காட்ட வேண்டும்.\nஅருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை\n'மனிதர்களுக்கு அதிகமாக பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிப்பது கேடராக்ட் எனப்படும் கண்புரை நோய். முதல் இரண்டு இடங்களை சமயமும், அரசியலும் பிடித்துள்ளன.'\nபெர்ட்ரன்ட் ரஸ்ஸல் என்னும் மெய்யியலாளர் சொன்னதாக சமீபத்தில் டுவிட்டரில் வெளிவந்த இந்த கீச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சமயமும் அரசியலும் அல்லது ஆன்மீகமும் அரசியலும் மனிதர்களை ஏன் குருடாக்குகின்றன நம் மனதின் எண்ண ஓட்டங்களை, நம் கட்டின்மையைத் தடை செய்வன சமயமும், அரசியலுமே. எப்படி\n'திருவிவிலியம்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இது மற்ற எல்லா வார்த்தைகளையும் போல ஒரு வார்த்தைதான். ஆனால், இனிமேல் 'திருவிவிலியம்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாமல் 'விவிலியம்' என்றே பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது என வைத்துக்கொள்வோம். உடனடியாக என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என் நூல் புனித நூல். அதற்கு எப்படி 'திரு' சேர்க்காமல் இருக்க முடியும் என மனம் அங்கலாய்க்கிறது. அது புலம்பலாக, ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக மாறுகிறது. இது ஒரு இந்துத்துவ முயற்சி, ஆர்எஸ்எஸ் பின்புலம் இருக்கிறது என்றெல்லாம் நான் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதாவது, என்னைத் தவிர மற்ற எல்லாரையும் நான் எதிரியாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன். ஆனால், இந்த வார்த்தை மாற்றம் என் வீட்டிற்கு அருகில் உள்ள மற்ற நபருக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.\nகிரிக்கெட் பார்க்கிறேன் என வைத்துக்கொள்வோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் மேட்ச். மேட்ச் தொடங்குமுன் வீரர்கள் அணிவகுத்து நிற்க, இரண்டு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் பண் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கும் அல்லது அமைதியாக நிற்கும் நான் பாகிஸ்தான் நாட்டு பண் இசைக்கப்படும்போது ஏன் அவ்வாறு செய்வதில்லை இரண்டுமே பாடல்கள்தாம். இரண்டுமே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இசைக்கப்படுகின்றன. மற்ற பாடலுக்கு என் காதுகள் செவிடாவது ஏன்\nசமயமும், அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்து நம் கண்களைக் கட்டியே வைத்திருக்கின்றன. சமயத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியாக மக்களின் கட்டின்மை இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் காரணம் சமயமும் அரசியலுமே என்பது என் கருத்து.\nசரி. இந்த இரண்டையும் சரி செய்வது எப்படி கட்டின்மையோடு கூடிய ஆன்மீகமும், அரசியலும் உருவாவது எப்போது\nஆன்மீகம், அரசியல் என்ற இரண்டு தளங்களையும் மிக நேர்த்தியாக ஒன்றாக்கி, கட்டின்மையோடு கூடிய மக்களாக, முழுப்பார்வை பெற்றவர்களாக வாழ இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.\nநம் சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு (காண். மத் 22:15-21) தொடங்குவோம். 'சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று நிறைவுபெறகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இதை வா��ித்தவுடன், இயேசு அரசியலுக்குரியதை அரசியலுக்கும், ஆன்மீகத்திற்குரியதை ஆன்மீகத்திற்கும் கொடுங்கள் என்று சொல்லி, அரசியலையும் ஆன்மீகத்தையம், இவ்வுலகத்தையம் மறுவுலகத்தையும் சமமாக்கிவிட்டார் என்று பல நேரங்களில் என் சிந்தனையை நான் சுருக்கியிருக்கிறேன். ஆனால், இந்த வார்த்தைகளின் அர்த்தம் இவ்வளவு எளிதானது அல்ல.\nஇந்த நற்செய்தி வாசகத்தை எப்படி புரிந்துகொள்வது\nஇயேசுவின் இவ்வுலக வாழ்க்கை ஏறக்குறைய முடிவுறும் நேரம். அவர் எருசலேமில் இருக்கிறார். அவரை எப்படி அழிக்கலாம் அல்லது அவரை குற்றத்திற்கு உள்ளாக்க என்ன செய்ய முடியும் என்ற பல்வேறு மக்களும், குழுக்களும் பல்வேறு நிலைகளில் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் பரிசேயர்கள். அதாவது, தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்ற மனம் கொண்டிருந்தவர்கள். இவர்கள் பேச்சில் கில்லாடிகள். ஆகையால்தான் தங்கள் பேச்சையே ஆயுதமாக எடுத்து, அந்தப் பேச்சில் இயேசுவைச் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். இவர்கள் இந்த முயற்சிக்குத் துணையாக அழைத்துக்கொள்வது ஏரோதியர்களை. 'ஏரோதியர்கள்'. ஏரோதியர்கள் என்பவர்கள் அந்தக் காலத்து 'ரெண்டுங்கெட்டான்கள்'. தங்களை ஒரு யூதர் தான் ஆள வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆகையால் தங்கள் பிரமாணிக்கத்தை ஏரோதுக்கு மட்டும் அளித்தனர். அதே நேரத்தில் உரோமை அரசுக்கு வரிகட்டுவதிலும், அவர்களுக்குக் கடை விரிப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். ஆகையால் தான் எந்நேரமும் சீசரின் முகம் பதித்த நாணயத்தை தூக்கிக் கொண்டு திரிகின்றனர்.\nஇவர்களில் சிலரும், பரிசேயரின் சீடர்களில் சிலரும் இணைந்து இயேசுவிடம் வருகின்றனர். 'போதகரே' எனத் தொடங்குகிறது இவர்களின் உரையாடல். இந்த வார்த்தையில் ஒரு கேலி ஒழிந்திருக்கிறது. இந்த வார்த்தையைச் சொல்வதன் வழியாக இயேசுவின் மேல் மற்றவர்கள் வைத்திருந்த மரியாதையை கேலி செய்கின்றனர். மேலும், இந்த வார்த்தை இயேசுவுக்கு பொருத்தமானதா அவரின் வார்த்தை எந்த அளவுக்கு உண்மையானது அவரின் வார்த்தை எந்த அளவுக்கு உண்மையானது என்று சோதிக்கின்றனர். இவர்கள் முகஸ்துதியோடு தங்கள் உரையாடலைத் தொடர்கின்றனர்:\n'நீர் உண்மையுள்ளவர், கடவுளின் நெறியை உண்மைக்கேற்ப போதிப்பவர், ஆள்பார்த்து செயல்பட��தவர்' என்று அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று இயேசுவைப் புகழ்கின்றனர். ஆனால், இந்த மூன்று வார்த்தைகளும் இவற்றைச் சொல்லும் பரிசேயர்களுக்குப் பொருந்தாதவை. ஏனெனில் அவர்களிடம் உண்மையில்லை. அவர்கள் கடவுளின் நெறியை தங்களுக்கு ஏற்ப போதிப்பவர்கள். அவர்கள் பாரபட்சம் காட்டுபவர்கள்.\n'சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா - இதுதான் அவர்கள் இயேசுவிடம் வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னால், 'இயேசு மெசியா அல்ல' என்று இவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி' என்று இவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி' என்று இவர்கள் பட்டம் கட்டுவர். பழிதீர்ப்பர். இப்படி எந்தப் பதில் சொன்னாலும் அவர் அகப்பட்டு விடுவார்.\n'போதகரே' என்று தன்னை அழைத்தவர்களை 'வெளிவேடக்காரர்களே' என அழைக்கிறார். 'ஆசிரியரே' என அழைத்தால் 'மாணவர்களே' என்றுதானே அழைக்க வேண்டும் இயேசுவின் இந்த ஒரு வார்த்தையை அவர்களுக்குப் பதிலாக அமைந்துவிடுகிறது. வெளிவேடம் என்றால் டபுள் ஸ்டேன்டர்ட். அதாவது ஒரு வகையான ஸ்கிஸோஃபிரேனியா வாழ்க்கை. உள்ளே ஒன்றும் வெளியே மற்றொன்றுமாக வாழ்வதுதான் வெளிவேடம். பரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் ஆனது எப்படி இயேசுவின் இந்த ஒரு வார்த்தையை அவர்களுக்குப் பதிலாக அமைந்துவிடுகிறது. வெளிவேடம் என்றால் டபுள் ஸ்டேன்டர்ட். அதாவது ஒரு வகையான ஸ்கிஸோஃபிரேனியா வாழ்க்கை. உள்ளே ஒன்றும் வெளியே மற்றொன்றுமாக வாழ்வதுதான் வெளிவேடம். பரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் ஆனது எப்படி அவர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லது உள்ளத்தில் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணமாக்கியவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளி செயல்பாடுகள் எல்லாம் அதற்கு புறம்பானதாக இருக்கிறது. அதாவது, உலகியல், பொருளியல், அரசியல் ஆதாயங்களுக்காக தங்களின் உள்ளார்ந்த அர்ப்பணத்தோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். ஏரோதியர்கள் வெளிவேடக்காரர்கள் ஆவது எப்படி அவர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லது உள்ளத்தில் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணமாக்கியவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளி செயல்பாடுகள் எல்லாம் அதற்கு புறம்பானதாக இருக்கிறது. அதாவது, உலகியல், பொருளியல், அரசியல் ஆதாயங்களுக்காக தங்களின் உள்ளார்ந்த அர்ப்பணத்தோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். ஏரோதியர்கள் வெளிவேடக்காரர்கள் ஆவது எப்படி தங்களின் அரசன் தங்கள் நாட்டு அல்லது தங்களின் மண்ணின் மைந்தன் ஏரோது என மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் ஒரே நேரத்தில் தங்களை ஆட்சி செய்யும் பிலாத்துவுக்கும், சீசருக்கும், ஒட்டுமொத்த உரோமை இனத்திற்கும் அடிபணிபவர்கள். அதாவது, இடத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றபடி தங்கள் அர்ப்பணத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள்.\n' - பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை 'சோதித்ததை' சுட்டிக்காட்ட விவிலியம் பயன்படுத்தும் அதே வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அன்று தங்கள் முரட்டுத்தனத்தாலும், பிடிவாத குணத்தாலும் மக்கள் கடவுளைச் சோதித்தனர். இன்று அதே வேலையை பரிசேயர்களும், ஏரோதியர்களும் செய்கின்றனர்.\n'வரி கொடுப்பதற்கான நாணயம்' - இயேசுவின் காலத்தில் இரண்டு வகை நாணயங்கள் பயன்பாட்டில் இருந்தன. உரோமையர்கள் கொண்டுவந்த தெனாரியம் என்னும் நாணயம். இஸ்ரயேல் மக்கள் பயன்படுத்தி வந்த செக்கேல் என்னும் நாணயம். செக்கேல் நாணயங்கள் ஆலயத்திற்கு மட்டுமே பயன்படும். மற்ற எல்லா இடங்களுக்கும் அவர்கள் உரோமையரின் நாணயத்தையே பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாகத்தான் ஆலயத்தில்கூடி அன்று நாணயமாற்றுவோர் இருந்தனர். 'டேய் வெளிவேடக்கார பசங்களா ஒரே நேரத்தில் ரெண்டு நாணயங்களைத் தூக்கிக்கொண்டு போகும் பசங்களா ஒரே நேரத்தில் ரெண்டு நாணயங்களைத் தூக்கிக்கொண்டு போகும் பசங்களா' என கிண்டல் அடிக்கின்றார் இயேசு. 'அவர்கள் ஒரு தெனாரியத்தை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர்.' தெனாரியம் என்பது ஒருவரின் ஒருநாள் கூலி.\n'இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை' - கேட்கின்றார் இயேசு. இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை இது. தெரிந்தும் கேட்கிறார். 'சீசருடையவை' என்கிறார்கள் வந்தவர்கள். அதாவது, சீசரின் முகமும், அவர் பேசும் இலத்தின் மொழியின் சொற்களும் அங்கே பதிக்கப்பட்டிருக்கும். நாணயத்தில் அல்லது ரூபாய் நோட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பது மிக முக்கியம். ஆகையால்தான் நம்ம ஊருல புதிய 2000 மற்றும் புதி�� 500 தாள் வந்தபோது நாம் எல்லாரும் அதில் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கிறதா' - கேட்கின்றார் இயேசு. இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை இது. தெரிந்தும் கேட்கிறார். 'சீசருடையவை' என்கிறார்கள் வந்தவர்கள். அதாவது, சீசரின் முகமும், அவர் பேசும் இலத்தின் மொழியின் சொற்களும் அங்கே பதிக்கப்பட்டிருக்கும். நாணயத்தில் அல்லது ரூபாய் நோட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பது மிக முக்கியம். ஆகையால்தான் நம்ம ஊருல புதிய 2000 மற்றும் புதிய 500 தாள் வந்தபோது நாம் எல்லாரும் அதில் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கிறதா அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அதாவது, ஒரு இனமும் ஒரு மொழியும் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என இது சுட்டிக்காட்டுகிறது. செக்கேல் நாணயத்தில் (பிற்காலத்தில்) எபிரேய எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.\n'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' - இவைதாம் இயேசுவின் இறுதி வார்த்தைகள். இவற்றை மேலோட்டமாக வாசித்தால் இயேசு சீசரையும் கடவுளையும் ஒரே இடத்தில் ஒரே தளத்தில் வைப்பது போல இருக்கிறது. அதாவது, 50 சதவிகிதம் இவருக்கும் 50 சதவிகிதம் அவருக்கும் அர்ப்பணத்தைப் பிரித்துக்கொள்ளுங்கள் என்று அவர் சொல்வதுபோல இருக்கிறது. இயேசு அப்படிச் செய்வாரா 'ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அவர் ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்' என்று சொல்லிய இயேசு, 'நீங்கள் சீசருக்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்யுங்கள்' என்று சொல்வாரா 'ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அவர் ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்' என்று சொல்லிய இயேசு, 'நீங்கள் சீசருக்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்யுங்கள்' என்று சொல்வாரா\nஇங்கே சீசருக்கும், கடவுளுக்கும் என்ற இணைப்பு 'ம்க்காக' கிரேக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல்ல 'kai' ('மற்றும்') என்பது. இந்த 'மற்றும்' என்ற சொல் இணைப்புச் சொல் அல்ல. மாறாக, ஒன்றிலிருந்து அடுத்ததுக்கு எடுத்துச் செல்லும் ப்ரொக்ரெஸிவ் சொல். 'வாழைப்பழம் மற்றும் மாம்பழம் வாங்கி வா' என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல், 'படிக்க மற்றும் விளையாடவும் செய்' - அதவாது 'முதலில் படி, பின் விளையாடு' என எடுத்துக்கொள���ள வேண்டும்.\nஉரோமையின் அடிமைத்தளத்திலிருந்து யாராவது நம்மை விடுவிக்க மாட்டார்களா என இயேசுவின் காலத்தவர் எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர். 'தீவிரவாதிகள்' என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினர், தீவிரவாதத்தின் வழியாகவும், வன்முறையின் வழியாகவுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நினைத்தனர். இயேசுவும் அவர்களின் சிந்தனையைப் பகிர்ந்தவர் தான். 'சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுங்கள், கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்' என்று சொல்வதில் ஒரு கோபம் ஒளிந்திருக்கிறது. அதாவது, சீசருக்கு உரியது உரோம். அதை விடுத்து விட்டு அவன் இங்கே என்ன செய்கிறான். இந்த மண்ணும், மக்களும் கடவுளுக்கு உரியது. அதை கடவுளுக்குக் கொடுத்துவிட்டு அவன் தன் ஊர் திரும்ப வேண்டும் என்ற தன் கருத்தை நாசுக்காகச் சொல்கின்றார் இயேசு. இவ்வாறாக, இங்கே ஆட்சி செய்ய வேண்டியர் இறைவன். இது இறைவனின் நாடு. இங்குள்ள மக்கள் இறைவனின் மக்கள். இவர்களை எப்படி சீசர் ஆட்சி செய்ய முடியும்\nஆக, நாம் நம் அர்ப்பணத்தில் பிளவுபட்டிருந்தால், ஒன்றை அழித்துவிட்டு அடுத்ததில் முழுமையான அர்ப்பணம் செலுத்த அழைக்கிறார் இயேசு. அதாவது, அரசியல் மற்றும் உலகியல் அர்ப்பணத்தையும் தாண்டிய ஒன்று இருக்கிறது என்றும், அதுவே ஆன்மீகம் அல்லது கடவுள் என்றும் சொல்லி, 'கடவுளுக்கு உரியதை' மட்டும் தேர்ந்துகொண்டு, 'கடவுளுக்கு உரியவர்களாக' மட்டும் வாழ நம்மை அழைக்கிறார் இயேசு.\n'கடவுளுக்கு உரியது' என்றால் என்ன என்பதை இன்றைய இரண்டாம் வாசகமும், 'கடவுளுக்கு உரியவர்கள்' என்றால் என்ன என்பதை இன்றைய இரண்டாம் வாசகமும், 'கடவுளுக்கு உரியவர்கள்' என்றால் என்ன என்பதை இன்றைய முதல் வாசகமும் வாசகமும் நமக்குச் சொல்கின்றன:\nபுதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட்ட நூல் என்று சொல்லப்படுகின்ற தெசலோனிக்கருக்கு தூய பவுல் எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கமே இன்றைய இரண்டாம் வாசகம். தன் மற்றும் தன் உடன் பணியாளரின் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட பவுல் தொடர்ந்து அவர்களை நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் தான் கடவுளுக்கு நன்றி சொல்வதாக எழுதுகின்றார். இந்த நேரத்தில் அவர்களிடமிருந்த மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இந்த மூன்று பண்புகள்தாம் கடவுளுக்கு உரிய வாழ்வைச் சுட்டிக்க���ட்டுகின்றன. அவை யாவை\nஅ. செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை\nஆ. அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு\nஇ. எதிர்நோக்கி இருப்பதால் பெற்றுள்ள மனவுறுதி\nஇந்த மூன்று பண்புகள் இருந்தால் நாமும் கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்க முடியும். அல்லது இந்த மூன்று பண்புகளில்தாம் கடவுளுக்கு உரியது அடங்கியிருக்கிறது. எப்படி\nவெறும் நம்பிக்கை மட்டும் இருந்தால் என்ன பயன் அந்த நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவரோடு மடிந்துவிடும். ஆனால் அந்த நம்பிக்கை செயல்களோடு கைகோர்க்கும்போது மானுடமும் வளம் பெறும். கடவுளைத் தந்தை என நான் நம்புகிறேன் என்றால், அந்த நம்பிக்கை செயலாக - அதாவது, ஒருவர் மற்றவரை சகோதர, சகோதரியாக ஏற்றுக்கொள்வதில் வெளிப்பட வேண்டும். அதுவே செயல். அப்படி இல்லாமல், நான் கடவுளை மட்டும் தந்தை என்று சொல்லிவிட்டு மற்றவர்கள்மேல் அக்கறையே இல்லாமல் இருந்தால், அல்லது மற்றவர்களை அந்நியமாக்கி வைத்தால் என்னிடம் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் செயல்கள் இல்லாமல் போய்விடும்.\nஅடுத்ததாக, உழைப்பு. இந்த உழைப்பு வெறும் உழைப்பாக மட்டும் இருந்தால் அங்கே தேய்மானமும், சோர்வும்தான் இருக்கும். கால்நடைகள் அல்லது எந்திரங்களின் உழைப்பு இப்படித்தான். அவைகளால் மற்றவர்களுக்குப் பயன் இருந்தாலும், நாளின் இறுதியில் அவர்களுக்கு மிஞ்சுவது சோர்வும் தேய்மானமும்தான். ஆனால், அந்த உழைப்போடு அன்பு கலந்தது என்றால், அங்கே சோர்வும் தேய்மானமும் இருப்பதில்லை. தாய் தன் குழந்தையின் மேல் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்கொள்வோம். அந்த அக்கறை என்ற உழைப்பில் அவள் தன் அன்பைக் கலப்பதால் ஒவ்வொரு நாளும் அவள் தாய்மையில் வளர்கிறாள். அவளிடம் சோர்வும், தேய்மானமும் இருப்பதில்லை.\nமூன்றாவதாக, எதிர்நோக்கி இருப்பதால் பெறும் மனவுறுதி. மனவுறுதி என்பது பல ஏமாற்றங்களின் இறுதி வடிவம். அதாவது, நாம் எதிர்பார்த்து அது கிடைக்காமல் ஏமாந்து, ஏமாந்து போகும்போது நம் மனம் உறுதி பெறுகிறது. அதாவது, இது இல்லாமலும் என்னால் வாழ முடியும் என்ற உறுதியை அது பெற்றுக்கொள்கிறது. ஏமாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை மனவுறுதியாக மாற்றிக்கொள்வது மூன்றாவது பண்பு.\nஇஸ்ரயேல் மக்கள் நெபுகத்னேசர் அரசனின் ஆட்சிக்காலத்தில் பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அவர்களின் மீட்பராக வருபவர் பாரசீக நாட்டு அரசன் சைரசு. இந்த சைரசு இஸ்ரயேல் மக்களை தங்கள் நாட்டிற்குத் திரும்பச் சொன்னதோடல்லாமல், இடிந்து கிடந்த நகரையும் எருசேலம் ஆலயத்தையும் புதிதாய்க் கட்டிக்கொடுக்க முன்வருகிறார். இந்த நற்செயலைச் செய்த சைரசு அரசனைத் தானே திருப்பொழிவு செய்ததாகவும், தானே அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதாகவும், தானே அவரை வழிநடத்துவதாகவும் சொல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். அத்தோடல்லாமல் 'கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை' என்று சொல்லி அனைவரையும், அனைத்தையும் தன் உரிமையாக்கிக்கொள்கிறார் கடவுள்.\nஅவரை அன்றி வேறு எவரும் இல்லை எனில் அவரே அனைத்துமாய் இருக்கிறார்.\nஆக, அவரவருக்குரியதைக் கொடுத்துவிட்டு இறுதியாக அவருக்குரியதை அவருக்கு வழங்குவதே சால்பு.\nஒன்றே ஒன்று. அவருக்குரியதை நான் அவருக்குக் கொடுக்க எனக்கு குறுக்கே நிற்கும் என் சீசர் யார் அவரின் உருவம் என்ன\nநான் அவருக்குரியதை அவருக்குக் கொடுக்க நான் அவருக்குரியவர் என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். அந்த நம்பிக்கை என் அன்பில் மலர்ந்து மனவுறுதியாகக் கனிந்தால் எத்துணை நலம்\n‘கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்’\nஅருட்பணி மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை\nஒரு கிராமத்திலிருந்த விவசாயிக்கு தீராத வயிற்றுவலி. அவர் எவ்வளவோ வைத்தியர்களை சென்று பார்த்தபோதும் அவருடைய வயிற்றுவலி தீரவில்லை. இந்த நேரத்தில் அவ்வூரில் இருந்த ஒருவர் வயிற்றுவலிக்காரரைச் சந்தித்து, பக்கத்துக்கு ஊரில் ஒரு கோவில் இருப்பதாகும், அக்கோவிலுக்குச் சென்று ஓர் ஆட்டை காணிக்கையாக தந்தால் வயிற்றுவலி முற்றிலும் தீரும் என்று சொல்லிவிட்டு வந்தார். எனவே அந்த பெரியவர் சொன்னதைக் கேட்டு, வயிற்றுவலிக்காரரும் அவருடைய மனைவியும் அந்தக் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கிவிட்டு வரச் சென்றனர்.\nஅவர்கள் இருவரும் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கினார்கள். அப்பொழுது வயிற்றுவலிக்காரர், “சாமி நான் நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலியினால் அவதிப்படுகிறேன். நீர் மட்டும் என்னுடைய நோயைக் குணப்படுத்திவிட்டால், நான் ஓர் ஆட்டையே கோவிலுக்கு நேர்ந்துவிட்டு, அதிலிருந்து வரக்கூடிய காணிக்கையை உமக்குப் படைக்கிறேன்” என்று ���ேண்டினார். பின்னர் அவரும் அவருடைய மனைவியும் கோவிலிலிருந்து வந்துவிட்டார்கள். அவர்கள் கோவிலுக்குச் சென்று, கடவுளிடம் வேண்டிய இரண்டு நாட்களிலே அவருடைய வயிற்றுவலி நீங்கியது. அப்பொழுது அந்த வயிற்றுவலிக்காரர், “இன்னும் இரண்டுநாட்கள் பொறுத்திருந்தால் வயிற்றுவலி தானாக விலகியிருக்குமே, இப்படித் தேவையில்லாமல் ஆட்டை விற்று, கோவிலில் காணிக்கையாகப் போடுவதாக வாக்குறுதி தந்துவிட்டோமே’ என்று வருந்தினார். இருந்தாலும் எப்படியும் ஆட்டை விற்று கோவிலில் காணிக்கை போடவேண்டுமே என்று வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கினார்.\nஅடுத்தநாள் அவர் தன்னுடைய ஆட்டையும், கூடவே தன்னுடைய வீட்டில் வளர்ந்த பூனையையும் கூட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்றார். சந்தையில் மக்கள் அனைவரும் கூடியிருந்த இடத்தில், “ஆட்டின் விலை ஒரு ரூபாய், ஆட்டின் விலை ஒரு ரூபாய்” என்று ஏலம்விடத் தொடங்கினார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மக்கள் நான், நீ என்று அந்த ஆட்டை வாங்கப் போட்டிபோட்டார்கள். அப்பொழுது அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “இந்த ஆட்டின் விலை ஒரு ரூபாய்தான், ஆனால் ஆட்டின் பாலைக் குடித்து வளர்ந்த பூனையின் விலை பத்தாயிரம் ரூபாய். பூனையும் சேர்த்து வாங்குவோருக்கே ஆட்டினைத் தருவேன்” என்றார். உடனே கூட்டம் சிறுது பின்வாங்கினாலும், அதிலிருந்த ஒருவர், சரி பத்தாயிரம்தானே என்று சொல்லி ஆட்டையும் கூடவே பூனையும் வாங்கிக்கொண்டு போனார்.\nவயிற்றுவலிக்காரரோ ஆட்டை விற்ற காசான ஒரு ரூபாயை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, “சாமி இதோ ஆடுவிற்ற காசு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்த நேரம் அவர் விற்ற பூனை அவருடைய வீட்டில் நின்றுகொண்டிருந்தது. அந்தப் பூனைக்கு எதிரே அதை விலைகொடுத்து வாங்கியவர் நின்றுகொண்டிருந்தார். அவர் வயிற்றுவலிக்காரரிடம், “உங்களுடைய பூனை உங்களுடைய வீட்டிற்கே வந்துவிட்டது, ஆகையால் அதைப் பிடித்துத் தாருங்கள்” என்றார். “ஓ இவ்வளவுதானா இதோ ஆடுவிற்ற காசு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்த நேரம் அவர் விற்ற பூனை அவருடைய வீட்டில் நின்றுகொண்டிருந்தது. அந்தப் பூனைக்கு எதிரே அதை விலைகொடுத்து வாங்கியவர் நின்றுகொண்டிருந்தார். அவர் வயிற்றுவலிக்காரரிடம், “உங்��ளுடைய பூனை உங்களுடைய வீட்டிற்கே வந்துவிட்டது, ஆகையால் அதைப் பிடித்துத் தாருங்கள்” என்றார். “ஓ இவ்வளவுதானா” என்று சொல்லிக்கொண்டு அவர் பூனையைப் பிடிக்க ஓடினார். ஆனால் அந்த பரிதாபம். அவருடைய கால் வழுக்கி கீழே விழுந்தார். காலில் பலத்த காயம். எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்தவர்கள் பத்தாயிரம் மருத்துவக் கட்டணமாக விதித்து, ஒருமாத காலம் எங்கேயும் நடக்கக்கூடாது” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது வயிற்றுவலிக்காரர், ‘பேசாமல் அந்த பத்தாயிரம் ரூபாயை கோவிலில் உண்டியிலில் போட்டிருந்தால், இப்படி நேர்ந்திருக்காதே’ என்று சொல்லி தன்னுடைய விதியை நொந்துகொண்டார்.\nகடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்கமால், நாம் அபகரிப்பதால் விளையும் தீமை என்ன என்பதை இந்த நிகழ்வு நமக்கு அழகுபட எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுங்கள்’ என்று சிந்தனையை வழங்குகின்றது. எனவே நாம் அதனைக் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.\nநற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர் இயேசுவை சோதிக்கும் நோக்குடன், ‘சீசருக்கு வரிசெலுத்துவது முறையா இல்லையா என்று கேட்கின்றார்கள். இயேசு சீசருக்கு வரிசெலுத்தவேண்டும் என்று சொன்னால், சமயப்பற்றுள்ள யூதர்களை இயேசுவுக்கு எதிராகத் தூண்டிவிடலாம் என்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. ஏனென்றால் யூதர்கள் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் உரோமையரின் ஆட்சியை எதிர்த்தார்கள். இந்தப் பின்னணில் இயேசு, சீசருக்கு வரி செலுத்தவேண்டும் என்று சொன்னால், யூதர்களின் எதிர்ப்பை இயேசு சந்திப்பார் என்று நினைத்தார்கள். அதேநேரத்தில் இயேசு, ‘சீசருக்கு வரிசெலுத்தக்கூடாது’ என்று சொன்னால் உரோமை அரசாங்கத்தை இயேசுவுக்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற உள்நோக்கத்தில் இயேசுவிடம் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறார்கள். இயேசு அவர்களுடைய உட்நோக்கத்தை அறிந்துகொண்டவராய், நாணயம் ஒன்றைக் கேட்டுவாங்கி, பின்னர் அதில் பொறிக்கப்பட்ட உருவத்தை யாரெனக் கேட்டு, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்” என்கிறார்.\nபரிசேயர்களின் கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. இயேசு ‘கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்’ என்கிறார். இதில் நிறைய உண்மைகள் இருக்கின்றது. ‘கடவுளுக்கு உரியது’ என்று சொன்னால், இந்த உலகத்தில் இருக்கின்ற படைப்புகள், அதில் வாழும் உயிரினங்கள், மனிதர்கள் அவர்கள் கொண்டிருக்கின்ற அதிகாரம் அனைத்தும் அவருக்குச் சொந்தம். காரணம் அவரால்தான் அனைத்தும் உண்டாயின. அவரால் அன்றி வேறுஎதுவும் உண்டாகவில்லை. அப்படியிருக்கும்போது மனிதருக்கு என்று எதுவுமே சொந்தமில்லை. எனவே இயேசு கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள் என்று சொல்லியதன் வழியாக சீசரே கடவுளுக்குச் சொந்தம் என்று அவர்களுடைய அதிகாரத்திற்கே ஒரு குட்டு வைக்கிறார்.\nஎல்லாமே கடவுளுக்குச் சொந்தம் என்னும்போது நாமெல்லாம் யார் என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும். தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “சகோதர சகோதரிகளே நீங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்’ என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவருமே கடவுளுடைய பணியை செய்ய தேர்ந்துகொள்ளப்பட்ட பணியாளர்கள் – கருவிகள். அவ்வளவுதான். எனவே நாம் நம்முடைய பணியைச் செய்யாமல், கடவுள் நமக்கு என்ன பணியைக் கொடுத்திருக்கிறாரோ அந்தப் பணியை அவருடைய விருப்பத்தின்படி முழுமையாகச் செய்வதுதான் கடவுளுடைய விருப்பமாகும். இங்கே நான் பெரியவன், அதிகாரம் படைத்தவன், பணக்காரன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் எல்லாமே கடவுள் கொடுத்திருக்கும்போது நாம் அதில் பெருமைபாராட்டுவதற்கு இடமில்லை.\nஇறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் சைரசு என்ற மன்னர் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு, கடவுளது பணியை சிறப்பாக செய்கின்றார். சைரசு யூதரல்லாத ஒரு புறவினத்தார். இருந்தாலும்கூட கடவுள் அவரைத் தன்னுடைய கருவியாகத் தேர்ந்துகொண்டு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு கூட்டிப்போக உதவுகிறார். ஆகவே நாம் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட பதவி, பொறுப்புகளில் இருந்தாலும் எல்லா��ே இறைவன் கொடுத்தது, நாம் அவருடைய கருவிகள் என்ற மனநிலையோடு நம்மையே முழுமையாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, அவருக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். அதைவிட்டு நான் பெரியவன், அதிகாரம் படைத்தவன் என்ற ஆணவத்தோடு வாழ்ந்தோம் என்றால் நாம் கடவுளைப் பழிக்கிறோம் என்று அர்த்தமாகும்.\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1890- 1964) அமரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ட்விட் ஈசன்ஹோவேர் (Dwight Eisenhower) என்பவர். அவர்மீது பல்வேறு விதமான விமர்சனக் கருத்துகள் விழுந்தன. குறிப்பாக ‘சரியாகப் பேசத் தெரியாதவர், மக்களை நன்றாக வழிநடத்தத் தெரியாதவர்’ என்ற விமர்சனங்கள் எல்லாம் விழுந்தன. அவற்றை எல்லாம் அவர் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்தார்.\nஒருநாள் மக்கள் அதிகமாகத் திரண்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசத் தொடங்கினார் “அன்பான மக்களே உங்களிடத்தில் நான் என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். அப்போது நான் என்னுடைய பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்தேன். எங்களுடைய குடும்பம் விவசாயம் குடும்பம்.\nஒருநாள் என்னுடைய தந்தையானவர் மாடு பிடிப்பதற்காக பக்கத்து ஊரில் இருந்த ஒரு விவசாயிடம் என்னை கூட்டிக்கொண்டு போனார். அந்த விவசாயி பார்ப்பதற்கு மிகவும் பாமரர் போன்று இருந்தார். அவரிடத்தில் என்னுடைய தந்தையானார் அருகே இருந்த ஒருமாட்டிச் சுட்டிக்காட்டி, “இந்த மாடு எந்த சாதியினம்” என்று கேட்டார். அதற்கு அவர், “தெரியாது” என்று பதிலளித்தார். அதன்பிறகு என்னுடைய தந்தை அவரிடம், “இந்த மாடு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இலாபம் தரும்” என்று கேட்டார். அதற்கு அவர், “தெரியாது” என்று பதிலளித்தார். அதன்பிறகு என்னுடைய தந்தை அவரிடம், “இந்த மாடு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இலாபம் தரும்” என்று கேட்டார். அதற்கும் அவர் தெரியாது என்று பதிலளித்தார். தந்தையானவர் மேலும் சில கேள்விகளை அவரிடத்தில் கேட்டார். அவர் எதற்கும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இறுதியாக அந்த விவசாயி என்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னார், “ஐயா” என்று கேட்டார். அதற்கும் அவர் தெரியாது என்று பதிலளித்தார். தந்தையானவர் மேலும் சில கேள்விகளை அவரிடத்தில் கேட்டார். அவர் எதற்கும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இறுதியாக அந்த விவசாயி என்னுடைய ��ந்தையைப் பார்த்துச் சொன்னார், “ஐயா நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை, ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், இந்த மாடு தன்னிடம் இருக்கும் எல்லா பாலையும் எனக்குக் கொடுத்துவிடும்” என்றார். இதைக் கேட்ட என்னுடைய தந்தையும், நாமும் ஆச்சரியப்பட்டு நின்றோம்.\nஇந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு ட்விட் தொடர்ந்தார், “அன்பான மக்களே, நீங்கள் எனக்கு பேசத் தெரிவில்லை, பழகத் தெரியவில்லை என்று சொல்லலாம். அது உண்மையாகும் கூட இருக்கலாம். ஆனால் நான் அந்த மாட்டினைப் போன்று என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும், ஏன் என்னையே முழுவதும் இந்த நாட்டிற்காக ஒப்படைத்து, இந்த நாடு சிறப்பாக வளர உழைப்பேன்” என்றார். இதைக் கேட்டு மக்கள் கூட்டம் கைகளைத் தட்டி ஆர்பரித்தது. ட்விட் தான் சொன்னது போன்று தன்னையே நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக முழுவதும் கையளித்தார். அதனால்தான் அமெரிக்காவை ஆண்ட அதிபர்களுள் ட்விட்டும் சிறந்த ஓர் அதிபர் என்று கருதப்படுகின்றார்.\nஆம், ஒவ்வொருவரும் நம்மையே இறைப்பணிக்காக, மக்கள் பணிக்காக முழுவதும் கையளிக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.\nஆகவே, எல்லாமே இறைவனுக்கு சொந்தம், நாம் அனைவரும் அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவிகள் என்ற மனநிலையோடு வாழ்வோம். அப்படி வாழும்போது நம்மையே முற்றிலுமாக இறைவனுடைய கைகளில் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.\nஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு\nமறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்\nகர்த்தர் கற்பித்த செபத்தை இரண்டு விதமாகச் சொல்ல உங்களுக்குத் தெரியுமா சாதாரண சாப்பாடு சாப்பிட்டால், \"எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்\" என்றும் ஆனால் விருந்து சாப்பிட்டால், \"எங்கள் இன்றைய உணவை அனுதினமும் அளித்தருளும்\" என்றும் சொல்ல வேண்டும் பொதுவாக அனைவருமே விருந்துண்டு மகிழ்வதை விரும்புகின்றனர்.\nஇன்றைய அருள்வாக்கு வழிபாடு இறைவன் நமக்கு அளிக்கும் விருந்தினைப் பற்றிக் கூறுகிறது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது \"ஆண்டவர் இந்த மலையில் (சீயோன் மலையில்) மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருத்தை ஏற்பாடு செய்வார்\" (எசா 25:8) இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது \"என் எதிரிகள் காண நீர் எனக்கு விருந்தைத் ��யாரித்துள்ளீர்\" (திபா 23:5). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விண்ணரசை திருமண விருந்திற்கும் நம்மை மணமகனுக்கும் ஒப்பிடுகிறார். கடவுள் நமக்குத் தரும் விருந்து மீட்பின் விருந்து.\nஇன்றைய நற்செய்தியில் அரசர் தமது மகனுடைய திருமண விருத்தில் கலந்து கொள்ளும்படி பலருக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் அழைக்கப்பட்டவர்களோ பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறித் திருமண விருந்தைப் புறக்கணிக்கின்றனர். விருந்துக்கு வராததற்கு அவர்கள் கூறும் காரணங்கள்: \"நான் என் வயலுக்குப் போக வேண்டும் நான் வியாபாரம் செய்ய வேண்டும் நான் தேனிலவுக்குச் செல்ல வேண்டும்.\"\nஒவ்வொரு ஞாயிறும் திருச்சபை நம்மைச் செம்மறியின் திருவிருந்துக்கு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு அழைக்கின்றது. ஆனால் அதில் பங்கேற்க நமக்கு நேரமில்லை. அதற்கு நாம் 1008 சாக்குப் போக்குகள் சொல்லுகிறோம். பொதுவாக மக்கள் கூறும் காரணங்கள் \"விருந்தாளிகள் வந்துள்ளனர் மழை பெய்கிறது உடம்புக்கு முடியவில்லை; புதுப்படம் பார்க்க வேண்டும் கிரிக்கெட் விளையாட்டுப் பார்க்க வேண்டும் தேர்வுக்குப் படிக்க வேண்டும்; திருப்பலி விறுவிறுப்பாக இல்லை; மறையுரை தூக்க மாத்திரை.\"\nநாம் பல காரியங்களில் பரபரப்பாகச் செயல்படுகிறோம். ஆனால் தேவையான ஒன்றை மட்டும் (லூக் 10:41-42) மறந்து விடுகிறோம். \"மனிதர் உலக முழுவதையும் ஆதயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார் அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்\" (மத் 18:26) என்ற ஆண்டவரின் அருள்வாக்கைப் புறக்கணிக்கிறோம். மீட்பின் பயனை நாம் பெறாவிடில் பிறந்ததால் எப்பயனும் இல்லை என்பதையும் மறந்து விடுகிறோம்.\nஒருவர் கடற்கரையில் மணிக்கணக்காக நின்று கொண்டிருந்தார். ஏன் கடல் அலைகள் ஓய்ந்தபின் கடலில் குளிக்கக் காத்துக் கொண்டிருந்தார். கடல் அலைகள் ஓய்வது எப்போது கடல் அலைகள் ஓய்ந்தபின் கடலில் குளிக்கக் காத்துக் கொண்டிருந்தார். கடல் அலைகள் ஓய்வது எப்போது அவர் குளிப்பது எப்போது அலைகள் ஓய்வதில்லை. அவ்வாறே நமது வேலைகளும் கவலைகளும் ஓய்ந்தபின் கடவுளை நினைப்பது ஒருபோதும் நடக்காத காரியம். எனவே காலம் உள்ளபோதே நாம் ஆன்ம காரியங்களில் அக்கறை செலுத்த வேண்டும்.\nதிருமணத்திற்கு வந்தால் மட்டும் போதாது திருமண உடை அணிந்திருக்க வேண்டும். நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது புதுப் பிறப்பின் அடையாளமாக நமக்கு வெண்ணிற ஆடை அளிக்கப்பட்டது. விண்ணுலகில் மீட்படைந்தவர் வெண்ணிற ஆடை அணிந்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது (திவெ34, 4:4)\nபெண்கள் விதவிதமாகப் புடவை அணிய விரும்புகின்றனர் \"முன்பெல்லாம் பெண்களுக்கு இடையே இல்லாதது போன்று இருந்தது. ஆனால் இப்பொழுது அவர்களுக்கு உடையே இல்லாதது போலிருக்கிறது\" என்று ஆதங்கப்படுகிறார் ஒருவர் பாகவதற்கும் சினிமா நடிகைக்கும் உள்ள வேறுபாடு என்ன \"பாகவதர் அங்கவஸ்திரம் அணிந்தள்ளார். சினிமா நடிகையோ அங்கங்கே வஸ்திரம் அணிந்திருக்கிறார்\" என்று கடிக்கின்றார் மற்றொருவர். நாம் அணிய வேண்டிய ஆடை என்ன \"பாகவதர் அங்கவஸ்திரம் அணிந்தள்ளார். சினிமா நடிகையோ அங்கங்கே வஸ்திரம் அணிந்திருக்கிறார்\" என்று கடிக்கின்றார் மற்றொருவர். நாம் அணிய வேண்டிய ஆடை என்ன \"அன்பை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள்\" (கொலோ 3:14) என்று அறிவுறுத்துகின்றார் புனித பவுல் அகத்தில் அன்பு இல்லாதவர்கள் அந்த அன்பை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தாதவர்கள் நற்கருனைத் திருவிருந்தில் பங்கேற்கத தகுதியற்றவர்கள். அன்பில்லாதவர்கள் வெறும் சதைப் பிண்டங்கள் என்று கடிந்துரைக்கிறார் வள்ளுவர்.\nஅன்பின் வழியாது உயர்நிலை அஃது இலார்க்கு\nஎன்புதோல் போர்த்த உடற்பு (குறள் 80)\nஇம்மை வாழ்வுக்கு உணவு தேவை. ஆனால் உணவுக்கு நாம் அடிமைகள் அல்ல. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் \"வயிறார உண்னவோ பட்டினி கிடக்கவோ நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்\" (பிலி 4:12). மண்ணக உணவைவிட விண்ணக உணவு நமக்குத் தேவை. கிறிஸ்து நம்முடன் உண்ண விரும்புகிறார் \"இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன்.\nயாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவர்கள்\" (திவெ 3: 20) கிறிஸ்து நம் உள்ளக் கதவைத் தட்டும்போது கதவைத் திறப்போமா\nஅழைக்கப்பெற்றோ பெறுபெற்றோர்\" (திவெ 19:9)\nஅருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை\nமேற்கத்திய நாடுகளில் உள்ள உணவகங்களுக்கு அல்லது நம் நகரங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்து உணவகங்களுக்குள் செல்லும்போது, யாரும் உள்ளே இல்லை என���றாலும், நாம்தான் முதல் விருந்தினர்கள் என்றாலும், எல்லா மேசைகளிலும் நேர்த்தியாக விரிக்கப்பட்ட மேசைவிரிப்பு, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாப்கின், ஸ்பூன், ஃபோக், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி டம்ளர் ஆகிய அனைத்தும் நம்மிடம் ஏதோ பேசுவதுபோல இருக்கும். 'வா...என்னருகில் வா...இது எல்லாம் உனக்குத்தான்' என்று தன்னையே விரித்துக்கொடுப்பது போல இருக்கும்.\nகல்யாண வீடுகளுக்கோ, விஷேச நிகழ்வுகளுக்கோ செல்வது நமக்குப் பிடித்திருக்கிறது. ஏன் ஒரு காரணம் என்னவென்றால், திருமண தம்பதியரை மேல்மாடியில் வாழ்த்திவிட்டு, அப்படியே கீழ்தளத்திற்குச் சென்றோமென்றால், 'வாங்க, வாங்க' என அழைக்க ஒருவர் நிற்பார். 'இந்தா வாப்பா...இங்க ஒரு இலையைப் போடு...உக்காருங்க மேடம்...டேய்...தண்ணி கொண்டு வா...சாதமா ஒரு காரணம் என்னவென்றால், திருமண தம்பதியரை மேல்மாடியில் வாழ்த்திவிட்டு, அப்படியே கீழ்தளத்திற்குச் சென்றோமென்றால், 'வாங்க, வாங்க' என அழைக்க ஒருவர் நிற்பார். 'இந்தா வாப்பா...இங்க ஒரு இலையைப் போடு...உக்காருங்க மேடம்...டேய்...தண்ணி கொண்டு வா...சாதமா குஸ்காவா ... முதல்ல ஸ்வீட் வைப்பா...சாம்பார்...ரசம்...மோர்...பாயாசம்...குளோப் ஜாமுன்...பீடா...கேக்...பழம்' என வரிசை நீண்டுகொண்டே போகும். சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியே கொஞ்சம் எட்டி பார்த்தால் தூரத்தில் கைகழுவும் இடம் தெரியும். ஆக, விருந்தில் நாம் செய்யும் அதிக பட்ச வேலை கைகழுவுவது மட்டும்தான். மற்ற எல்லா வேலைகளையும் மற்றவர்கள் நமக்காக செய்துவிடுகிறார்கள். நம்ம வீட்டுல மேலே உள்ள எல்லா அயிட்டங்களையும் சமைக்க வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் ஆகும்\nஅ. விருந்தில் நமக்கு எல்லாம் தயார்நிலையில் இருக்கிறது.\nஆ. விருந்தில் நம்மை அழைக்க, ஏற்றுக்கொள்ள ஒருவர் காத்திருக்கிறார்.\nஇ. விருந்தில் பங்கேற்க நமக்கு உழைப்பேதும் தேவையில்லை. அது நமக்கு மற்றவர்கள் கொடுக்கும் முழுமையான பரிசு.\nஇந்தக் காரணங்களுக்காக விருந்தை நமக்குப் பிடிக்கிறது.\nஇப்படி தயார்நிலையில் உள்ள விருந்து பற்றித்தான் அல்லது விருந்துக்கான தயார்நிலை பற்றித்தான் இன்றைய இறைவாக்குவழிபாடு நம்மிடம் பேசுகிறது.\nஇன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 25:6-10) எசாயா இறைவாக்கினர் மெசியாவின் விருந்து அல்லது சீயோன் மலையில் ஆண்டவர் படைக்கும் விருந்து பற்றி இறைவாக்குரைக்கின்றார். விருந்தின் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம். பசி, வறுமை, பட்டினி, நோய் என்று அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு பண்டம், பழரசம், பானம், இறைச்சி, திராட்சைரசம் என உணவு பரிமாறுகிறார் ஆண்டவராகிய கடவுள்.\nவிருந்தில் தயார்நிலையில் இருக்கும் பண்டங்கள் நான்கு:\nஅ. சுவைமிக்க பண்டம் - ரொட்டி\nஇ. கொழுப்பான இறைச்சி துண்டு\nஈ. வடிகட்டி பக்குவப்படுத்திய திராட்சை இரசம்\nஇந்த நான்கு உணவுப்பொருள்களையும் தயாரிக்க அதிக காலம் எடுக்கும். இந்த நான்கு பொருள்களும் அவசரத்தில் தயாரிக்கக்கூடியவை அல்ல. ஆக, இவற்றைத் தயாரிக்கின்ற காலம் முழுவதும் விருந்து அளிப்பவர், விருந்திற்கு வருபவரையும், விருந்தையும் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆக, 'எங்களைக் கடவுள் மறந்துவிட்டார்' என்ற இஸ்ரயேல் மக்களின் புலம்பலை ஆண்டவராகிய கடவுள் மாற்றி, 'உங்களை நான் என்நேரமும் நினைவில் கொண்டுள்ளேன்' எனச் சொல்கின்றார். மேலும், இந்த உணவுப் பொருள்கள் டயட்டரி உணவுப்பொருள்கள் அல்லது பத்தியச் சாப்பாடு கிடையாது. மாறாக, இது விருந்து உணவு. இரசிக்கவும், ருசிக்கவும் பட வேண்டியவை.\nஇவைகள் உணவுப்பொருள்கள் என்றால், மற்றொரு பக்கம், ஆண்டவராகிய கடவுள்\nஅ. முகத்தை மூடியுள்ள முக்காட்டை அகற்றிவிடுவார் - துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்\nஆ. சாவை ஒழித்துவிடுவார் - கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கிறார்.\nவீட்டில் இறந்த அல்லது நோயுற்ற ஒருவரை வைத்துக்கொண்டு எவரும் விருந்துக்கு வருவதில்லை. அப்படி வந்தாலும் விருந்து எதிலும் அவர்களின் மனம் பதிவதில்லை. இப்படி தனது விருந்து அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டவராகிய கடவுள் முகத்தை மூடியுள்ள துன்பத்தின் முக்காட்டை தூக்கி எறிகிறார். சாவை ஒழித்துவிடுகிறார். தங்கள் உள்ளத்தில் துக்கம் கொண்டாடுபவர்கள் தங்களின் வெளி அடையாளமாக முகத்தில் முக்காடிட்டுக் காட்டுவர். இப்படிப்பட்டவர்கள் இனி சோகமும், துன்பமும் கொண்டிருக்கத் தேவையில்லை என்று சொல்கின்றார் இறைவாக்கினர்.\nஇவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பும்போது எல்லாம் தயார்நிலையில் உள்ளது என்கிறார் இறைவாக்கினர் எசாயா.\nநாடு திரும்பியவர்களுக்கு ஆண்டவர் வைக்கும் விருந்திலிருந்து நாம் இன்ற���ய நற்செய்தி வாசகம் காட்டும் திருமண விருந்து எடுத்துக்காட்டிற்குள் செல்வோம் (காண். மத் 22:1-14).\nவிண்ணரசு பற்றிய மேலும் ஒரு எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு: திருமண விருந்து. மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் உவமைக்கும், லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் உவமைக்கும் (லூக்கா 14:15-24) நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டின் பின்புலங்களும் வேறு. இந்த உவமையை புரிந்து கொள்ள யூதர்களின் திருமண நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்து அடுத்த நாள் காலையில் தாலி கட்டி, அவசர அவசரமாய் வந்திறங்கும் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, 'சரி நல்லா இருங்க' என்று வாழ்த்திவிட்டு ஓடும் நம்ம ஊர் திருமணம் போல அல்ல அது. திருமண நிகழ்வு ஏறக்குறைய ஆறுமாதங்கள் நடக்கக் கூடிய நிகழ்வு. பெற்றோர் பெண் பார்த்தல், பையனும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்தில், நிச்சயதார்த்தம் என முதல் படலம் நடந்தேறும். பையன் தன் வீடு திரும்ப, பெண்ணும் அவள் வீடு திரும்புவாள். முதல் படலம் நடந்தேறினாலே திருமணம் நடந்து விட்டதாகத்தான் அர்த்தம். பையன் தன் வீட்டில் இருக்கும் போது தந்தை தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விருந்தளிப்பது மரபு. நம் கதையின் மகன் இளவரசன். தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கின்றார் தந்தை. விருந்து தயாராகிவிட்டதும் 'எல்லாரும் வந்தாச்சா' என்று வாழ்த்திவிட்டு ஓடும் நம்ம ஊர் திருமணம் போல அல்ல அது. திருமண நிகழ்வு ஏறக்குறைய ஆறுமாதங்கள் நடக்கக் கூடிய நிகழ்வு. பெற்றோர் பெண் பார்த்தல், பையனும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்தில், நிச்சயதார்த்தம் என முதல் படலம் நடந்தேறும். பையன் தன் வீடு திரும்ப, பெண்ணும் அவள் வீடு திரும்புவாள். முதல் படலம் நடந்தேறினாலே திருமணம் நடந்து விட்டதாகத்தான் அர்த்தம். பையன் தன் வீட்டில் இருக்கும் போது தந்தை தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விருந்தளிப்பது மரபு. நம் கதையின் மகன் இளவரசன். தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கின்றார் தந்தை. விருந்து தயாராகிவிட்டதும் 'எல்லாரும் வந்தாச்சா' என்று பார்க்கின்றார். யாரையும் காணோம்' என்று பார்க்கின்றார். யாரையும் காணோம் முதல் அவமானம் 'என்ன ஆயிற்று' என்று பார்க்க ஆள் அனுப��புகிறார். அழைக்கப்பட்டவர்கள் வர முடியவில்லை என்று சொல்வதை விட, 'வர விருப்பம் இல்லை' என்றே சொல்கிறார்கள். உவமையை வாசிக்கும் போதே அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அரசன் கூப்பிடுகிறான். அங்கே போனால் நன்றாக இருக்குமே. அரசனை வைத்து நாளைப்பின்னே நாலு காரியம் சாதிக்கலமே. பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்.\nபின் அழைப்பு பொதுவாக்கப்படுகிறது. வருவோர், போவோர், நல்லவர், கெட்டவர் என அனைவரும் வருகின்றனர். மண்டபம் நிறைந்து விட்டது. விருந்து பரிமாறத் தயாராகி விட்டது. அரசன் வந்திருந்தோரைப் பார்க்க வருகிறான். 'திருமண ஆடை அணியாத ஒருவன்' அங்கே அமர்ந்திருப்பது அவரின் கண்களில் படுகிறது. 'வெளியே எறியுங்கள் இவனை' - இது அரச கட்டளை. இந்த இடத்தில் அரசன் மேல் தான் நமக்குக் கோபம் வரகிறது' - இது அரச கட்டளை. இந்த இடத்தில் அரசன் மேல் தான் நமக்குக் கோபம் வரகிறது 'நீ கூப்பிட்டவங்க வரலை. சரி நாங்களாவது வந்தோமே என்று சும்மாயிருப்பதை விட்டு விட்டு, சட்டை ஏன் போடலை 'நீ கூப்பிட்டவங்க வரலை. சரி நாங்களாவது வந்தோமே என்று சும்மாயிருப்பதை விட்டு விட்டு, சட்டை ஏன் போடலை வேட்டி ஏன் கட்டலை' என்று கேட்டிருப்பார் அந்த திருமண ஆடை இல்லாதவர். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். 'திருமண ஆடை' என்பது திருமண விருந்திற்கு வரும் அனைவருக்கும் விருந்து வைப்பவர் கொடுக்கும் பரிசு. மண்டபத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடல் அளவிற்கேற்ப உடைகள் கொடுக்கப்படும். நம்ம ஊரில் திருமணம் முடிந்து, மொய் எழுதும் போது கொடுக்கும் 'தாம்பூலப் பை' போல என வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆடையைத் தான் அந்த நபர் அணிய மறுத்திருக்கிறார். எதற்காக மறுத்தார் என்பதற்கு உவமையில் பதில் இல்லை. 'அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்' என அவசர அவசரமாக உவமை முடிகிறது. இந்த வார்த்தைகளை வைத்துத்தான் கொஞ்சப் பேர் நரகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் உவமையின் நோக்கம் நரகத்தைப் பற்றியதோ, உத்தரிக்கிற நிலையைப் பற்றியதோ அல்ல. சரியா\nஇந்த உவமையை 'தயார்நிலை' என்ற வார்த்தையை வைத்து மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:\nஅ. விருந்து தயாராக இருக்கிறது.\nஆ. அழைக்கப்பட்டவர்கள் தயார்நிலையில் இல்லை.\nஇ. வந்திருந்தவர்கள் தயார்நிலையில் இல்லை.\nஇத��ல் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வேறு. வந்திருந்தவர்கள் வேறு. அழைக்கப்பட்டவர்கள் விருந்திற்குச் செல்ல தங்களையே தயாரிப்பதற்குப் பதிலாக என்ன காரணம் சொல்லி தப்பிக்கலாம் என்று காரணம் தேடுகின்றனர். மேலாண்மையியலில் இப்படிச் சொல்வார்கள்: 'வெற்றியாளர்கள் காரியங்களைச் செய்கிறார்கள். தோல்வியாளர்கள் காரியங்களைச் செய்யாமல் இருக்கக் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.' நம்ம கதை மாந்தர்களில் (அ) ஒருவர் தம் வயலுக்குச் செல்கின்றார், (ஆ) வேறு ஒருவர் தம் கடைக்குச் செல்கிறார், (இ) மற்றவர்களோ அவர்களின் பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்துகின்றனர். என்ன கொடுமை இது\nஅதாவது, தாங்கள் அரசர்கள் போல நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பைத் தட்டிவிடுகின்றனர் இவர்கள். அரசனைவிட வயல் பெரிதா அல்லது அரசனைவிட கடை பெரிதா\nஇவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி வர மறுத்ததால் அழைப்பு மற்றவர்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. விருந்திற்கு இப்போது அழைக்கப்படுபவர்கள் யாரென்றால் கண்களில் தட்டுப்படுவோர். இப்படி வந்தவர்கள் அனைவருக்கும் திருமண உடை தரப்படுகிறது. அதையும் அணியத் தயாராக இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவர் விருந்திலிருந்து அகற்றப்படுகின்றார். ஆக, தயார்நிலைக்கான வாய்ப்பு இருந்தும் இவர் தட்டிக் கழிக்கின்றார்.\nஆக, இந்த இடத்தில் வாசகர்களாகிய நாம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது:\nஅ. கடவுளின் அழைப்பு எனக்கு வரும்போது அதை ஏற்க நான் தயார்நிலையில் இருக்கின்றேனா அல்லது அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்கின்றேனா\nஆ. அவர் என்னை அழைக்கும்போது அவரால் தெரிந்துகொள்ளப்பட நான் என்ன முயற்சிகள் செய்திருக்கிறேன் என் ஆடையைக் கழற்ற நான் ஏன் மறுக்கிறேன்\nஇவ்வாறாக இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் விருந்து பற்றி இருக்க, விருந்து மட்டுமே வாழ்க்கை இல்லை என வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20) விரித்துக்காட்டுகிறார் பவுல்: 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ, குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' என மார்தட்டுகிறார் பவுல். இந்த பயிற்சி அல்லது தயார்நிலை வர பவுலுக்கு உ��்துசக்தியாக இருப்பது கிறிஸ்துவே. ஆகையால்தான் அவர் தொடர்ந்து, 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' என்கிறார்.\nஇன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் ஐந்து:\nஅ.முதன்மைப்படுத்துதல். 'மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்' என்ற திரைப்படத்தில் ஒரு இடத்தில் மோரி கதாநாயகனைப் பார்த்து இப்படிச் சொல்வார்: 'நம் தோள்பட்டையில் ஒரு குருவி அமர்ந்திருப்பது போல நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குருவியிடம் நாம் தினமும் ஒன்று கேட்க வேண்டும். என் அருமைக் குருவியே இந்த நாள்தான் என் வாழ்வின் இறுதி நாளா இந்த நாள்தான் என் வாழ்வின் இறுதி நாளா அப்படியென்றால் என் வாழ்வின் முக்கியமானவற்றை நான் இன்று செய்கிறேனா அப்படியென்றால் என் வாழ்வின் முக்கியமானவற்றை நான் இன்று செய்கிறேனா' விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கொடுக்கும் காரணங்கள் விநோதமாக இருக்கின்றன: ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன், வயல் வாங்கியிருக்கிறேன், புதிதாக திருமணம் ஆகியிருக்கிறது. கடைக்குப் போகிறேன். ஆகையால் வர முடியாது. அரசன் நினைத்தால் இந்த மூன்றையும் அழித்து விடலாம். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் கண்ணீர்விடக் காரணம் என்ன' விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கொடுக்கும் காரணங்கள் விநோதமாக இருக்கின்றன: ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன், வயல் வாங்கியிருக்கிறேன், புதிதாக திருமணம் ஆகியிருக்கிறது. கடைக்குப் போகிறேன். ஆகையால் வர முடியாது. அரசன் நினைத்தால் இந்த மூன்றையும் அழித்து விடலாம். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் கண்ணீர்விடக் காரணம் என்ன நாம் முதன்மைப்படுத்துதலில் தவறுவதுதான். அன்பு, ஆன்மீகம், கரிசணை, பகிர்வு, விழிப்பு நிலை - இவைதான் நம் வாழ்வில் என்றும் நம் உடன் இருப்பவை. இவைகளை விட்டுவிட்டு மற்றவைகளை நாம் தேடும்போது நாம் அரைத்தூக்கத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறோம். நம்மிடம் 'எப்படி இருக்கிறீர்கள் நாம் முதன்மைப்படுத்துதலில் தவறுவதுதான். அன்பு, ஆன்மீகம், கரிசணை, பகிர்வு, விழிப்பு நிலை - இவைதான் நம் வாழ்வில் என்றும் நம் உடன் இருப்பவை. இவைகளை விட்டுவிட்டு மற்றவைகளை நாம் தேடும்போது நாம் அரைத்தூக்கத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறோம். நம்மிடம் 'எப்படி இருக்கிறீர்கள்' என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்கின்றோம். அதே நபர் நம்மிடம் 'ஏன் இருக்கிறீர்கள்' என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்கின்றோம். அதே நபர் நம்மிடம் 'ஏன் இருக்கிறீர்கள்' என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும். பதிலுக்குப் பதில் நமக்குக் கோபம் தானே வரும்\nஆ. எல்லாரும் வாருங்கள். தொடக்கத் திருச்சபையின் காலத்தில் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, நற்செய்தி புறவினத்தாருக்கு அறிவிக்கப்படுகிறது. யூதர்களே விருந்திற்கு வர மறுத்தவர்கள். புறவினத்தார்தான் மண்டபத்தில் இறுதியாக உணவருந்தியவர்கள். நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. வாழ்வின் எதார்த்தமும் இதுதான். கடவுளின் அன்பையும், மற்றவர்களின் அன்பையும் நாம் ஏற்றுக்கொள்ளாதபோது அது மற்றவர்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றது. வாழ்வில் சிலவற்றை நாம் இழந்துவிட்டால் அதை நம்மால் திரும்பவும் பெற முடிவதேயில்லை. கண்ணீர் விட்டாலும், விழுந்து புரண்டாலும் சென்றது சென்றதுதான். ஆகையால் இருக்கும் போதே, இருக்கின்ற ஒன்றை, இருப்பது போல ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் மனப்பக்குவம் அவசியம்.\nஇ. அழைக்கப்பட்டவர்களோ பலர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். திருமண ஆடை என்பது இயேசு கொண்டு வந்த மீட்பு. திருமுழுக்கு வழியாக நாம் கிறித்தவர்களாக மாறினால் மட்டும் விருந்தில் பங்கேற்றுவிடலாம் என்று சொல்லி விட முடியாது. இறைவன் தரும் மீட்பு என்னும் ஆடையை நாம் அணிந்து கொள்ள வேண்டும். கடவுளின் பரிசாக வரும் அந்த ஆடையை நாம் மாசுபடாமல் வைத்திருப்பதும் அவசியம். அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்படும் போது அருட்பணியாளருக்குத் திருவுடை அணிவிக்கும் சடங்கு நடைபெறும். அந்தச் சடங்கின் அர்த்தம் இந்த உவமையின் பின்புலத்தில் இன்னும் ஆழமான அர்த்தத்தைத் தருகின்றது. இறைவனின் விருந்தை, நற்கருணைப் பலியை, கொண்டாடும் போதெல்லாம் அருட்பணியாளர் இதை அணிகிறார். உடல் இதை அணிந்து கொண்டாலும், உள்ளம் அணியவில்லையென்றால், திருமண விருந்தில் நமக்கு இடமில்லை தானே 'நண்பா' என்று ஒருநாள் அவர் நம்மைக் கேட்டுவிட்டால்... விருந்திற்கு வந்திருந்த நபருக்கு புதிய திருமண உடை கிடைத்திருந்தாலும் தனது பழைய உடையைக் கழற்றுவதற்கு அவர் ம���ுக்கிறார். 'பழையதே போதும் விருந்திற்கு வந்திருந்த நபருக்கு புதிய திருமண உடை கிடைத்திருந்தாலும் தனது பழைய உடையைக் கழற்றுவதற்கு அவர் மறுக்கிறார். 'பழையதே போதும்' என தன்னிலேயே தேங்கிக்கொள்கிறார். இன்று நான் கழற்ற மறுக்கும் ஆடை எது\nஈ. விருந்து வையுங்கள். இன்று நாம் நமக்குத் தெரியாத முன்பின் ஒருவரோடு அமர்ந்து ஏதாவது ஒன்று சாப்பிடுவோம். நான் ரோமில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கே மக்கள் காலையிலேயே காஃபிக் கடையில் கூட்டமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதுண்டு. காஃபிக் கடையில் தங்கள் நண்பரைக் கண்டுவிட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி அப்படியே அமர்ந்து கதைபேசும் நபர்களை அங்கே காணலாம். அங்கே அப்படி நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தாலும் வழியில் செல்லும் பிச்சைக்காரர்கள், அல்பேனிய நாட்டுச் சிறார்கள், சிறுமியர் அனைவருக்கும் யாராவது ஒருவர் காஃபி வாங்கிக் கொடுப்பார். இன்று நான் அப்படி முன்பின் தெரியாத ஒருவரோடு உணவருந்தவோ, ஒரு கப் காஃபி குடிக்கவோ தயாரா\nஉ. சமநிலை மனநிலை. பசி - நிறைவு, விருந்து - வெறுமை, நிறைவு - குறைவு, வறுமை - வளமை என எல்லாவற்றையும் ஒரே மனநிலையில் எடுத்துக்கொள்கின்றார் பவுல். இந்த மனநிலையைத்தான் நாம் புறநானூற்றில், 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' (எண். 192) வாசிக்கின்றோம். பெரியவரும் சிறியவரும், வல்லவரும் வறியவரும், இருப்பவரும் இல்லாதவரும் ஒன்றே என்ற சமநிலை. தன்னையும், தன் விருப்பு வெறுப்புக்களையும் வென்ற ஞானிதான் இந்த மனநிலை பெற முடியும். இந்த மனநிலையை பவுல் பெற்றதால் அவர் ஞானியே.\nஇறுதியாக, தயார்நிலையில் இருக்கும் விருந்தில் பங்குகொள்ள நமக்குத் தேவை தயார்நிலை.\nதயார்நிலையில் விருந்து உள்ளது. ஆனால் நான் தயார்நிலையில் இருக்கின்றேனா\nவாழ்க்கை விருந்தாய்ச் சுவைக்காதபோது என் தயார்நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/author/17-jafar.html?start=48", "date_download": "2019-02-17T07:42:23Z", "digest": "sha1:TO6NTBNNLGVGPYJRTY7TLW5EKBLVJYM7", "length": 9500, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nநாயை கொல்ல முயற்சித்த இளவரசர் குடும்பத்திற்கு எதிர்ப்பு\nபிரிட்டன்(23-07-16): நாயை கொல்ல முயற்சித்த இளவரசர் குடும்பத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅவதூறு வழக்கு: பிரேமலதா விஜயகாந்த் ஆஜர்\nதிருப்பூர்(23-07-16): அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nசென்னை(23-07-16): வேந்தன் மூவிஸ் அதிபரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகல்விக் கடன்- வங்கி முற்றுகை\nதிருப்பூர்(23-07-16): கல்விக்கடன் விவகாரத்தில் தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக வங்கி முற்றுகையிடப்பட்டது.\nசென்னை(23-07-16): சார் கருவூல கட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nதேசிய கீதம் விவகாரம்; நடிகை மீது வழக்குப்பதிவு\nபுதுடெல்லி(23-07-16): தேசிய கீதம் விவகாரத்தில் பாலிவுட் நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுடக்கப்பட்ட இணையதளம் புதிய பொலிவுடன் தொடக்கம்\nவாஷிங்டன்(23-07-16): முடக்கப்பட்ட இணையதளமான கிக்காஸ் புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.\nசென்னை (22-07-16): நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினமான நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்த ஆளில்லாதது பெரும் வருத்ததை அளிக்கிறது.\nபக்கம் 7 / 895\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை - பாஜக மீது சந்தேகம்\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசவூதி: மதீனா யான்பு பகுதிகளில் பலத்த மழை - இருவர் பலி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் சிக்கல்\nநான் மோடியின் எதிரி - இந்துக்களின் எதிரியல்ல: பிரகாஷ் ராஜ்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nதிருப்பூர் விழாவில் மீண்டும் தமிழகத்தை அவமதித்த மோடி\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்\nராமலிங்கம் படுகொலை - அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினர…\nமத போதகர் வன்புணர்ந்தத�� உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் க…\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்ப…\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதை…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/28-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/?page=1&sortby=last_real_post&sortdirection=desc", "date_download": "2019-02-17T08:35:38Z", "digest": "sha1:ITTF7G3ZVRC3LOHTZS66VAESRGGOCVBR", "length": 7042, "nlines": 289, "source_domain": "yarl.com", "title": "யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் முரசம் Latest Topics\nயாழ் இனிது [வருக வருக]\nகள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்\nயாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..\nகருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0\nஅறிவித்தல்: யாழ் கருத்துக்கள பகுதிகளில் மாற்றங்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை யாழில் இணைப்பதை தவிர்க்கவும்\nஅறிவித்தல்: 'கருத்துக்கள உறுப்பினர்கள்‘ குழுமம்\nயாழிணையம் 20 ஆவது அகவை\nயாழ் இணையம் 19ஆவது அகவை\nயாழ் இணையம் 18ஆவது அகவை\nயாழ் சேர்வர் (Server) மாற்றம் - 2014\nயாழ் இணையத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.\nகருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.1\nயாழ் கருத்துக்களத்தின் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும் புதிய பகுதிகளும்: 2013\nபொங்கல் வாழ்த்துகளும் புதிய வடிவமைப்பும்\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/how-fallen-in-love-with-priyanka-chopra-118091000031_1.html?amp=1", "date_download": "2019-02-17T08:14:08Z", "digest": "sha1:NUHQZUV5JNLDQ53IZX5XKRFFEY3BUQA7", "length": 9967, "nlines": 115, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – நிக்ஜோனாஸ் பதில்...", "raw_content": "\nபிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (15:22 IST)\nஉலக அழகியான பிரியங்கா சோப்ரா, நம்மூர் நயன்தாரா மாதிரி பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். அவருக்கு உள்ளூரை தாண்டி அயல் நாடுகளில் சென்று நடித்து புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு ஏற்றார் போல் வாய்ப்புகளும் வந்தன. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.\nஇதற்கிடையே பலருடன் கிசுகிசுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை சேர்த்து வைத்து பேசினார்கள்.இந்த காதலை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டர். அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்தியாவில் விருந்தும் நடந்தது. பின்னர் இருவரும் அமெரிக்கா பறந்துவிட்டனர்.\nஇந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்று நிக் ஜோனாஸ் கூறுகையில்,\n\"ஒரு நண்பர் மூலமாக பிரியங்கா சோப்ரா எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக்கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.\nஅதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகி விட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன்.’’\nஇவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஇணையத்தில் வைரலாகும் செளந்தர்யா ஹனிமூன் புகைப்படங்கள்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nஆசிரியைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த பள்ளி மாணவன் கைது\nபொது இடங்களில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதி...\n - இந்த பிஞ்சு குழந்தைகளை கொல்ல மனம் வருமா\nகள்ளக்காதல் விவகாரம் : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு காதலுடன் தப்பி சென்ற தாய்\nபொன்னியின் செல்வனில் இருந்து விஜய் சேதுபதி விலகல் \nபர்த்டே ஸ்பெஷல்: சிவகார்த்திகேயனின் கலக்கல் Mr.லோக்கல் டீசர் ரிலீஸ்\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான சின்னதம்பி நடிகை\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஎல்லோரையும் போல் அல்லாமல் கூடுதலாக ஒன்றை செய்தார் சிவகார்த்திகேயன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nஅடுத்த கட்டுரையில் அனிருத்-சிவகார்த்��ிகேயன் இடையே உள்ள ரகசியம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsundayhomily.blogspot.com/2018/10/", "date_download": "2019-02-17T07:27:18Z", "digest": "sha1:Q4FLXRAE6VFOBOAHFLQCWGMS2UU47MJV", "length": 216921, "nlines": 360, "source_domain": "tamilsundayhomily.blogspot.com", "title": "மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு: October 2018", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு\nஇறை இயேசுவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே,\nஇன்றைய உலகம் பலவிதமான முன்னேற்றப் பாதைகளிலே கால் எடுத்து வைத்து 21-ஆம் நூற்றாண்டைக் கடந்து - கொண்டிருக்கிறது.\nமாதக் கணக்காக கடலிலே பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த மனிதன் இன்று சில மணி நேரங்களிலே ஒரே நாளிலே ஆகாய விமானம் மூலம் அடையத் துடிக்கிறான்.\nதன் வீடு விட்டு தன் உறவினர் வீடு செல்ல தனி காரிலே, வாகனத்திலே செல்ல நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தங்கு தடையின்றி தான் நினைக்கும் நேரத்தில் தான் விரும்பும் இடத்தை அடைய முடியும் என்பது அவனது திட்டம்.\nவாழ்க்கையிலே இன்று பணம், பதவி, சொகுசான வாழ்வு விரைவில் பெற வேண்டுமானால் மருத்துவராகவோ, கணினி பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ விளங்க வேண்டும் என்பதற்குப் படிப்பில் கவனம் செலுத்தி அத்தகையப் பயிற்சியைத் தேடுகின்றான்.\nநோயற்ற வாழ்வும், ஆரோக்கியமான உடலும் கொண்டவனாகத் திகழ, தகுந்த தண்ணீரைப் பருகவும், அன்றாட உடல் பயிற்சியும், உணவும் பெற வழிவகைகளைத் தேடுகின்றான் மனிதன். இவ்வாறு மனித சமுதாயம் வாழ்வில் முன்னேற எடுக்கும் பாதைகளை, முயற்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஅன்பார்ந்தவர்களே, இதேபோல், இறை இயேசுவின் சீடத்துவ நிலையில் நீங்களும், நானும் நிறைவு பெற்று அவரைப் பின்பற்றும் நமக்குப் பலவிதமான கடமைகள் உண்டு. இவைகளில் எது முக்கியம் தேவை என்பதை நம் ஆண்டவரே நமக்குத் தெளிவாகத் தருகின்றார்.\nமனிதன் தேடுதலிலே ஈடுபட்டவன். உம்மில் இளைப்பாறும் வரை என் உள்ளம் நிம்மதி காணவில்லையே என்று அகுஸ்தினார் கூறியது போல் மனித உள்ளம் இறைவனைத் தேடுகின்றது. தேடும் இந்த மனித உள்ளம் இறைவனை அடைய சிறந்த வழி என்ன\nஇன்றைய வாசகங்கள் மிகத் தெளிவாக அந்த வழியை என்பதை மிக ஆணித்தரமாகத் தருகின்றன. இணைச் சட்டத்திலே (6:5) கூறப்பட்டதுபோல : நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே. இருவர் அல்ல. எனவே உன் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்வாயாக (மாற்கு 12:30). இது முதற் கட்டளை. உன் மீது அன்பு கூறுவதுபோல, உன்னை அடுத்து இருப்பவர் மீதும் அன்பு காட்டுவாயாக (மாற்கு 12:31). இது இரண்டாம் கட்டளை. இவை இரண்டும் மேலான கட்டளை என நம் ஆண்டவர் இன்று நமக்குத் தருகிறார்.\nஆனால் நாம் எவ்வாறு கடவுளை அன்பு செய்கிறோம் என்பதை அறிய முடியும் சிலர் சொல்லலாம். நான் தினமும் செபிக்கிறேன். செபமாலை சொல்லுகிறேன். விவிலியம் வாசிக்கிறேன். ஞாயிறு திருப்பலியில் தவறாது பங்கெடுக்கிறேன். இதனால் நான் இறைவனை அன்பு செய்கிறேன் என்று நீங்கள் கூறலாம். இவையெல்லாம் நமக்குத் தேவைதான். இவை அந்த அன்புக்கு இட்டுச் செல்லும் செயல்கள் என்பதை மறுக்க முடியாது.\nஆனால் இவைகள் நான் சரியான பாதையில் கடந்து செல்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக இருக்க முடியாது. ஏனெனில் நான் உங்களுக்குப் புதியதொரு கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல், நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இந்த அன்பால் நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வார்கள் (யோவா. 13:34) என்றார். சின்னஞ்சிறிய ஒருவருக்குச் செய்தபோதெல்லாம் நீ எனக்கே செய்தாய் (மத். 25:40) என்கிறார் ஆண்டவர்.\nஆனால் அன்புக்குரியவர்களே இன்று மனிதன் மதத்தால், மொழியால், இனத்தால், சாதியால் கூறுபோட்டு சங்கங்கள், கட்சிகள் என்று சுற்றுச் சுவரை எழுப்பி மனித மாண்பையே கொலை செய்து கொண்டிருக்கிறான். சாத்தானின் கூட்டங்கள் இரவும், பகலுமாக இந்த அழிவுப் பாதையிலே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.\n அழைக்கப்பட்டவர்களாகிய நாம் வாழ்வது எப்படி அழுகிய நாற்றமெடுத்த தொழுநோயாளியின் புண்களையே கழுவித் துடைத்து கொண்டிருந்த அன்னை தெரெசாவைப் பார்த்து ஒருவன் கேட்டான், அம்மா அழுகிய நாற்றமெடுத்த தொழுநோயாளியின் புண்களையே கழுவித் துடைத்து கொண்டிருந்த அன்னை தெரெசாவைப் பார்த்து ஒருவன் கேட்டான், அம்மா நான் 10000 ரூபாய் கொடுத்தாலும் இதைச் செய்ய மாட்டேன். உங்களால் இதைச் செய்ய எவ்வாறு முடிந்தது என்று. அன்னை சொன்னார்கள்: 'துன்புறும் கிறிஸ்துவையல்லவா இவனிடத்தில் நான் காண்கிறேன்' என்று. ஏன் நான் 10000 ரூபாய் கொடுத்தாலும் இதைச் செய���ய மாட்டேன். உங்களால் இதைச் செய்ய எவ்வாறு முடிந்தது என்று. அன்னை சொன்னார்கள்: 'துன்புறும் கிறிஸ்துவையல்லவா இவனிடத்தில் நான் காண்கிறேன்' என்று. ஏன் கிறிஸ்மஸ் நள்ளிரவில் திருப்பலிக் காண அன்னைத் தெரெசா தன் சகோதரிகளோடு இரவில் கல்கத்தாவில் நடந்து சென்றபோது அருகில் உள்ள மருத்துவமனையில் பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை குளிரிலே நடுங்கி அழும் சப்தம் கேட்டு திடுக்கிட்டார்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு மடத்திற்கு வந்து சுத்தம் செய்து புதிய ஆடை உடுத்தி அந்தக் குழந்தையைச் சுற்றி அமர்ந்து தாலாட்டுப் பாடி மகிழ்ந்தார்கள். ஆம் இந்த அன்பைத்தான் நம் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.\nபுனித பவுல் அடிகளார் (1 கொரி. 13:4) கூறுவது போல இந்த அன்பு பொறுமையுள்ளது, கனிவுள்ளது, பொறாமைப் படாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, தீங்கு நினையாது. மாறாக இந்த அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.\nஇறுதியாகப் புனித அசிசியாரோடும் சேர்ந்து செபிப்போம். ஓ தெய்வீகக் குருவே ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் கொடுக்கவும், பிறர் என்னைப் புரிந்துகொள்வதை விட பிறரைப் புரிந்து கொள்ளவும், பிறர் அன்பைத் தேடுவதைவிட, பிறருக்கு அன்பு காட்டவும் எனக்கு அருள் புரியும்.\nதேவை திசை மாறாத அன்பு கடவுளை நாம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்கின்றோமா ஒரு பங்குத் தந்தையிடம் அவரது பங்கு மக்களில் ஒருவர் வந்து, \"சுவாமி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்\" என்றார். \"செபிக்கும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிப்பது நல்லது. ஆகவே எந்தக் கருத்துக்காக செபிக்கவேண்டுமென்று கூறினால் நன்றாக இருக்கும்\" என்றார் பங்குத் தந்தை, வந்தவரோ, \"என் மனைவி என்னை அன்பு செய்ய வேண்டும்\" என்று செபியுங்கள் என்றார். பங்குத் தந்தையோ, \"ஏன், உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா ஒரு பங்குத் தந்தையிடம் அவரது பங்கு மக்களில் ஒருவர் வந்து, \"சுவாமி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்\" என்றார். \"செபிக்கும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிப்பது நல்லது. ஆகவே எந்தக் கருத்துக்காக செபிக்கவேண்டுமென்று கூறினால் நன்றாக இருக்கும்\" என்றார் பங்குத் தந்தை, வந்தவரோ, \"என் மனைவி ��ன்னை அன்பு செய்ய வேண்டும்\" என்று செபியுங்கள் என்றார். பங்குத் தந்தையோ, \"ஏன், உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா” என்றார். அதற்குக் கணவர், \"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுவாமி. என் மனைவி நான் விரும்புகின்ற அளவுக்கு என்னை அன்பு செய்வதில்லை\" என்றார்.\nநிகழ்ச்சியில் வந்த கணவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் போன்றதுதான் நமக்கும் கடவுளுக்குமிடையே உள்ள பிரச்சினை. கடவுளைப் பார்த்து, \"கடவுளே உமது மக்கள் நீர் விரும்பும் அளவுக்கு உம்மை அன்பு செய்கின்றார்களா\" என்று கேட்டால், கடவுள் என்ன பதில் சொல்வார்\" என்று கேட்டால், கடவுள் என்ன பதில் சொல்வார் \"என் மக்கள் நான் விரும்பும் அளவுக்கு என்னை அன்பு செய்கின்றார்கள்” என்று கடவுள் கூறினால் (முதல் வாசகம், நற்செய்தி) நாம் மகிழ்ச்சி அடைவோம். அப்படிச் சொல்லமாட்டார் என்றால், நமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம்.\nநமது இதயம் (உணர்வுகளின் கூட்டு) எப்பொழுதும் சூரியனைப் பார்த்திருக்கும் சூரியகாந்திப் பூவைப் போல் இறைவனைப் பார்த்திருக்க வேண்டும். நமது அறிவு (எண்ணங்களின் கூட்டு) எப்பொழுதும் ஞாயிறைப் பார்த்திருக்கும் தாமரையைப் போல கடவுளைப் பார்த்திருக்க வேண்டும். நமது ஆற்றல் (நமது செயல்களின் கூட்டு) நாளும், பொழுதும் ஆண்டவரைப் போற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். நமது இறை அன்பு | திசை மாறினால், நமது பிறர் அன்பு திசை மாறும் நமது இறை அன்பு திசை மாறும்போது மீட்பராம் இயேசுவின் துணையை நாடுவோம் (இரண்டாம் வாசகம்).\nஅன்பகத்(து) இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவற்றல் மரந்தளிர்த்(து) அற்று (குறள் : 78).\nபொருள் : உள்ளத்தில் அன்பு இல்லாமல் குடும்பம் நடத்துவது என்பது பாலைவனத்தில் பட்ட மரம் மீண்டும் துளிர்விட்டுத் தளிர்த்தது என்று கூறுவது போலாகும் அன்பில்லாமல் குடும்பம் நடத்துவது கொடுமை மிக்கது\nஒரு வழக்கறிஞருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, ஏனென்றால், அவர் சட்டத்தைக் கரைத்துக் குடித்து விட்டாராம் கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த சட்ட வல்லுநர்களுக்கும் அடிக்கடி சட்ட வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் கடவுள் தந்த பத்துக் கட்டளைகளை 613 சட்டங்களாகப் பெருக்கினர். இவற்றில் 248 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விதித்த நேர் மறைச் சட்டங்கள், எஞ்சியிருந்த 365 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்யக்கூடாது என்று தடை செய்த எதிர்மறைச் சட்டங்கள். இச்சட்டங்கள் மனிதர் தாங்க முடியாத பெருசுமையாகிவிட்டன. மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும் \"சுமத்தற்கரிய பழுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள்\" (மத் 23:4) என்ற கிறிஸ்துவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇச்சூழலில் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் ஒருவர் கிறிஸ்துவை அணுகி வந்து அவரிடம், \"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது\" (மாற் 12:28) என்ற கேட்டது நியாயமான கேள்வி, கிறிஸ்து எல்லாச் சட்டங்களின் சாரத்தை இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டால், விவிலியத்தை மேற்கோள் காட்டியே அவர் பதிலளிக்கிறார், இணைச்சட்ட நூலை மேற்கோள் காட்டி, கடவுளை முழு உள்ளத்துடன் அன்பு செய்வது முதன்மையான கட்டளை என்று அறிக்கையிடுகின்றார் (இச 8:4 5). லேவியர் நூலை மேற்கோள் காட்டி நம்மை நாம் அன்பு செய்வது போல் அடுத்திருப்பவரையும் அன்பு செய்வது இரண்டாம் கட்டளை என்று கூறுகிறார் (லேவி 19:18).\nகிறிஸ்துவினுடைய போதனையின் புதிய அம்சம், அவர் இறையன்பையும் பிறரன்பையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டாமல், இரண்டையும் இணைத்துக் காட்டுகிறார். மேலும் பிறரன்புக் கட்டளை, இரண்டாம் கட்டளை முதலாவது கட்டளைக்கு இணையானது என்று கூற அவர் தயங்கவில்லை ) (மத் 22:39). உண்மையில் பிறரன்புதான் இறை அன்பின் வெளிப்பாடாகும்.\n'அபு பென் ஆடம்' என்பவர் கண்ட ஒரு காட்சியில் ஒரு வானதூதர் கடவுளை அன்பு செய்வோரின் பட்டியலைக் காட்டினார். அதில் தன்னுடைய பெயர் இடம் பெறாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்த அவர் வானதூதரிடம் : \"அபு பெண் ஆடம் தனது அயலாரை அன்பு செய்யும் மனிதன்\" என்று எழுதும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அதே வானதூதர் காட்சியில் இறையடியார்கள் பட்டியலைக் காட்டினார். அதில் அடி பென் ஆடத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. கண்ணுக்குப் புலப்படுகின்ற மனிதர்களை அன்பு செய்ய முடியாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்பு செய்ய இயலாது. அப்படி அவர்கள் சொன்னால், அது பச்சைப் பொய் என்கிறார் புனித யோவான் ( 1 யோவா 4:19),\nஇக்காலத்தில் அடுத்தவர்களுடைய பிரச்சினைகளைக் குறைந்த அளவு பொறுமையுடன் கேட்டால், அதுவே மாபெரும் அன்பாகும். இன்றைய மனிதர் பரபரப்பான உலகில் இயந்திரமயமான வாழ்க்கை நடத்துகின்றனர், அவர்களுக்கு மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்க மனமில்லை . \"எல்லாரிடமும் கைக்கடிகாரம் உள்ளது; ஆனால் எவருக்குமே நேரம் இல்லை \" {Everybady have a 'watch; but nobady has time.) ஒருவர் தன் நண்பருடன் ஒருமணி நேரம் பேசித் தன் பிரச்சினைகளைக் கொட்டித் தீர்த்தார். இறுதியில், \"நன்றி நண்பா என் தலைவலி எல்லாம் போய் விட்டது” என்றார், அதற்கு நண்பர் அவரிடம், \"உன் தலைவலி எங்கும் போகவில்லை : எனக்கு இப்ப உன்னுடைய தலைவலி வந்துவிட்டது\" என்றார், பிறருடையப் பிரச்சினைகளைக் கேட்பதால் நமக்குத் தலைவலி வந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்குப் பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் கிறிஸ்துவை நம் வாழ்வில் பிரதிபலிக்கின்றோம். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; தமது துன்பங்களைச் சுமந்து கொண்டார்” (எசா 53:4),\nகடவுளை அன்பு செய்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கேட்பதைப்போல் அவரை முழு உள்ளத்துடன் அன்பு செய்கின்றோமா கடவுளை அன்பு செய்வதில் நாம் இருமனப்பட்டவர்களாய் இருக்கின்றோம். ஒரு பாட்டி ஆலயத்திகுச் சென்றபோதெல்லாம், மிக்கேல் வானதூதரைத் தொட்டுக் கும்பிடுவார்; அதே நேரத்தில் அத்தூதரின் காலடியில் கிடக்கும் லூசிப்பேயையும் தொட்டுக் கும்பிடுவார். ஏன் அவர் அவ்வாறு செய்தார் கடவுளை அன்பு செய்வதில் நாம் இருமனப்பட்டவர்களாய் இருக்கின்றோம். ஒரு பாட்டி ஆலயத்திகுச் சென்றபோதெல்லாம், மிக்கேல் வானதூதரைத் தொட்டுக் கும்பிடுவார்; அதே நேரத்தில் அத்தூதரின் காலடியில் கிடக்கும் லூசிப்பேயையும் தொட்டுக் கும்பிடுவார். ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்: “விண்ணகம் சென்றால், மிக்கேல் தூதர் கவனித்துக் கொள்வார்; நரகம் சென்றால் லூசிப்பேய் கவனித்துக் கொள்ளும். இருவரையும் திருப்திப்படுத்துவது நல்லது.\nஅப்பாட்டி போன்று நாமும் இருமனப்பட்டவர்களாய் உள்ளோம், ஒவ்வொரு கனமான பாவமும் ஒரு வகையில் சிலை வழிபாடு எனலாம். சிலைவழிபாட்டிற்குத் திருத்தூதர் பவுல் கூறும் இலக்கணம்; \"படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணிவிடை செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள் \" (உரோ 1:25). அதே திருத்தூதர் பொருளாசையைச் சிலைவழிபாட்டிற்கு ஒப்பிடுகிறார், கிறிஸ்துவும��, நாம் இரு தலைவர்களுக்கு, ஊழியம் செய்ய முடியாது என்கிறார், \"நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய் முடியாது\" (மத் 5:24)\nஇன்றையப் பதிலுரைப்பாடல் (திபா 18) கூறுகிறது: \"கடவுளே நமது ஆற்றல், கற்பாறை, மீட்பர், கேடயம், அரன்,\" அவரை முழுமையாக அன்புகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது,\nஎனவே கடவுளை முழுமையாக அன்பு செய்து, நம்மை நாம் அன்பு செய்வதுபோல நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம். இறை அன்பு இல்லாத பிறர் அன்பு வேரற்ற மரம், பிறர் அன்பு இல்லாத இறை அன்பு கனிகொடாத மரம், பிறர்க்கு உதவி செய்வதைவிட பிறரிடம் இனிமையாகப் பேசுவது சிறந்ததாகும்.\nஅகார், அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து\n1971ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபிட்லர் ஆன் தெ ரூஃப்' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.\nகதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் திருமணத்தின் 25ஆம் ஆண்டு (வெள்ளி விழா) விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். விருந்திற்கு நிறைய விருந்தினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருப்பார்கள். கதாநாயகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம், 'டார்லிங், டு யு லவ் மீ' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார். சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார். சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ' என்று கேட்பார். அப்போது கதாநாயகி அவரின் கைகளைக் பிடித்துக்கொண்டு, '25 ஆண்டுகள் உனக்கு உணவு சமைத்தேன். உனக்கு துணிகள் துவைத்தேன். உன் இன்ப துன்பங்களில் பங்கேற்றேன். உன்னோடு அழுதேன். உன்னோடு சிரித்தேன். உன்னோடு குழந்தைகள் பெற்றுக்கொண்டேன். உன்னோடு அவர்களை வளர்த்தேன். உன்னோடு வேலை செய்தேன். இது எல்லாம் அன்பென்றால், அந்த அன்பைத்தான் நான் உனக்குச் செய்தேன். அன்பே, ஐ லவ் யூ' என்பார்.\nஇன்றைய இறைவாக்கு வழிபாடு முழுவதும் (இரண்டாம் வாசகம் தவிர) 'அன்பு' என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது. நாம் அதிகமாகப் பயன்படுத்தியதால் பயனை இழந்த சில சொற்களில் 'அன்பு' என்ற சொல்லும் ஒன்று. அன்பிற்கு ந���றைய பரிமாணங்கள் உண்டு. கடவுள் மனிதனிடம் காட்டும் அன்பு கருணை. மனிதன் கடவுளிடம் காட்டும் அன்பு பக்தி. கணவன் மனைவியிடையே உள்ள அன்பு காதல். நண்பர்களிடையே உள்ள அன்பு நட்பு. பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள அன்பு பாசம். இருப்பவர் இல்லாதவருக்குக் காட்டும் அன்பு இரக்கம். இல்லாதவர் இருக்கிறவருக்குக் காட்டும் அன்பு நன்றி. மேலிருப்பவர் கீழிருப்பவருக்குக் காட்டும் அன்பு வரவேற்பு. கீழிருப்பவர் மேலிருப்பவருக்குக் காட்டும் அன்பு மரியாதை. ஆக, இன்று நாம் எந்த அன்பைப் பற்றிப் பேசுவது என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. மேலும், இன்று 'அன்பு' என்ற வார்த்தையின் ஆங்கிலப் பதம் உணர்வையும் தாண்டி விருப்பு வெறுப்புக்களைக் குறிக்கவும் பயன்படுகிறது: 'ஐ லவ் பீட்சா,' 'ஐ லவ் மை பைக்,' 'ஐ லவ் மை மாம்' என பீட்சா, பைக், அம்மா என அனைத்தையும் ஒரே தளத்தில் நிறுத்திவிடுகிறது ஆங்கில 'அன்பு.'\nஇன்று நாம் பதிலுரைப்பாடலில் வாசிக்கும் திருப்பாடல் 18 மிக முக்கியமான திருப்பாடல். ஏனெனில், இங்கே ஒரு இடத்தில் தான் (18:1), பழைய ஏற்பாட்டில், மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு ஆண்டவரே' என்று சொல்கிறார்கள்:\n'என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்\nஇந்தப் பாடலின் சூழலை நாம் 2 சாமு 21-22ல் வாசிக்கிறோம். தாவீது எதிரிகளின் கையினின்று, குறிப்பாக சவுலின் கையினின்று, ஆண்டவர் தம்மை விடுவித்தபோது இந்தப் பாடலைப் பாடுகின்றார்.\nஇந்தப் பாடலில் வரும் சில உருவகங்களைப் புரிந்துகொண்டால் அன்பின் ஆற்றல் நமக்குப் புரியும்:\n'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்.\nஎன் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.\nஎம்மதிலையும் தாண்டுவேன்' (திபா 18:28-29)\nமேற்காணும் உருவகங்கள் அன்பின் மூன்று இயல்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன:\nஅ. அன்பு இருள் இருக்கும் இடத்தில் ஒளி ஏற்றும்\nஆ. அன்பு எதிரியை எதிர்கொள்ளும் துணிவைத் தரும்\nஇ. அன்பு நாம் உயரே பறக்க இறக்கைகள் அளிக்கும்\nஇந்த மூன்று இயல்புகளையும் நாம் கருணை, பக்தி, காதல், நட்பு, பாசம், இரக்கம், நன்றி, வரவேற்பு, மரியாதை என்னும் அன்பின் பரிமாணங்களில் பார்க்கலாம்.\nஅன்பின் திசைகளை வைத்து அன்பை இறையன்பு, பிறரன்பு என்று நாம் பிரிக்கிறோம். மனிதர்கள் தங்களுக்கு மேல் நோக்கி காட்டும் இறையன்பு. மனிதர்கள் தங்���ளுக்கு நேர்கோட்டில் காட்டும் அன்பு பிறரன்பு. மேலும், இறையன்பு என்று சொல்லும்போது அது இறைவன் செய்யும் அன்பு அல்ல. மாறாக, இறைவனிடம் நாம் காட்டும் அன்பு. அதுபோல, பிறரன்பு என்பது நாம் பிறர் செய்யும் அன்பு அல்ல. மாறாக, பிறரிடம் நாம் கொள்ளும் அன்பு.\nபரிசேயர், சதுசேயர் ஆகியோரைத் தொடர்ந்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:28-34) மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்கின்றார்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது\nகேட்கின்ற அவருக்கே விடையும் தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூதரும் இணைச்சட்ட நூல் 6:4,5 மற்றும் லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு கட்டளைகளையும் இரண்டு கண்களாகக் கொண்டிருந்தனர். ஒருவேளை, இந்த இரண்டில் முதன்மையானது என்பது பற்றி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஒருவேளை இயேசு, 'இறையன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவரை 'பிறரன்பு' மற்றும் சமூகநீதிக்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்தலாம். அல்லது, 'பிறரன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவர் இறைவனைப் பழிக்கிறார் என்றும், அவர் இறைமகன் அல்லர் என்றும் குற்றம் சுமத்தலாம். ஆனால், இயேசு மிகத் தெளிவாக முதல்-இரண்டு என கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். இயேசுவின் பதிலை கேள்வி கேட்டவரும் ஏற்றுக்கொள்கின்றார். அப்படி ஏற்றுக்கொண்டவரை, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' எனப் பாராட்டுகிறார் இயேசு.\n'இஸ்ரயேலே கேள். உன் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என்ற பகுதியை மட்டும் இயேசு, 'நம் ஆண்டவராகிய கடவுள்' என மாற்றுகின்றார். இவ்வாறாக, தன்னையும் மானிடரோடு ஒருங்கிணைத்துக்கொள்கின்றார். இத்தகையை ஒருங்கிணைத்தலையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 7:23-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தலைமைக்குரு என்னும் உருவகம் வழியாக முன்வைக்கின்றார்.\n'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' என நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு (மாற்கு). ஆனால், இணைச்சட்ட நூலில் (6:4), 'முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும்' என்ற மூன்று வார்த்தைகளாகப் பார்க்கிறோம்.\n'இதயம்' என்பது ஒருவரின் சிந்தனையையும், 'உள்ளம்' என்பது ஒருவரின் தெரிவையும், 'மனம்' என்பது ஒருவரின் உயிரையும், 'ஆற்றல்' ��ன்பது ஒருவரின் உடல் வலிமையையும் குறிக்கிறது. இவ்வாறாக, ஒருவரின் முழு ஆளுமை முழுவதும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும்.\nஆக, இறைவனை அன்பு செய்வது என்பது வெறும் வழிபாட்டு முறைமைகள் அல்லது சட்ட முறைமைகள் பற்றியது அன்று.\n'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.' பழைய ஏற்பாட்டில், 'அடுத்தவர்' என்ற வார்த்தை சக யூதர் அல்லது சக குலத்தவரைக் குறித்தது. ஆனால், இதை நாம் 'எல்லாரும்' என விரித்தும் பொருள் கொள்ளலாம்.\nஇந்த அன்பு ஒற்றைச் சொல் நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை\n1. இறையன்பு - பிறரன்பு\n'இறையன்பு' எப்படி இருக்க வேண்டும்\n'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் இருக்க வேண்டும்.'\n'பிறரன்பு' எப்படி இருக்க வேண்டும்\n'என்னை அன்பு செய்வதுபோல பிறரை நான் அன்பு செய்ய வேண்டும்.'\nஒருவேளை இந்த முறைமைகளை மாற்றி அமைத்தால் என்ன ஆகும்\nஒருவேளை, நான் பிறரை 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' அன்பு செய்தால் என்ன ஆகும் எனக்கு விரக்திதான் மிஞ்சும். ஏனெனில், குறைவான நான் குறைவான மற்றவரை முழுமையாக அன்பு செய்ய முடியாது.\nஒருவேளை, நான் இறைவனை 'என்னை அன்பு செய்வது போல அன்பு செய்தால்' என்ன ஆகும் என் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ற கடவுளையும் ஆட்டுவிக்கத் தொடங்குவேன்.\nஆக, முறைமைகள் மாறாமல் அன்பு செய்தல் வேண்டும்.\n நான் கண்களை மூடி இறைவன் என்று சொல்லும்போது என் உள்ளத்தில் எழும் உருவம் என்ன அல்லது யார் இந்த உருவத்தை நோக்கி என்னால் என் முழு இதயத்தை, உள்ளத்தை, மனத்தை, ஆற்றலை திருப்ப முடியுமா\n என்னை அன்பு செய்வதுபோல, என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியுமா முதலில் என்னை அன்பு செய்வது என்றால் என்ன முதலில் என்னை அன்பு செய்வது என்றால் என்ன என்னை நான் ஏற்றுக்கொள்கிறேனா\nமறைநூல் அறிஞர் 'அறிவுத்திறனோடு' பதில் தந்ததைக் கண்டு இயேசு அவரைப் பாராட்டுகின்றார். 'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள். அல்லது 'கண்மூடித்தனமான அன்பு' என்று சொல்வார்கள். ஆனால், அன்பில் தான் அறிவுக்கு நிறைய வேலை உண்டு. அறிவுத்திறன் இல்லாத ஒருவரால் அன்பு செய்ய முடியாது. அன்பில் ஒருவர் தன் முழு அறிவுத்திறனையும் பயன்படுத்த வேண்டும். இங்கே அறிவு என்பது வெறும் மூளை சார்ந்த, பிரித்துப் பார்க்கும் அறிவு அல்ல. மாறாக, மனம் சார்ந்த, ஒருங்கிணைக்கும் அறிவு.\nநம் மேல் இருக்கும் இறைவனும், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நாம் கேட்கும் குரல்களாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ஆக, இக்குரல்களைக் கேட்டால்தான் இவர்களை அன்பு செய்ய முடியும். 'இஸ்ரயேலே, பார்' என்று சொல்லாமல், 'கேள்' என்று கட்டளையிடுகிறார் இறைவன். நாம் பார்க்கும் கண்கள் தாங்களாகவே மூடிக்கொள்ளும் இயல்புடையவை. ஆனால், காதுகள் அப்படி அல்ல. நாமே மூடினாலே ஒழிய அவைகள் திறந்தே இருக்கும். மற்றவர்களின் குரல் அதில் விழுந்துகொண்டேதான் இருக்கும். இக்குரல்களைக் கேட்கும் ஒருவர்தான் அன்பிற்கு இதயத்தைத் திறக்க முடியும்.\n'அன்பின் வழியது உயிர்நிலை' என்கிறார் திருவள்ளுவர் (குறள் 80). 'இறையன்பு' என்ற வேரையும், 'பிறரன்பு' என்ற கிளையையும் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. உயிர்நிலை இறைவனில் புறப்பட்டு நம் வழியாக ஒருவர் மற்றவரிடம் செல்கிறது. ஆக, இறைவனை நான் என்னில் அனுபவித்து, அதே இறைவனை நான் பிறரில் அனுபவிக்கிறேன். ஆக, இறைவன் மற்ற இறைவனோடு செயலாற்ற என் உடல், உள்ளம், இதயம், மனம் வாய்க்காலாக இருக்கின்றது.\nதுரமாக இருப்பவர்களை, இருப்பவற்றை அன்பு செய்வது எளிது. 'நான் அமெரிக்கர்களை அன்பு செய்கிறேன்' என்று என்னால் எளிதாகச் சொல்ல முடியும். ஆனால், 'என் அடுத்த அறையில் இருப்பவரை நான் அன்பு செய்கிறேன்' என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல.\nஅன்பை ஒரு ரொமான்டிக் அனுபவமாக பார்க்காமல், அதை அன்றாட வாழ்வியல், செயல்முறை எதார்த்தமாகப் பார்த்தால், அடுத்தவருக்கும் எனக்கும் உள்ள உள்ளத்தின் தூரமும் குறையும்.\nபொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு\nஓர் இளைஞன் 21 வயதில் வியாபாரத்தைத் தொடங்கினான். பெரும் இழப்பு. சட்ட சபைக்குப் போட்டியிட்டார். மண்ணைக் கவ்வினார். தொழில் தொடங்கினார். தோல்வியைத் தழுவினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். படுதோல்வி . நாற்பத்து ஏழாவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கு மேல் தோல்வி. ஆனால் 52 வயதில் ஜனாதிபதி தேர்தலில் குதித்தார். வெற்றி அவரை முத்தமிட்டது. அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. அவர் யார் தெரியுமா தன்னம்பிக்கை இழக்காது, தோல்வியைக் கண்டு துவளாது , தடைக்கற்களைக் கண்டு தடுமாறாது, விடா முயற்சியோடு போராடி இறுதி இலக்கை தன் வசப்படுத்திக் கொண்ட மாமனிதர் தன்னம்பிக்கை இழக்காது, தோல்வியைக் கண்டு துவளாது , தடைக்கற்களைக் கண்டு தடுமாறாது, விடா முயற்சியோடு போராடி இறுதி இலக்கை தன் வசப்படுத்திக் கொண்ட மாமனிதர் அவர்தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக திகழ்ந்த ஆப்ரகாம் லிங்கன்.\nஎன்னால் முடியும் என்ற ஒரு மனநிலை வேண்டும். அதைத்தான் ஆன்மீக மொழியில் விசுவாசம், நம்பிக்கை என்றழைக்கிறோம்.\nசைக்கிளை ஓட்டாமல் ஒருவர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியுமா நீரில் இறங்காமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா நீரில் இறங்காமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா அதேபோல், ஆண்டவரில் விசுவாசம் வைக்காமல் அவரிடம் எப்படி நன்மை பெற முடியும்\nஇன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்கும் கடவுளே யாவே இறைவனின் இந்த நல்ல, வல்ல செயல்களில் இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கை கொள்ள அழைப்பதே இன்றைய முதல் வாசகத்தின் மையப் பொருள்.\nஇன்றைய நற்செய்தியிலே தரப்படுகின்ற பார்த்திமேயு என்ற குருடனைப் பாருங்கள். ஏராளமானோர் இயேசுவின் பின்னால்\nகூட்டமாகச் சென்றதைப் பொருட்படுத்தாமல் கூக்குரலெழுப்பிக் கத்துகின்றான். யார் என்ன சொன்னாலும் பொருள் படுத்தவில்லை. ஆண்டவர் இயேசுவையே நோக்குகிறான். மற்றவர்கள் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆண்டவர் மட்டுமே தெரிந்தார். பார்த்திமேயு குரல் எழுப்பியபோது மற்றவர்கள் தடுத்தார்கள், அதட்டினார்கள். பார்த்திமேயு முடங்கவில்லை. மீண்டும் அதிகமாகக் கத்தினான். தன் முயற்சியில் வெற்றி கண்டான். ஆண்டவரின் கவனத்தைக் கவர்ந்தான். ஆண்டவர் அவனைக் கூப்பிட்டு, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் (மாற் 10:51) என்று கேட்கிறார்.\nநான் பார்வை பெற வேண்டும் என்றான். கேட்டது கிடைத்தது. கேளுங்கள் கொடுக்கப்படும் (லூக். 11:9) என்ற ஆண்டவர் தன் வார்த்தைகளைப் பொய்யாக்கவில்லை. பார்த்திமேயு கேட்டது கிடைத்தது.\nபிச்சை கேட்பவன் கெளரவம் பார்க்க முடியுமா நமக்கோ கேட்பதற்கு கஷ்டம் எனக்கு என்ன தேவையென்று ஆண்டவருக்கு தெரியாதா என்ற வீண் வம்பு பேசியே வீணாகிப் போகிறோம்.\nவாய்ப்புக்களை இழக்கின்றவர்கள் வாழ்வை இழக்கிறார்கள். மற்றவர்கள் அதட்டுகிறார்கள் என்று அமைதி காத்திருந்தால் பார்த்திமேயு என்ற கதாபாத்திரம் விவிலியத்தில் இல்லாமலேயே போயிருக்கக் கூடும்.\nவாய்ப்புக்களைப் பயன்படுத்தி வாழத் தெரியாத சிலர் கூறுவதுண்டு. இந்த சாமியார் இருக்கும் வரை நான் கோவில் பக்கமே போகமாட்டேன். யாருக்கு நட்டம் பார்த்திமேயு இயேசுவை மட்டும் சிந்தித்தானா அல்லது மற்றவர்கள் அதட்டுகிறார்களே என்று சிந்தித்தானா பார்த்திமேயு இயேசுவை மட்டும் சிந்தித்தானா அல்லது மற்றவர்கள் அதட்டுகிறார்களே என்று சிந்தித்தானா கடவுளைச் சந்திக்க யாரும் தடையாக இருக்க முடியாது, உன்னைத் தவிர. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை பர்த்தலோமேயு நமக்குக் காட்டுகிறார். முதல் முயற்சியிலே வெற்றியில்லையே என்று சோர்ந்துவிடாதே கடவுளைச் சந்திக்க யாரும் தடையாக இருக்க முடியாது, உன்னைத் தவிர. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை பர்த்தலோமேயு நமக்குக் காட்டுகிறார். முதல் முயற்சியிலே வெற்றியில்லையே என்று சோர்ந்துவிடாதே வெற்றி பெறும்வரை, தொடர்ந்து இறுதி இலக்கையே நோக்கிய வண்ணமாகப் புறப்பாடு என்பதையும் இன்று பார்த்திமேயு நமக்குப் பாடமாகத் தருகிறார்.\nஇயேசுவின் கருணை உள்ளம் பார்த்திமேயு வழியாக இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.\nஉதவிக்கரம் நீட்ட எத்தனையோ முறை உங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தும், நல்ல சமாரித்தனைப் போல நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால் நாம் பார்வை அற்றவர்களே நன்மைகள் செய்ய வாய்ப்பு இருந்தும் நன்றாக அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் பாவம்.\nஇறுதியாக பார்த்திமேயு தனது அழுக்கடைந்த மேலாடையை வீசி எறிந்துவிட்டு துள்ளிக் குதித்து இயேசுவிடம் வந்தது போல, நாமும் நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு புதிய வாழ்வைத் தொடங்க (எபே. 4:22-24) புறப்படுவோம். புதிய பார்வை பெற்று புதுப்படைப்பாக மாறுவோம்.\nநமது பிரச்சினைகளை இயேசு தீர்த்துவைப்பார்.\nவிடுதலை தேடும் உலகம் இது\nஇல்லாமையிலிருந்து விடுதலை; கல்லாமையிலிருந்து விடுதலை;\nஅறியாமையிலிருந்து விடுதலை; வெள்ளத்திலிருந்து விடுதலை;\nபூகம்பத்திலிருந்து விடுதலை; நோயிலிருந்து விடுதலை;\nபாவத்திலிருந்து விடுதலை; மரணத்திலிருந்து விடுதலை.\nஇதுவே இன்றைய மனிதனின் மூச்சும் பேச்சும். விடுதலை நிறைந்த இறையரசிலே (உரோ 14:17) நாமெல்லாம் கானத்து மயிலாக, வானத்துக் குயிலாக ஆடிப்பாடி வாழ விரும்புகின்றோம். இதோ நாம் தேடும் விடுதலையை, நமக்குத் தரும் ஆற்றல்மிக்க இயேசுவை இன்று நமக்கு இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது.\nஅவர் பெயர் பார்த்திமேயு. அவர் பார்வை அற்றவர். அவர் காலதேவன் கண் திறப்பான் எனக் காத்திருந்தார். காத்திருந்த காலம் அவருக்குக் கனிந்தது மீட்பர் வந்தார் பார்வையற்றோர் பார்வை பெறுவார் (லூக் 4:18) என முழக்கமிட்டவர் வந்தார். மகன் உங்களுக்கு விடுதலை அளித்ததால் நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள் (யோவா 8:36) என்றவர் வந்தார். யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் (யோவா 7:37) என்று உரைத்தவர் வந்தார். பார்த்திமேயு தாகத்தோடு உடல் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்; விடுதலை அடைந்தார் ; இயேசுவுடன் வழி நடந்தார்.\nஇயேசு இன்றும் அரும் அடையாளங்கள் பல செய்துகொண்டுதான் இருக்கின்றார். இதற்கு லூர்து நகரிலும் வேளாங்கண்ணியிலும் பூண்டியிலும் நடக்கும் புதுமைகள் சாட்சி சொல்லும். விடுதலையை விரும்பும் நாம் அனைவரும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது என்ன நமது முழு நம்பிக்கையையும் இயேசுவின் மீது வைக்க வேண்டும்.\nஅண்மையில் ஓர் அபூர்வக் காட்சி ஒன்றை சாலையொன்றில் கண்டேன். அந்த மோட்டார் சைக்கிளில் நான்குபேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளை ஓட்டியவர் பின்னால் இரண்டு பேர் அவருக்கு முன்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிய அப்பா முன்னால் அவரது நான்கு வயது மகன் அமர்ந்திருந்தான். மக்கள் நெருக்கம் நிறைந்த குறுகிய சாலை அது மோட்டார் சைக்கிளை ஓட்டிய அப்பா முன்னால் அவரது நான்கு வயது மகன் அமர்ந்திருந்தான். மக்கள் நெருக்கம் நிறைந்த குறுகிய சாலை அது அப்பா மிகக் கவனமாக, பய பக்தியோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் மகனோ, அந்தச் சிறுவனோ டைட்டானிக் ஸ்டைலில் இரண்டு கைகளையும் விரித்து சிரித்தபடி பயணம் செய்தான். அவனுக்கு அச்சமே இல்லையா அப்பா மிகக் கவனமாக, பய பக்தியோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் மகனோ, அந்தச் சிறுவனோ டைட்டானிக் ஸ்டைலில் இரண்டு கைகள���யும் விரித்து சிரித்தபடி பயணம் செய்தான். அவனுக்கு அச்சமே இல்லையா கொஞ்சம் கூட அச்சமில்லை காரணம் அப்பா மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றார் என்ற உள் உணர்வு. இப்படிப்பட்ட உள் உணர்வுக்குப் பெயர்தான் நம்பிக்கை.\nஇருளும் ஒளிதான் எனக்கு (திபா 139 : 5,12) என்று திருப்பாடல் ஆசிரியரோடு சேர்ந்து பாடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்கும்போது அவர் நமது பிரச்சினையை அவரது பிரச்சினையாக மாற்றிக்கொள்வார்.\nபுன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).\nபொருள் : ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்துவிடும்.\nகண்மருத்துவரிடம் ஓர் இளைஞன், \"டாக்டர் எனக்கு ஆண்கள் சுத்தமாகத் தெரியலை. பெண்கள் மட்டும், அதுவும் வயசுப் பெண்கள் மட்டும் தெரியுது. என் பார்வை கிட்டப் பார்வையா அல்லது எட்டப் பார்வையா என்று கேட்டதற்கு, மருத்துவர், \"உன் பார்வை கெட்டப் பார்வை\" என்றார், நம்மில் பலருக்குப் பார்வைக் கோளாறு உள்ளது. நாம் யாரைப் பார்க்க விரும்புகிறோமா, எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அப்படித் தான் பார்க்கிறோம். நமக்குத் தேவையான நலமான பார்வையை இன்றைய அருள்வாக்கு வழிபாடு அளிக்கிறது,\nஇன்றைய நற்செய்தியில் பர்த்திமேயு என்ற பார்வையற்ற பிச்சைக்காரருக்குக் கிறிஸ்து பார்வை அளிக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, அரீரியாவில் அடிமைகளாய்ச் சிதறிக்கிடந்த எஞ்சிய இஸ்ரயேல் மக்களைக் கடவுள் மீண்டும் எருசலேமுக்கு அழைத்து வருவார் என்றும், அவர்களில் பார்வையற்றவரும் அடங்குவர் என்றும் முன்னறிவிக்கிறார். அப்படித் திரும்பி வருபவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகக் காணப்படுவர், கண்ணீரோடு விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வது போல் (பதிலுரைப்பாடல், திபா 126:5) அகதிகளாக அவதிப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்புவர்.\nதாவீது மகனும் மெசியாவுமாகிய கிறிஸ்து பார்வையற்ற பர்த்திமேயுவுக்குப் பார்வை அளித்து, இன்னல் நீக்கி இன்பம் கொடுத்து, இருளிலிருந்து மக்களை ஒளிக்குக் கொண்டுவந்து மகிழ்வைத் தருகிறார். பர்த்திமேயு பார்வை பெற்றார் என்��தைவிட அவர் கிறிஸ்துவின் சீடராக மாறி அவரைப் பின்பற்றினார் என்பது நமது கவனத்தை ஈர்க்கிறது. உயிர்த்த கிறிஸ்துவை மகதலா மரியா மட்டும் ஒருமுறை 'ரபூனி', அதாவது, போதகரே என்றழைத்து அவரைப் பற்றிக் கொள்கிறார் (யோவா 20:16-17). பாத்திமேயுவும் கிறிஸ்துவை 'ரபூனி' என்றழைத்து அவரைப் பின்பற்றி அவரது சீடராக உருவெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிறிஸ்து சிலுவை சுமந்து சென்றபோது அவரைப் பின் தொடர்ந்த ஓர் இளைஞன் தனக்கு ஆபத்து வந்தபோது தன் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆடையின்றி ஒடினான் (மாற் 14:51-52). ஆனால் பர்த்திமேயுவோ தம் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு கிறிஸ்துவைப் பின் தொடர்கிறார் (மாற் 10:50-52). பார்வை உள்ளவன் கிறிஸ்துவை விட்டுவிட்டு ஓடுகிறான்; பார்வையற்றவன் கிறிஸ்துவை நெருங்கி வருகிறான். புறப்பார்வை உள்ளவன் ஆன்மீகக் குருடனாகிறான். புறப்பார்வை அற்றவன் ஆன்மீக ஞானியாகிறான். \"பார்வையற்றோர் பார் வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவும் வந்தேன்\" (யோவா 12:39) என்று கிறிஸ்து ஆன்மிகக் குருடர்களாகிய பரிசேயரிடம் கூறியது நினைவு கூறத்தக்கது.\nநமது பார்வை எவ்வாறு உள்ளது ஒருவர் கண் மருத்துவரிடம் சென்று. \"எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது என்றதற்கு, மருத்துவர் அவரிடம், அதற்கு ஏன் நான்கு பேர் வந்திருக்கிறீர்கள் ஒருவர் கண் மருத்துவரிடம் சென்று. \"எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது என்றதற்கு, மருத்துவர் அவரிடம், அதற்கு ஏன் நான்கு பேர் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாராம் கண் மருத்துவருக்கே பார்வைக் கோளாறு மனித இனத்தை ஓரினமாக இணைக்க வேண்டிய கிறிஸ்துவர்களுக்கே பார்வைக் கோளாறு. இக்கோளாறு திருத்தூதர் பவுல் காலத்தில் இருந்தே வருகிற ஒரு தொற்று நோய், அவர் காலத்தில் கொரிந்து திருச்சபையில் நான்கு கட்சிகள் இருந்தன: பவுல் கட்சி, அப்பொல்லோ கட்சி, கேபா கட்சி, கிறிஸ்துவின் கட்சி (1கொரி 1:12}, இத்தகைய கட்சி மனப்பான்மை கொண்ட கிறிஸ்துவர்கள் ஆவியில் வாழ்வதில்லை; ஊனியல்பில் வாழ்கின்றனர் என்று பாடுகிறார் பவுல் (1 கொரி 3:1-4).\nஅன்றைய நிலையை விட இன்றைய நிலை இன்னும் மோசமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத் திருச்சபையில் காணப்படும் சாதி வேறுபாட்டைக் கண்டு, தூய ஆவியாருக்கே மன உளைச்சல் (Ternsion) ஏற்பட்டு, மருத்துவ விடுப��பில் (Madical Leave) போய் விட்டாராம் வேடிக்கையாக அல்ல, வேதனையாக இருக்கிறது. நெஞ்சுப் பொறுக்குதில்லையே, இந்த இழிநிலையை நினைத்துவிட்டால்.\nகிறிஸ்துவக் கண்ணோட்டத்தில் யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும், ஆண் என்றும் பெண் என்றும் இல்லை (கலா 3:28). கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருக்கிறார் (கொலோ 3:11). இத்தகைய பார்வை என் இன்னும் நமக்கு வரவில்லை 'ரபூனி நான் பார்வை பெறவேண்டும்.' நாம் நமது இலக்கை அடையும் வரை மனந்தளராது போராட வேண்டும் என்பதற்குப் பர்த்திமேயு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்துவிடம் வராமல் அவரைத் தடுக்க மற்ற மக்கள் முயன்றனர். ஆனால் பாத்திமேயு அத்தடைகளை எல்லாம் தாண்டி கிறிஸ்துவிடம் ஓடி வந்தார்; தமது இலக்கை அடைந்தார்; பார்வை பெற்றார். நாம் நினைப்பதெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்; நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் நாம் நம் இலக்கிலிருந்து பின் வாங்கக்கூடாது.\n\"உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்றும் அது\nதள்ளினும் தள்ளாமை நீர்த்து\" (குறள் 596)\nஆர்த்தி என்ற ஒரு சிறுமி கூட்டத்தில் அம்மாவை விட்டுப் பிரிந்து விட்டாள். அவள் 'அம்மா அம்மா' என்று கத்துகிறாள், அவளுடைய அம்மாவும் 'ஆர்த்தி ஆர்த்தி' என்று கத்துகிறாள். அவ்வாறே நாம் கடவுளைத் தேடும்போது கடவுளும் நம்மைத் தேடுகிறார். பர்த்திமேயு 'தாவீதின் மகனே எனக்கு இரங்கும்' என்று கத்துகிறார், கிறிஸ்துவும் அவரைக் கூப்பிடுங்கள்\" என்கிறார், கடவுளை நோக்கி நாம் இரண்டு அடி எடுத்து வைத்தால், கடவுள் நம்மை நோக்கி இருபது அடி எடுத்து வைக்கிறார். ஆழம் ஆழத்தை அழைக்கிறது (திபா 42:7) என்பதற்கிணங்க, 'அவலம்' என்ற ஆழத்தில் அமிழ்ந்து அவதிப்படும் நாம், 'இரக்கம்' என்ற கடவுளின் இணையற்ற ஆழத்தை அழைக்கவேண்டும். 'ஆண்டவரே எனக்கு இரங்கும்' என்பது தான் நமது அன்றாட மன்றாட்டு.\nபழைய பாவ இயல்பைக் களைந்து எறிந்துவிட்டு, புதியதொரு வாழ்வைத் தொடங்குவது எவ்வாறு என்பதையும் பார்த்திமேயு நமக்கு உணர்த்துகிறார். தமது மேலுடையை வீசி எறிந்துவிட்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு கிறிஸ்துவிடம் வருகிறார்; பார்வை பெறுகிறார்: புதிய மனிதராகிறார்; இயேசுவின் சீடராகிறார். இயேசுவைப் பின் தொடர்கிறார், நாமும் புதுப்படைப்பாக மாற வேண்டும். \"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ\" (2கொரி 5:17).\nகந்தல் ஆடை அணிந்து என்னிடம் வந்த ஒரு பிச்சைக் காரருக்குப் புதிய வேட்டியும் புதிய சட்டையும் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து அவர் பழைய கந்தல் ஆடையுடன் வந்ததைக் கண்டு அவரிடம், \"புதிய வேட்டியும் சட்டையும் எங்கே\" என்று கேட்டதற்கு அவர்: \"புதிய வேட்டி கட்டிக்கிட்டுப் பிச்சை கேட்டால், யார் பிச்சை போடுவார்\" என்று கேட்டதற்கு அவர்: \"புதிய வேட்டி கட்டிக்கிட்டுப் பிச்சை கேட்டால், யார் பிச்சை போடுவார்\" என்றார். அவருடைய பிச்சைக்காரப் புத்தி அவரைவிட்டு அகலவில்லை. கந்தலை அகற்றிக் கண்ணியமாக வாழ அவருக்குக் கண்பார்வை இல்லை,\n பழைய சித்தையில் புதிய இரசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் மனமாற்றமின்றி ஆயிரம் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனம் மாற்றமின்றி அமைப்புகளை மட்டும் மாற்றுவதால் ஒரு பயனும் விளையாது. பர்த்திமேயுவைப் பின்பற்றிப் புதிய பார்வை பெறுவோம்; புதுப்படைப்பாக மாறுவோம்: புத்துலகம் படைப்போம்,\n\"ரபூனி நான் பார்வை பெற வேண்டும்.\"\nபொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு\nசாய்ந்து கொள்ள தேவை ஒரு தோள் \nஓர் ஊரிலே எல்லாருக்கும் நல்லவராக மனிதநேயம் மிகுந்த பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். காலையிலே சூரியோதயமாகவும், மாலையிலே சந்திரோதயமாகவும் விளங்கிய அவருக்கு ஒரு மகன். அவனுக்கு வயது பத்து இருக்கும். ஒருநாள் அவன் அவனது தாயைப் பார்த்து, அம்மா, அப்பாவைப்போலவே நானும் ஒருநாள் எல்லாராலும் போற்றப்படும் பெரிய மனிதராக வாழ விரும்புகின்றேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nதாய் மகனைப் பார்த்து, \"மகனே, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கின்றேன். நீ சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கின்றேன்” என்றாள். \"சரி\" என்றான் மகன். \"உன் உடலிலே உள்ள உறுப்புகளில் மிகவும் உயர்ந்தது எது\" மகன் சொன்ன எந்த பதிலையும் தாய் சரியானது என ஏற்றுக்கொள்ளவில்லை. மகன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, \"நீங்களே பதிலைச் சொல்லி விடுங்கள் அம்மா” என்றான்.\nதாய் மகனைப் பார்த்து, \"மனித உடலிலே மிகவும் உயர்ந்த உறுப்பு அவனது தோள்தான். காரணம் அதுதான் சோர்ந்து��ிடக்கும் மனிதர்களையெல்லாம் தாங்கிப்பிடித்து ஆறுதல் அளிக்கின்றது. நீ உயர்ந்த மனிதனாக வாழ விரும்பினால், ஆறுதல் தேடும் தலைகளுக்கு உனது தோள்கள் மீது சாய அனுமதி அளி. அப்போது ஊரும், உலகும் உன்னைப் போற்றும் \" என்றாள். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலே இயேசு சுட்டிக் காட்டுகின்றார். தொண்டுகளிலே சிறந்த தொண்டு துவண்டு விழும் தலையை நமது தோள் மீது சுமப்பதாகும் (முதல் வாசகம்).\nஇயேசு, தொண்டர்களாக வாழ முன் வாருங்கள், அப்போது உலகம் உங்களை வணங்கும் என்று போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. போதித்ததைச் சாதித்தும் காட்டினார். \"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று சொன்ன இயேசு, வார்த்தையை வாழ்வாக்கி, வலுவற்றவர்களின் மீது இரக்கத்தைப் பொழிந்து (இரண்டாம் வாசகம்) மக்களின் உடல் பாரத்தை (மத் 9:27-31), மன பாரத்தை (லூக் 7:36-50) இறக்கி வைத்தார். இயேசு பலரின் பாவத்தைச் சுமந்தார் (எசா 53:12). \"சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே (இயேசுவே), சுமந்தார்” (1 பேதுரு 2:24) என்கின்றார் புனித பேதுரு. \"எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது\" (மத் 8:16இ-17) என்கின்றார் புனித மத்தேயு.\nஇதுவே நமது செபமாக இருக்கட்டும்:\n“இறைவா, நடந்து, நடந்து கால்கள் களைத்துவிட்டன ஏந்தி, ஏந்தி கைகள் சோர்ந்துவிட்டன\nபார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன\n என்று சொல்லி அழுகின்ற இடிந்துபோன இதயங்களுக்கு நான் இதம் தர,\nநான் தோள் கொடுக்க, எனக்கு\nஉமது இரக்கத்தையும், ஆசியையும் தந்தருளும். ஆமென்.\"\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்\nமனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).\nபொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.\nபள்ளி ஆய்வாளர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், \"எந்தப் பாடத்திலும் 'பெயில்' ஆகாத மாணவர்கள் மட்டும் வலது கையை உயர்த்திப் பிடியுங்கள்\" என்றார். ஒரே ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் சிரித்தனர், அவர்கள் ஏன் ச��ரிக்கின்றனர் என்று ஆய்வாளர் கேட்டார். அதற்கு மாணவர்கள், \"சார், அவன் ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை \" என்றனர். ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை யென்றால், 'பெயில்' ஆகமுடியாது. ஆனால் அது ஒரு சாதனையா\nதுறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக எத்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை , கப்பல் கடலில் பயணம் செய்யவேண்டும்: கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள் வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய வேண்டும்.\nபறவை பிறந்தது பறப்பதற்காக: மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக (யோபு 5:7). கிறிஸ்துவும் துன்புறுவதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். அவர், \"எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர், எனினும் பாவம் செய்யாதவர்” (எபி 4:15) என்று. இன்றைய இரண்டாவது வாசகம் தெளிவாகக் கூறுகிறது.\nஇறைவாக்கினர் எசாயா என்பவர் கிறிஸ்துவைத் 'துன்புறும் ஊழியனாகச் சித்தரித்து நான்கு கவிதைகள் எழுதியுள்ளார், துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்காம் கவிதையின் ஒருபகுதி இன்றைய முதல் வாசகமாக அமைந்துள்ளது. கடவுள் கிறிஸ்துவைப் பலருடைய பாவங்களுக்காக வதைத்தார்; கிறிஸ்து பிறருடைய பாவங்களுக்காகத் தம்மைப் பரிகாரப்பலியாக்கினார். ஆனால் இறுதியில் உயர்வடைந்து. தமது வாழ்வின் நிறைவை எய்தினார், சிலுவை அவரை வீழ்த்தவில்லை, மாறாக, சிலுவையைக் கொண்டே பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் அவர் வீழ்த்தினார்.\nகிறிஸ்துவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமல்ல), கட்டாயப்பாடம், \"என்னைப் பின்பற்ற விரும்புவர் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்\" (லூக் 9:23). தமது சிலுவைச் சாவைக் கிறிஸ்து மூன்று முறை முன்னறிவித்தார். மூன்று முறையும் சீடர்கள் அதைப்புரிந்து கொள்ளவில்லை. முதன்முறை. பேதுரு கிறிஸ்துவிடம், \"ஆண்டவரே, இதுவேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது\" (மத் 16:22) என்றார், இரண்டாம் முறை, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடினர் (மாற 9:34), மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் விண்ணகத்தில�� தங்களுக்கு முதல் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கும்படி கிறிஸ்துவிடம் விண்ணப்பித்தனர் (மாற் 10:37) வீடுபற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதை\nகிறிஸ்து தம் சீடர்களின் மடமையைக் கண்டு மனவருந்தி, அவரோடு விண்ணக மகிமையில் பங்குபெற விழைகின்றவர்கள் அவருடைய துன்பக் கலத்தில் பருக வேண்டுமென்றும், அவருடைய பாடுகளின் திருமுழுக்கைப் பெறவேண்டுமென்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், கிறிஸ்துவின் சீடர்கள் மற்றவர்களிடமிருந்து பணிவிடை ஏற்காமல், மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇன்றைய காலக்கட்டத்தில் இல்லறத்தாரும் துறவறத் தாரும் ஆடம்பர வாழ்வையும் சொகுசு வாழ்வையும் விரும்புகின்றனர், இறையரசுக்காகவோ மற்றவர்களுடைய நலனுக்காகவோ உழைக்கவும் ஊழியம் புரியவும் விரும்புவதில்லை . பணிவிடை பெறவே விரும்புகின்றனர்: பணிவிடை புரிய முன்வருவதில்லை . சுருக்கமாக, கிறிஸ்துவின் மனநிலை (பிலி 2:5) நம்மிடம் இல்லை .\nஒரு குடும்பத்தில் கணவர் தம் மனைவியிடம் சமைக்கும் படி கேட்டதற்கு அவர், \"நான் உங்கள் மனைவி மட்டுமே; சமையல்காரி அல்ல\" என்று நறுக்கென்று பதில் சொன்னார். அன்று இரவு திருடன் வீட்டில் புகுந்து மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தான். கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார், மனைவி அவரிடம், \"என்னங்க, சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க; திருடனை அடிச்சு விரட்டுங்க” என்றதற்கு. கணவர், \"நான் உனக்குக் கணவன் மட்டுமே; காவற்காரன் அல்ல; போலிசைக் கூப்பிடு\" என்று பதிலடி' கொடுத்தார்\nகணவனும் மலைவியும் கடமை, உரிமை என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது வஞ்சகம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், இல்லறம் நரகமாகி விடும். பழி வாங்குவதில் அல்ல, பணிவிடை புரிவதில் ஒருவர் மற்றவருடன் போட்டிபோட வேண்டும். \"உணவு விடுதியில் சாப்பிடும் இட்லிக்கும் வீட்டில் சாப்பிடும் இட்லிக்கும் உள்ள வேறுபாடு என்ன\" என்று ஒரு கணவரிடம் கேட்டதற்கு அவர், உணவு விடுதியில் இட்லி சாப்பிட்ட பிறகு மாவு ஆட்டுவேன்: வீட்டில் மாவு ஆட்டியபின் இட்லி சாப்பிடுவேன்\" என்றார் வீட்டு வேலையில் மனைவிக்கு உதவி செய்வது கணவனுக்கு இழிவு அல்ல. அது அவருடைய கடமையாகும்,\nபயிற்சி காலத்தில் குருவானவர்களும் நவகன்னியர்களும் கிராமங்களுக்குக் களப்பணிபுரிய மகிழ்ச்சியுடன் செல்வர். ஆனால் குருக்களாகவும் கன்னியர்களாகவும் மாறியபின் அவர்கள் அத்தகைய பணிகளை மேற்கொள்ளவதில்லை. தாழ்ச்சி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது; தலைக்கனம் ஏறிவிடுகிறது. இருப்பினும், வித்தியாசமான துறவிகளும் இருக்கின்றனர். ஓர் அருள்சகோதரி ஒரு பணக்காரரிடம் சென்று தனது அனாதைக் குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டார். அப்பணக்காரர் அந்த அருள்சகோதரி முகத்தில் காரித் துப்பி, அவருடைய கன்னத்தில் அறைந்தார். ஆனால் அந்த அருள்சகோதரியோ மிகவும் பணிவுடன், புன்னகை பூத்த முகத்துடன் பணக்காரரிடம், \"இது நீங்கள் எனக்கு அளித்த பரிசு; என் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார். பணக்காரர் அச்சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார், அவர் தான் அன்னை தெரசா\nதாழ்ச்சியின் அவசியத்தைப் பற்றிக் கிறிஸ்து தமது சீடர்களுக்குப் பலமுறை \"கொள்கை விளக்கம்\" (Theory) அளித்தார். அது அவர்களது மரமண்டையில் ஏறவில்லை . இறுதியாக அவர் \"செய்முறைப் பயிற்சி\" (Practical) செய்து காட்டினார், இறுதி இரவு உணவின்போது அவர்களுடைய பாதங்களைக் கழுவி, \"நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா 13:15) என்றார். இல்லறத்தாரும் துறவறத்தாரும் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மற்றவருக்கு ஊழியம் புரிய முன்வந்தால் இவ்வையகம் வானமாக மாறாதா\n\"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்\nஇன்பநிலை தாளே வந்து எய்தும் பராபரமே\" - தாயுமானவர்\nஅருள்பணியாளருக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லாடல்களில் ஒன்று, 'விகார்' (vicar) - இந்த வார்த்தையிலிருந்துதான் 'விகர் ஜெனரல்' (குருகுல முதன்மைகுரு), 'விகர் ஃபோரேன்' (வட்டார முதன்மைகுரு) போன்ற அலுவல்சார் சொற்கள் பிறக்கின்றன. 'விகர்' என்பது 'விகாரியுஸ்' என்ற லத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. 'விகாரியுஸ்' என்றால் 'பிறர் பொருட்டு,' 'பிறருக்காக' என்பது பொருள். இதை இன்றைய தமிழில் 'பகராள்' என்றும் சொல்கிறார்கள். அருள்பணியாளரை 'கிறிஸ்துவின் விகார்' - 'கிறிஸ்துவின் பதில் ஆள், அல்லது பகர் ஆள்' என்றும் அழைத்தார்கள்.\nகி��ிஸ்துவுக்குப் பதிலாக அல்லது கிறிஸ்துவின் இடத்தில் இருப்பவர் அருள்பணியாளர்.\n ஒருவர் இன்னொருவர் இடத்தில் இருக்கலாம்.\nஒருவர் மற்றவருக்காக நாம் செயல்படுவதை நிறைய இடங்களில் பார்க்கிறோம். 18 வயது நிரம்பாத ஒருவருக்குப் 'பதிலாக' வயது வந்தவர் ஒருவர் கையொப்பம் இடுவது, பிள்ளைகளுக்குப் 'பதிலாக' பெற்றோர்கள் உழைப்பது, ஒருவருக்குப் 'பதிலாக' மற்றவர் நீதிமன்றத்தில் பிணையாக நிற்பது, இறந்தவருக்குப் 'பதிலாக' திருமுழுக்கு வாங்குவது (தொடக்ககால திருச்சபையில் இருந்த ஒன்று). ஒருவருக்குப் பதிலாக நாம் அவருடைய வேலையைச் செய்யும்போது, அவரின் இயலாமையை நம் இயல்நிலை கொண்டு நிறைவுசெய்கிறோம்.\nஆக, நம் எல்லாருக்கும் 'இயல்நிலை' இருக்கிறது. 'என்னால் இது இயலும்' என்று சொல்கின்றோம்.\n'என்னால் இது இயலும்,' 'எனக்கு இது இயலும்' என்று சொல்லும் நம் மனநிலையை, 'என்னால் இயலும்,' ஆனால், 'இது எனக்காக அல்ல, பிறருக்காக' என்று நம் இயல்நிலையை உயர்த்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.\nஇன்றைய நற்செய்திப் பகுதியிலிருந்து (காண். மாற் 10:35-45) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:\nஇன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு நாடகமாக எடுத்து அதை இரண்டு காட்சிகளாகப் பிரிக்கலாம்:\nகாட்சி 1: இயேசுவும் இருவரும் (10:35-40)\nகாட்சி 2: இயேசுவும் பதின்மரும் (10:41-45)\nகாட்சி 1: இயேசுவும் இருவரும் (10:35-40)\nதிரை விலக, இயேசு அமர்ந்திருக்கிறார் ஒரு நாற்காலியில். அவரிடம் வருகின்றனர் செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும். இயேசுவிடம் வந்தது செபதேயுவின் தாய் என்று பதிவு செய்து சீடர்களின் மானம் காக்க முயற்சி செய்கின்றார் மத்தேயு (காண். 20:20-28). லூக்கா மற்றும் யோவான் இந்த நிகழ்வு பற்றி தங்கள் நற்செய்திகளில் மௌனம் சாதிக்கின்றனர்.\n'நாங்கள் கேட்பதை நீர் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்' என்று சுற்றிவளைக்கின்றனர் செபதேயுவின் மக்கள். 'என்ன செய்ய வேண்டும்' என்று சுற்றிவளைக்கின்றனர் செபதேயுவின் மக்கள். 'என்ன செய்ய வேண்டும்' என நேரிடையாகக் கேட்கின்றார் இயேசு. 'நீர் ஆயராக அல்லது பேராயராக இருக்கும் போது நாங்கள் துணை ஆயர்களாக இருக்க வேண்டும்' என நேரிடையாகக் கேட்கின்றார் இயேசு. 'நீர் ஆயராக அல்லது பேராயராக இருக்கும் போது நாங்கள் துணை ஆயர்களாக இருக்க வேண்டும்' (நீர் அரசராக இருக்கும்போது நாங்கள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களாக இருக்க வேண்டும்' (நீர் அரசராக இருக்கும்போது நாங்கள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களாக இருக்க வேண்டும்\n' என்று சொல்லி முகத்தில் அடிப்பதற்குப் பதிலாக இரண்டு கேள்விகளை அவர்களை கேட்கின்றார் இயேசு. 'நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிக்க முடியுமா' 'நான் பெறும் திருமுழுக்கை பெற முடியுமா' 'நான் பெறும் திருமுழுக்கை பெற முடியுமா' 'முடியாது' என்று சொல்வார்கள் என நினைத்திருப்பார் இயேசு. ஆனால் இந்த இடியின் மக்கள் 'முடியும்' என்று சொல்லி முடிக்கின்றனர். 'கிண்ணம்' மற்றும் 'திருமுழுக்கு' என்பது இயேசுவின் பாடுகளுக்கான உருவகம். இயேசுவின் இரத்தம் கொள்ளும் கிண்ணம் புதிய உடன்படிக்கையின் அடையாளம் (14:36) எனவும், 'இத்துன்பக்கலம் என்னை விட்டு அகலட்டும்' (14:36) என இயேசுவும் தன் பாடுகளை கிண்ணத்தோடு ஒப்பிடுகின்றார். மேலும் கிண்ணம் என்பது கடவுளின் கோபத்தின் அடையாளமாகவும், அந்தக் கோபத்தை நீக்கும் அடையாளமாகவும் சொல்லப்பட்டுள்ளது (காண். உரோ 3:24-26, 2 கொரி 5:21, கலா 3:13). தண்ணீர் துன்பத்தின் அடையாளம் என்பதை நாம் திபா 42:8 மற்றும் 69:3ல் வாசிக்கின்றோம். ஆக, இயேசுவின் பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே 'முடியும்' என்று சொல்கின்றனர் இவர்கள். இயேசுவும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் இயேசுவுக்குத் தெரியும், தனக்குப் பின் தன் சீடர்களும் துன்புறுவார்கள் என்பது (10:39).\nவலப்புறமும், இடப்புறமும் இடம் தருவது கடவுள் என்று இயேசு சொல்லும்போது (10:40) தன் பாடுகளில் ஒளிந்திருக்கும் இறைத்திட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றார். இறைத்திட்டம் இல்லாத துன்பம் பயன்தருவதில்லை.\nகாட்சி 2: இயேசுவும், பதின்மரும் (10:41-45)\nகாட்சி 1ல் வெறும் பார்வையாளர்களாக நின்றிருந்த, சீடர்கள் இருவரின்மேல் கோபம் கொண்ட பதின்மரை நோக்கித்திரும்புகிறது இயேசுவின் பார்வை. சீடத்துவத்தின் பொருள் என்ன என்பதை பணிவிடை புரிவது என்று விளக்கம் தருகின்றார் இயேசு. 'உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது' (10:43) என்பது புறவினத்தாரைக் குறித்தாலும், செபதேயுவின் மக்கள் போல் சிந்திக்கக் கூடாது என்றும் இயேசு சொல்கின்றார்.\nதன்னிடம் வந்த தன் சீடர்களின் - யாக்கோபு, யோவான் - கோரிக்கையை இயேசு முழுமையாக நிராகரிக்கவில்லை. அவர்களின் விருப்பம் வெறும் உயரவா (அம்பிஷன்)-ஆக ��ருக்கிறதா அல்லது அதில் செயல்பாடு (ஆக்ஷன்) இருக்கிறதா அல்லது அதில் செயல்பாடு (ஆக்ஷன்) இருக்கிறதா என ஆய்வுசெய்கின்றார் இயேசு. அதனால்தான், 'உங்களால் இயலுமா என ஆய்வுசெய்கின்றார் இயேசு. அதனால்தான், 'உங்களால் இயலுமா' என இரண்டுமுறை அவர்களிடம் கேட்கின்றார். அவர்கள், 'இயலும்' என்று சொன்னவுடன், அவர்களின் எண்ணத்தை இன்னும் உயர்த்துகின்றார் இயேசு.\n - அப்படியானால் உங்களால் இயல்வதை உங்களுக்காக செய்யாதீர்கள். இயலாதவர்களுக்காக செய்யுங்கள் என அவர்களின் வட்டத்தை, பார்வையை விரிவுபடுத்துகின்றார் இயேசு.\nஇப்படி இயேசுவே செய்தார் என்பதைத்தான் இன்றைய முதல் (காண். எசா 53:10-11) மற்றும் இரண்டாம் (எபி 4:14-16) வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.\nதுன்புறும் ஊழியனின் இறுதிப்பாடலை (மொத்தம் நான்கு பாடல்கள் - எசா 42:1-4, 49:1-6, 50:4-9, 53) நாம் எசாயா 53ல் வாசிக்கின்றோம். நீதியோடு இருந்த ஒரு ஊழியன் அநீதியால் துன்புறுகிறான் என்பதுதான் இந்தப் பாடலின் சாரம். 'அநீதி வென்றுவிட்டது, நீதி தோற்றுவிட்டது' என மேலோட்டமான வாசிப்பில் தோன்றினாலும், ஆழ்ந்து வாசிக்கும்போது இந்தப் பாடல் தரும் நான்கு வாக்குறுதிகள் மேலோங்கி நிற்கின்றன: 'நாடுகளுக்கு ஒளி தோன்றும்,' 'சிதறுண்டவர்கள் ஒன்றுகூட்டப்படுவர்,' 'பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்,' மற்றும் 'ஆண்டவரின் நீங்காத உடனிருப்பு.'\nஇன்றைய முதல்வாசகம் வெறும் இரண்டு வசனங்களை மட்டும் கொண்டிருந்தாலும், அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஐந்து:\n1. ஊழியன் துன்புறுவது ஆண்டவரின் திருவுளத்தால்தான்\n2. அவரின் உயிர் குற்றநீக்கப்பலியாக செயல்படுகிறது\n3. அவரின் அறிவு பலரை நேர்மையாளராக்குகிறது\n4. அவரின் துன்பம் மற்றவரின் துன்பத்திற்கு பொருள் தருகின்றது\n5. மற்றவர்களின் தீச்செயல்களை அவர் சுமந்து கொள்கிறார்\nதுன்புறும் ஊழியனின் துன்பம், 'பிறருக்காக' - பிறரின் (இறைவனின்) திருவுளத்தால், பிறரின் (சக மனிதர்களின்) குற்றநீக்கப் பலியாக, பிறரை நேர்மையாளராக்க, பிறரின் துன்பத்திற்குப் பொருள்தர, பிறரின் தீச்செயல்களை நீக்க என பிறர்மையம் கொண்டிருப்பதாக இருக்கிறது.\nஇவ்வாறாக, துன்புறும் ஊழியன், தன்னால் 'இயலும்' என தான் உணர்வது அனைத்தையும், 'இயலாத' பலருக்காக, பலரின் நல்வாழ்வுக்காகச் செய்கின்றார்.\nஇயேசுவை ஒப்பற்ற தலைமைக்குருவாக முன்வைக்கின்�� எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் (இன்றைய இரண்டாம் வாசகம்), இயேசு, தான் வலுவற்ற நிலையைத் தழுவிக்கொண்டது தனக்காக அல்ல, மாறாக, வலுவற்றவர்கள் வலுவான இறைவனை, அவரின் அரியணையை அணுகிச்சென்று பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே என மொழிகின்றது. இயேசு இரக்கம் காட்டுகிறவர் என்பதால் நாம் துணிவுடன் அவரை அணுகிச்செல்ல முடியும். மற்றவரை அணுகிச் செல்லும் துணிவு என்றால் என்ன நாம் ஒருவரிடம் உதவி கேட்க வேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த உதவியை நாம் பெற முதலில் அவரின் அருகில் செல்ல வேண்டும் நாம் ஒருவரிடம் உதவி கேட்க வேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த உதவியை நாம் பெற முதலில் அவரின் அருகில் செல்ல வேண்டும் அணுக முடியாத ஒருவரின் அருகில் நாம் செல்ல முடியுமா அணுக முடியாத ஒருவரின் அருகில் நாம் செல்ல முடியுமா இல்லை. இயேசுவின் மனித இயல்பும், அந்த மனித இயல்பில் அவர் வெளிப்படுத்திய இரக்கமும் அவரை அணுகிச்செல்லும் துணிவை நமக்குத் தருகிறது.\nஇவ்வாறாக, அவர் வலுவின்மை ஏற்றதன் பலன் தனக்காக அல்ல, மாறாக, இயலாத பிறருக்காக என்கிறார் ஆசிரியர்.\n'இயலாதவர்களுக்காக இயலும்' என்பதை 'பணிவிடை புரிதல்,' 'துன்புறுதல்' என்ற இரண்டு செயல்களால் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்று நாம் இதிலிருந்து பெறும் வாழ்க்கைச் சவால்கள் எவை\n1. இயுலும் என்னும் உயரவா (உயர்-அவா, உயர்ந்த ஆசை)\nஷேக்ஷ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில், சீசரைத் தான் கொன்றது அவருடைய உயரவாவிற்காகவே எனச் சொல்கின்றார் ப்ரூட்டஸ். ஆனால், சீசரின் நண்பர் மார்க் ஆண்டனி, 'சீசர் அத்தகு உயரவா' கொண்டிருக்கவில்லை என்கிறார். 'உயரவா' என்பது கிறிஸ்தவ மரபில் தேவையற்ற ஒன்று, அல்லது, பாவம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், முதல் பெற்றோர், தாங்கள் கடவுளைப் போல இருக்க விரும்பியதை நாம் அவர்களின் உயரவா என எடுத்துக்கொள்கிறோம். இந்த உயரவா இருந்ததால்தான் குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அல்லது அவன் இன்றும் குரங்காகத்தான் இருந்திருப்பான். 'என்னால் எது இயலும்' என எனக்கு அடையாளம் காட்டுவது என்னுடைய உயரவாதான். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் யாக்கோபும், யோவானும் இத்தகைய உயரவா கொண்டிருக்கின்றனர். இயேசுவுக்கு வலப்புறமும், இடப்புறமும் இடம் கேட்கும்போது, இவர்களின் அவா மட்டும் உயரவில்லை. மாறாக, இயேசுவின் நிலையையும் இவர்கள் உயர்த்துகின்றனர். இயேசுவை அரசர் என்று நினைத்தது அவர்களின் புரிந்துகொள்ளாமை என நினைக்கிறோம். ஆனால், இவர்கள் புரியாமல் இப்படிக் கேட்டார்கள் என்றால், இயேசுவின் கேள்விகளுக்கு, 'இயலும்' என எப்படி பதில் மொழிந்தார்கள் இவர்களின் உயரவா பற்றி ஆச்சர்யப்படுகின்ற இயேசு, இவர்களின் இந்தப் பதிலிலிருந்து தொடங்கி, சீடத்துவம் பற்றியும், பிறருக்கான துன்பம் மற்றும் பணிவிடை செய்தல் பற்றியும் பேசுகின்றார் இயேசு. தனிமனித உயரவா தனிமனிதனை மட்டும் மையமாக வைத்திருந்தால் அது சமுதாயத்தின் வீக்கமாக மாறிவிடும் என நினைக்கின்ற இயேசு, 'இயலும்' என தாங்கள் நினைக்கிறவர்கள், 'இயலாதவர்களைத்' தூக்கிவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பிறஇனத்து ஆள்பவர்கள் தங்களால் 'இயலும்' என்ற நிலையை வைத்து, இயலாதவர்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று சொல்லி, 'உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது' என எச்சரிக்கின்றார் இயேசு. தொண்டராய் இருக்கும் ஒருவர் தன் தலைவரின் கால்களைத் தன் கைகளில் ஏந்துகிறார். இந்த ஏந்துதல் அடிமையின் அடையாளம் அன்று. மாறாக, 'என்னால் இயலும் - உன்னால் இயலாது' என்ற தன்மதிப்பின் அடையாளம். ஆக, 'இயலும்' என்னும் என் உயரவா இயலாதவர்களை உயர்த்த வேண்டும்.\nமனிதக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதன் படும் துன்பத்தைக் குறைக்க உருவானவை. உணவைப் பச்சையாக உண்பது துன்பமாக இருந்தது. நெருப்பு உருவானது. இருள் துன்பமாக இருந்தது. மின்விளக்கு வந்தது. தகவல் பரிமாற்றம் துன்பமாகத் தெரிந்தது. தொலைபேசி வந்தது. ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவது துன்பமாகத் தெரிந்தது. அலைபேசி வந்தது. முகம் தெரியாமல் பேசுவது துன்பமாகத் தெரிந்தது. காணொளி அழைப்பு வந்தது. இப்படியாக துன்பம் போக்க நாம் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கின்றோம். கண்டுபிடிப்புகள் துன்பத்தைக் குறைத்தாலும், துன்பத்தை அழித்துவிடுவதில்லை. புதிய துன்பங்களையே அவை கொண்டுவருகின்றன. துன்பம் என்பது மனிதகுலத்தோடு இணைந்த ஒன்று. இது எதிர்மறையான ஒன்றல்ல. மாறாக, நம்மை அடையாளம் காட்டுவதுதான் துன்பம். கிறிஸ்தவர்களாகிய நாம் சில நேரங்களில் துன்பத்திற்கு ஆன்மீகப்பொருள் அல்லது அறநெறிப் பொருள் கொடுத்துவிடுகிறோம். அல்லது துன்பத்தை ரொமான்ட���டிசைஸ் செய்ய ஆரம்பிக்கிறோம். துன்பம் என்பது இன்பத்தைப் போல ஒரு எதார்த்தம். அவ்வளவுதான். ஆக, துன்பத்தை இன்பமாக மாற்ற வேண்டிய தேவையில்லை. துன்பம் பிறருக்காக என்று இருக்கும்போது அதன் மதிப்பு இன்னும் கூடுகிறது.\nஇன்று சக மனிதர்கள்மேல், உயிர்கள்மேல், இயற்கைமேல் நமக்கு இரக்கம் வேகமாக குறைந்துகொண்டே வருகிறது. 'என்னால் இயலும். எனவே, எனக்குத்தான் எல்லாம்' என்ற நிலை, நம்மை ஒருவரிடமிருந்து தூரமாக்கிவிடுகிறது. 'என்னால் இயலும் என்றால், உன்னாலும் இயலும். நீ முயற்சி செய்' என்று நாம் அடுத்தவருக்கு அறிவுறுத்தவும், 'நீ ஒரு சோம்Nபுறி. அதனால்தான் உன்னால் இயலவில்லை' என்று அடுத்தவரை நாம் குற்றம் சுமத்தவும் செய்யும்போதும் நாம் இரக்கம் காட்ட மறுக்கிறோம். வல்லவர்க்கெல்லாம் வல்லவரான இயேசு தன் வல்லமையோடு மனித வலுவின்மையை ஒப்பிட்டு, மனித வலுவின்மையை அவர் சாடவில்லை. மாறாக, வலுவின்மையோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்கின்றார். இறங்கி வருதலே இரக்கம் என்கிறார் இயேசு.\n'என்னால் இயலும்' என்று இன்று நாம் கருதுபவற்றையெல்லாம் பட்டியல் இடுவோம். இயன்றதைவிட இன்னும் முயற்சி செய்வோம். 'என்னால் இயலும்' என நான் நினைப்பது எல்லாம் 'இயலாதவர்களுக்காக' என்று, துன்பம் ஏற்பதிலும், பணிவிடை புரிவதிலும், பிறரின் கால்களை நம் உள்ளங்கைகளில் ஏந்துவோம்.\nதன் சீடர்களின் பாதங்களைக் கைகளில் ஏந்திய இயேசு இதையே பாடம் சொன்னார்.\nஅவரால் இயலும் எனில், அவரோடு வாழும் நமக்கும் இயலும்\nபொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு\nகப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.\nகட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.\nநாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.\nகிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், \"ஞானம் இங்கே விற்கப்படும்\" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், \"நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்” என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.\nநாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். “இருப்பது பொய், போவதுமெய்.\" இதுதான் வாழ்வு. \"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ\" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், \"எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்\" (திபா 30:12) எனக் கூறுகிறது.\nஇன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.\nஅறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவ�� இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும்.\nபழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், \"எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்\" என்று கேட்டதற்கு, கணவர், \"தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்\" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா\" என்று கேட்டதற்கு, கணவர், \"தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்\" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா\" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி\n மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.\n\"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே\".\nஇன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, \"எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது\" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.\nகிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால��� கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், “கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.\nஅரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).\nஎவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).\nகணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: \"போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்.\"\nஇவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் ��ோராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா\nதொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி \"நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்\"\nஅந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.\nஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வா��வைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் இலன் (குறள் : 341).\nபொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது\nஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு\n\"கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்ன\" என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர், \"மனைவியே கடவுள் தந்த சோதனை தானோ\" என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர், \"மனைவியே கடவுள் தந்த சோதனை தானோ\" என்றார், திருமண வாழ்வு ஒரு சிலருக்குச் சோதனையாகவும் வேறு சிலருக்கு வேதனையாகவும் உள்ளது. இச்சோதனையையும் வேதனையையும் சாதனையாக மாற்றுவதில்தான் திருமண வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது. திருமணத்தின் மாண்பையும் அதன் முறிவுபடாத தன்மையையும் இன்றைய அருள்வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.\nதிருமணம் மனிதத் தன்மையை மட்டுமல்ல, தெய்வீகத் தன்மையையும் உடையது. அது படைப்பின் தொடக்கத்திலிருந்தே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான அமைப்பு, கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்ததைக் கண்டார். ஆனால் மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று (தொநூ 2:18) என்பதைக்கண்ட அவர், ஆணுக்குச் சரிநிகராகப் பெண்ணைப் படைத்தார். மனித இனம் ஆணினமோ பெண்ணினமோ அல்ல; மாறாக ஆணினமும் பெண்ணினமும் இணைந்த கலப்பினமே மனித இனமாகும், ஆறும். பெண்ணும் ஒன்றாக இணைந்தே கடவுளின் சாயலைப் பிரதிபலிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தும் தழுவியும் செயல்படுவதே கடவுளின் திட்டமாகும்,\n\"நட்பு நட்புதான், காதல் காதல்தான்; காதல் மாறலாம், நட்பு மாறுமா\" என்ற திரைப்படப் பாடலுக்கிணங்க, தம்பதியர்கள் என்றென்றும் நண்பர்களாகத் திகழ வேண்டும். ஒவ்வொருவரும் தம் இதயக் கிடக்கையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் காதலர்களாக மாறுவதைவிட, காதலர்கள் நண்பர்களாக மாறுவதே முக்கியம், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமானது, பிரிக்க இயலாதது. அதன் தன் காதலனிடம், \"எனக்காக இருப்பீர்களா\" என்ற திரைப்படப் பாடலுக்கிணங்க, தம்பதியர்கள் என்றென்றும் நண்பர்களாகத் திகழ வேண்டும். ஒவ���வொருவரும் தம் இதயக் கிடக்கையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் காதலர்களாக மாறுவதைவிட, காதலர்கள் நண்பர்களாக மாறுவதே முக்கியம், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமானது, பிரிக்க இயலாதது. அதன் தன் காதலனிடம், \"எனக்காக இருப்பீர்களா\" என்று கேட்டதற்கு அவள், \"நம் காதல் இறவாக்காதல்\" என்றான், உண்மையான அன்பு நிரந்தரமானது, சாகாத் தன்மையுடையது கிறிஸ்து தம்மவரை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 1:3; 1 ); தம்மவருடன் உலகம் முடியும் வரை எந்நாளும் உடனிருக்கிறார் (மத் 24:30),\nமணமுறிவு கடவுளின் திட்டத்திற்கு முரணானது. மணமுறிவை வெறுப்பதாகக் கடவுள் பழைய உடன் படிக்கையில் குறிப்பிடுகிறார் {மலா 2:15-16) மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிட மோசே அனுமதி வழங்கியது மக்களின் கடின உள்ளத்தின் பொருட்டேயாகும். மணமுறிவினால் தடம்புரண்ட திருமண வாழ்வைக் கிறிஸ்து மீண்டும் அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுவந்து, \"கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்\" (மாற் 10:9) என்று கண்டிப்பான கட்டளையைக கொடுத்தார்,\nகடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இது படைப்பின் மறைபொருள், ஆண் கிறிஸ்துவாகவும் பெண் திருச்சபையாகவும் மாறுகின்றனர், இது மீட்பின் மறைபொருள், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உடன்படிக்கையில் ஊன்றி, அதற்குச் சாட்சியம் பகர்கிறது (எபே 5:25-32). இவ்வாறு படைப்பிலும் மீட்பிலும் திருமண அன்பு கடவுளின் நிலையான அன்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ளது. மணமுறிவை நாடும் தம்பதியர் கடவுளின் உடன்படிக்கையை முறித்து கடவுளுக்கே துரோகம் செய்கின்றனர், திருமண அன்பு கணவன் - மனைவி என்ற குறுகிய வட்டத்தில் முடிவடையாது. அதன் மூன்றாம் பரிமாணமாகிய குழந்தைச் செல்வத்தில் முழுமையடைகிறது. குழந்தையானது மணமக்களின் கூட்டொருமை; அவர்களுடைய அன்பின் நிலையான நினைவுச் சின்னம். நல்ல மனைவியும் நல்ல மக்களும் ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு அருளும் பேறு என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 128:3). திருமணத்தின் முறிவுபடாத தன்மையைப் பறைசாற்றிய உடனே, கிறிஸ்து குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு ஆசி வழங்குவது குறிப்பிடத்தக்கது (மாற் 10:13-18).\nஒரு கணவர் தம் மனைவியை என்னிடம் காட்டி, \"சாமி இவளுடன் 43 வருஷமா நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்\" என்றார். அதற்கு அவருடைய மனைவி, \"சாமி, நரகத்தில் இருந்து கொண்டே 6 பிள்ளைகளைப் பெத்த இவரு. மோட்சத்தில் இருந்தாருனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பாரோ இவளுடன் 43 வருஷமா நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்\" என்றார். அதற்கு அவருடைய மனைவி, \"சாமி, நரகத்தில் இருந்து கொண்டே 6 பிள்ளைகளைப் பெத்த இவரு. மோட்சத்தில் இருந்தாருனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பாரோ\" என்றார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில் வாழப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, அன்பு உள்ள இல்லறம் சொர்க்கம்; அன்பு இல்லாத இல்லறம் நரகம்.\nஅன்பிலே இருவகை உண்டு. ஒன்று ஆள விரும்புகின்ற அன்பு, மற்றொன்று ஆட்பட விரும்புகிற அன்பு, ஆள விரும்புகிற அன்பு தன்னலமிக்க அன்பு, பிறரைப் பயன்படுத்தும் அன்பு, ஆட்பட விரும்புகிற அன்பு தியாகமிக்க அன்பு, பிறருக்குப் பயன்படுகின்ற அன்பு. கிறிஸ்துவின் அன்பு ஆளவிரும்புகிற அன்பு அல்ல, ஆட்பட விரும்புகின்ற அன்பு, \"மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொன்பாடு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்\" (மாற் 10:45), தம்பதியர்களிடையே கிறிஸ்துவின் தியாகமிக்க அன்பு இருந்தால், நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர் காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் சுடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். \"செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுத்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர், கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்\" (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒரு நாள் இன்பம், தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்.\nஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்\nபொன்றும் துரைசாம் புகழ் (குறள் 15)\n'தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம். 'ஆண்,' சூரியனிடமிருந்தும், 'பெண்,' பூமியிடமிருந்தும், 'ஆண்-பெண்' நிலவிலிருந்தும் வந்தவர்களாம். மனிதர்கள் நிறைய ஆற்றலைக் கொண்டிருந்ததால் கடவுளர்கள் அவர்களைத் தங்களின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். இவர்களை அழிக்க விரும்பிய கடவுளர்களுக்கு 'சேயுசு' ஒரு அறிவுரை கூறுகின்றார்: 'மனிதர்களை அழிக்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டாக வெட்டி விடுவோம். தங்களின் மறுபாதியைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை கழிந்துவிடும். அவர்கள் அதிலேயே தங்கள் ஆற்றலை இழந்துவிடுவார்கள். நமக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.' கடவுளர்களுக்கு இந்த சேயுசின் இந்த அறிவுரை பிடித்திருக்க, மனிதர்களை இரண்டாக வெட்டிவிடுகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருவரும் தன் உயிர்த்துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nமனிதர்கள் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கும் மறுபாதியே உயிர்த்துணை. இந்த உயிர்த்துணையின் மதிப்பையும், அதன் இன்றியமையாத நிலையையும் நமக்கு முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. ஒவ்வொருவரையும் அவரவர் மறுபாதியை மதிப்பிற்குரியதாக நடத்த உதவுவது நிரப்புதன்மை.\nஉயிர்த்துணை (soulmate), மறுபாதி (the other half), நிரப்புதன்மை (complementarity) என்ற மூன்று சொல்லாடல்களை முதலில் வரையறை செய்துகொள்வோம்.\nநம் தமிழ்மொழியில், திருமணத்தால் இணைக்கப்பெற்ற மனைவியை கணவரும், கணவரை மனைவியும், 'வாழ்க்கைத்துணை' என அழைக்கிறோம். 'உயிர்' மற்றும் 'வாழ்க்கை' என்னும் இரண்டு சொற்களுமே ஓரளவு மாற்றி பயன்படுத்தப்படக்கூடியவையே. 'துணை' ('help' or 'helper') எப்போது நமக்குத் தேவைப்படுகிறது நம்மால் ஒன்றை நாமே செய்ய முடியாதபோது, அல்லது பயணம் செய்ய முடியாதபோது துணைக்கு ஒருவரை அழைக்கிறோம். ஆக, வாழ்வில் சேர்ந்து சுமக்கவும், சோர்ந்து விழாமல் பயணம் செய்யவும் உடன் வருபவர் வாழ்க்கைத் துணை. இவரை நாம், 'நுகத்தடித்துணை' என்றும் அழைக்கலாம். அதாவது, ஒரு கலப்பையை அல்லது வண்டிய இழுக்க இரண்டு மாடுகள் நுகத்தில் பூட்டப்பட வேண்டும். நுகத்தில் பூட்டப்படும் இரண்டு மாடுகளுமே ஒரே அளவு, வலிமை, நகர்வு கொண்டிருக்க வேண்டும். ஆக, வாழ்க்கை என்ற வண்டியை இழுக்க, நுகத்தோடு இணையும் துணையே உயிர்த்துணை.\n'பகுதி' என்ப��ுதான் 'பாதி' என மருவி வந்திருக்கிறது என்கிறது தமிழ் இலக்கணம். 'மறுபாதி' அல்லது 'மறு பகுதி' என்று சொல்லும்போது, அதில் 'ஒருபாதி' அல்லது 'ஒரு பகுதி' மறைந்திருக்கிறது. 'ஒரு பகுதியின்' மீதியே 'மறு பகுதி.' ஆக, கணவர் 'ஒருபாதி' என்றால், மனைவி 'மறுபாதி.'\nபகல்-இரவு, ஒளி-இருள் என்ற இருதுருவங்களை எடுத்துக்கொள்வோம். இத்துருவங்கள் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பவை அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. அல்லது ஒன்றையொன்று நிரப்பக்கூடியவை. பகல் இரவையும், ஒளி இருளையும் நிரப்புவதுபோல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிரப்புகின்றனர்.\nஇன்றைய இறைவாக்கு வழிபாடு, மேற்காணும் மூன்று சொல்லாடல்களைக்கொண்ட ஒரு முக்கோணமாக நகர்கிறது.\nமுதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 2:18-24) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:\n1. ஆதாமை வாட்டும் தனிமை\n2. இந்த தனிமைக்கு இறைவனே தன் படைப்புப் பொருளில் ஆள் தேடுகின்றார்\n3. தனிமை போக்க பெண்ணைப் படைக்கின்றார்\n4. ஆண்-பெண் இணைந்திருத்தலின் நோக்கம் கற்பிக்கப்படுகின்றது\nகடவுள் தான் படைத்த அனைத்தையும் பெயரிடுமாறு ஆதாமிடம் கொண்டு வருகின்றார். பெயரிடுதல் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, பெயரிடுதல் ஒருவர் மற்றவர்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தைக் குறிக்கின்றது. இரண்டு, பெயரிடுதல் ஒருவர் மற்றவருக்கு மேல் உள்ள உரிமையை அல்லது உறவைக் குறிக்கின்றது. இதில் என்ன விந்தை என்றால், எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதாமால் தான் உறவுகொள்ள தனக்கேற்ற துணை எதுவும் இல்லை என்பதுதான். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச்செய்த இறைவன் அவனது உடலிலுள்ள விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணாகப் படைக்கின்றார். பெண்ணைக் கண்டவுடன், 'இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். 'ஈஷ்'இடமிருந்து எடுக்கப்பட்டதால் 'ஈஷா' என்றழைக்கப்படுவாள் என்று பெண்ணுக்கு பெயர் கொடுக்கின்றான் ஆதாம். இறுதியாக, ஆண்-பெண் இணைந்திருப்பதின் நோக்கம் என்ன என்பது கற்பிக்கப்படுகின்றது.\nதனிமை என்பது 'துணையின்மை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தனிமை என்பது ஒரு உணர்வு. தனித்திருப்பது என்பது ஒரு எதார்த்தம். உதாரணத்திற்கு, நான் வேலையினிமித்தம் சென்னை செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். மதுரையில் என் ��ீட்டோடு தங்கியிருக்கும் நான் சென்னைக்குச் சென்று ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறேன். ஆக, சென்னையில் நான் தனித்திருக்கிறேன். ஆனால், நான் தனிமையாய் உணரத் தேவையில்லை. என் வீட்டில் இருப்பவர்களோடு ஃபோனில் பேசலாம். டிவி பார்க்கலாம். தூங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். புதிய மனிதர்களோடு அறிமுகம் செய்து கொள்ளலாம். தனிமையில்லாமலும் தனித்திருக்கலாம். தனித்திருக்காமலும் தனிமை இருக்கலாம். சில நேரங்களில் என் வீட்டில் எல்லாரும் சூழ்ந்திருந்தாலும் தனிமை என்ற உணர்வு என்னை வாட்டி எடுக்கலாம். இதுவரை தான் படைத்த அனைத்தும் 'நன்று', 'நன்று' என்ற கடவுள், முதன் முறையாக 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று' என்று வருத்தப்படுகின்றார். ஆக, தனிமை என்ற உணர்விற்கு மருந்தாக முன்வைக்கப்படுபவர் பெண்.\nஅடுத்ததாக, 'தனக்கு தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்கிறது பாடம். ஆக, ஆதாம் இதுவரை பெயரிட்ட மரங்கள், விலங்குகள் அனைத்தும் அவனுக்கு கீழே இருப்பவை. அவனுக்கு நிகராக இருக்கும் 'துணை' அங்கு இல்லை. இந்தத் துணையை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார் கடவுள். மேலும், எடுத்த இடத்தை சதையால் அடைக்கிறார். என்ன ஒரு விந்தை 'எலும்பு சதையால் அடைக்கப்படுகிறது. எலும்பு ஒரு சதையாக உருப்பெறுகிறது.' அதாவது, 'கடினம்' என்னும் இயல்பு, 'மென்மை' என்ற இயல்பாக மாறுகிறது. மேலும், 'கடினம்' என்ற இயல்பை, 'மென்மை' என்ற இயல்பு நிரப்புகிறது. ஆணின் தலையிலிருந்து பெண் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணை ஆட்சி செலுத்த முடியாது. ஆணின் காலிலிருந்து அவள் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணுக்கு அடங்கி இருக்க முடியாது. மாறாக, அவள் விலா எலும்பிலிருந்து, இதயத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்படுகிறாள். ஆகவே, அவள் ஆணுக்குச் சமமாக இருக்கிறாள். ஆண் அவளை இதயத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பெண் அந்த இதயத்தைக் காப்பாற்ற வேண்டும்.\nஇறுதியாக, திருமணத்தின் நோக்கம். 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு' (தொநூ 2:24) என்ற இந்த வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே ஆதாம்-ஏவாள்தான் முதற்பெற்றோர். இவர்களுக்குத் தாய் தந்தையர் யாருமில்லை. திருமணத்தில் ஆண் தன் பெற்றோரை விட்டு பெண்ணோடு சேரும் பழக்கம் நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க���றது. நம் கலாச்சாரத்தில் பெண்தான் தாய் தந்தையைவிட்டு தன் கணவனோடு கூடி வருகின்றார். திருமண உறவில் நிகழும் பெரிய மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் புதிதாய்ப் பிறக்கின்றனர். இனி பழைய உறவுகளை அவர்கள் பிடித்துக் கொண்டிருத்தல் கூடாது. ஆக, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தங்களையே அவர்கள் முழுவதுமாக ஒருவர் மற்றவருக்குக் கையளித்தல் வேண்டும்.\nமுதல் வாசகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது, 'ஆணுக்கு' ஏற்ற உயிர்த்துணையாக 'பெண்' இருக்கிறாள். ஒரே உடலிலிருந்து எடுக்கப்பட்டதால், 'ஆண்' என்ற ஒருபாதியின் மறுபாதியாக இருக்கிறார் 'பெண்.' மேலும், இங்கே ஒருவர் மற்றவரின் தனிமையை நிரப்புவதால், ஆண்மையும், பெண்மையும் நிரப்புதன்மை கொண்டிருக்கிறது.\nஇன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இத்திருமடலிலிருந்துதான் வாசகங்கள் தொடரும். 'வானதூதர்கள்,' 'மனிதர்கள்' என்ற இரண்டு பரந்த வகையினத்தைப் பற்றிப் பேசுகின்ற திருமடலின் ஆசிரியர், 'வானதூதர்களுக்கு மேலாக' இருந்த இயேசு, தான் மனித உரு ஏற்றபோது, அந்த நிலையிலிருந்து 'தாழ்ந்தவராக' இருக்கிறார் என்று முன்வைக்கின்றார். இவரின் இந்த இறங்கிவருதலே, அவர் மனிதர்களை, 'சகோதரர், சகோதரிகள்' என்று அவர் அழைக்கக் காரணமாக இருக்கிறது. அதாவது, 'இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என பதிவு செய்கிறார் ஆசிரியர். 'கடவுளாக' இருந்த இயேசு, 'மனித' உரு ஏற்றதால், மனிதர்களை அவர் தம் 'உயிர்த்துணையாக' ஏற்றுக்கொள்கின்றார். மனிதராக அவர் மாறியது எதற்காக மனிதர்களைத் தூய்மையாக்கவதற்காக. அதாவது, மனிதத்தின் மறுபாதியான தூய்மையை அவர்கள் கண்டுகொள்வதற்காக. இறுதியாக, இயேசுவின் மனித உரு ஏற்ற நிலை அவரை - கடவுளை - மனிதர்களோடு நிரப்புகிறது. இவ்வாறாக, கடவுளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பவர்களாக அல்லாமல், நிரப்புபவர்களாக மாறுகின்றனர்.\nஇன்றைய நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:\n1. மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12)\n2. இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16)\n1. மணவிலக்கு அல்லது மணமுறிவு\nஇயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மணமுறிவு பற்றி கட்டளை அல்லது விதிமுறை ஆணைக் காப்பாற்றும் முகமாகவும், பெண்ணை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது. இயேசு அந்த விதிமுறை கொண்டிருந்த அவலத்தை தோலுரிக்கின்றார். மணவிலக்கு என்பது பற்றிய இயேசுவின் போதனை படைப்புத் திட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. படைப்புத் திட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய இடம் இருக்கிறது என்றும், இதில் தடுமாற்றம் நிகழும்போது மனிதர்கள் கடவுளின் படைப்புத் திட்டத்தோடே விளையாடுகிறார்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு. மேலும், மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபச்சாரத்தில் பெண் விலை பேசப்படுகின்றார். விபச்சாரத்தில் பெண் வெறும் மோகப்பொருளாகப் பயன்படுத்துகின்றார். அன்பு செய்யப்படுவதற்காக படைக்கப்பட்ட ஒன்றை பொருள் போல பயன்படுத்தத் துவங்குவது படைத்தவரையே இழிவு செய்வதாகும்.\nஆண் மற்றும் பெண் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் உயிர்த்துணையாக இருப்பதற்குத்தானே தவிர, ஒருவர் மற்றவரின் 'உடல்துணையாக' இருப்பதற்கு அல்ல. வெறும் உடல்துணையாக தன் மறுபாதியை கருதும்போதுதான், மணமுறிவு, விபச்சாரம், திருமணத்திற்குப் புறம்பே உறவு போன்றவை தோன்றுகின்றன. மேலும், இப்படிப்பட்ட பிறழ்வுகளில் மனிதர்கள் தங்களுக்கான மறுபாதியை பல மறுபாதிகளில் தேடி அங்கலாய்க்கின்றனர். இறுதியில், ஒருவருக்கொருவர் உள்ள நிரப்புதன்மை மறைந்து, எதிர்தன்மை வளர ஆரம்பிக்கிறது.\n2. குழந்தைகள் ஆசீர் பெறுதல்\nஇயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்வது, திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.\n'குழந்தைகள்' திருமண உறவின் நீட்சிகள். 'பெற்றோர்' என்பவர்களின் 'வாழ்க்கைத்துணை' 'குழந்தைகள்.' 'பெற்றோர் நிலையின்' மறுபாதிதான் 'பிள்ளைநிலை'. மேலும், பெற்றோர் பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றோரை நிரப்புகின்றனர்.\nஇவ்வாறாக, இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், இரண்டாம் வாசகம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், நற்செய்தி வாசகம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள மறுபாதி நி���ை மற்றும் நிரப்புதன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\nஇன்றைய நம் வாழ்க்கைச் சூழலில், இம் மறுபாதி நிலையும், நிரப்புதன்மையும் முன்வைக்கும் சவால்கள் எவை\nஒரே பாலின திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. காலப்போக்கில், அறிவியில் மற்றும் விஞ்ஞான மாற்றத்தால் ஒருவேளை மனிதர்கள் இறவாநிலையை அடைந்தார்கள் என்றால் - அதாவது, இயற்கை மரணத்தை தள்ளிப்போடுவது - முதலில் உடையும் நிறுவனம் திருமணமாகத்தான் இருக்கும். ஏனெனில், 200 அல்லது 300 ஆண்டுகள் வரை வாழும் மனிதர் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழும் நிலை எப்படி இருக்கும் மேலும், இன்று ஆண்-பெண், கணவன்-மனைவி உறவு நிலையில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு.\nநாம் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் பேசும் 'உயிர்த்துணை,' 'மறுபாதி,' 'நிரப்புதன்மை' ஆகியவை சாத்தியமா\nமுதலில், இந்த மூன்று சொற்களுக்கும் மையமாக இருக்க வேண்டிய வார்த்தை மதிப்பு. அது என்ன மதிப்பு\nஆண்-பெண் திருமண உறவில், நீதி மற்றும் அன்பைவிட முக்கியமானதாக இருக்க வேண்டிய ஒரு பண்பு என்னவென்றால் மதிப்பு. அதாவது, ஒருவர் மற்றவரை மதித்தல். மதித்தால்தான் நீதிக்கும் அன்புக்கும் அடித்தளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் ஒருவர் கேட்பாரின்றி படுத்திருக்கிறார். அவரை நான் மதித்தால்தான் அவருக்கு அருகில் சென்று அவரை நான் அன்பு செய்யவும், அவருக்கான நீதியை நான் பெறவும் முடியும். 'அவர் யாரே' என நான் வெறும் பிளாஸ்டிக் பேப்பர் போல அவரை நினைத்துக்கொண்டு கடந்து சென்றால், அவரை நான் மதிப்பதில்லைதானே.\nஆக, 'மதிப்பு' இருக்கும் இடத்தில் பிரமாணிக்கமின்மை மறையும். 'மதிப்பு' இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். இன்று, திருமண உறவோ, அல்லது துறவற உறவோ, அல்லது நட்பு உறவோ, அங்கே நம்மோடு உறவில் இருப்பவர் நம் மறுபாதியாக, நம் உயிர்த்துணையாக, நம்மை நிரப்புபவராக இருக்கிறார். அவருக்கு நான் கொடுக்க வேண்டியதெல்லாம் மதிப்ப��� மட்டுமே. அவர் 'என் மதிப்பிற்குரிய மறுபாதி' என்ற நிலை வந்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும்.\nஇரண்டாவதாக, கண்ணுக்குப் புலப்படாத இறைத்தன்மை. நம் சக பாதியை, சக உயிர்த்துணையை நாம் வெறும் புறக்கண்களால் பார்த்தால் அவருடைய மனிதத்தன்மையும், குறைவும்தான் நம் கண்களில் படும். மாறாக, மற்றவரில் இருக்கும் இறைத்தன்மையை, அல்லது இறைவனின் கண் கொண்டு மற்றவரைப் பார்க்கும்போது, நாமும் ஆதாம்போல, 'இதோ, இவர் என் எலும்பின் எலும்பு, சதையின் சதை' என்று நாமும் சொல்ல முடியும்.\nமூன்றாவதாக, ஒருவர் மற்றவரின் கைப்பாவை என்ற நிலை மாற வேண்டும். எப்படி\nகண்ணாடிப் பொருள்களை நாம் இடமாற்றம் செய்யும்போது, அவற்றை நாம் பொதியம் செய்து, அதன் மேல், 'உடையும் பொருள் - கவனம்' என எழுதுகிறோம். ஆனால், இப்படி எழுதப்படாத ஒட்டி ஒன்றை ஒவ்வொரு மனிதரும் தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள்ளே உணர்ந்த முதல் எதிர்மறை உணர்வு 'தனிமை.' இந்தத் தனிமையே மனிதரின் 'வடுப்படும்நிலை' ('vulnerability') அல்லது 'நொறுங்குநிலை' (fragility) இந்த நொறுங்குநிலையில் இருக்கும் ஒரு ஆண், இதே நொறுங்குநிலையில் இருக்கும் பெண்ணின் துணையை நாடுகிறான். படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், 'மனித தனிமையை மட்டும் நல்லதன்று' (முதல் வாசகம்) என அறிகிறார். இத்தனிமையைப் போக்க தக்க துணை ஒன்றை படைக்கின்றார். பெண் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பில் உருவாக்கப்பட்டவள் என்று உருவகப்படுத்துவதன் வழியாக, உடைத்து எடுக்கப்பட்ட விலாவிலிருந்து எடுக்கப்பட்ட பெண் தானும் உடைந்திருப்பதால், உடைந்திருக்கும் ஆணை உறுதிப்படுத்துவது தொடர் போராட்டமாகவே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. 'இதோ, இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்' என ஆண் அவனை அரவணைத்துக்கொண்டாலும், 'இருவரும் ஒரே உடலாய் இருந்தாலும்,' 'எப்போது நாம் பிரிந்துவிடுவோமோ' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறா���். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறான். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி இரண்டு வழிகள்: (அ) ஒருவர் மற்றவரின் 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்வது. இறைமகன் இயேசுவே மனித 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்ள மனிதராக வருகின்றார். மனிதர்களை தன் 'சகோதர, சகோதரிகள் என அழைக்க அவர் வெட்கப்படவில்லை' (இரண்டாம் வாசகம்). (ஆ) கணவன் மனைவியை, மனைவி கணவனை தன் குழந்தைபோல ஏற்றுக்கொள்வது. குழந்தைகளின் நொறுங்குநிலையை நாம் எப்படி மதிக்கிறோமோ, அப்படி ஒருவர் மற்றவரின் நொறுங்குநிலையை மதிப்பது. இம்மேலான புரிதலில் இருப்பவர்களுக்கு ஆண்டவர் வாழ்நாளெல்லாம் ஆசி வழங்குவார் (திபா 128).\nஇறுதியாக, பாதியாக இருக்கும் நம்மை வாட்டுவது தனிமையும், சோர்வும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மறுபாதிகள். இவர்களை மதிப்புற்குரியவர்கள் என நாம் எண்ணி செயலாற்றும்போதும், நாம் ஒருவர் மற்றவரை நிரப்ப முடியும். 'என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ தெரியும் நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்ற நிலையில் நான் மற்றவரோடு இணைந்திருக்கிறேன். இந்த இணைந்திருத்தலில் மதிப்பு இருந்தால் அங்கே நிரப்புதன்மை நிரம்பி வழியும்.\nபொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16983-pm-modi-assassination-plot-revealed-in-maoist.html", "date_download": "2019-02-17T07:21:02Z", "digest": "sha1:WQAXCKBWW36PDSNPAXY66IRFNLMNRG4H", "length": 10033, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "ரஜீவ் காந்தியை போல பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் - திடுக்கிடும் தகவல்!", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nரஜீவ் காந்தியை போல பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் - திடுக்கிடும் தகவல்\nபுதுடெல்லி (08 ஜூன் 2018): பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினருக்கு கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலம் புனே காவல்துறையினர் மாவோயிஸ்டுகள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. மேலும், பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்தின்போது அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட முறையையே பின்பற்றி மோடியை கொலை செய்ய, மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த திடுக்கிடும் செய்தி காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n« பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அறிவுரை - காங்கிரஸ் அதிருப்தி கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது துப்பாகிச் சூடு கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது துப்பாகிச் சூடு\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nடெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பலி\nகாமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம்\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகு…\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குள் குண்டை தூக்கிப் போட்ட மு…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல…\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட…\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_151.html", "date_download": "2019-02-17T08:27:54Z", "digest": "sha1:G35QZFH6ONLFYEV7MSII4Q4WNVMJXPRO", "length": 41514, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆயுதம் இருக்கிறதா என பார்ப்பதற்கு எனது வீட்டையும், அலுவலகத்தையும் சோதனையிடுங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆயுதம் இருக்கிறதா என பார்ப்பதற்கு எனது வீட்டையும், அலுவலகத்தையும் சோதனையிடுங்கள்\nமுதலில் கிண்ணியாவில் அமைந்துள்ள எனது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கிண்ணியா, மூதூர் பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு கல்வியமைச்சில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்கள் ஆயுதங்கள் தூக்கியது கிடையாது. யுத்தம் நிறைவடைந்த பின் “கிரிஸ் பூதம்” போன்ற பல பிரட்சினைகள் ஏற்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்கள் யாரும் ஆயுதம் தூக்கவில்லை. இவர்கள் கூறுவது போன்று முஸ்லிம்களுக்கு ஆயுதம் விற்பனை செய்திருந்தால் இந்த பிரட்சினைகளின் போது முஸ்லிம்கள் ஆயுதங்களை வெளியில் எடுத்திருக்க வேண்டும்.\nஆகவே இவர்கள் கூறுவதை போல் எமது பிரதேசங்களில் சட்டவிரோத ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு படையினர் வந்து சோதனை செய்து பார்க்கலாம். அந்த சோதனையை முதலில் எனது வீடு, அலுவலகத்திலிருந்தே ஆரம்பிக்கவும்,\nஆயுதம் எங்கு வைக்கைப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இவர்களிடம் உள்ளன என கூறியிருந்தனர். ஆகவே பாதுகாப்பு படையினர் முதலில் இவர்களிடமிருந்தே விசாரணைகளைஆரம்பிக்க வேண்டும். அத்துடன் ஆயுதம் தொடர்பான தகவல்கள் இவர்களிடம் இருப்பின் ஏன் அதை பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்காமல் ஊடகங்களின் முன் கூற வேண்டும் எனவே இவர்களிடம் தனிப்பட்ட அரசியல் நிகழச்சி நிரல் ஒன்று உள்ளது இதன்மூலம் தெளிவாகிவருகிறது.\nயாழ்பாணத்தில் இடம்பெற்ற மாடறுப்புக்கு எதிரான ஆர்பாட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக தமிழ் பெண்கள் நடாத்திய ஆர்பாட்டம் போன்ற தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நோக்கில் ஒரு குழுக்களால் திட்டமிட்டு நடாத்தப்படும் நிகழ்வாகவே நான் இதை கருதுகிறேன்.\nஎனவே அரசு இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இவர்களின் கருத்து பொய் என நிரூபிக்கப்பட்டால் அரசாங்கம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.\nவிஜயகாலவிடமிருக்கும் ஆயுதங்கள் பற்றியும், சார்ள்ஸ் நிர்மலநாதன் என்கிற கிருஸ்துவ பயங்கரவாதியிடம் இருக்கும் ஆயுதங்கள் பற்றியும், புலி பயங்கரவாதத்தின் எச்சங்கள் யாழில் மேற்கொள்ளும் வாள்வெட்டுக்கள் பற்றியும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைத்து ஒரு ஊடக அறிக்கை விடலாமே\nஆயூதங்களை பத்திரமாக வேறு இடத்திற்கு இடமாற்றிவிட்ட தைரியத்தில் தான் இவன் அறிக்கை விட்றான் போல.\nஅப்ப இவரு பக்கத்து வீட்டில வைத்திருப்பாரு போல\nAjan ஒரு சக்கிலியனுக்கம் லாயக்கற���ற ஒரு இழி பிறவி.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆ���ால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/women-protest-reopen-tasmac-villuppuram-district-329328.html", "date_download": "2019-02-17T08:45:48Z", "digest": "sha1:3NEIJZVAW6ISFL42UHIGKSWHCGBR4UH2", "length": 20144, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்காவது இந்த அநியாயம் நடக்குமா?.. மக்களே நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க! | Women protest to reopen Tasmac in Villuppuram District - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n7 min ago வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்.. இந்தியா தான் காரணம்… கைகாட்டும் பாகிஸ்தான்\n10 min ago சற்றுநேரத்தில் புதுவை வருகிறார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. போராட்டக்காரர்கள் பலர் வெளியேற்றம்\n27 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்\n35 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஎங்காவது இந்த அநியாயம் நடக்குமா.. மக்களே நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க\nவிழுப்புரம்: எங்காவது இந்த அநியாயம் நடக்குமா தமிழ்நாட்டிலதான் இருக்கோமா, இல்ல, ஃபாரீன்ல இருக்கோமான்னு தெரியல.\nஜனநாயகத்தில் எல்லாருக்குமே போராட உரிமை உண்டு. அது தப்பே கிடையாது. ஆனா எதுஎதுக்கு போராடறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா இந்த வயிற்றெரிச்சல் செய்தியை படிங்க.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது சாலாமேடு பகுதி. இங்கு பிரதான சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது���க்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த டாஸ்மாக் கடையினால் ரோட்டில் பெண்கள் நடமாட முடியவில்லை, ஸ்கூல் பிள்ளைகளுக்கு அச்சமாக இருக்கிறது, எப்ப பார்த்தாலும் திருவிழா கூட்டம் போல சரக்கு வாங்க கூட்டம் இருக்கிறது என்றெல்லாம் கூறி போராட்டம் செய்தனர். அதுவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயே போராடி, கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தார்கள்.\nஒருவழியாக 3 மாதங்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டது. இப்போது பிரச்சனை என்னவென்றால், வேறு டாஸ்மாக் கடை தூரமாக இருக்கிறதாம், அதனால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், போராட்டம் நடத்தியதே பெண்கள்தான்.\nதங்கள் கணவன்மார்கள் ரொம்ப தூரம் சென்று சரக்கு வாங்கி வருகிறார்களாம். அதுவும் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று சரக்கு வாங்க சிரமப்படுவதை தங்களால் பொறுத்து கொள்ளவே முடியவில்லையாம். போதையில் கிடக்கும் கணவர்களை தேடவும் முடியவில்லையாம். பக்கத்திலே டாஸ்மாக் இருந்தால், குடிச்சிட்டு ஊருக்குள்ளேயே எங்காவது விழுந்து கிடப்பாங்களாம். தேடிப்போய் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமாம். அதனால் குடிகாரர்களின் மனைவிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு, போலீசார் விரைந்து வந்தனர். கூட்டமாக கூடி போராடிய பெண்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸ்காரர்களிடமே அந்த பெண்கள் சண்டைக்கு போய்விட்டார்கள்.\nஇதனிடையே கடையை மூடியே தீரவேண்டும் என்று ஒருகாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், விஷயத்தை கேள்விப்பட்டு போராட்ட இடத்துக்கு வந்துவிட்டார்கள். மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று அவர்கள் ஒருபுறம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் டாஸ்மாக்கை திறக்க வேண்டும், மற்றொருபுறம் திறக்கக்கூடாது என்று பெண்களே இரண்டு தரப்பிலும் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஒரு தரப்பினர், மீண்டும் டாஸ்மாக்கை திறந்தால் தீக்குளித்து தற்கொலையே செய்துகொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த இரு தரப்பு பெண்களிடமும் மாட்டிக் கொண்டு செய்வதறியாது ப��லீசார் விழித்து நின்றனர்.\nஇப்படி ஒரு போராட்டம் தமிழகத்திலா என்று ஆச்சரியமாக உள்ளது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிற வாதத்தையும், வார்த்தையையும் நிரூபிக்க வேற விஷயமே இந்த பெண்களுக்கு கிடைக்கவில்லையா போராடி டாஸ்மாக் கடையை கேட்கும் பெண்களின் குழந்தைகள் நிலை நாளை என்னவாக இருக்கும் போராடி டாஸ்மாக் கடையை கேட்கும் பெண்களின் குழந்தைகள் நிலை நாளை என்னவாக இருக்கும் குடி குடியை கெடுக்கும் என்று காலங்காலமாக சொல்லி வந்தவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா குடி குடியை கெடுக்கும் என்று காலங்காலமாக சொல்லி வந்தவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா எவ்வளவோ தலைகீழாக நின்று பார்த்தும், எவ்வளவோ உயிர்கள் குடியால் அநியாயமாய பறிபோயும், அரசு டாஸ்மாக்கை மூடவே மாட்டேன் என்று ஒற்றை காலில் நிற்கிறது. இதில் பெண்களே சேர்ந்து கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று போராடினால் இந்த நாடு உருப்படுமா\nமேலும் விழுப்புரம் செய்திகள்View All\nசி.வி.சண்முகத்துக்கு டிடிவி மாஸ்... விழுப்புரத்தில் தொண்டர்கள் அலை.. அமமுக ஒன்றிய செயலாளர் மயக்கம்\nஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது... அமைச்சர் சி.வி. சண்முகம் பாய்ச்சல்\nவிழுப்புரம்.. காதலிகளைக் கொன்று வீடியோ எடுத்த கொடூரன்.. மனைவியிடம் காட்டி மகிழ்ந்த வக்கிரம்\nஉதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம்\nபொங்கல் பரிசு தொகுப்போட.. பானையையும் இனிமே கொடுங்க.. இது யாரோட கோரிக்கைன்னு பாருங்க\nசாதிக் பாஷா கொலை வழக்கை மறந்திட்டீங்களா..ஸ்டாலின்\nமிரட்டி பணியவைத்து குடும்பத்தை சீரழித்த ஆயுதப்படை உயரதிகாரிகள்.. மனைவியின் தாலியுடன் காவலர் வீடியோ\nஅட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nசெஞ்சியில் மணல் கொள்ளையர்களை சுட முயற்சி.. மாட்டின் மீது பாய்ந்த குண்டு... 5 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillupuram tasmac struggle மாவட்டங்கள் விழுப்புரம் டாஸ்மாக் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/01/thiruvathirai-kali-recipe-in-tamil.html", "date_download": "2019-02-17T07:18:23Z", "digest": "sha1:U4MVKKAYEWI6V3QTE3ZTL7GGZ4XVEOML", "length": 22513, "nlines": 208, "source_domain": "www.tamil247.info", "title": "திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil ~ Tamil247.info", "raw_content": "\nதிருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல், திருவாதிரைக் களி செய்வது எப்படி\nதிருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல்\nகளி என்றால் ஆனந்தம் என்று பொருள். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் நல்ல கணவன் கிடைப்பான், தாலி பலன் பெருகும், பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்ற பலன்களை கொடுக்கும் விரதமாக திருவாதிரை உள்ளது.\nதிருவாதிரை களி செய்ய தேவையானவை:\nபச்சரிசி - 1 கப்\nபாசி பருப்பு - 2 ஸ்பூன்\nவெள்ளம் - 1 1 /2 கப்\nதேங்காய் துருவல் - முக்கால் கப்\nநெய் - தேவையான அளவு\nமுந்திரி பருப்பு - தேவையான அளவு\n1 கப் பச்சரிசியை வாணலியில் போட்டு இடை விடாமல் கிளறி வறுத்து கொள்ளவும். வறுத்த பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி விட்டு. 2 ஸ்பூன் பாசி பருப்பை எடுத்து அதையும் வறுத்து எடுத்து கொள்ளவும். இரண்டும் சூடு ஆறியதும் அதனுடன் 4 ஏலக்காய் சேர்த்து ரவை பதத்திற்கு மிக்ஸில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் 1 கப் அரிசிக்கு 1 1 /2 கப் வெள்ளம் எடுத்து 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் விட்டு கரையும் வரை கிண்டவும். கரைந்தவுடன் வெல்ல கரைசலை ஒரு குக்கரில் வடிகட்டி கொதிக்க விடவும் மேலும் அதில் தேங்காய் போட்டு 1 ஸ்பூன் நெய் விட்டு அனலை குறைத்து வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும். நன்றாக கலந்ததும். அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி 1௦ நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியதும் குறை திறக்கவும்.\nஅதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை கலந்து கிண்டவும்.\nதிருவாதிரைக் களி செய்வது எப்படி என கேட்பவருக்கு இந்த திருவாதிரை களி மார்கழி மாத ஸ்பெஷல் ரெசிபி உதவியாக இருக்கும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேர��ம். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - K...\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி ...\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியா...\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் ...\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் ...\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமா...\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவிய...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - ���வியரசர் ...\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்...\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்...\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cine.quicknewstamil.com/2018/03/14/ashai-mugam-shankar-tucker/", "date_download": "2019-02-17T08:04:58Z", "digest": "sha1:W57LL5YBOD2L7KNDPACNR6ZP4NTEB36I", "length": 2789, "nlines": 52, "source_domain": "cine.quicknewstamil.com", "title": "Ashai Mugam - Shankar Tucker", "raw_content": "\nதொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல்\nடைட்டானிக் ஜாக் மாதிரி நான் உன்ன பாத்துபேன் பியார் ப்ரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட...\nஅனுஷ்கா வேண்டாம், பிரபாஸ் இந்த நடிகையை காதலிக்க வேண்டும் – ராணா கூறிய கருத்து\nபாகுபலி படத்தின் ஒன்றாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் காதலித்து...\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர்...\nசென்சாரில் அரசியல் இருக்கிறது – அரவிந்த் சாமி\nமணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்...\nரஜினியுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/architecture/reasons-for-cracks-in-building-wall/", "date_download": "2019-02-17T08:56:26Z", "digest": "sha1:SGMXO7SMO4QFIOOCOKMZPKIGI5HFF77L", "length": 46716, "nlines": 169, "source_domain": "ezhuthaani.com", "title": "வீடுகளில் ஏற்படும் விரிசல்களுக்குக் காரணம் என்ன தெரியுமா ?", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஉடல் எடை அதிகமாகி விட்டதா.. - குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்..\nவிற்பனைக்கு வரும் 26 கார்கள் - பண்டிகைக் கால அதிரடி\nவீடுகளில் ஏற்படும் விரிசல்களுக்குக் காரணம் என்ன தெரியுமா \nவீடுகளில் ஏற்படும் விரிசல்களுக்குக் காரணம் என்ன தெரியுமா \nகட்டுமானங்களின் வலிமையை அசைத்துப் பார்க்கும் அசாத்தியத் தன்மை கொண்டவை விரிசல்கள். கட்டுமானத்தின் அடிப்பகுதியிலும் ஏற்படும் விரிசல் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தின் உறுதித் தன்மையையும் கேள்விக் குறியாக்கி விடும்.\nஅழகாக வடிவமைக்கப்படும் கட்டுமானங்களுக்கு எமனாக மாறுபவை விரிசல்கள். தொடக்கத்தில் சுவர்களில் சிறிய கோடாகத் தென்படும் விரிசல்கள் நாளடைவில் விரிவடைய��ம் போது ஒட்டு மொத்த கட்டுமானமே பாதிப்புக்குள்ளாக நேரிடும்.\nகட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில காரணிகள் குறித்துப் பார்ப்போம்.\n1. கட்டுமானப் பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் போவதே விரிசலுக்கு முதன்மை காரணியாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிமெண்ட், மணல் கலவை சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டும். கட்டுமானப் பணிக்கு ஏற்ப அதன் அளவுகளிலும் மாற்றங்கள் இருக்க வேண்டியது அவசியம். அதாவது சுவர் கட்டுமானம், பூச்சு வேலை என பணிகளின் தன்மைக்கேற்ப கலவை முறை அமைய வேண்டும்.\n2. மேலும், கலவையை சரிவரக் கலக்க வேண்டும். முதலில் மணலையும், சிமெண்டையும் ஒன்றாக கலக்கும் போது அவை ஒன்றோடொன்று சரிவர சேர்ந்திருக்க வேண்டும். ஒரு இடத்தில் சிமெண்ட் அதிகமாகவும், மணல் குறைவாகவும் கலக்கப்பட்டிருந்தால் அதுவும் விரிசலுக்கு காரணியாக அமைந்துவிடும். சிமெண்ட், மணல் கலவையுடன் தண்ணீரும் சரியான அளவு சேர்க்கப்பட வேண்டும். அதனை கலவையாக மாற்றும் போது சிமெண்ட், மணல், தண்ணீர் மூன்றும் ஒன்றோடு ஒன்று நன்கு கலக்கப்பட வேண்டும். கலவையின் ஒரு பகுதியில் சிமெண்ட் அதிகமாக இருந்தால் அதுவும் விரிசலுக்கு வித்திடும்.\n3. சிமெண்ட் பல கிரேடுகளை கொண்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானத்திற்கும் ஒரே கிரேடு சிமெண்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலர் சுவர் கட்டுமானத்திற்கும், பூச்சு வேலைக்கும் ஒரே கிரேடு சிமெண்டுகளையே பயன்படுத்துவார்கள். அது பூச்சு வேலைக்கு தகுந்த சிமெண்ட் தானா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விரிசல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகி விடும்.\n4. கட்டுமான பணியின் போது எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருவது அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளையும் சுவர்களுக்கு தண்ணீர் தெளித்து வர வேண்டும். அப்போது தான் சிமெண்ட் கலவை சுவருடன் சேர்ந்து நன்றாக இறுகும் தன்மை பெறும். அதே வேளையில் சுவர்களுக்கு அளவுக்கு அதிமாகவோ, குறைவாகவோ தண்ணீர் ஊற்றிவிடக்கூடாது. சுவரின் தன்மைக்கேற்ப தண்ணீர் விட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காகவாவது சீராக தண்ணீர் விட்டு வர வேண்டும்.\n5. சிமெண்ட் கலவைக்குப் ���யன்படுத்தும் தண்ணீரும், சுவர் மீது ஊற்றும் தண்ணீரும் உப்புத்தன்மை இல்லாதவாறு இருக்க வேண்டும். தரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விரிசல் பிரச்சினை எட்டிப் பார்க்காது. சிலர் கட்டுமான பணிகளுக்கு உப்பு தன்மை இல்லாத தண்ணீரை பயன்படுத்துவார்கள். ஆனால், சுவர் மீது தரமற்ற உப்புத்தன்மை கொண்ட நீரை தெளித்துவிடுவார்கள். அதன் காரணமாகவும் விரிசல் விஸ்வரூபம் எடுக்கக்கூடும்.\n6. பூச்சு வேலைகளின் போதும் தண்ணீரின் அளவை கவனிக்க வேண்டும். சரியான விகிதத்தில் தண்ணீர் கலந்து சிமெண்ட் கலவையை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நீரை உறிஞ்சும் தன்மையில் பூச்சு வேலைப்பாடு அமைந்துவிடக்கூடாது. அது சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.\n7. கான்கிரீட் கம்பிகள் நீர் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ளாதபடி பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு வீட்டின் மாடி தளம் நீர் தேங்காதபடி அமைக்கப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் மாடியின் தரைத்தளத்தின் வழியே நீர் ஊடுருவி கான்கிரீட் கம்பிகளை துருபிடிக்க செய்துவிடும். அதன் காரணமாக மேல் கூரையில் விரிசல் ஏற்படக்கூடும்.\n8. சிலர் வீட்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டு பழைய சுவர்களின் மேல் கட்டுமானத்தை எழுப்புவார்கள். அப்படி புதிய கட்டுமானத்திற்காக சுவரை இணைக்கும்போது முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இணைப்பு சுவர் வாயிலாக விரிசல் எட்டிப்பார்ப்பதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.\n9. சுவர்களை பருவ காலத்திற்கு ஏற்பப் பராமரிக்க வேண்டும். அதிலும் குளிர் காலத்தில் நீர் கசிவு பிரச்சினை சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதற்கு காற்றில் கலக்கும் ஈரப்பதமும் காரணமாக இருக்கும். அதற்கேற்ப பராமரிப்பு அமைய வேண்டும். முக்கியமாக வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு தீட்டப்படும் வண்ணங்கள் நீர் கசிவை தடுக்கும் வகையில் அமையவேண்டும். அதற்கேற்ற பெயிண்டிங் வகைகளை தேர்ந்தெடுத்து பூசுவது பலன் தரும்.\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பெண்கள்story\nஉண்மையான ‘பேட் மேன்’ அருணாச்சலம் முருகானந்தம்\nசிரிப்பு வாயு நிஜமாகவே நம்மைச் சிரிக்க வைக்குமா\n – இயற்கையின் கொடை கல்வராயன் மலை\nகாண்பதெல்லாம் காதலடி : ஒத்தெல்லோ – டெஸ்டிமோனா\nஇரண்டாவது T20 போட்டியில் மாஸ் காட்டியா இந்தியா\nகாப்பியின் சுவைக்குக் காரணம் கண்டறிந்த விஞ்ஞானி – கூகுள் டூடுல் வெளியீடு\nகாண்பதெல்லாம் காதலடி : காரல்மார்க்ஸ் – ஜென்னி\nகாணாமல் போன நகரம் – 200 வருடங்களுக்குப்பின் தற்போது கண்டுபிடிப்பு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-02-17T09:03:08Z", "digest": "sha1:HC5ERM45ZLT5VGYAGBN5T7IGECB2ZSCE", "length": 14847, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "குளிர்பானமா அல்லது கெமிக்கலா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட 5 வேதிப் பொருட்கள் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பட்ட குளிர்பானங்களில் சில வருடங்கள் முன் பூச்சி மருந்து மிச்சங்கள் இருப்பது பற்றி தெரிய வந்தது. இப்போது அபாயமான ரசாயனங்கள்\nஇந்தியாவின் ட்ரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு அமைப்பின் உத்தரவின் கீழ் கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையம் பெப்சி, கோக், மவுன்டைன் டியூ, செவன் அப் மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட 5 குளிர்பானங்களில் பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து குளிர்பானங்களின் 600 மில்லி பாட்டில்களில் சோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிவில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் 5 வகையான வேதிப் பொருட்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ஒரு லிட்டர் ஸ்ப்ரைட்டில் ஈயம் 0.007 மில்லி கிராமும் காட்மேனியம் 0.003 மி.கி. ஆண்டி மானி 0.015 மி.கி குரோமியம் 0.015, ஃபிளேவர் வருவதற்காக சேர்க்கப்படும் டிஇஹெச்பி 0.016 மி.கிராமும் உள்ளன.\nகோக்கில் 0.009 மி.கி ஈயம், 0.011 காட்மேனியம் 0.026 குரோமியம், ஆண்டிமானி(Antimony) 0.006,டிஇஹெச்பி 0.026 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.\nமவுன்டைன் டியூவில் 0.006 மி.கி ஈயம், 0.016 காட்மேனியம், 0.017 மி.கி குரோமியம், 0.012 ஆண்டிமானி டிஇஹெச்பி 0.014 மி.கிராம் உள்ளன.\nபெப்சியில் 0.016 மி.கி ஈயம், காட்மேனியம் 0.002, குரோமியம் 0.017 மி.கி. ஆண்டிமானி 0.029 டிஇஹெச்பி 0.28 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.\nசெவன்அப்பில் 0.004மி.கி. ஈயம், காட்மேனியம் 0.012, குரோமியம் 0.017, ஆண்டிமானி 0.011, டிஇஹெச்பி 0.018 மி.கிராமும் உள்ளன.\nஇந்த ஆய்வு முடிவுகள் அகில இந்திய உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் மக்கள் நலத் துறை இயக்குனர் ஜக்திஷ் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மருந்து பொருட்களிலும் இதுபோன்ற உலோகத் தாதுக்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து பெப்சிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிடம் கூறுகையில்,” எங்களுக்கு இதுவரை அந்த அமைப்பிடம் இருந்து இதுதொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை. எந்தவிதமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டே எங்கள் நிறுவனத்தி��் தயாரிப்புகள் இருக்கின்றன எனபது உறுதி. நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள்தான் இதுபோன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார். கோகோ கோலா நிறுவனமும். பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பு நிறுவனச் சங்கமும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nஇந்த ஆய்வு மிக துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா உணவு தரக்கட்டுப்பாட்டுக் கழகமும் அடுத்து தேசிய ஆய்வுக் கழகமும் பரிசோதனை நடத்தி முடிவை அறிவித்துள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் அளவு அறையில் உள்ள வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கவும் செய்கிறதாம்.உதாரணமாக 40 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் உள்ள அறையில் இந்த பாட்டில்கள் 10 நாட்கள் இருந்தால் அதில் உள்ள ஈயத்தின் அளவு 0.006ல் இருந்து 0.009 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோன்றே ஒவ்வொரு வேதிப் பொருட்களின் அளவும் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉலக சுகாதார மையத்தின் [WHO] சமீபத்திய ஆய்வின்படி, காட்மேனியமும் ஈயமும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் பட்டியில் முதல் 10 இடத்துக்குள் இடம் பெற்றுள்ளன. குளிர்பானங்களில் கலந்துள்ள ஈயம் குழந்தைகளின் உடல் நலனுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலங்களையும் பாதித்து கோமா நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. குழந்தைகளின் மன நிலையிலும் மாற்றத்தை விளைவிக்கக் கூடியது . சில சமயங்களில் மனநிலை பாதிப்பை கூட ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகாட்மேனியம் கிட்னியை பாதிக்கக் கூடியது. எலும்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலங்களை பாதிக்கிறது. ஆண்மனி, டிஇஹெச்பி போன்றவை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டில...\nகாடுகளை அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்\nஉடலை காக்கும் அற்புத மருந்து நெல்லிக்காய்...\nசென்ற வார டாப் 5\n← கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்க�� தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-02-17T08:42:51Z", "digest": "sha1:6X5SPZ3MOUA4E3P74H4QBPIPSXUJNVJ6", "length": 17523, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வளர்ச்சியை நோக்கி மடத்தனமாக நடந்தால் வறட்சிதான் வரும்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவளர்ச்சியை நோக்கி மடத்தனமாக நடந்தால் வறட்சிதான் வரும்\nஇந்தியாவின் நீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தரசிங் திருவண்ணாமலையில் உள்ள பவா பத்தாயத்தில் தண்ணீர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அவர் பேசும்போது வறட்சிக்கான காரணங்களை விவரித்தார். அதிலிருந்து…\n”வறட்சி என்பதை மனிதன்தான் உருவாக்கினான். வளர்ச்சியை நோக்கி செல்லும்போது வறட்சி தானாக ஏற்படுகிறது. வளமான தமிழகமும் இப்போது வறட்சியை நோக்கிப் போகிறது. மனதில் வளர்ச்சி என்கிற குறுகிய பார்வை வறட்சியைப் பரிசாகத் தருகிறது. 65 சதவிகிதம் மண் மாசுபடுத்தப்பட்டுவிட்டது. தமிழ் கலாசார அறிவு உள்ளவர்களும் அதனை அதிகமாக மாசுபடுத்தி விட்டார்கள். நமது மண்ணின் கலாசார நிறம் மாறிப் போகிறது அதுதான் பிரச்னையே. எந்த ஒரு கலசாரமும்,தேசிய கலாசாரமாக மாறும்போது சமூகத்துக்கு அது பிரச்னையைத் தருகிறது. டெக்னாலஜி டெவலெப்மெண்ட் என்கிற முன்னேற்றத்தால் நம்முடைய கலாசாரம் மாறுகிறது. தேசிய கலாசாரமும் மாறுகிறது. மக்களுக்கும் இயற்கைக்குமான இடைவெளி பெருகுகிறது. இந்த இடைவெளி நாம் தேடிக்கொண்டதுதான்.\nதமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த 70 சதவிகித ஆறுகள் இப்போது இல்லை. அந்த ஆறுகள் மக்களின் அலட்சியத்தால் அவலமாகி போய்விட்டது, நாசமாகிப் போய்விட்டது. இந்த நிலைக்கு, தமிழக மக்கள்தான் காரணம். சென்னை வெள்ளம் வந்தபோது பெரும் அழிவு ஏற்பட்டது.அதற்கு முன் மழை வெள்ளத்தை சேமிக்க முடியவில்லை. நாம் இயற்கையை அழித்துவிட்டோம். அதனால் இயற்கை நம்மை அழிக்கப் பார்க்கிறது. விளைநிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. தண்ணீர் எடுக்க பல மிஷின் வந்துவிட்டது. மிஷின் மூலம் எடுக்கத்தான் தண்ணீர் இல்லை. ராணிப்பேட்டையில் பாலாறு மாசுபடுகிறது. ஆற்று நீரில் கெமிக்கல் பாதிப்பு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், ஆற்றுக்கு வருங்காலம் கிடையாது.\nஅரசியல்வாதிகளுக்கு நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. ராணிபேட்டையில் 40 வருசம் முன்பு அரசு தொழிற்சாலையை அடைச்சிட்டாங்க. ஆனால் குரோமியம் அங்கேயே இருக்கு. அதனை இன்னும் மாற்றவே இல்லை. அந்த கெமிக்கல் கழிவுநீர் கலந்துவிட்டது. அதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிட்டது. எந்த நாட்டில் தண்ணீர் கெட்டுப்போய் விட்டதோ, அந்த நாடு முன்னேற்றம் அடையாது. அரசால் தண்ணீர் கொடுக்க முடியாது.\nமக்களுக்குத் தேவையானவைகளை கொடுக்காமல் மக்களிடம் இருந்து வரிப்பணங்களை வாங்குவதிலேயே குறியாக அரசு இருக்கிறது. எனது மாநிலமான ராஜஸ்தானில் ஒரு கிராமத்துக்குப் போனபோது அங்கே டாக்டர்களும், டீச்சர்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தண்ணீர்தான் இல்லை. ராஜஸ்தான் பாலைவனமான பகுதி. அங்கே மழை பெய்யாது. அந்த கிராமத்தில் இளைஞர்கள் யாரும் இல்லை. வேலை தேடி நகரத்துக்குப் போய் விட்டார்கள். அங்கே உள்ளவர்களுக்கு மாலைக் கண் நோய் பாதிப்பு இருந்தது. தண்ணீர் மட்டும் அவர்களுக்குத் தேவை இருந்தது. மணல் மேடுகளிலில் இருந்து மணல் பறந்துகொண்டிருக்கும். தண்ணீர் இருந்தால் அதைச் சூரியன் உறிஞ்சி எடுத்துவிடும். வெப்பத்தின் தாக்கமும் அங்கு அதிகம். 7 நதிகளை தூர்வாரி நீரைக் கொண்டு வந்தோம். நகரத்துக்கு வேலைக்குப் போனவர்கள் இப்போது கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு வேலை வந்துவிட்டது. அதுதான் வளர்ச்சி.\nராஜஸ்தானில் அரபிக்கடலில் நதிகள் கலப்பதுக்கு முன் சூரியன் உறிஞ்சி எடுத்துவிடும். காக்கா நரி கதையைப் போலதான் நீர் சுழற்சி. அப்போதுதான் 120 அடி ஆழத்தில் தோல் பையை கட்டி தண்ணீரை சேமிக்க தொடங்கினேன். இதனை மரத்தைப் பார்த்து கற்றுக் கொண்டேன். மரம் வேர்களை ஒரே நேர்கோட்டுக்குள் விடாமல், பரப்பி விட்டிருக்கும். அதனை வைத்து நீரை எப்படி சேமித்துக் காப்பது என கற்றுக்கொண்டேன். அரசியல்வாதிகளுக்கு தண்ணீர் தேவையைவிட ஓட்டுதான் தேவை. நாம் இயற்கைக்குப் பிடித்த குழந்தைகள். நீரை வைத்து தண்ணீர் அறிவியல், டெக்னாலஜி என இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.என்னுடைய ஆசிரியருக்கு அதில் ஆறு வார்த்தைக்கூட புரிய சிரமாக இருந்தது.\nஉலகம் முழுவதும் வெப்பமயம் அதிகமாகும்போது எனது ஊரில் 47 சதவிகித வெப்ப நிலையில் 3 சதவிகிதம் குறைத்துள்ளேன். எங்கள் மாநிலத்தில் இப்போது அதானிக்கும், அம்பானியும் நுழைய வேலை இல்லாமல் போய்விட்டது. அரசிடம் உதவிகளைக் கேட்டாலும் செய்யாது. ஆனால் அரசு செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. சமூகம் ஒற்றுமையாக சேர்ந்து மாற்ற வேண்டும்.\nதமிழகத்தில் அதிகமாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் அப்படி இல்லை. அரசியல்வாதிகளின் கண்ணில் நீர் இல்லை எனவே அவர்களுக்கு மக்களின் கஷ்டம் புரியாது. அதனால் அவர்களின் தலையில் தண்ணீர் தொட்டி கட்டினால் தண்ணீரின் அருமை புரியும். தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை அதிகம் நடக்கிறது.கேரளா, ராஜஸ்தானில் அப்படி இல்லை. மணலை அளவுக்கு அதிகமாக எடுத்தால் நதி கெட்டுப் போய்விடும். இயற்கையை நேசிக்கும் நாம் இயற்கையை கெட விடக்கூடாது. சுய நலம் இல்லாமல் இருக்க வேண்டும்.\nஇளைஞர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து தண்ணீர் விழிப்பு உணர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒருகுழு புறப்பட்டு ஆகஸ்ட் மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் பிஜாப்பூரில் நடக்க இருக்கும் தண்ணீர் விழிப்பு உணர்வு மாநாட்டுக்கு வரவேண்டும். மாநாட்டுக்கு வருபவர்கள், கடக்கும் பகுதிகளில் தண்ணீர் விழிப்பு உணர்வு குறித்துப் பேசி செல்ல வேண்டும். நீர் பாதுகாப்பு மக்கள் மன்றம் ஒன்று ஏற்படுத்த வேண்டும். அதனை மாவட்டம் தோறும் பரப்ப வேண்டும் அதன் மூலம் மக்களுக்கு நீர் விழிப்பு உணர்வு ஏற்படுத்த முடியும்” என்று பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன\nஅபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி \nதமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்ட...\nசுற்றுச்சூழல் பற்றிய தகவல்கள் பசுமை தமிழகத்தில்… →\n← தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-bench-of-madras-hc-says-that-it-is-not-acceptable-for-central-govt-to-prohibit-tamils-from-knowing-their-culture-108935.html", "date_download": "2019-02-17T07:30:16Z", "digest": "sha1:LKYF7TQBOKSDJL56JIAPMSYWWXOQVS6P", "length": 10349, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "'தமிழர்களின் பண்பாட்டை அறிய மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது' - உயர்நீதிமன்ற! | Madurai bench of Madras HC says that it is not acceptable for Central Govt to prohibit Tamil's from knowing their culture.– News18 Tamil", "raw_content": "\n”தமிழர்களின் பண்பாட்டை அறிய மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது” - உயர்நீதிமன்றம்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்: கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல்\nநாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, போட்டியும் இல்லை: ரஜினிகாந்த்\nடாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் கொள்ளை: 2 பேர் கைது\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு: பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுமா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n”தமிழர்களின் பண்பாட்டை அறிய மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது” - உயர்நீதிமன்றம்\nசிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய,மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில், மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசெய்துங்கநல்லூரை சேர்ந்த காமராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளையில், பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதன் முடிவு என்னானது என்றும், ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்பிக்கவில்லை என்றும், ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்பிக்கவில்லை\nதமிழர் நாகரீகம், பண்பாட்டை அறிவது முக்கியம் என்றும், ஆனால் இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என்றும் கூறினர்.\nசிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோர��க்கை குறித்து மத்திய,மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தொடர்புடைய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:16:03Z", "digest": "sha1:77E4AAS223ADRAFCAEV2HN6VZDHARGFL", "length": 5384, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "சூரியசக்தியில் இயங்கும் keyboard – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nLogitech நிறுவனம் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் keyboard சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற keyboard ஆக அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற keyboardகள், பேட்டரி மூலமே இயங்கி வந்தது. ஆனால் Logitechன் புதிய keyboard சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.\nஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென Logitech நிறுவனம் தெரிவிக்கின்றது. இதன் விலை 80 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 3900 ஆக விற்பனையாகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகாணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திர��� அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-17T08:16:23Z", "digest": "sha1:PH2EKWP4NYRGPTPDKPTKWJTEGCAA2GYF", "length": 9392, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nபிரித்தானிய தொழிற்கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமான முறையில் செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் (John Woodcock) அறிவித்துள்ளார்.\nதொழிற்கட்சியின் உறுப்பினரான ஜோன் வூட்கொக், பெண் ஊழியர் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து தொழிற்கட்சியின் தலைவரான ஜெரமி கோர்பின், கடந்த ஏப்ரல் மாதம் ஜோன் வூட்கொக்கை இடைநீக்கம் செய்திருந்தார்.\nஎனினும் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள ஜோன் வூட்கொக், உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், தமக்கு எதிரான உள்ளக விசாரணைகளுக்காக தொழிற்கட்சியின் தலைவரான ஜெரமி கோர்பின், சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்கவில்லை எனவும் ஜோன் வூட்கொக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதேவேளை, தொழிற்கட்சியின் தலைவரான ஜெரமி கோர்பின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தால், பிரித்தானியாவி���் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் ஜோன் வூட்கொக் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது – யாழ். நீதிபதி எச்சரிக்கை\nசட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. காதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என்றால் அவற்றைத்\nஎட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை\nகனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க\nசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்\nசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் முல்லைத்தீவு, கணுக்கேணியில் இன்று\nமணிலாவில் தீவிரமாக பரவும் தட்டம்மை தொற்றுநோய்: மக்களுக்கு எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்ந\nநிதி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயத்தில் கனேடிய பல்கலைக்கழகங்கள்\nசீனாவுடனான முரண்பாடுகள் காரணமாக கனேடிய பல்கலைக்கழகங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எ\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/trump-planned-to-kill-syria-president-118090700066_1.html", "date_download": "2019-02-17T08:23:22Z", "digest": "sha1:JWDNWKZOB6JORPCKHFOIREFVLATQK6RG", "length": 8167, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சிரியா அதிபரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட டிரம்ப்?", "raw_content": "\nசிரியா அதிபரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட டிரம்ப்\nவெள்ளி, 7 செப்டம்பர் 2018 (21:08 IST)\nசிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்றது. சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலையும் நடத்தினர். சிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் தன் புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தியை மறுத்துள்ளார் டிரம்ப். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கக்கூட இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nஇந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திரும்ப கொடுத்த அமெரிக்கா\nடிரம்ப் - கிம் இடையே மீண்டும் மோதலா\n6 கோடி மக்களின் நிலம் மூழ்கும்: பீதியை கிளப்பும் அமெரிக்கா\nஅமெரிக்க கெடுபிடி: பாதாளத்தில் சரிந்த ஈரான் நாணய மதிப்பு\nபாகிஸ்தானுக்கு உதவி தொகையை ரத்து செய்த அமெரிக்கா\nவெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | ��ங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2019-02-17T08:05:27Z", "digest": "sha1:XZT4Q4CPGFOIQHAWO2OIF2HFR2QDRUU5", "length": 13391, "nlines": 235, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nகுழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்\nகுழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்\nகுழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு. என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.\n2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)\n3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)\n5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)\n6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்\n7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்\nஉங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.\nஉங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல தங்கள் முயற்சியால் நானும் ஹிந்தி கற்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறதே...\n//எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)//\n//குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் //\nஉங்கள் ஹிந்தி பிலாக் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு.\nரொம்ப நல்ல முயற்சியும், ரொம்ப நல்ல நோக்கமும். பாராட்டுக்கள்.\nநல்ல ஐடியா. ஹிந்தி சொல்லிக்கொடுக்க நான் ரெடி\nநல்ல பதிவு இதை நான் எனது உறவுகளுக்கு நண்பர்களுக்கு மின் அஞ்சல் வழியாக பகிர்கிறேன்\nஉங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். எனக்கும் ஹிந்தி கத்துக ஆசையா இ���ுக்கு.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nசிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..\nகுழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்\nகுழந்தைகளுக்கு வரும் பனிக் கால நோய்கள் - 2 - காத...\nபேரண்ட்ஸ் கிளப்பில் இணைய விரும்புபவர்களுக்கு..\nபெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்\nபெண்ணே நீயும் பெண்ணா - 2\nபெற்றோரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்...\nFwd: பாட்டி சொன்ன கதைகள்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2019-02-17T07:44:19Z", "digest": "sha1:5XYW5UELDCHEUNJVIFOCNLUNCTITNZKF", "length": 11071, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சாலையில் 'ஹோன்' அடித்த ஆடவருக்கு கத்திக் குத்து!- (video) | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nசாலையில் ‘ஹோன்’ அ��ித்த ஆடவருக்கு கத்திக் குத்து\nஜொகூர் பாரு,செப்.12- சாலையில் ‘ஹோன்’ அடித்ததற்காக கார் ஓட்டுநர் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிரில் நிகழ்ந்தது.\nஅதிகாலை 4 மணியளவில் ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிர் சாலை வழியாகச் சென்ற 40 வயது ஆடவர் தனது காரை வழிமறிக்கும் விதமாக மெர்செடிஸ் கார் ஒன்று சாலைக்குள் திடீரென புகுந்ததால் அவர் ‘ஹோன்’ அடித்திருக்கிறார். அவர் ஹோன் அடித்ததால் அந்த மெர்செடிஸ் காரில் இருந்து இறங்கி சினத்துடன் வந்த இரு ஆடவர்கள் அந்த ஆடவரை சரமாரியாக கத்தியில் குத்தித் தாக்கியிருக்கிறார்கள்.\nசம்பந்தப்பட்ட ஆடவருக்கு வயிற்றுப்பகுதி, தலைப்பகுதி மற்றும் சில உடல்பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மக்கள் ஜொகூர் பாரு மாவட்ட போலீசாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்சன் 324-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரிம.1.50 காசா அதெல்லாம் முடியாது\nமாமானார் மெச்சிய மருமகளாகி விட்டார் மேகன் மெர்க்கல்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nPTPTN கடன் திட்டம்: விரைந்து அமல்படுத்தவும்; பட்டதாரிகள் நெருக்குதல்\nதுணைப் பிரதமர் பதவி: “நான் விலக மாட்டேன்’- வான் அஸீசா\nடத்தோ பஞ்சமூர்த்தியை நீக்கியது மஇகா\nகைரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது – அம்னோ\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக��குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16381-nayanthara-confirms-relationship-with-vignesh-shivn.html", "date_download": "2019-02-17T08:38:57Z", "digest": "sha1:6DDQKV3BSLFLVNKFXA62Z7RT6OHF6VBX", "length": 9801, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "தனது வருங்கால கணவர் யார்? நடிகை நயன் தாரா பகிரங்க அறிவிப்பு!", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nதனது வருங்கால கணவர் யார் நடிகை நயன் தாரா பகிரங்க அறிவிப்பு\nசென்னை (24 மார்ச் 2018): நடிகை நயன் தாரா அவரது வருங்கால கணவர் குறித்து பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nசென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன் தாராவுக்கு மின்னும் நட்சத்திரம் விருது வழங்கப் பட்டது. அப்போது விருது குறித்து பேசிய நயன்தாரா தன் பெற்றோருக்கு நன்றி கூறினார். திடீரென, \"எனது வருங்கால கணவருக்கு நன்றி\" என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அவர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\nவிக்னேஷ் சிவனை நயன் தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும் என்றாலும் பொதுவில் அவர் இதுகுறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளதால் விரைவில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கக் கூடும் என எதிர் பார்க்கப் படுகிறது.\n« படுக்கையை பகிரும் நடிகைகள் - பிரபல தயாரிப்பாளர் மனைவி அதிரடி மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகை நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகை நஸ்ரியா\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nபிரபல நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபெருமாள் சிலையை கொண்டு செல்ல அதிகாரிகள் தடை\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்க…\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நே…\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nதேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதை - வைரலாகும் போட்டோ\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி…\nஉலகத்தை விட்டு போகிறேன் - நளினி கவர்னருக்கு பகீர் கடிதம்\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ…\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் க…\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்\nராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் சிக…\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171562/news/171562.html", "date_download": "2019-02-17T07:54:04Z", "digest": "sha1:KXOYEB7LNJBZMZSSWFLJZ7M7HUVB4AD7", "length": 5988, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nகிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது..\nகுற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீசார் தண்டனையும் பெற்றுத் தருகின்றனர்.\nஆனால் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அணில் ஒன்றை கைது செய்த போலீசார் அதை சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.\nகைது செய்யும் அளவுக்கு அணி��் என்ன குற்றம் செய்தது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அணில் கடித்து சேதப்படுத்தி விட்டது. இதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் பல மின் விளக்குகள் எரியவில்லை.\nஎனவே அந்த அணிலை நியூஜெர்சி போலீசார் தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பெருமையாக வெளியிட்டனர். ஆனால் சில மணி நேரத்திலேயே அது ஜாமீனில் விடப்பட்டது. அதன் பிறகு போலீசார் அந்த அணிலை பார்க்கவில்லை.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/2018/07/", "date_download": "2019-02-17T08:37:00Z", "digest": "sha1:KVJVL3QCY3GD6PR353DVXHFEAUSC6NRR", "length": 19502, "nlines": 208, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஜூலை 2018 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / 2018 / ஜூலை\nமாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஜூலை 2018\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஜூலை 30, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஇராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்��தற்கு கொஞ்சம் பயம் இருந்தது . ஆனால் அதை புரிந்து கொண்ட இராமர், விஸ்வாமித்திரரிடம் போய் கை கூப்பி, ”நீங்கள் கட்டளையிட்டால் நானும் ,லக்ஷ்மணனும் ஜனகபுரியை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம்” என்று பவ்யமாகக் கேட்டார். ”உனக்கு நான்கட்டளை இடுவதா. ஜனகபுரியை சுற்றிப் பார்க்கவா. அவர்கள் கண்கள் சுகத்திற்காக நீ …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஜூலை 23, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\n“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லுங்கள்” என்று விஸ்வாமித்திரர் கட்டளையிட,அந்த வில் பல சக்கரங்கள் வைத்த பெட்டியில் கொண்டுவரப்பட்டது. திறந்து ஸ்ரீ இராமருக்கு காட்டப்பட்டது. “தட்சனுடைய யாகத்தில் சிவன் புறக்கணிக்கப்பட, மற்ற தேவர்கள் தட்சனுடைய யாகத்தில் வந்து அவிஸை ஏற்றுக்கொள்ள, என்னை புறக்கணித்த யாகத்தில் நீங்கள் எப்படிப் …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஜூலை 16, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nபல்லாயிரக்கனக்கான ஆண்டுகள் தவம் செய்த பிறகு பிரம்மா அவர் முன் தோன்றி ரிஷி என்ற இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்னும், தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல, அதனால் சஞ்சலமடைந்த விஸ்வாமித்திரர் இன்னும் கடுமையாக தன் தவத்தை செய்யத் துவங்கினார். அப்ஸர ஸ்தீரியில் சிறந்தவளான மேனகை அந்த புஷ்கரத்தில் குளிக்க வர, அவள் பேரழகைக் கண்டு விஸ்வாமித்திரர் மோகித்தார். அவருடன் பத்தாண்டுகள் கூடிக் குலவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். மறுபடியும் தவம் குறைந்தது. …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nஜூலை 9, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nபலவிதமான மந்திரங்களால் அக்னியில் திரவியங்களை சொரிந்து அந்த அவிஸை தேவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்தபோது எந்த தேவரும் அதை வாங்கவில்லை. விஸ்வாமித்திரருடைய இந்த முயற்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. விஸ்வாமித்திரர் சினம் கொண்டார். யாகத்திற்கு நெய் ஊற்றும் மரக்கரண்டியை உயரே பிடித்து, “ திரிசங்கே, போ. சொர்க்கத்துக்கு போ” என்று உரக்க கத்த, திரிசங்கு பூமியிலிருந்து கிளம்பி நேரே தேவலோகத்திற்குப் போனான். அங்கே இந்திரன் அவனைப் பார��த்துத் திகைத்தான். “ இந்த …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nஜூலை 7, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே அன்னம் நடைபயிலும் திருவில்லிபுத்தூரில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்தவள், துளசிச்செடியின் மடியில் அவதரித்தகோதை. ஆயர்பாடியில் கண்ணனை பாலையும் நெய்யயையும் ஊட்டி வளர்த்தாள் …\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nஜூலை 6, 2018 ஆலய தரிசனம் 0\nதிருச்சியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ரத்னாவதி, தன் தாய் அங்கு வராததால் தல இறைவனான செந்தில்நாதனை துதித்துக் கதறினாள். அவள் பால் கருணை பூண்ட சிவபிரான், ரத்னாவதியின் அன்னை வடிவில் உருமாறி , அவள் இல்லம் சென்றார்.,, அது தனது தாய்தான் என ரத்னாவதி நம்பிவிட்டாள். இறைவனே அம்மா வடிவில் பிரசவம் பார்க்க, அது சுக பிரசவமாகி ஒரு அழகான குழந்தை பிறந்தது. வெள்ளம் வடிந்த பிறகு, ரத்னாவதியின் தாய் …\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nஜூலை 3, 2018 வள்ளிமலை சுவாமிகள் 0\nகையில் தடியுடன் கோவணாண்டியாக காட்சியளித்த ரமண மகரிஷி, அர்த்தநாரியின் கண்களுக்கு பழனி தண்டாயுதபாணியாக தெரிந்தார். திருவண்ணாமலையில் சிறிது காலம் இருந்துவிட்டு சென்னை சென்றடைந்தார் அர்த்தநாரி. அங்கு வெங்கடேச அய்யர் என்பவரது வீட்டில் தங்கிக்கொண்டார். அன்றைய தினம் கந்தர் சஷ்டி விழா என்பதால் அய்யரின் வீட்டில் அடியார்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மகிழும் வண்ணம் அர்த்தநாரியும் அவரது மனைவியும் கவனித்துக் கொண்டனர். …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -30\n��ூலை 2, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nதான் தவம் செய்து பெற்ற அஸ்திரங்கள் அத்தனையும் தன்னுடைய தண்டத்தால் தடுத்து நிறுத்தி எதுவும் இல்லாமல் செய்ததை கண்ணாரக் கண்ட ஷத்திரியரான விஸ்வாமித்திரர், ஷத்திரியருடைய பலம் ஒரு பலமா, பிரம்ம தேஜஸ்தான் உண்மையான பலம். அந்தணருடைய தவத்திற்கு முன்பு ஷத்திரியருடைய அஸ்திரங்கள் எதற்கும் லாயக்கற்றவை என்று நொந்து வசிஷ்டரை விட்டு விலகிப் போனார். தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் வசிஷ்டரை நோக்கிய அவருடைய பகைமை அழியவில்லை. வளர்ந்து கொண்டே இருந்தது. இனி …\nஜூலை 1, 2018 ஞானமித்ரர் 0\nசாபமும் வரமாகட்டும் “வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை வரமாகக் கொண்டாடுவதும், சாபமாக மாற்றுவதும் நம் கைகளில் தான் உள்ளது” சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் அன்றைய பிரசங்கத்தை இப்படித்தான் ஆரம்பித்தார். ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரம வளாகத்தில், ஆசிரம சீடர்களும், பக்த அன்பர்களும் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்பதற்குத் திரளாக அமர்ந்திருந்தனர். அரங்கம் மௌனத்தால் நிறைந்திருந்தது. ஆசிரமத்திற்கு வெளியில், வான வில்லினினின்று மழை அம்புகள் சடசடவென்று வந்திறங்கியது. தூறல் பெருமழையாக …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1", "date_download": "2019-02-17T09:01:36Z", "digest": "sha1:QFDX7VS2HWCGCAHYOKBYQ53O3YGXDUTL", "length": 16936, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "அமெரிக்காவை மிரட்டும் வறட்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉலகின் வல்லரசான அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தைக் கொண்டு எந்த நாட்டில் வேண்டுமானாலும் புகுந்துவிடுவது வழக���கமாக உள்ளது. முதல்முறையாக இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய ‘எதிரி’யை உள்நாட்டிலேயே அது சந்திக்கப் போகிறது. இந்த எதிரியை அதன் ராணுவ பலத்தாலும் பண பலத்தாலும் ஏதும் செய்துவிட முடியாது. தொழில் வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை பலிகொடுத்ததன் விளைவை, தொழில்வள நாடான அமெரிக்கா இப்போது அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஆம், பருவமழை இல்லாமல் அமெரிக்காவின் பெரும் பகுதிகள் கடும் வறட்சியில் சிக்கிவருகின்றன.\nகடந்த ஆயிரம் ஆண்டுகளில் இருந்திராத வகையில் மிகமிக மோசமான வறட்சி நிலைமையை அமெரிக்கா எதிர்நோக்கியிருக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிக்கும் மத்திய சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் 2050-க்குப் பிறகு நெடிய வறட்சி ஏற்படவிருக்கிறது. வழக்கமாக வறட்சி ஏற்பட்டால், அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டு மழை பொழிந்து சரிக்கட்டிவிடும். இந்த முறை அப்படியெல்லாம் நேரப்போவதில்லை என்று ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற இணையதள அறிவியல் இதழ் எச்சரிக்கிறது.\n“21-வது நூற்றாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டேதான் போகப்போகிறது, குறையப்போவதில்லை. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வறட்சியின் தீவிரம் சில ஆண்டுகளில் இன்னும் கடுமையாக உணரப்படும். அமெரிக்காவின் மத்திய பகுதி, மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவப்போவது 80% உறுதி” என்கிறார் ‘நாசா’ விண்வெளி ஆய்வு அமைப்பைச் சேர்ந்த வளிமண்டல விஞ்ஞானி பெஞ்சமின் குக்.\nஅமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் எதிர்காலத்தில் தண்ணீருக்குக் கடும் கிராக்கியும் விலை உயர்வும் ஏற்படப்போகிறது என்று எச்சரிக்கிறார் கார்நெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் பெஞ்சமின் குக்குடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருபவருமான டோனி ஆல்ட். இந்த மெகா வறட்சிகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று இருவரும் உறுதியாகச் சொல்கிறார்கள். 1930-களில் அமெரிக்காவில் ஏற்பட்ட வறட்சி 35 ஆண்டுகளுக்கு நீடித்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅமெரிக்க நிலப்பரப்பின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலமும், 17 கணினிகள் பதிவு செய்து தரும் ‘உருவக ஆய்வு முடிவுகள்’ (Simulation) மூலமும் வரப்போகும் வறட்சி எப்படியி��ுக்கும் என்று எச்சரிக்க முடியும் என்கிறார் குக்.\nகலிஃபோர்னியா, நெவாடா, உடா, கொலராடோ, நியூ மெக்ஸிகோ, அரிசோனா, வடக்கு டெக்சாஸ், ஓக்லஹாமா, கான்சாஸ், நெப்ராஸ்கா, தெற்கு டகோடா, அயோவாவின் பெரும் பகுதி, தெற்கு மின்னசோட்டா, மேற்கு மிசௌரி, மேற்கு அர்கன்சாஸ், வடமேற்கு லூசியானா ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி குக் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.\nவளிமண்டலத்தில் அதிகரித்து வரும் வெப்பம், காற்றின் ஈரப்பதம், குறைந்துவரும் மழையளவு, மரத்தின் ஆண்டுவளையம் (மரத்தின் அடிப்பகுதியை குறுக்காக வெட்டினால் தெரியும் வளையங்கள்) போன்ற தரவுகளைக் கொண்டு வறட்சியின் தீவிரம் கணக்கிடப் பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கி.பி. 1,100-களிலும் 1,200-களிலும்கூட இதேபோல நீண்ட, நெடிய வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அப்போது இயற்கையான பருவ சுழற்சியால் வறட்சி ஏற்பட்டது. இப்போது தொழிற்சாலைகள் வெளியிட்டுள்ள கரிவாயுவின் (Co2) அடர்த்தி காரணமாகவும், புவி வெப்பநிலை உயர்வு காரணமாகவும் வறட்சி ஏற்படப்போகிறது என்பதுதான் முக்கியமான வித்தியாசம்.\nபுவி வெப்பநிலை உயர்வதால் வறட்சி ஏற்படும் என்பது விஞ்ஞானிகள் ஏற்கெனவே கணித்ததுதான். அது எவ்வளவு தீவிரமாகவும் நெடியதாகவும் இருக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கடந்த காலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை அதை எளிதாகச் சமாளிக்க முடியாது என்பதுதான் முக்கியம்.\n13-வது நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு கொடூர வறட்சி காரணமாகத்தான் அனசாஸி நாகரிகம் குன்றி அடையாளம் தெரியாமல் அழிந்துபோனது. 21-வது நூற்றாண்டில் ஏற்படப்போகும் இந்த வறட்சி, கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியை ‘வசந்தம்’ என்று சொல்லும் அளவுக்கு உக்கிரமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஜேசன் ஸ்மெர்டன்.\n2,000-வது ஆண்டு தொடங்கியதிலிருந்தே வறட்சி ஆரம்பித்துவிட்டது. கலிபோர்னியாவில் நாலாவது ஆண்டாக வறட்சி தொடர்கிறது. இப்போது 6.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை மந்தைகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிகள் விற்றுவிட்டார்கள். பயிரிட முடியாத விவசாயிகள் தரிசாகவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நகரங்களில் தண்ணீருக்கு ரேஷன் வந்துவிட்டது. எதிர்காலத்தில் இந்த வறட்சி தொடரும் என்பதால் மக்கள், விலங்குகள், தாவரங்கள் என்று எல்லா தரப்புக்கும் வேதனை மோசமாகத்தான் இருக்கப் போகிறது.\nமக்கள்தொகைப் பெருக்கமும் அதிகமாக இருப்பதால், பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. கலிபோர்னியாவிலும் தென்-மேற்குப் பகுதியிலும் நிலத்தடி நீர் வேகமாக வற்றி வருகிறது. விவசாயம், தோட்டக்கலை, கால்நடைப் பண்ணை போன்றவையும் கடுமையாக பாதிக்கப்படவிருக்கின்றன. இதை எதிர்கொள்வது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.\n© தி அசோசியேடட் பிரஸ்,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீர் மாசால் பாலாற்றில் செத்து மடிந்த 3500 வாத்துகள...\nமழை நீர் அறுவடை முறைகள்...\nசென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன\nஊட்டியின் பயங்கர முகம் – Part 2...\nதமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்\n← சிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/56026-woman-kisses-rahul-gandhi-on-stage-during-valsad-rally.html", "date_download": "2019-02-17T09:08:25Z", "digest": "sha1:F3I42QLLG5FLKRX6ZC7GGMH7N6PO764F", "length": 8032, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "குஜராத்- மேடையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண் | Woman kisses Rahul Gandhi on stage during Valsad rally", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nகுஜராத்- மேடையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nகுஜராத் மாநிலம் வல்சாடில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மேடையில் வைத்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார்.\nகுஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இன்று ராகுல் காந்தி கலந்து கொண்டார்.\nஅவர் மேடையில் அமர்ந்திருந்த போது காங்கிரஸ் கட்சியின் மகளி��ணி நிர்வாகிகள் சிலர், ராகுல் காந்திக்கு மாலை அணிவிக்க வந்தனர்.\nஅப்போது பெண் ஒருவர் ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். மேலும் ராகுல் காந்தியின் தாடையைப் பிடித்தும் கொஞ்சினார். இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித்துடன் மோதும் மிஸ்டர் லோகல் சிவகார்த்திகேயன்\nஇரண்டு ரூபாயில் 420 கி.மீ இயங்கும் பைக்: இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு\n2019ல் மீண்டும் மோடி ஆட்சி தான்: ஈரோட்டில் அமித் ஷா பேச்சு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: அணியில் மீண்டும் கேஎல் ராகுல்\nசூரத்- பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்த புடவை அறிமுகம்\nகுஜராத்தில் ராகுல் இன்று தேர்தல் பி‌ரசாரம்\nகாங்., தலைவர் ராகுலை மறைமுகமாக கலாய்த்த மோடி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148986-true-face-of-dhadi-balaji-this-is-tv-news-reader-experience.html", "date_download": "2019-02-17T08:08:30Z", "digest": "sha1:PSQ6HBOFU3XTNKES2JUZUW3Q3P3C2K3B", "length": 21913, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "``தாடி பாலாஜி நிஜத்திலும் அப்படித்தானா?’’ - வியப்பு அகலாமல் விவரிக்கும் செய்தித் தொகுப்பாளர் | 'True face of dhadi balaji '- this is tv news reader experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:35 (06/02/2019)\n``தாடி பாலாஜி நிஜத்திலும் அப்படித்தானா’’ - வியப்பு அகலாமல் விவரிக்கும் செய்தித் தொகுப்பாளர��\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றுபவர் காயத்ரி கிஷோர். இரு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் காரில் கிளம்பியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். மீண்டும் புறப்பட்டபோது கார் ஸ்டார்ட் ஆகவில்லை. என்ன செய்து பார்த்தும் பலன் இல்லை. இந்தச் சமயத்தில் இவர்களின் கார் அருகே மற்றொரு கார் வந்து நின்றுள்ளது. காரில் இருந்து ஓட்டுநர் மட்டும் இறங்கி ஹோட்டலில் டீ குடித்தார். இவர்கள் அந்த ஓட்டுநரிடத்தில் சென்று காரை ஸ்டாட் செய்ய உதவி கேட்டுள்ளனர். அவரும் முயன்று பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅப்போது, காரின் முன் இருக்கையில் இருந்தவர் ஓட்டுநரை அழைத்துள்ளார். மீண்டும் புறப்படுவதற்காக அழைத்திருப்பார் என்று காயத்ரி கிஷோர் நினைத்துள்ளார். ஆனால், முன்னிருக்கையில் இருந்தவர் ஓட்டுநரை அழைத்து, என்ன பிரச்னை என்று கேட்டுள்ளார். ஓட்டுநரும் அவரிடத்தில் கார் பழுதான விவரத்தைக் கூறியுள்ளார். `அப்படியா நிதானமாகப் பார்த்துக் கொடுத்துவிட்டு வா... நான் வெயிட் பண்றேன்’ என்று தன் ஓட்டுநரிடத்தில் முன் இருக்கையில் இருந்தவர் கூறியுள்ளார்.\nமீண்டும் காயத்ரி கிஷோரின் காரை நோக்கி அந்த ஓட்டுநர் வந்தார். அவரிடத்தில் `உங்கள் ஓனர் அவசரப்படுகிறாரோ’ எனக் காயத்ரி கேட்டுள்ளார். இல்லை... நிதானமாகப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருமாறு’ கூறினார் என்று ஓட்டுநர் பதிலளித்தார். `உங்கள் காரில் இருப்பவர் யார்’ எனக் காயத்ரி கேட்க, `நம்ம விஜய் டிவி தாடி பாலாஜிணா’ என்று அவரிடத்தில் இருந்து பதில் வந்துள்ளது.\nஇதைக் கேட்டதும் காயத்ரி கிஷோருக்கு வியப்பு தாங்கவில்லை. தொடர்ந்து, கார் மெக்கானிக்குக்குத் தகவல் கொடுத்துவிட்டு அந்த ஓட்டுநர் தாடி பாலாஜியுடன் மீண்டும் புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட கார் யூடர்ன் அடித்து பழுதான கார் அருகே வந்து நின்றது. காரின் கண்ணாடியை இறக்கிய தாடி பாலாஜி, `என்ன பிரச்னை வேறு ஏதாவது ஹெல்ப் வேணுமா’ என்று பரிவுடன் கேட்டுள்ளார். நெகிழ்ந்துபோன காயத்ரி கிஷோர், `வேண்டாம் சார்... நாங்கள் மெக்கானிக்குக்குத் தகவல் கொடுத்துவிட்டோம். உங்களுக்கு ரொம்ப நன்றி’ என்று கூறியுள்ளார்.\nநெகடிவான செய்திகளுக்கிடையே, தாடி பாலாஜ��யின் பாசிடிவான முகம் தெரியவந்தது குறித்து காயத்ரி கிஷோரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. ஆனாலும், சக மனிதர்கள் பிரச்னையில் இருக்கும்போது உதவி செய்யணும்னு நினைக்கிறது பெரிய விஷயமா எனக்குத் தோனுது. பிக் பாஸ்லகூட ரொம்ப லேட்டாத்தான் அவரைப் பற்றிப் புரிஞ்சுக்கிட்டாங்க. பிக் பாஸ்ல எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா அக்கறையா இருப்பார். தன்னுடைய குடும்பத்தோடு சேர அவர் எடுத்த முயற்சிகளும் நெகிழ்ச்சியானது. திரையில்தான் அப்படி நடிக்கிறாரோ என்று நான்கூட நினைத்தது உண்டு. இப்போது நிஜத்திலும் அவர் அப்படித்தான் எனத் தெரிந்தது’’ என்ற காயத்திரியிடம் இன்னும் வியப்பு அகலவில்லை\n`பத்து வருஷத்துல நீங்க மாறவே இல்ல அப்பா’ - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா நெகிழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/04/81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-02-17T07:34:06Z", "digest": "sha1:73MI4CQYW5GCF2USQORSA5J2DPPUZ7JZ", "length": 11833, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "81 ஓட்டுகளில் தோல்வியா? வழக்கு போடுகிறார் மர்சூக்கி! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nஜோர்ஜ் டவுன், ஜுன்.4- கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 81 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மர்சூக்கி யாஹ்யா, தேர்தல் முடிவை மறுபரிசீலனை செய்ய வழக்கு தொடுக்கவிருக்கிறார்.\nகட்சியின் சட்ட ஆலோசகரை சந்தித்த பின்னர் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வழக்கு மனுத் தாக்கல் செய்யப் போவதாக தாசெக் குளுக்கோர் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்த பினாங்கு மாநில பிரிபூமி பெர்சத்து கட்சித் தலைவரான மர்சூக்கி கூறினார்.\n“கட்சியின் மாநில தலைமைக் கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சினைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் ஒன்று தாசெக் குளுக்கோர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவாகும்,” என நேற்று பினாங்கு ராயல் சுலானில் நடைபெற்ற கட்சியின் நோன்பு துறப்பு விழாவில் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முறையிட்ட மர்சூக்கியின் கோரிக்கை, தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. தாசெக் குளுக்கோர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ ஷாபூடின் யாஹ்யா 18,547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஅதோடு, தம்மைப் போலவே 10,000 பினாங்கு அம்னோ உறுப்பினர்கள் தேர்தலுக்��ு முன்பே தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிபூமி பெர்சத்து கட்சியில் இணைந்ததாக அவர் சொன்னார். மர்சூக்கி யாஹ்யா அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் ஆவார்.\nஎரிமலை வெடித்தது: கிராமத்தினுள்புகுந்த நெருப்புக் குழம்பு\nஅபாண்டி அலியை உடனே நீக்குக\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nஅதிகமாக அப்பளம் சாப்பிடுபவரா நீங்கள்\nஇடைத்தேர்தல்: பிரசாரத்தில் இறங்கினார் நஜிப்\nதடைகளையும் தாண்டி காட்டும் களைகட்டுகிறது சின்மயி கச்சேரி\nகடலடி நிலச் சரிவினால் சுனாமி: ஜாவா -சுமத்ராவில் பலர் பலி\nசுங்கத் துறையில் போதைப்பொருள் கொள்ளை; அதிகாரிகள் உட்பட ஐவர் கைது\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-02-17T08:01:25Z", "digest": "sha1:XASA4XCENLDKCFU7H476RJGQCZJVKYXW", "length": 16815, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "தமிழ்நாட்டிலும் விளையும் பேரீச்சை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாலைவன நாடுகளில்தான் பேரீச்சை விளையும் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், கோவை மாவட்டம் அவினாசி அருகே உலகத் தரம் வாய்ந்த பேரீச்சையைச் சாகுபடி செய்துள்ளார் கே.ஜி.முருகவேல்.\nஅவினாசி வஞ்சிப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள முருகம்பாளையத்தில் ஏறத்தாழ இரண்டரை ஏக்கர் தோப்பில் இருந்த 180 மரங்களிலும் கொத்துத் கொத்தாய்க் காய்த்துக் குலுங்குகின்றன பேரீச்சம் பழங்கள்.\nவழக்கமாகக் கறுப்பு, சிவப்பு நிறத்திலேயே பேரீச்சம் பழங்களைப் பார்த்த நமக்கு, மஞ்சள் நிறத்தில் இருந்த பேரீச்சம் பழத்தைப் பார்த்தவுடன், கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. உடனே மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்துக் கொடுத்து `சாப்பிட்டுப் பாருங்க` என்றார் முருகவேல். தேனைப் போல இனிப்பாய் இருந்தது அந்தப் பழம்.\nபர்ரி பேரீச்சை தந்த பலன்\nஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தியுள்ளார் முருகவேல். அப்போது பல பிரச்சினைகளால் பனியன் உற்பத்தித் துறை பெரிய சரிவைச் சந்தித்தது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். பனியன் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, வெளிநாட்டுப் பயணத்தில் பேரீச்சம் பழச் சாகுபடி பற்றிக் கேள்விப்பட்டுள்ளார்.\nஅது தொடர்பாகப் பல புத்தகங்களையும் தேடிப் படித்துள்ளார். அதிகாலை நேர குளிர்பனியும் அதிகத் தண்ணீரும் தேவையெனத் தெரியவந்துள்ளது. அரபு நாடுகளில் தண்ணீரைச் சேமித்து, பேரீச்சையை விளைவிக்கிறார்கள்.\n2008-ல் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட ‘பர்ரி’ ரக பேரீச்சம்பழம்தான், உலகில் உள்ள உயர்ந்த பேரீச்சம் பழ வகைகளில் 3-வது இடத்தை வகிக்கிறது. அதன் தாயகம் இஸ்ரேல் என்றாலும், எகிப்து, வளைகுடா நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. குஜராத்திலும் சில பகுதிகளில் விளைவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார் முருகவேல்.\nதென்னிந்தியாவில் முதல் முறையாக இரண்டரை ஏக்கர் தோட்டத்தில் 2009 பிப்ரவரி மாதம் 180 மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார். ‘நம்ம ஊர்ல பேரீச்சம் பழமா’ என்ற கேலியைக் கண்டுகொள்ளாமல், அதன் வளர்ச்சியில் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கியது.\nசாகுபடியைவிடச் சந்தைப்படுத்துதல் சிரமமாக இருந்தது. முருகவேலும் அவரது மனைவியும் பைகளில் பேரீச்சம் பழத்தைப் போட்டுக்கொண்டு, வீடு வீடாகச் சென்று விற்றுள்ளனர். பேரீச்சம் பழத்தின் நன்மைகளைக் கூறுகிறார். நோட்டீஸாக அச்சடித்து, பள்ளி, கல்லூரிகளில் விநியோகம் செய்துள்ளனர்.\nகொஞ்ச காலத்துக்குப் பின்னர் இதைப் பற்றி அறிந்த கடைக்காரர்கள் இவர்களைத் தொடர்புகொண்டு, பேரீச்சம் பழத்தை வாங்கி விற்கத் தொடங்கினர். இப்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ‘கே.ஜி. ஃப்ரெஷ் டேட்ஸ்’ என்ற பெயரில் பேரீச்சம் பழங்களை விற்றுவருகிறார் முருகவேல்.\nபேரீச்சம் பழத்தைப் பொறுத்தவரை, ஜூலை முதல் செப்டம்பர்வரை அறுவடைக் காலம். ஆரம்பத்தில் ஒரு மரத்தில் 30 கிலோ கிடைத்த நிலையில், தற்போது 200 முதல் 300 கிலோ வரை பேரீச்சம் மகசூல் கிடைக்கிறது. உயர் தரம் கிலோ ரூ.300-க்கு விற்கிறார். தோட்டத்தில் எவ்வித ரசாயன உரத்தையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகிறார். வழக்கமாகத் தென்னையைத் தாக்கும் வண்டுத் தாக்குதல் இதற்கும் உண்டு. இயற்கை முறையாலும் உரிய பராமரிப்பாலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.\nபணப் பயிருக்கு மாற்றான சாகுபடி\nதென்னை மரத்துக்குத் தேவைப்படுவதைப் போல மூன்று மடங்குக்கு மேல் தண்ணீர் தேவை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கும். 120 நாட்களில் காயை அறுவடை செய்யலாம். ஏறத்தாழ 60 நாட்களுக்கு மகசூல் கிடைக்கும்.\nசுமார் இரண்டு மீட்டர் ஆழத்துக்குப் பாறைகள், மணற்பாங்கான நிலத்தில் இதைச் சாகுபடி செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரும் என்றாலும், அதிகத் தண்ணீர் தேவை. 2014-ல் ஏற்பட்ட வறட்சியின்போது, லாரி தண்ணீரைத் வாங்கிச் சமாளித்திருக்கிறார்கள். இந்தப் பயிருக்கான மகரந்தச் சேர்க்கை செயற்கை முறையில் இருக்கும்.\nதனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, பெண் மரங்களின் பூக்களில் தெளிக்கிறார்கள். மழை, பறவைகளிலிருந்து பாதுகாக்கவும், தூசு படாமல் இருப்பதற்காகவும் மரத்தில் குலைதள்ளியுள்ள காய்களை பிளாஸ்டிக் கவர்களால் போர்த்துகிறார்கள்.\nதமிழகத்தின் பல பகுதிகளிலும் இதைச் சாகுபடி செய்யலாம். கவனமாகப் பராமரிக்க வேண்டியிருப்பதால், மிகுந்த அக்கறை, அர்ப்பணிப்புடன் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, அவர்கள் சாகுபடிசெய்ய முருகவேல் உதவுகிறார். திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகள் இறக்குமதி செய்து இந்தியாவில் வளர்க்க முடியும்.\nஆரம்பத்தில் முதலீடு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், திட்டமிட்டு விற்பனை செய்தால் சில வருடங்களிலேயே அதிக லாபம் ஈட்ட முடியும் என்கிறார் அவர். ஒருமுறை நடவு செய்யப்பட்ட பேரீச்சம் மரம், சுமார் 80 ஆண்டுகளுக்கு பலன் தரும். தற்போது குஜராஜ், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. தமிழக விவசாயிகளும் பணப் பயிர்களுக்கு மாற்றாக, இந்தப் பழப் பயிரைச் சாகுபடி செய்து பார்க்கலாம்.\nஅவரது நிறுவனத்தின் இணைய தள முகவரி: www.kgfreshdates.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப்...\nபூத்துக்குலுங்கும் குளோரியோசா சூபர்பா பூஞ்செடி சா...\nதேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலா...\nவளம் கொழிக்கும் கண்வலி கிழங்கு சாகுபடி...\nபனை மர சிறப்புகள் →\n← காவிரி பாசனப் பகுதிகளில் களமிறக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/hard-disk-tamil/", "date_download": "2019-02-17T07:41:46Z", "digest": "sha1:6EJQSFCKYEXEOIAWP66XQUN6PULVMO4R", "length": 2897, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "hard disk tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nHard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு\nகார்த்திக்\t Jan 10, 2012\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள் கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம்,…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum2/thread-656-post-170743.html", "date_download": "2019-02-17T08:24:40Z", "digest": "sha1:4HHI5VS35DAE42JKIJPP72KA7Z6N74MJ", "length": 224120, "nlines": 371, "source_domain": "yarl.com", "title": "பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்", "raw_content": "\nYarl Forum › சிந்தனைக் களம் › (தீவிர) இலக்கியம்\nபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்\nபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்\nநந்தி, நாகம் முதலியவற்றோடு (இவை ஆரியருக்கு முற்பட்ட குலங்களின் சின்னங்கள்) தொடர்பு படுத்தப்பட்டுச் சிவன் தோன்றும் போது பௌராணிக வழக்கு வலுத்துவிடுகிறது. இந்தக் காலப்பகுதிற்குரிய சிவனையே தமிழிலக்கியங்களிலே நாம் காண்கிறோம்.\nபத்துப்பாட்டிலே நான்கு இடங்களிற் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம்.26 அக்குறிப்புகள் பௌராணிக மரபை நன்குணர்ந்து காணப்படுகின்றன. முப்புரம் எரித்தமை, கண்டத்திலே நீலநிறம் பெற்றிருத்தல், திங்களைத் தலையிலே தரித்தமை, நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையராயிருத்தல், உமையொரு பாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனாயிருத்தல், ஆகியன சங்க இலக்கியங்களிலே சிவனைப்பற்றிக் கூறப்படும் குறிப்புகள். முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் புறநானூற்றிலே கூறப்படுகின்றது. எனினும் தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத் யிலே \"அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை\"என்னும் முடிவிற்கு குடிகளாகவும் (Tribes and Clans) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை, வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையனவாயிருந்தன. பூசாரிகள், குருமார் எவருமின்றி மக்கள் பலியிடுதல், வெறியாடல் முதலிய முறைகளினால் தாமே கூட்டாக வழிபட்ட நிலையிலே சமுதாயக் கடவுளர் தேவையாயிருந்தனர். ஓரளவிற்கு, இந்திரன், பிரஜாபதி முதலிய தெய்வங்கள் வேதகால ஆரியருக்கு உகந்தவராயிருந்ததைப் போல, சமூகத்திலே தனி உடைமையும், ஆட்சி நிலைமையும் தோன்றியபோது தனிப்பட்ட இட்ட தெய்வங்களும் வகுப்புகளுக்கான தனிப்பட்ட தெய்வங்களும் உருப்பெற்றன. அந்த நிலையிலேயே சிவன், விட்டுணு முதலிய தெய்வங்கள் சிறப்புறத் தொடங்கின. கோயில் வழிபாடும், புறச்சமயங்களின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பக்திமார்க்கமும், சமுதாயத்திலே ஏற்பட்ட வர்க்க முரண்���ாடுகளும் தனித்தெய்வங்கள் தோன்றுவதற்கு அனுசரணையாக விருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இப்பண்புசங்கமருவிய காலத்தில் அதாவது கிறித்துவிற்குப் பின் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் தோன்றுகிறது. சிவன், விட்டுணு ஆகிய இருதெய்வங்களைப்பற்றி இன்னோர் உண்மையையும் நாம் இவ்விடத்தில் அவதானிக்கலாம். சிவன், விட்டுணு ஆகிய இரு தெய்வங்களும் சிறப்புற்ற காலையிலே, அவ்விரண்டும் தமக்கு முன்னிருந்த பல சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் தம்முடன் பல்வேறு வகைகளிலே தொடர்புபடுத்தி இணைத்து ஈடுணையற்ற தனிப்பெருந் தெய்வங்களாகப் பரிணமித்தன. இதற்கு கருவியாகப் பிராமணர் அமைந்தனர். ஆரியரல்லாத கூட்டத்தைச் சேர்ந்த, கிருஷ்ண (கறுப்பு)னும், சுமேரியத் தெய்வங்களோடு ஒப்பிடக்கூடிய நாராயண, வேதக்கடவுள், விஷ்ணு ஆகிய மூன்று வேறுபட்ட தெய்வங்களும் மகாபாரதத்திலே ஒரு தெய்வமாக இணைக்கப்பட்டு ஒன்றுசேர்க்கப்படுகின்றன. அன்றைய இந்தியாவிற்கு இத்தகைய முயற்சிகள் கலாசார ஒருமைப்பாட்டை அளித்தன.27 இதைப்போலவே சிவனும் புதிய பழைய பண்புகளையெல்லாம் சேர்த்துத் தனிப்பெருந் தெய்மாகத் தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சிந்துவெளி நாகரிகத்தில் உதித்த சிவன் மிருகங்கள் புடைசூழப் பசுபதியாகி, கூட்டு வாழ்க்கையில் கணங்கள் சூழப் பூதகனங்களுக்குத் தலைவனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைகள் மணாளனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைமகள் மணாளனாகி, மாதொரு பாகனாகி, கார்த்திகேயன் தந்தையாகி, பழைமையையும் புதுமையையும் தன்னுள்ளடக்குவதை நாம் காணலாம். தனியுடைமையை யடிப்படையாகக் கொண்டு சைவமும், வைணவமும் செழித்தோங்கிய படியாற்றான், உடைமைகளுக்கு எதிராக இருந்த சமண, பௌத்த சமயங்களுடன் மோதின. எனினும் இந்திய வரலாற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது காலப்போக்கிலே சிவ வழிபாடு பெரிய நிலக்கிழார்கள், பிரபுக்கள் முதலியவர்களுக்கு உரியதாவும், வைணவம் சிறுபொருள் உற்பத்தியாளர், விவசாயிகள் முதலியோர் மத்தியில் பெருவழக் குள்ளதாயும் இருப்பதைக் கவனிக்கலாம். சிவ-வைணவ மதப்பூசலின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது.28\nசங்க காலத்தைப் பார்க்கும் போதும் இவ்வுண்மை தெளிவாகும். திராவிடரின் ஆரியருக்கு முற்பட்ட, வேறுபட்ட வழக்குகளும், ஆரியரின் வேதவழக்கும் முட்டிமோதிக்கலப்பதைச் சில சங்ககால, சங்கமருவியகால இலக்கியங்கள் எமக்குக் காட்டுகின்றன என்பதுண்மையே. அது இயல்பான கலாசார இயக்கவிதியின் பாற்படுவது, எனினும் சமணம், பௌத்தம் தமிழ்நாட்டிலும், மெல்ல மெல்லப் பெருவழக்குற்றத்தைத் தொடர்ந்து வைதிக சமயமும் வலுவடைவதற்குரிய வழி வகைகளைக் கண்டது. அந்தப் பண்பின் விளைவாகவே பக்திமார்க்கமும், இட்டதெய்வமும், தனிப்பெருந் தெய்வமும் தமிழகத்திலும் தோன்றின. காரைக்காலம்மையார் பிரபந்தங்களில் தெளிவாக இப்பண்பினைக் காணலாம். அதற்கு முதற்படியாகப் பத்துப் பாட்டிலும் \"இரட்டைக்\" காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலையிலும் சமயங்கள் அருகருகே யிருந்து \"போட்டி\"யிடுவதை நாம் காணலாம். கோயில்கள். விகாரைகள், பள்ளிகள் பெருமளவில் கட்டப்பட்டதும் போட்டிக்கு ஏதுவாக இருந்தது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலே அந்தணர் பள்ளியும், சமணப்பள்ளியும், பௌத்தப்பள்ளியும் சிறப்புற்று விளங்கும் மதுரை மாநகரை நாம் காண்கின்றோம். சிலப்பதிகாரத்திலும் இதன் தருக்க ரீதியான வளர்ச்சியைக் காணலாம்.\nஇவ்வாறு \"உடனிருந்து வாழும்' நிலையைப் பயன்படுத்திச் சமணமும், பௌத்தமும் ஒருபடி மேற்சென்றபோதுதான் வைதிக சமயங்களுக்கும் அவைதிக சமயங்களுக்கும் இடைய நேரடியான துவந்தயுத்தம் மூண்டது. அதற்குரிய அடிப்படைக் பொருளாயதக் காரணங்களை ஆராய இது சந்தர்ப்பமன்று. எனினும், ஒன்றுமட்டும் கூறலாம்.\nஓயாத போர், கொள்ளை, மரணம், கட்டுப்பாடற்ற ஆண்பெண் உறவு. மிதமிஞ்சிய மது, மாமிச ஊண் முதலியவற்றின் இருப்பிடமான புராதனத் தமிழகம், சமணம், பௌத்தம் ஆகியன கொண்டு வந்த சாந்தம், சமாதானம், ஒழுக்கம், பெண் வெறுப்பு, அரசுநெறி, கட்டுப்பாடு, புலால் மது வெறுப்பு, பொருளாசை வெறுப்பு முதலிய பண்புகளைத் தொடக்கத்தில் இலகுவாகவும் விருப்பத்துடனும் ஏற்றது. காலத்தின் தேவையை, வந்த சமயங்கள் நிறைவேற்றின. எனினும் இதே துறவறச் சமயங்கள் ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் அடிப்படையில் மன்னருக்கு ஆதரவு அளித்துத் தமது பள்ளிகள், விகாரைகள் முதலியவற்றிற்காகப் பெரும் அளவில் பொருளும் நிலமும் சேர்த்த போது-தமது முற்போக்கையிழந்து போது- அது தமிழக மக்களுக்குச் \"சுமை\"யாக மாறியது. பள்ளிகள் பெரிய நிலவுடைமை நிறுவனங்களாக மாறின. சமணத்தையும் பௌத்தத்தையும் சிறப்பாக ஆதரித்தவர் அக்காலத் தமிழக வணிக வர்க்கத்தினர். ஏனெனில் பலம் வாய்ந்த அரசாட்சியில் பொருளீட்டி வாணிபஞ் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதே சமயத்தில் கொல்லாமையையும் கடைப்பிடிக்க முடிந்தது. நிதிக்குப்பை நிறைந்த செல்வர் சமணத்தை ஆதரிப்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். சமண, பௌதத பள்ளிகள்பெரும் நிலவுடைமை நிறுவனங்களாகிச் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் எழுதிய அங்கதநாடக நூலாகிய \"மத்த விலாசப் பிரகசனம்\" என்னும் நூல் மூலம் அறியலாம். தமது செல்வாக்கினால் அவர்கள் (சமண பௌத்தர்) நீதி பரிபாலனத்திற்கூடத் தலையிட்டனர் எனத் தெரிகிறது.\nசமயக்குரவர் சமண பௌத்தரைத் தாக்கும் போது காணப்படும் வேகத்தின் அடிப்படை இங்கேதானிருக்கிறது. \"ஆனைமாமலை ஆதியானிடங்களிற் பல அல்லல் சேர் ஈனர்கள்\" என்றும், நாயன்மார் பின்னார் தாக்குவது இதன் காரணமாகவே என்பது தெளிவு.\nஇதற்கு முன்னோடியாக, விடிவெள்ளியாகத்தான் காரைக்காலம்மையார் தமது திருப்பதிகங்களிலே சிவனைக் கருணையின் பிழம்பாகவும், கோபத்தின் சின்னமாகவும், அழிவின் சக்தியாகவும் கொண்டாடுகின்றார். பொது மக்களும் பங்கு கொண்டு வழிபடும் வண்ணம் சிவனது பண்புகளைத் தமிழகத்து வழிபாட்டு முறைகளுக்கேற்ப பாடுகிறார் அம்மையார். அதுமட்டுமன்று. சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே வரிப்பாடல்களைக் காணப்படும் கிராமியக் கவிதைகளையும் அனுசரித்துக் கட்டளைக் கலித்துறை விருத்தம் முதலிய பாமரச் சுவை பொருந்திய இசைப்பாடல்களையும் பாடத் தொடங்கினார். சைவ சமய மறுமலர்ச்சி பக்திப் பிரவாகமாகத் தமிழகத்திலே ஓடப் போகிறது என்பதைக் காட்டி நிற்பவர் அம்மையார். அவர் வழியிலேயே நாயன்மார் சென்று பக்தி நிலையை உச்சிக்குக் கொண்டு சென்றனர். தமிழகத்திலே பக்தியானது பொருளாதார-சமூக-அரசியல்-சமயப் பேரியக்கமாக மாறியது. அது கண்டு மன்னரும் பக்கம் மாறினர்.\n\"வீடறியாச்சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த\nகாடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்\nபாடலிபுத்திரத்தி லமண் பள்ளியொடு பாழிகளுங்\nகூடவிடித்துக் கொணர்ந்து குணதர வீச்சரமெடுத்தான்\"\nபல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப் பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கள் கட்டினான் என்று பெரிய புராணம் பாடும். எனினும் அது பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்துக்குரிய உண்மையாகும்.\nஎன்னும் நிலை ஏற்பட்டதும், சிவன் தென்னாடுடைய தனிப் பெருந் தெய்வமாகமாறி விடுகிறான்.\nபெயர் தெரியாச் சிந்துவெளிக் கடவுள் பெயரும் குணமும் பெற்றுச் சிதம்பர நாதனாகி விடுகிறான்.\n3. மறைமலையடிகள், சைவசித்தாந்த ஞானபோதம், பக்.18\n4. மறைமலையடிகள் சை.சி.ஞா.பக்.217. எனினும் அவர் சிவலிங்க உண்மைக்கு வேறு விளக்கங்கொடுக்க முனைவர். அது வரலாற்று நோக்கோடு இயைபற்றுக் காணப்படுகின்றது.\n12. சு.வித்தியானந்தன்: தமிழர் சால்பு பக்.106\n15. வித்தியானந்தன் : தமிழர் சால்பு பக்.121\n16. திருமுருகு: அடி 258\n19. கி.லக்குமணன்: இந்திய தத்துவ ஞானம பக்.369\n21. பி.கோதண்டராமன்: \"பண்டைத் தமிழரின் வெறியாடடு\" கோபாலகிருஷ்ணமாசார்யர் அறுபதாண்டு நிறைவுவிழா மாலை பக்.3-166\n22. கோதண்டராமன்: பக். 3-167\nநல்லதொரு தகவல்களை இணைத்து இருக்கின்றீர்கள் நாரதர்.\nஇதைப்பற்றி கதைக்க அவ்வளவாக தெரியாது என்றாலும் மக்களின் வாழ்க்கை நிலைக்கு ஏற்பற்ற தங்கள் தெய்வங்களையும் அமைத்து வாழிப்பாட்டு இருக்கிறார்கள் என்பது விளங்கின்றது.\nதென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே \"சைவ சித்தாந்தம்\" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இ���்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.\nபல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்றுவித்தது. ஆனால் திருவுந்தியாரோடு தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது.3 திருவுந்தியாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத்திரப் பண்பு அமையப் பெற்றது. சிவஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகம். எனவே இவற்றுள் ஒருவிதமான வளர்ச்சியை நாம் காணலாம். தத்துவத் துறையில் இவ்வகையான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது சமய நிறுவனங்களும் உருமாறிக் கொண்டிருந்தன. இதுபற்றிப் பேராசிரியர் நீல கண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.\n\"......மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இருபெருங் கொடைகள் கோயிலும் மடமும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விரு நிறுவனங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ்நிலைக்கேற்க மாற்றுமடைந்துள்ள; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதரவைப் பெற்றன. இக்கவனமும் ஆதரவும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பௌத்த விகாரைகளையும், சமணப்பள்ளிகளையும் மிஞ்சியெழுந்து, உறுதியான நிலைமையை அடைந்தன; இன்றுவரை இந்த உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன; சியாலயன் மரபுச்சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறுலாம்.\"4\nபேராசிரியர் சோழர்கால வரலாற்றறிஞர் முதுபெரும் புலவர். அவர் கூற்று நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சோழர் காலத்தில் உயர் நிலைசெய்திய சைவம், பெரிய கோயில்களையும் மடங்களையும் கண்டது; புதிய சூழ்நிலைக்கேற்ப மாறியது. நுணுக்கமான முறையிலே சோழர்காலப் பகுதியிலே சைவசமயம் பெற்ற சிறப்பையும் மாற்றத்தையும் கூறிவிட்டார் பேராசிரியர். ஆனால் இந்த நிலைமை ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்னுஞ் கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. விடை காணு முயல்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.\nநமது கேள்விகளை முதலிலே தெளிவாக்கிக் கொள்வோம். பேரரசு ஒன்று தோன்றிய பொழுது உடனிகழ்ச்சியாகப் பெருந்தத்துவம் ஒன்றும் தோன்றியது தற்���ெயலாக ந€பெற்ற நிகழ்ச்சியா அல்லது பேரரசிற்கும் அத்தத்துவத்திற்கம் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா அல்லது பேரரசிற்கும் அத்தத்துவத்திற்கம் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா இருந்தால் அவ்வுறவு எத்தகையது தத்துவம் தோன்றியதால் ஏற்பட்ட விளைவு யாது அது மக்கள் வாழ்க்கையின் என்ன பாத்திரமும் பங்கு வகித்தது அது மக்கள் வாழ்க்கையின் என்ன பாத்திரமும் பங்கு வகித்தது இவையே நம்மை எதிர்நோக்கும் சில முக்கியமான கேள்விகள். வரலாறு என்பது தற்செயலாக நிகபம் சம்பவங்களின் கட்டுக்கணக்கு அன்று. சமுதாயத்திலே ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சிகள் சில திட்டவட்டமான நியதிகளுக்கேற்ப அமைகின்றன. சோழர் காலத்தில் ஏற்பட்ட இம்மாற்றங்களைத் தருக்க ரீதியான சில இயக்கங்களின் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சிகள் என்று நாம் காணமுடியுமாயின், நமது கேள்விகளுக்குத் தக்க விடைகள் கிடைத்துவிடும்.\nசோழர் காலத்திற்திலேற்பட்ட மாற்றங்களை நன்கறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றிற்கு வித்திட்ட பல்லவர் காலத்திலிருந்து நாம் நமது ஆராய்ச்சியைத் தொடங்கல் வேண்டும். பல்லவர் ஆட்சிக் காலத்திலே தமிழ் நாடெங்கும் உயிர்த்துடிப்புள்ள இயக்கமொன்று நடந்தேறியது.5 அவ்வியக்கம் பெரும்பாலும் சமணராகவிருந்த வணிக வர்க்கத்தினருக்கும், வைதிகர்களாக (சிறப்பாகச் சைவராக) இருந்த நிலவுடைமை வர்க்கத்தினருக்கு மிருந்த பொருளாதார முரண்பாட்டின் விளைவாகும். பல்லவ மன்னர் சிலரும், பாண்டிய மன்னரும் சமண, பௌத்த மதத் தத்துவங்களுக்கு அடிமைப்பட்டு, வணிக வர்க்கத்தினருக்கு நாட்டின் பொருளாதார வாழ்விற் பெரும் பாத்திரத்தைக் கொடுத்திருந்த காலையில் நிலவுடைமை வர்க்கத்தினர், சமுதாயத்திலே கீழ் நிலையிலிருந்த பல சாதி மக்களையும் ஒன்று திரட்டி ஓரணியிலே நிறுத்திப் போர்\" தொடுத்தனர். இந்த வர்க்கப் போரே, தத்துவ உலகில் சமண-சைவ மோதலாகத் தோன்றியது. \"புறச்\" சமயத்தவருக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த்திப் பிரசார முழக்கஞ் செய்த அரனடியாரும், ஆழ்வாரும், தமிழகமெங்கும், தமிழுணர்ச்சியையும், தமிழ் நிலப்பற்றையும் பெருக்கினர். தமிழரல்லாரான பல்லவர் ஆட்சி புரிந்ததுவும், வடமொழி, பிராகிருதம் முதலிய பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்தாகவும் பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே ஒரு விதமான \"தேசிய\" ��ணர்வு தோன்றக் காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம். சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கோனாடு, மழ நாடு முதலியவற்றிலிருந்தெல்லாம் சிவனடியார்கள் பல்லவர் காலப் பக்தி இயக்கத்திலே பங்கு பற்றினர் என்பதைப் பெரிய புராணவாயிலாக நாமறிவோம்; அந்தணர், குறுநில மன்னர், சைவர், இடையர், ஏகாலியர், குயவர், சாலியர், பாணர், புலையர், செக்கார், சான்றார், நுளையர், வேடர், மாத்திரப் பிராமணர், மற்றும் மரபறியாதவர் பலரும் ஒன்று சேர்ந்து கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி நின்றனர், என்றும், திருத்தொண்டர் புராணத்தின் மூலம் நாம் அறிகின்றோம். சுருங்கக் கூறின் தென்னகத்திலே வலுவுள்ள சோழராச்சியம் தோன்றுமுன்னரே அதற்கான தேவைகள் தோன்றிவிட்டன. அந்தத் தேவைகளின் காரணமாகவே சோழப் பேரரசு அமைந்தது எனலாம். விசயாலயன் அரசுகட்டிலேறிய காலத்திலே இது தொடங்கி விட்டது. இதனை இன்னுஞ் சிறிது விளக்குவோம். பல்லவர் காலத்திலே தமிழ் நாடெங்கும் நிலவுடைமையாளர் வணிகருக்கெதிராகப் போர் தொடுத்தனர்.\nசங்கமருவியகால மளவில் பெரு வளர்ச்சியுற்ற வணிக வர்க்கத்தினர் பல்லவர் காலத்தின் முற்பகதியிலே உச்ச நிலையையடைந்தனர். அவர்கள் பொருள் உற்பத்தியிலே நேரடியான பங்கு கொள்ளாத மக்கள் கூட்டமான வர்க்கமாக இருந்தனர். கிராமப் புறத்திலாயினுஞ்சரி. பட்டினங்களிலாயினஞ்சரி வாழ்ந்த விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளருக்கும் இடையில் இருந்து கொண்டு \"தரகு\" வேலை செய்த வர்க்கம் அது. தான் இல்லாமல் பிறருடைய பொருள் பரிவர்த்தனையாகா என்ற ஓர் இன்றியமையா நிலைமையை வணிக வர்க்கம் சிருட்டித்திருந்தது. அதன் சாக்கில் அது ஏராளமாகச் செல்வத்தைக் குவித்து அதற்கேற்ற அளவில் சமுதாயத்திலே செல்வாக்கும் பெற்றிருந்தது. அதுமட்டுமன்று.\nபரிவர்த்தனை செய்வதற்கேற்ற வணிகப் பொருள்களை சரக்கை அதிகரிப்பதிலேயும், ஏற்றுமதி செய்யக்கூடிய சரக்குகளையே சிரத்தையுடன் உற்சாகப்படுத்துவதிலேயுமே முழு நோக்கமிருந்ததால், சிறு கைத்தொழில், விவசாயம், உணவுப் பொருள் உற்பத்தி முதலிய வாழ்க்கைக்குத் தேவையான பொருளுற்பத்தியில் அக்கறை செலுத்தவில்லை. சிலப்பதிகாரமும் திருக்குறளும் நாலடியாரும் நமக்குப் பல்வேறு வகைகளில் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. வளர்ந்துவரும் புதிய வணிக வர்க்கத்தின் பண்பு பற்றி பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தெளிவாக வருணித்துள்ளார்.6\n\"....அத்துடன் உலோகப்பணம் - அதாவது, நாணயங்கள் உபயோகத்திற்கு வந்தது. இத்துடன் உற்பத்தியிலீடுபடாதவன் உற்பத்தியாளன் மீதும் அவன் செய் பொருள்களின் மீதும் ஆட்சி செலுத்துவதற்கு ஒரு புதிய சாதனமும் வந்து சேர்ந்தது. சரக்குகளுக்கெல்லாம் சரக்காக, மற்றச் சரக்குகளையெல்லாம் தன்னுள் மறைத்து கொண்டிருக்கிற ஒரு சரக்குக் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. விரும்பத்தக்க எந்தப் பொருளாகவும் தேவைப்படுகிற எந்தப் பொருளாகவும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் தாயத்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. யாரிடம் அது இருந்ததோ, அவனே உற்பத்தி உலகை ஆண்டான்.... செல்வத்தின் அவதாரமாக இருக்கும் இத்துடன் ஒப்பு நோக்கும் போது மற்றச் செல்வ வடிவங்கள் எல்லாம், வெறும் நிழல்களே என்று நடைமுறையில் வியாபாரி நிரூபித்துக் காட்டினான்.\"\nஉண்மையிலே \"வெறும் நிழல்களாக\" இருந்த நிலவுடைமையாளரும், அவருக்கும் கீழே பழைய \"நாகரிகத்தின் மிச்ச சொச்சங்களாக இருந்தவர்களுமே வியாபாரிகளுக்கு எதிராகப் போர் தொடங்கினர். இது தென்னகத்திற்குப் பொதுவாக இருந்த வர்க்க நிலைமை; அல்லது பொருளாதார அமைப்பு என்று கூறிக் கொள்ளலாம். இந்தப் போரின் முடிவில் நிலவுடைமை வர்க்கத்தினர் வென்றனர்; சமணர் கழுவேற்றப்பட்டது உண்மையோ, பொய்யோ, அவர்தம் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்கிய வியாபாரிகள் வர்க்கம் நிலைகெட்து என்பது உண்மையே. இத்தகைய ஒரு வரலாற்றுக் கட்டத்திலேதான் சோழப் பேரரசு அரும்புகிறது. அதுபேரரசு ஆகுவதற்குரிய அத்தனை தேவைகளும் அங்கேயே காணப்பட்டன. அவை யாவை\nமுதலாவது வெற்றிபெற்ற நிலவுடைமை வர்க்கத்திற்கு உறுதியும் நிலைபேறுமுள்ள அரசியல் நிறுவனம் ஒன்று தேவையாக இருந்தது. முத்தரையர் போன்ற பழைய குறுநில மன்னரும், நிருபதுங்கள் போனற பலவீனமான பல்லவரும், சிறீமாற சிறீவல்லபன் போன்ற பாண்டியரும், விசயாலயன் போன்ற சோழச்சிற்றரசரும், கங்கமன்னரும் பிறரும் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருப்பது பாதகமானச் செயலாக்கப்பட்டது. உறுதியும் பலமும் கொண்ட நிலப்பரப்பு அவசியமாயிருந்தது. பண்டைப் புகழ்படைத்த பாண்டியரால் அதனைச் செய்ய முடியவில்லை. அன்றைய அரசியற் சதுரங்கத்தில் விசயாலயச் சோழனை அடுத்து வந்தவர்கள் அதனைச் செய்தனர். வடக்கிருந்���ு வந்து வந்து படையெடுத்த இராட்டிர கூடரைத் தடுத்து நிறுத்தி, வேங்கி இராச்சியததை இணைத்து, கங்கநாட்டை அடிபணியச் செய்து, வடக்கேயுள்ள துங்கபத்திரைக்குக் கீழே சோழர் தம் பலத்தைக் காட்டினர். கி.பி.985-ம் ஆண்டில் அரசுகட்டில் ஏறிய அருண்மொழிவர்மன் எனப்பட்ட முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலே சோழப் பேரரசு சோழஏகாதிபத்தியமாக மாறத் தொடங்கிவிட்டது. தன்னை எதிர்த்த பாண்டிய-சேர-ஈழ நாடுகளின் ஒருமித்த முயற்சியை அவன் முறியடித்தான். இரண்டு படையெடுப்புகளின் போது அவர் பாண்டியரை வென்று, சேரமன்னர் கர்வத்தையடக்கினான். காந்தளூரிலும் சேரர் பெருந்தோல்வியுள்ளனர். அடுத்துக் கடற்படையெடுப்பின் மூலம் வட இலங்கையைக் கைப்பற்றினான். தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்துப் புலத்தி நகரத்தை பொலன்னறுவையை ஈழமண்டலத்தின் தலைநகராக்கினான். வடக்கே நுளம்பபாடி, கங்கபாடி, தடிகைபாடி முதலிய பிரதேசங்களையும், இன்றைய மைசூரின் பெரும்பகுதியையும் கைப்பற்றினான். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் மாதீவுகளையும் வென்றான். கி.பி. 1010-ல் கட்டி முடிக்கப் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புகழ் மணந்த புவிச்சகரவர்த்தியின் புகழ்ச்சின்னமாக விளங்கியது. கி.பி.1014-ல் பட்டத்திற்கு வந்த முதலாம் இராசேந்திரன் சோழப் பேரரசானது அக்காலததிலே மிகப் புகழ்வாய்ந்த பேரரசாகவும், தலையாய இந்துப் பேரரசாகவும் விளங்கியது.7 இராசேந்திரன் ஆட்சியிலேயே சோழக் கடற்படைகள் ஸ்ரீவிசயப் பேரரசுமீது படையெடுத்து, மலாயா, ஜாவா, சுமாத்திரா முதலிய பகுதிகளில் தமது ஆதிபத்தியத்தை நிலைநாட்டின. žன தேசத்திற்குப் பல 'தூது'க் குழுக்கள் சென்று மீண்டன. வடக்கே கலிங்க நாட்டின் மீது படையெடுத்துக் கங்கைக் கரையில் அவன் படைகள் நீராடி மீண்டன. இத்துணை மகோன்னதமான வரலாற்று நிகழ்ச்சிகளும் சோழப் பேரரசின் அமைப்பைப் பாதித்தன. அவற்றை சற்றுத் தெளிவாக நாம் நோக்குதல் வேண்டும்.\nவிசயர்லயன், பராந்தன் முதலியோர் காலத்திலே பத்தொடு பதினொன்றாக இருந்த சோழ இராச்சியம் சோழப் பெரு மன்னர்களாகிய இராசராசன், இராசேந்திரன் காலத்தில் ஏகாதிபத்தியமாக மாறியதனை - அதன் படிமுறை வளர்ச்சியை சுருக்கமாகப் பார்த்தோமல்லவா தென்னக வரலாறு முன்பு கண்டு கேட்டறியாத இம்மாற்றங்கள் பல புதிய சக்திகளுக்கு ஏற்ற களமாக அமைந்தன. முத்தரையர், போன்ற பழைய குடும்பங்கள் மறைந்தன; பாண்டியர், சேரர் இழிநிலை யெய்தினர். நாடுகளின் எல்லைகள் தலைகீழாயின. புதிய பெயர்கள் தோன்றின. இவற்றைச் சோழரின் தரைப்படைகளும், கடற்படைகளும் செய்து முடித்தன. ஆனால் அவை தொடக்கத்திலே இருந்தன அல்லவே. சோழப் பேரரச அகல அகலப் படைகளும் அதிகரித்தன. வீரம் செழிக்க விளை நிலங்கள் தோன்றின. இந்த இடத்திலேதான் தலைதூக்கிய நிலவுடைமையாளரை நாம் மீண்டுஞ் சந்திக்கப் போகின்றோம்.\nகடலிலும் தரையிலும் நடந்த பல்வேறு போர்கள் எண்ணரிய வாய்ப்புக்களைப் பலருக்கு அளித்தன. போரிலோ நிர்வாகத்திலோ அரசசேவையில் அநேகம் பேர் ஈடுபடச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.8 பேரெழுச்சி ஒன்றனைத் தொடர்ந்து, தொடர்யுத்தங்கள் நடாத்தப்படும் பொழுது புதிய புதிய சேனைத் தளபதிகளும் நிர்வாகிகளும் சந்தர்ப்பத் தேவைகளினாலும் சூழ்நிலைகளினாலும் உந்தி மேலெறியப்படுவது உலக வரலாற்றிற்குப் புதியதன்று. அலெக்சாந்தர் மன்னனின் தொடர்புத்தங்களின் விளைவாகப் புகழ்பெற்ற படைத்தலைவர் பலர்; நெப்போலியன் காலத்தில் பிரெஞ்சு நாடு அளித்த மகாசேனாதிபதிகள் பலர். அதைப் போலவே இராசராசனும், இராசேந்திரனும் தொடுத்த போர்களின் போது தமது வீரத்தையும் திறமையையும் துலக்கி மன்னர் பாராட்டைப் பெற்றோர் பலர். இவர்களிற் பெரும்பாலானோர் நிலவுடைமைக் குடும்பங்களிலிருந்து சென்ற தீரமிக்க இளைஞர்களே. தத்தம் செல்வாக்கில் இருந்த 'ஆள்பலத்துடன்' போர்முனை சென்று, பின்னர், புகழ்பூத்த படைத்தலைவர்களாக வாகை சூடியோர் பலர். சுருங்கக் கூறின் சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்தைத் தோற்றுவித்தது. அன்றைய ஆட்சிமுறையிலே நிர்வாகம், இராணுவசேவை, நீதிபரிபாலனம் என்ற வேறுபடுத்தப்பட்ட துறைகள் இருக்கவில்லை. ஒருவரே பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று துறைகளிலும் கடமையாற்ற முடிந்தது. இராசராசன் மகன் குந்தவ்வையை மணந்த வந்தியத் தேவர், கலிங்கப் போரில் களம் வென்ற கருணாகரத் தொண்டைமான், சிதம்பரத்திற்குப் பொன்னோடு வேய்ந்த நரலோக வீரன் முதலிய சோழர் காலப் பெரும் பெயர்ச் சேனைத் தலைவரெல்லாரும் மேற்கூறிய புதிய நிலப்பிரபுத்துவத்தைச் சேர்ந்தவர்களே. தமக்குச் சேவை செய்த அதிகாரிகளுக்கும் படைத்தலைவருக்கும் சோழப் பேரரசர்கள் விருதுகளும், பட்டங்களும் வழங்கி ஊக��குவித்தனர். மாராயன், பேரரையன், மூவேந்த வேளான், காடவராயன், நாடாள்வான், விழுப்பரையன், சேதிராயன், சோழகோன் முதலியன அவற்றுட் சில.9 திறமையுள்ள எவரும் உயர்நிலையடையச் சந்தர்ப்பங்கள் பல இருந்தனவாயினும், உயர்குடிப் பிறப்பும், செல்வ வசதியும் அரச சேவைக்கு ஒருவரை இலகுவில் அருகராக்கின என நாம் நம்ப இடமுண்டு.10 சோழர் காலத்திலே வேளாளர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நிலவுடைமையாளர் அவரே. நரலோக வீரன். பழுவேட்டரையர் போன்றோரெல்லாம் வேளான் குடி மக்களே. போரிலும், நிர்வாகத்திலும், பிற அரசகருமங்களிலும் சேவை செய்தவர்களுக்குச் சோழப் பெருமன்னர் மானியமாகப் பல நிலங்களை வழங்கினர். சில்லறை (சிறுதரம்) உத்தியோகங்கள் பார்த்தவர்களுக்கச் சம்பளமும் வழங்கப்பட்டதுண்டு. எனினும் பெரிய பிரபுக்கள் யாவரும் அரசனிடமிருந்து தம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத்தக்க முறையில் \"நிலம்\" பெற்றவராவர். நடைமுறையில் பேரும் புகழம் பெற்ற நிலவுடைமையாளர் žவிதமான நிலத்தைத் தமது சந்ததியினரும் அனுபவிக்கத்தக்க, இறையிலியாகப்பெற்றனர். அது மட்டுமின்றித் தமக்கேயுரிய காணிகளும் அவர்களக்கிருந்தன. அந்நிலங்களைக் குடியானவரைக் கொண்டு உழுதுவித்தும் வந்தனர். இதன் காரணமாக இவர்களைப் பெருங்குடிகள் என்று அக்காலத்தில் வழங்கினர். பிற்கால உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் உழுதுண்போர், உழுதுவித்துண்போர் எனப் பாகுபடுத்தியிருப்பது அவதானிக்கத் தக்கது.\nசோழப் பேரரசின் கீழ் பூரணத்துவம் பெற்ற இந்நிலவுடைமை முறையினையே வரலாற்றாசிரியர் நிலமானிய முறை (Feudal order) என்பர். இந்த அமைப்பு முறையினை நாம் நன்கு அறிந்துணர்ந்து கொண்டாலன்றிப் பேரரசு தோன்றிய அக்காலப் பகுதியிலே பெருந்தத்துவமான சைவசித்தாந்தம் ஏன் தோன்றியது என்பதற்கு விடை காண மாட்டோம்.\nநிலமானிய முறை என்றால் என்ன\n'நிலம்' 'மானியம்' என்னும் இரு சொற்களும் இம்முறையில் முக்கியமாயுள்ளன. மனிதன் தன்னுடைய நாகரீகப்படிகளின் பாதையில் சில பிரதானமான படிகளைக் கடந்து வந்துள்ளான்'. புராதன மனித சமூகம் சிறுச்சிறு குழுக்களாக இயற்கையின் மத்தியில் வாழ்ந்த நிலையிலே கூட்டுமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கூட்டாக உபயோகிக்கும் புராதனப் பொதுவுடைமை நிலவியது; பின்னர் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை யொட்���ி, அடிமைச் சமூகங்கள் தோன்றின; அங்கே வர்க்க வேறுபாடுகளும் வலுத்தன. மேலோராகக் கருதப்பட்ட ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராகக் கீழோராக மதிக்கப்பட்ட சாதாரண மக்களின் போராட்டம் நாளடைவில் வென்றது. அதன் விளைவாகவே நிலப் பிரபுத்துவம் தோன்றியது; அங்கே நிலவிய பொருளாதார அமைப்பினையே நிலமானிய முறை என்று கூறுகின்றோம். அது பொருளுற்பத்தியை அடிப்படையாகக் கொண்டதே.\nமனிதனுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் மனிதர்கள், பொருள் உற்பத்திப் பணியில் ஒருவரோடு ஒருவர் உறவு கொள்வதனையே சமூக விஞ்ஞானிகள் உற்பத்தி உறவு என்கின்றனர். அது ஒருவருக்கொருவர் மனமார விரும்பி உதவிக் கொள்ளும் உறவாக இருக்கலாம் அல்லது, ஒருவர் பிறிதொருவர் ஆணைக்குக் கீழ்ப்படியும் உறவாகவும் இருக்கலாம். எவ்வாறாயிருப்பினும், மனிதருக்கிடையே பொருள் உற்பத்தித் துறையில் உறவு ஏற்படுகிறது. இவ்வுறவே சமூக உறவாகவும் அமைந்து விடுகிறது. இந்த அடிப்படையின் துணைகொண்டு பார்த்தால் நிலமானிய முறையிலே பொருள் உற்பத்தி உறவானது நிலப்பிரபுவின் உடைமையாக உற்பத்திச் சாதனங்கள் அமைந்திருப்பதிலே தங்கியுள்ளது. உலகெங்கும் நிலவிய நிலமானிய முறையை நன்கு ஆராய்ந்தவர்கள், நிலமானிய முறையானது மன்னர்கள் தமக்குப் பணிசெய்தவர்களுக்கு (தொடக்கத்திலே போரில்) மானியமாகக் கொடுக்கும் நிலவுரிமையினையே குறிக்கும் என்பர். நிலத்தில் உழவுத் தொழில் செய்த பண்ணையாட்கள் அரசனிடமிருந்து மானியம் பெற்ற பிரவுவின் ஆணைக்குள் இருந்தனர். ஆயின் அவர்கள் பிரபுக்களின் அடிமைகளாகக் கூறப்படவில்லை. சில தேசங்களில் பண்ணையடிமைகள், வாங்கி விற்கப்படும் சரக்காகக் கணிக்கப்பட்டனர். எனினும் நிலப்பிரபுத்துவ அமைப்பில் பண்ணையாட்கள், குடியானவர்கள், நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனரே யன்றிப் பெரும்பாலும் அடிமைகளாகக் கொள்ளப்பட்டவர்களல்லர். பழைய அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காகவே வியாபாரிகளக் கெதிராகவும் குழுத் தலைவகளுக்கெதிராகவும் அடிமைகள் போர்தொடுத்திருந்தனர். நிலமானிய முறையிலே பண்ணை வேலையாள் பழைய அடிமை நிலைக்கும் 'சுதந்திர' நிலைக்கும் இடை நடுவே இருந்தான். நிலத்தில் தனக்கும் ஓரளவு அக்கறைஇருந்தமையால் ஊக்கத்துடன் உழைத்தான்.11 மன்னனுக்குப் பணிந்தும், உதவிகள் செய்தும் நிலப்பிரபு தனது சுகம் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொண்டதைப் போலவே, நிலமானிய முறையில் வாழ்ந்த பண்ணையடிமைகளம், சில கைத்தொழிலாளரும், நிலப்பிரபுவிற்குக் கொடுத்து எஞ்சிய பொருள்களைத் தமதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ஒருவகையான வாரக் குடிகள் என்று இக்கால வழக்கில் வேண்டுமானால் நாம் கூறலாம். சோழர் காலத்திலே இதனைக் காராண்மை என்று வழ ஙகினர்.12 உழவுத் தொழிலையே தொழிலாக (குடும்ப மரபு) மேற்கொண்டு வந்த குடிகளுக்கு உள்ள நிலவுரிமையை \"வெள்ளான்\" வகை என்றழைத்தனர். அவற்றையெல்லாம் பின்னர் கவனிப்போம். இங்கே நிலமானிய முறையின் முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.\nநிலமானிய முறை அமைப்பிலே உற்பத்தி உறவுகள் செம்மைப்பட்டமையால், உற்பத்தி பெருகியது. விவசாயம் பெருவளர்ச்சியுற்றது; புதிய புதிய நிலங்கள்பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டன. செய்கை முறையிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட்டன. விவசாய வளர்ச்சியின் அருகருகே சிறு கைத்தொழில்களும் துரித வளர்ச்சியுற்றன. உழவுத் தொழிலுக்குத் தேவையான கருவிகள் பெருகின. பிரபுக்களும் வியாபாரிகளும் பேரரசும் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்கள் கூடியளவு உற்பத்தி செய்யப்பட்டன. போர்களையொட்டிப் போர்க்கருவிகளும் தளவாடங்களும் திருந்தின. கப்பற் போக்கு வரத்து முன்னெப்பொழுதும் காணாத பெருநிலையையடைந்தது. இந்த மாற்றங்கள் யாவும் அக்கால வர்க்க அமைப்பைப் பெரிதும் பாதித்தன. நிலத்தை உரிமையாக உடையவர்கள் ஆளும் வர்க்கத்தினராக நிலைபெற்றனர்; அவர்களுக்கு எதிராகப் பண்ணையடிமைகள் மற்றொரு வர்க்கத்தினராக இருந்தனர். சுருங்கக் கூறின் ஆண்டான்-அடிமை உறவு உருவாகியது.\nநிலமானிய முறையின் பொருளாதார அடிப்படை இவ்வாறிருக்க, அதன் அரசியல் - ஆட்சிமுறை-வடிவத்தில் இருவளர்ச்சிப் படிகளைக் காணலாம் என்று வரலாற்றாசிரியர் கருதுவர்13. தொடக்கத்திலே - அதாவது முதலாவது கட்டத்திலே - நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழேயுள்ள மக்களுடன் நேரடித் தொடர்புள்ளவராக இருந்தனர். தமது சிறுபடையுடன் போர்க்களங்களுக்குச் சென்று மீண்டனர். தமது சிறிய நிலப்பரப்பின் மீது பூரண ஆதிக்கஞ் செலுத்தினர். சுருங்கக் கூறின் நிலப்பிரபு ஒரு 'குட்டி' இராசாவாக இருந்தான். நாட்டின் வழமைகள் யாவரையும் கட்டுப்படுத்தின. இரண்டாவது நிலையிலே - வளர��ச்சியுள்ள நிலையிலே - ஆட்சி முறையானது அழகாக அமைந்த ஒரு கூர்நுதிக் கோபுரம் போலக் காணப்பட்டது. அரசனுக்கும் பிரபுக்களுக்க மிடையேயிருந்த உறவு நன்கு பிணைக்கப் பெற்றது. உறவுகள் யாவும் சங்கிலிப் பின்னலாகத் தொடர்பு பெற்றன. உச்சியிலே கலசம்போலப் பேரரசன் வீற்றிருந்தான். கீழே வரவர, அகன்று அகன்று ஆகக் கீழ்க்கற்களாகப் பண்ணையடிமைகளும் சாதாரண சிறு கைத் தொழிலாளரும் இருந்தனர். யாவும் மத்திய ஆட்சியின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே சமயத்தில் கீழே போகப்போக உரிமைகளும் கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. சோழப் பேரரசின் மகோன்னதமான வளர்ச்சியிலே இவ்விரு வளர்ச்சிப்படிகளையும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். விசயாலயன் காலத்துக்கு முன்னிருந்து சுந்தரச்சோழன் ஆட்சிவரை முதற்படிக் காலமெனக் கொண்டால், இராசராசன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் படி தொடங்குகிறது எனலாம். இந்தப் படி முறை வளர்ச்சியானது பெரும்பாலும் சுமுகமான முறையிலேயே நடைபெற்றது என்பர் வரலாற்றாசிரியர்14. அதற்குச் சமயமும் தத்துவமும் வெவ்வேறு வகைகளில் உதவியுள்ளன. மத்திய கால ஐரோப்பாவில் கத்தோலிக்க சமயமும் தத்துவமும் இம்முறைக்குச் சிந்தனைப் பக்கபலமாக அமைந்தன. சில பழைய கருத்துக்களும் புத்துயிர் பெற்றுக் கைக்கொள்ளப்படுவதுண்டு.\nநிலமானிய முறை எந்த நாட்டிலே நிலவியிருப்பிலும் அதன் முதிர்ச்சிப் பருவத்திலே சில பாதுப்பண்புகள் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலே முதன் முதலாக நிலமானிய முறை பூரண வளர்ச்சியுற்றது இங்கிலாந்திலாகும். ஏறத்தாழ அதே காலப் பகுதியிலே தென்னிந்தியாவிலும் நிலமானிய முறை பெரு வளர்ச்சியுற்றது. பல வகைகளில் இரண்டினுக்கும் நெருங்கிய ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. உவில்லியம் மன்னன் தலைமையில் நோர்மானியர் பதினோராம் நூற்றாண்டிலே இங்கிலாந்தைக் கைப்பற்றியதோடு, அங்கு நிலமானிய முறை நடைமுறைக்கு வந்தது. குறுகிய காலத்தில் கைப்பற்றப்பட்டு, புதிய ஒரு அரசியல் முறை நிறுவப்பட்டதன் காரணமாகப் பல நாடுகளைவிட இங்கிலாந்தில் நிலமானிய முறை பெருவளர்ச்சியுள்ளது.15 சோழப் பேரரசும் அவ்வாறே; சோழப் பேரரசு சிறப்பாயிருந்த காலத்தே இந்தியாவிலே வேறெந்த இராச்சியத்திலாவது உள்ளூர் ஆட்சி சோழர் ஆட்சியிற் காணப்பட்டது போல வளர்ந்ததில்லை. நிலமானிய முறையின் நலன்கள் அங்கு தலைசிறந்து அமைப்பின் உச்சநிலையிற் காணப்பட்ட சில அம்சங்களைக் கவனிப்பது சுவைபயப்பதாகும். அது நமது ஆராய்ச்சிக்குப் பேருதவி புரிவதாகவும் இருக்கும். மாரியன் கிப்ஸ் என்னும் ஆசிரியர் மேல் வருமாறு சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.16\n\"விவசாயிகளை நிலப்பிரபுக்கள் சுரண்டுவதால் சமூகப் பிளவு ஏற்பட்டது. அதுவே முக்கியமான வர்க்கப் பிரிவாக இருந்தது. நிலப்பிரபுக்களின் ஒரு பிரிவினர் போர் வீரர்களாக இருந்தனர். மற்றொரு பிரிவினர் மத குருமாராக இருந்தனர்; வாளும் சிலுவையும் ஏந்தி அவர்கள் மக்களைப் பாதுகாத்தனர்; அதாவது சமூகத்திலே தமக்கிருந்த உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் சமாதானமாக அவ்வாறே கூறினர். பண்ணை விசாயிகள் தத்தம் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்த அதே வேளையில், உழுது வித்துண்போரின் - நிலப்பிரபுக்களின் - பெரிய நிலங்களில் வலாற்காரப் படுத்தப்பட்டு அல்லது கூலிக்கு உழைத்தனர். நிலப்பிரபுக்களும், பெருங்குடிகளும் உற்பத்தியில் காட்டிய ஊக்கத்தினால் சரக்குப் பரிவர்த்தனை வளர்ந்தது; போகப் பொருள்களின் உற்பத்திமுறையும் உடன் வளர்ந்தது. உள்ளூர் வணிகமும், தூரதேச வணிகமும் காணப்பட்டன. ஆனால் நிலமானிய முறையின் உச்சிப்பொழுதிலே கூட, வியாபாரப் பெருக்கம் இராச்சிய ஒருமைப்பாட்டிற்கு அதிகம் உதவவில்லை. குக்கிராமங்களும், சிறு நகர்களும் நிறைந்த அன்றைய இங்கிலாந்‘னது ஆங்காங்குச் சிதறுண்டு கிடந்த, வயல்களையும், பள்ளத்தாக்குகளையும், நாட்டுப்புறங்களையுமே, ஆதாரமாகக் கொண்டியங்கியது. இவையே மக்கள் தம் அன்றாட வாழ்வில் ஒருமைப்பாட்டையளித்தன. மரபு வாழ்க்கையே தலை தூக்கி நின்றது. இதன் காரணமாக இன்றிருப்பதைவிடப் பன்மடங்கு அதிகமாகத் தலவாழ்கையே- தலஉணர்வே-காணப்பட்டன. இதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. நகரங்களிற் காணப்பட்ட சிக்கலான பல முரண்பாடுகளம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் பண்ணையடிமைகள் காட்டிய எதிர்ப்பும் ஆங்காங்கு வெளிப்படையாகவும் இலைமறைகாயாகவும் தோற்றினும் பொதுவாக வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. விவசாயிகள் தனித்தனிப் பிரிவுகளில் வாழ்ந்தமையால் பரந்த இயக்கங்களில்லாமற் போயின. அவரவருக்குரிய இடம் வகுக்கப்பட்டது. பிரிந்து சிதறுண்டு க���டந்த இப்பெரிய விவசாய சமூகத்திற்கு எதிராகவும் நகரங்களிலேதமது பிரத்தியேகமான நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த நகரத்தாருக்கு மேலாகவும், ஒரு வர்க்கம் இருந்தது. பெருங்குடி மக்களும், குருமாரும், மன்னரும் அந்த வர்க்கத்தினராவர். அவர் யாவரும் அரசியல் உணர்வுநிரம்பிய - தமது வர்க்க நலன்களை உணர்ந்த - கூட்டத்தினராக இருந்தனர்.... இந்நிலையில் அவர்கள் கடல் கடந்த நிலப்பரப்புக்களின் மீது பார்வை செலுத்தினர்; இவ்வாறு பிளவுண்டு கிடந்த வர்க்கபேதமுற்றுக்கிடந்த - சமுதாயத்தின் உறவுமுறைகளை அங்கீகரித்தும், இலட்சியபூர்வமானதாகக் காட்டியும்... திகழ்ந்தது நிறுவன வடிவிற் காணப்பட்ட உரோமன் கத்தோலிக்க திருச்சபை. நீதியைப் பற்றி அது கூறியது; சகல துறைகளிலும் கருத்து மயக்கத்தை உண்டு பண்ணியது. சமுதாயத்தில் உயிர்த்துடிப்பைக் காட்டியது. கத்தோலிக்க திருச்சபையும் தன்னளவில் மிகப்பெரும் நிலவுடைமை நிறுவனமாகவே விளங்கியது; நிலப்பிரபுத்துவ அமைப்பின் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்புக்களினூடே பிரிக்க முடியாதபடி பின்னிப்படர்ந்திருந்தது கத்தோலிக்க திருச்சபை.\"\nஆசிரியர் கிப்ஸ் இங்கிலாந்து நாட்டிலே நிலவிய நிலமானிய அமைப்பைப் பற்றிக் கூறியுள்ள இக்கருத்துக்கள் சில பெயர் மாற்றங்களுடன் சோழல் காலத் தமிழகத்திற்கும் பொருந்தும் எனத் துணிந்து கூறிவிடலாம். கத்தோலிக்கத் திருச்சபைக்குப் பதிலாகக் \"கோயில்\" என்று கூறினால், மிகுதியாவும் பொதுவே.\nஇனி, சோழர்காலத் தமிழகத்தின் நிலப்பிரபுத்துவத்தைச் சிறப்பாக ஆராய்ந்து, உலகப் பொதுப் பண்புகளோடு ஒப்பிட்டு, அதிற் சமயத்தின் பங்கினை நிர்ணயிப்போம்.\nசோழப் பேரரசு வளர வளர, நாட்டிலே புதியதொரு நிலப்பிரபுத்துவமும் நிலமானிய முறையும் வளர்ந்தன என்றும், வேளாளர் கை ஓங்கியது என்றும் முன்னர் கண்டோமல்லவா அதன் விளைவாகச் சோழப்பேரரசிலே நிலவுடைமையாளர் வேளாளர்-வர்க்கமே தலையாய வர்க்கமாகியது. \"உடையான்\", \"கிழான்\" முதலிய அக்காலச் சொற்கள் நிலத்தை உடையவன், நிலக்கிழான் என்றே குறித்து நின்றன. புவிச்சக்கரவர்த்திகளாக விளங்கிய சோழப் பெருமன்னரே தம்€ \"உடையார்\" என்று பெருமையுடன் கல்வெட்டுக்களிற் கூறியுள்ளனர். சோழ அதிகாரிகளைப்பற்றிக் கூறப்படும் இடங்களில், தத்தனூர் மூவேந்த வேளான், கம்பர் மூவேந���த வேளான், வேளான் குடி முதலான (நரலோக வீரன்) என்றெல்லாம் கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன. கோன், நாடன், கூத்தன், ஏறு அரையன் முதலிய சொற்களைக் கொண்டு முடியும் பெயர்கள் பல அன்று செல்வாக்கோடு விளங்கிய வேளாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையே குறிப்பன.17 வேளாளர் மிகவும் நுண்ணிய முறையிலே தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். அதற்குக் கருவியாக அமைந்ததே கோயில். உண்மையில் சோழப் பேரரசில் தலையாய வர்க்கமாகத் திகழ்ந்த வேளாளரின் பொருளாதாரச் செழிப்பையும், அரசியல் மதி நுட்பத்தையும் நன்கறிவதற்குச் சோழர்காலக் கோயில்களைப் பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வது அவசியம்.\nசோழர் காலத்திலே நிலப்பிரபுக்கள் žவிதமாகவும் இறையிலியாகவும் பெருவாரியான நிலங்கள் பெற்றதைப் போலவே, சிவன் கோயில்களும், திருமான் ஆலயங்களும், மடங்களும் தானமாகப் பெருமளவு நிலங்களைப் பெற்றன. சிவன் கோயில் நிலங்கள் தேவதானம் எனவும், விட்டுணு கோயில் நிலங்கள் திருவிடையாட்டம் எனவும் மடங்களின் பூமிகாணி மடப்புறம் என்றும் வழங்கப்பட்டன. சோழப் பேரரசு வளர்ந்தகாலையில் கோயில்களுக்குரிய நிலம், சொத்து, பொன் முதலிய செல்வங்களும் பெருகின. மன்னரும் மற்றையோரும் போட்டி போட்டுக்கொண்டு தானங்கள் செய்தனர். பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் கூற்று, கவனித்தற்குரியது.\n\"அரசனும் அவனது பட்டமகிஷ’களும், அவர்தம் உறவினரும் பெருமளவிவல் தானங்களைச் செய்து வழிகாட்டினர்; நிலப்பிரபுக்கள் பிற்பற்றினர்; வணிகர் தொடர்ந்தனர்; செல்வாக்குள்ள பிறகுலத்தவரும் தாராளமாகத் தானங்கள் செய்தனர்.\"18\nஉதாரணமாகத் தஞ்சைப் பெருங்கோயிலை எடுத்துக் கொள்வோம். இராசராசனின் புகழ்ச் சின்னமாகிய அக்கோயில் அக்காலத்திலே இந்தியாவிலேயே அதிக செல்வமுடைய கோயிலாக இருந்தது எனலாம்.19 உலகத்திலே வேறெந்தக் கோயில் கல்வெட்டுக்களிலாவது கோயிற்கணக்கு, வருமானம், பணியாட்கள் செலவு, முதலியன பற்றிய விளக்கம் தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்களிற் காணப்படுவதைப்போல விரிவாக இருக்குமா என்று சிலர் ஐயுற்றுள்ளனர்.20 தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்கள் உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையனவே.21 தஞ்சைப் பெருக்கோயிலுக்கு இராசராசனின் அருமை \"அககன்\" குந்தவ்வை மாத்திரம் பத்தாயிரம் களஞ்சுபொன் கொடுத்தார் என்று கல்வெட்டுக்கள் காட்டும் ஏறத்���ாழ நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு களஞ்சு கொன் கோயிலுக்குக் கிடைத்தது. இலங்கையிலுள்ள சில கிராமங்களின் நெல் உட்பட (116,000) நூற்றுப் பதினாறாயிரம் களம் நெல் ஒரு வருடத்தில் அங்கோயிலுக்கு வந்தது. தஞ்சைப் பெருங்கோயில் 609 பணியாட்கள் வேலை செய்தனர். இவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் இசைக்கலைஞர். இவர்களைத் தவிர, கோயிலின் நிர்வாகத்திலிருந்த பிற நிறுவனங்களில் பணியாற்றியவரையும் நாம் சேர்த்துப் பார்த்தால் ஆளுஞ் சக்தியும் பொருளாதாரப் பிடிப்பும் - தெளிவாகும். தஞ்சைக்கோயில் தனித்த ஓர் உதாரணமன்று; இராசராசன் காலத்திலே திருவாழீசுவரத்திலிருந்த பெருங்கோயிலும் அதன் பண்டாரமும் பணியாட்களும் சோழப்படையின் ஒரு விரிவான மூன்றுவகை மகாசேனையின் பாதுகாப்பிலிருந்தன. கோலார் மாவட்டத்தில் காணப்பட்ட கல்வெட்டொன்று பிறிதொரு கோயிலுக்கு ஐம்பத்து இரண்டு குடும்பத்தினர் பணியாட்களாக இருந்தமையை விரிக்கும். செல்வந்தர், தானமாகக் கொடுத்தவற்றை விடப் பல்வேறு வழிகளிலும் கோயில்களுக்குச் சொத்து சேர்ந்தது. கோயிலுக்குக் கொடுக்கவேண்டிய வரிகளைக் கட்ட முடியாதவரின் நிலத்தை எடுத்தும், கோயிற் சொத்தைக் களவாடியவர் நிலங்களைப் பறிமுதல் செய்தும், பக்திமான்களுடைய நன்கொடைகளைப் பெற்றும், பணங்கொடுத்து நிலங்களை, வீடுகளை வாங்கியும், கோயில்கள் நிலவுடைமையை அதிகரித்துக் கொண்டன.22 சோழமன்னர்கள் சில சந்தர்ப்பங்களில் தேவதானமாகச் சில ஊர்களைக் கொடுக்கும்போது, அங்க வசித்த குடிமக்களையும் சேர்த்துக் கோயிலுக்கு வழங்கிவிடுவதுண்டு. அதனைக் குடி நீங்காத் தேவதானம் என்றழைத்தனர்.23\nஇவ்வாறு பலவழிகளில் உடைமை சேர்த்த கோயில்கள் என்ன செய்தன கலாநிதி டி.வி. மகாலிங்கம் இதற்கு விடையளித்துள்ளார்.\n\"ஒரு தலத்திலுள்ள மக்களின் சமய வாழ்க்கையில் முக்கியத்துவம்பெற்ற உயிர்த்துடிப்புள்ள இடமாகக் கோயில் விங்கியது மட்டுமின்றி, அது அவ்வூர் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களிலும் பங்கு கொண்ட சமூக நிறுவனமாக விளங்கியது. கோயில் தானே நிலப்பிரபுவாகவும், முதலாளியாகவும் (பலருக்கு வேலைவசதி கொடுத்ததால்) இருந்தது. கோயில் பண்டாரம் (களஞ்சியம்) வங்கிபோல அமைந்து வைப்புப் பணங்களைப் பெற்றும், கடனுதவி அளித்தும், மக்களுக்கு உதவியது; கிராமக் கைத்தொழில்களின் பெருக்கத்திற்கு உதவியது. அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய வரிகள் கோயில்களால் அறவிடப்பட்டன. தனிப்பட்டவர்கள் தமது நிலங்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளும் (மன்னரால்) கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன; இவற்றைவிடக் கோயில்களும் மக்களிடமிருந்து வழக்கமான கடமைப் பணத்தையும் பெற்றன; ஊரிலேயுள்ள பெரிய நிலவுடைமை நிறுவனம் என்ற முறையில் கோயில், ஊரின் விவசாயத்தில் ஊக்கங்காட்டியது; வயல்களிற் பயில் செய்விப்பதோடமையாது புதிய நிலங்களையும் உழவுக்குட் படுத்தியது; பாழ்பட்ட நிலங்களுக்குப் புனர்வாழ்வு அளித்தது;... கோயிற் பண்டாரமானது வங்கிபோலக் கடமையாற்றியபடியால், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும், ஊராட்சி மன்றங்களுக்கும், வட்டியுடனும், வட்டியின்றியும் உசிதம்போல உதவியது; விவசாயியின் தமது தொழிற்சேவைகளுக்காககக் கடன் பெற்றனர்; தமது பெண்களுக்குச் žதனம் கொடுப்பதற்குக்கூடச் சிலர் கோயிலிலிருந்து கடன்பட்டனர். நாட்டின் பொருளாதார வாழ்விற் கோயில் நடுநாயகமாக வீற்றிருந்தது.\"24\nதஞ்சைப் பெருவுடையார் கோயிற் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும், பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும், காசு வட்டிக்கோ அன்றிப் பொருள் வட்டிக்கோ கொடுக்கப்பட்டிருந்தன. சாதாரணமாகப் பன்னிரண்டு வீத வட்டி நியாயமானதாகக் கோயில்களினாற் கருதப்பட்டது.\"25\nஅன்யை நிலமானியத் தமிழகத்திலே கோயில்களின் தானத்தப் பற்றி எழுதப்புகுந்த பேராசிரியர் நீலகண்ட சாத்திரியர், தனக்கே உரிய நடையில் மேல்வருமாறு கூறியுள்ளார்.\n\"நில உரிமைக்காரனாகவும், முதலாளியாகவும், பொருள்களை நுகர்வோனாகவும், சேவைகளைப் பெறுவோனாகவும் விளங்கிய கோயில், வங்கியாகவும் பள்ளிக்கூடங்களாகவும் பொருட்காட்சி சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், நாடக மன்றங்காளகவும் விளங்கியது; சுருங்கக்கூறின், அக்காலத்து நாகரிக வாழ்க்கையிலும், கலைகளிலும் சிறந்தனவெல்லாம் தன்னையே சுற்றி இயங்கப்பெற்றது மட்டுமன்றி, அவற்றையெல்லாம் தர்ம உணர்விலிருந்து உதித்த மனிதாபிமானத்தால் செம்மைப்படுத்தியதில், மத்தியகால இந்து கோயிலுக்கு நிகரான நிறுவனங்கள் உல வரலாற்றிலே அருமையாகத்தான் உள்ளன எனலாம்.\"26\nபேராசிரியரின் கவிநயம் வா��்ந்த சொற்களை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் சிறப்பைக் காணும் நாம், அதே வேளையில் அரசியல் பொருளாதாரத் துறைகளில் கோயில் எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து-சில சமயங்களில் ஆளும் வர்க்கமாகவே - காட்சி தருகின்றது என்னும் உண்மையை மறக்க முடியாது. அது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் கருணையும், சாந்தமும், அமைதியும், தெய்வ நீதியும் பூசிய காட்சிகளுக்குப் பின்னாலே பல அநாகரிகச் செயல்களும், மிக மோசமான மனிதக் கொடுமைகளும் அன்று நடந்தேறியுள்ளன. மன்னனும் வேளாளருஞ் சேர்ந்து கோயிலைக் கேடயமாகக் கொண்டனர். அதன் சொத்தும் கணக்கற்ற செல்வமும் வேளாள வர்க்கத்தினரின் செல்வக் குழந்தைகளாக இருந்தன; எந்தச் சமுதாயக் குற்றமும் பொறுக்கப்பட்டது. ஆனால் கோயிற் பணவிஷயத்தில் எள்ளவு கருணையும் காட்டப்படவில்லை. கோயில்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனிதனை-குடும்பங்களை-விலைகொடுத்து வாங்கின; பஞ்சகாலத்தில் தம்மைத்தாமே கோயிலுக்கு விற்றுக்கொண்ட \"அடிமைகள்\" பற்றி அநேகம் கல்வெட்டுக்கள் கூறும். \"காலஞ் சரியில்லை; மூன்று நாழியரிசி ஒரு காசுக்கு விலையுயர்ந்தது; தன் குழந்தைகள் பட்டினியால் வாடினர்: எனவே கோயிற்காரரிடமிருந்து நூற்றுப்பத்துக்காசு பெற்றுக்கொண்டு அக்குடும்பம் கோயில் அடிமையானது.\"27 இத்தகைய சம்பவங்கள் பலவற்றைக் கண்ட வரலாற்றாசிரியரும் இவ்வுண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாகப் பண்ணையடிமைகள் நிலை பல இடங்களில் படுமோசமாக இருந்தது என்று நீலகண்ட சாத்திரியார் கூறுவர்.28\n\"அன்றைய சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவு பகுதி, சிறப்பாக விவசாயத் தொழிலாளர் மத்தியில் கணிசமானோர், அடிமை வாழ்க்கைக்கு அணித்தான நிலையில் வாழ்ந்தனர் என்று அக்கால இலக்கியம் காட்டும். மக்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு ஒரு புறமிருக்க, அவர்களைப் பொருள்களைப் போல விற்றுவாங்கும் முறை - தனிச் சொத்துரிமையிலேயே சகிக்க முடியாத வழக்கம்- அன்று நிலவியது என்பதற்குப் பல கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன.\"\nசேக்கிழார் பெருமான் காட்டும் சேரிகள் பல இவ்வுண்மைக்குச் சான்று; அவற்றில் ஆதனூர் ஒன்று. விற்று வாங்கிய ஆண்-பெண் அடிமைகளைத் தவிர, ஆலயங்கள் தேவரடியாராகவும் பல நூற்றுக்கணக்கான மக்களை வைத்திருந்தன. தேவதான நிலங்களுக்குத் திருச்சூலமும், திருவாழியும் அடையாளச் சின்னமாகப் பொறிக்கப்பட்டது போலக்கோயில் அடிமைகளுக்கும் குலத்தால் குறிகடப்பட்டது.29 கி.பி.1235-ல் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலிருந்து, வீரட்டானேசுவரர் கோயிலில் நூற்றுக்கு மேற்பட்ட அடிமைகள் இருந்தனர் எனத் தெரிகின்றது.30\nகோயில்களும், நிலப்பிரபுக்களும் இவ்வாறு நிலவுடைமையாளராகவும், பொருளுடைமையாளராகவும் நாட்டிலே விளங்கிய அக்காலத்திலே, வணிகரும் பெருஞ்சிறப்புற்றனர். பலர் சமணம், பௌத்தம் முதலாய \"புறச்\" சமயங்களைக் கைவிட்டுச் சைவத்தை மேற்கொண்டனர். சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்தை உண்டாக்க ஏதுவாயிருந்ததுபோல உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வியாபாரஞ் செய்யும் பலம் வாய்ந்த நகர வணிகத்தினரையும் தோற்றுவித்தது. தவிர்க்க முடியாத நியதி அது. ஆனால் மாறிய சூழ்நிலைக்கேற்ப அவர்களிற் பெரும் பகுதியினர் சைவராயினர். தமிழ்நாடு முழுவதும் வாணிகம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெறவே அவர்கள் சைவத்தை அனுசரித்தனர்.31 நகரங்களிலும், பேரூர்களிலும், சிற்றூர்களிலும் தொழில் செய்து கொண்டிருந்த வணிகர் பலர், திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும், விழாவிற்கும், திருவிளக்கினுக்கும் நிபந்தம் வழங்கிய செய்திகள் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.32 நிலப்பிரபுக்களைப் போல வணிகர் இக்காலப் பகுதியில் அரசியற் செல்வாக்கோ, ஆதிக்கமோ பெற்றிருக்கவில்லை என்பது உண்மையே. ஆயின் அவர்தம் வாணிபத் தொழிலுக்கான சகல வாய்ப்புக்களையும் பேரரசு அளித்தமையால் அவர்தம் நோக்கு வியாபாரத்திலே யிருந்தது. மன்னர் பட்டயங்கள் வழங்கினர்; நிலப்பிரபுக்கள் இவர்களோடு நல்லுறவு கொண்டிருந்தனர். நகரங்களிலும் பட்டினங்களிலும் வணிகர் ஏறத்தாழப் பூரண செல்வாக்குடையவராய் விளங்கினர். அக்காலத்தில் நகரத்தார் என்று வழங்கப்பட்ட வியாபாரிகள் \"நகரர்\" என்னும் பட்டினசபை அங்கத்தவராக இருந்தனர். நீலகண்ட சாத்திரியார் இது பற்றி மேல்வருமாறு கூறுவார்.33\nநகரம் என்பது சிறப்பாக வியாபாரிகள் மன்றம் என்று கொள்ளலாம். பிரதான பட்டினங்களில் இருந்த சபைகளில் இதுவும் ஒன்று. வணிகரின் செல்வாக்குத் தலை தூக்கியிருந்த வியாபாரப் பட்டினங்களில் இதுவே முக்கியமான சபையாக இருந்திருக்கும்.\"\nநானாதேசிகள், அஞ்சுவண்ணத்தார், நகரத்தார், வளஞ்சியர், மணிக்கிராமத்தார், திசையாயிரத��தைஞ்நூற்றுவர் என்று பல பிரிவினராய வணிகர் இக்காலப் பகுதியிலே உள் நாட்டிலும் கடல் கடநத தேசங்களிலும் தொழில் செய்தமையால், சோழப் பேரரசில் இறக்குமதி, ஏற்றுமதி பெருகின. வணிகத்தால் சுங்க வரியும் அரசாங்கத்திற்கு நல்ல வருவாயைக் கொடுத்தது.\nஏகாதிபத்திய நாடுகள் யாவும் தமது சொந்த நாட்டிலே அமைதியையே கடைப் பிடிப்பன. யாவருக்கும் கடமைகளும் உரிமைகளும் பகுக்கப்பட்டு, விதிக்கப்பட்டு ஓர் ஒழுங்கு நிலை நாட்டப்படுகிறது. நாட்டின் சக்தி கடலையும், பிற நாடுகளையும் கட்டி ஆள்வதற்குத் தேவையாக இருப்பதால் உள்நாட்டில் சுதந்திரமும், சமரச மனப்பான்மையும் வளர்க்கப்படுகின்றன. தீண்டாதவருக்குஞ்சரி, சிவப்பிராமணருக்குஞ்சரி சட்டங்களும் விதிகளும் வகுக்கப்பட்டிருந்தன. எனவே நிலப்பிரபுக்களும், வணிகரும் முரண்பாடின்றி வாழ்ந்தனர். சைவம் இரு தரப்பினரையும் பின்னிப் பிணைத்தது. பொதுத் தத்துவமாகியது.\nஆயினும் மேல் தோற்றத்தை விட்டுக் கூர்ந்துப் பார்போமாயின், நிலவுடைமையாளரே - நிலப்பிரபுக்களே - தலையாய வர்க்கத்தினராக இருப்பது தெரியவரும். வேளாளர் கை நீதியையும் கட்டுப்படுத்துமளவிற்கு ஓங்கியிருந்தது இதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.\nஒரு சந்தர்ப்பத்திலே, வேளாளன் ஒருவன் குற்றவாளியாகக் கருதப்பட்டு அரசப் பிரதிநிதியொருவர் முன் விசாரிக்கப்பட்டான். அதிகாரி கோயிற் பட்டரை யோசனை கேட்டபோது அவர் வேளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றார்.34 இது வேளாளர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதற்குச் சான்று. வேளாளருக்கும் கோயிலுக்கும் எதிராகச் சிறு குற்றஞ் செய்தாலும் பிறர் வன்மையாகத் தண்டிக்கப்பட்டதற்கும் பல சான்றுகள் உள்ளன. ஒரு சந்தர்ப்பத்திலே கீழையூரில் (தஞ்சை) இருவர், வேளாளரு ககும் கோயிலுக்கும் தொல்லை விளைவித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டனர். கலகம் செய்ததற்காக அவர்கள் விசாரிக்கப்பட்டனர். கோயிலுக்கோ அல்லது வேளாளர் வீட்டிற்கோ தீ வைக்க முனைந்த குற்றமும் சுமத்தப்பட்டது. விசாரணை முடிவில் ஆயிரம் காசு அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட எவரும் அவ்விருவருக்கும் உதவி செய்ய முன் வரவில்லை. எனவே அவர் தம் நிலங்கள் கோயிலுக்கு விற்கப்பட்டன. 1060 காசு கொடுக்கப்பட்டன. தண்டம் 1000 காசு. தண்டத்தைக் கொடுக்க முடியாமலிருந்ததற்காக அபர���தம் 60 காசு. முழுப் பணமும், நிலமும் கோயிற் சொத்தாகின.\nஇவ்விரு சான்றுகளும் மிக முக்கியமானவை. ஏனெனில் சோழர் காலத்தைப்பற்றி எழுதும் 'புகழ்பூத்த' வரலாற்றாசிரியர் எல்லாம், அன்றைய நிலையில் வர்க்க முரண்பாடுகள் இருக்கவில்லையென்றும், வர்க்க அமைதியே காணப்பட்டது என்றும், செல்வம் கொழித்த அன்றைய நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்திலே ஒரு பாத்திரம் இருந்தது என்றும் பலவாறு எழுதியுள்ளனர். நாடு பிடித்தாலும் பிறநாட்டு வணிகத்தினாலும், உற்பத்திப் பெருக்கத்தினாலும் சோழ நாட்டிலே செல்வம் பொங்கி வழிந்தது என்பது உண்மையே. பட்டினியால் மடியும் நிலை பரவலாக இருக்கவில்லை என்பது ஓரளவிற்கு (பஞ்சகாலங்களைத் தவிர) உண்மையே. ஆனால் நாட்டில் வர்க்க முரண்பாட்டோ மோதலோ இருக்கவில்லை என்றும், சுரண்டிய வர்க்கமும் சுரண்டப்பட்ட வர்க்கமும் இருந்தன என்பது ஏற்க முடியாதது என்றும் எழுதுவது ஒப்புக் கொள்ள முடியாததொன்று. பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் உட்பட்டவர், சோழர் காலத்தில் வர்க்க அமைதியே இருந்தது என்று எழுதியுள்ளனர்.\nசமூகத்திலே அமைதி நிலவியது என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அமைதிக்குப் பின்னால் நோகாத முறையில் சுரண்டல் இருந்தது என்றும், அங்குதான் சமயம் கருவியாகப் பயன்பட்டது என்றும் நாம் நிரூபிக்க முடியும். பேரரசு தோன்றிய காலத்திலே பெருந்தத்துவமும் ஏன் தோன்றியது என்னும் கேள்விக்கு விடையும் அங்கேதானிருக்கிறது.\nஐரோப்பாவிலே நிலமானிய முறை நிலவிய காலத்திலே கத்தோலிக்க திருச்சபை சமூக வாழ்வில் எத்துணை முக்கிய பங்கு வகித்தது என்பதனை முன்னர்ப் பார்த்தோம். திருச்சபை என்பதற்குப் பதிலாகக் கோயில் என்று திருத்தி வாசித்தால் நிலைமை பொதுவாகவே இருக்கும் என்றும் கூறினோம். இக்கருத்து வேறு நில வரலாற்றாசிரியராலும் மேலெழுந்த வாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"மத்திய காலத்திலே தென்னிந்தியாவில் எழுந்த கோயில்களை, ஐரோப்பிய கிறித்துவ தேவாலயங்களோடு ஒப்பிட்டாராய்வது சுவை பயக்கும். கிறித்துவ தேவாலயங்களைப் பற்றிக் கூறப்படுவன எழுத்துக்கு எழுத்து தென்னிந்தியக் கோயில்களுக்குப் பொருந்தும் எனக் கூறலாம். ஆக ஒரேயொரு வேறுபாடு. ஐரோப்பாவிலே தேவாலயங்களோடு சம்பந்தப்பட்டோர் மத குர���மாராக இருந்தனர். இங்கே சாதாரண மக்கள் இருந்தனர்.35\nயார் இந்தச் சாதாரண மக்கள் அவர்களே வேளாளர். நிலமுடைய பெருங்குடிகள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும், நாட்டினராகவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.36 நிலமானிய அமைப்பு முறை நிலவிய தமிழகத்திலே கோயில்கள் வகித்த தலையாய பாத்திரத்தை விரிவாகவே பார்த்தோம். கோயில்கள் என்று கூறும்பொழுது வெறும் கற்கட்டிடங்களை நாம் கருதுகிறோமா அவர்களே வேளாளர். நிலமுடைய பெருங்குடிகள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும், நாட்டினராகவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.36 நிலமானிய அமைப்பு முறை நிலவிய தமிழகத்திலே கோயில்கள் வகித்த தலையாய பாத்திரத்தை விரிவாகவே பார்த்தோம். கோயில்கள் என்று கூறும்பொழுது வெறும் கற்கட்டிடங்களை நாம் கருதுகிறோமா வட்டிக்குப் பணம் கொடுத்தும், வங்கி நடத்தியும், நிலம் உழுதுவித்தும் ஆயிரந்தொழில் செய்வித்தவர்கள்யார் வட்டிக்குப் பணம் கொடுத்தும், வங்கி நடத்தியும், நிலம் உழுதுவித்தும் ஆயிரந்தொழில் செய்வித்தவர்கள்யார் கோயில் தர்மகர்த்தாகளே; கோயில் முகாமைக்காரரே; கோயில் மேற்பார்வையாளரே. இவர்களிற் பெரும்பாலோர் வேளாளரே. எனவே கோயிலை ஆட்டிப்படைத்த இவர்கள் சர்வ வல்லமையுள்ளவராக விளங்கினர்; இவ்வாறு இருந்த படியாலேயே கோயிற்பட்டற் வேளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றார். கோயிலின்பேரில் சாதாரண மக்களைத் தண்டிக்கவும், நிலங்களை விற்கவும், அடிமைகளாகப் பெறவும், நிலப்பிரபுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. சோழப் பேரரசிலே மிகப் பெரிய குற்றம் இராசத்துரோகமும் சிவத் துரோகமுமாம். அந்தளவிற்கும் நிலவுடைமையாளர் தமது அக்கறைகளில் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.\nஇத்தகைய சூழ்நிலையிலே மன்னன், நிலப்பிரபுக்கள் ஆகியோருடைய நிலைபேற்றிற்கும், தலைமைக்கும் முதன்மைக்கும் சித்தாந்தம் தத்துவ விளக்கம் கொடுத்தது.\nவேளாளர் கையோங்கிய அன்றைய அரசியற் பகைப் புலத்திலே - படைத் தலைவரையும், நிர்வாகிகளையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் அளித்த அதே வேளாளர் வர்க்கம் சித்தாந்தப்பெரு நூலாகிய சிவஞானபோதத்தினை எழுதிய மெய்கண்ட தேவரையும் அளித்ததில் வி��ப்பு ஏதுவும் இல்லையல்லவா ஆனால் அதனை நன்கு விளங்கிக் கொள்வதற்குப் பல்லவர் காலத்திலிருந்து வளர்ந்து வந்த சில சமயப் போக்குகளையும் பண்புகளையும் நாம் அறி து கொள்ளல் அவசியம்.\nதமிழ், தமிழ்நாடு என்னும் உணர்வுகளை நாயன்மார் மக்களிடையே பரப்பினர் அல்லவா விதி, சாதி, கர்மம் முதலிய யாவற்றையும் சடந்த பரம்பொருளாகச் சிவன் விளங்குகிறார் என்று அரனடியார்கள் போதித்தனர். சமணரையும் பௌத்தரையும் எதிர்த்த காலத்திலே சாதிப்பிரிவுகளைக் கடந்த - பரந்த - அணியொன்றனை வைதிகர் கட்டி வளர்த்தனர். நிலப் பிரபுத்துவக் காலத்திலே நிலவுடைமையாளரும் வேளாளர், பிராமணர் போன்ற உயர்சாதிக்காரருமே, மேனிலையிருந்தனர். எனினும் சோழப் பேரரசானது தமிழ்த் தேசியத்தினையும் சமூக சமத்துவத்தையும் வற்புறுத்திய இயக்கத்தின் பின் தோன்றியபடியால் அவற்றைப் பொய்மையாகவேனும் உருக்கொடுத்து வளர்த்தல் அத்தியாவசியமாயிற்று. தமிழ்நாடு முழுவதையும் ஒன்றுசேர்ப்பது போலவும் சாதிப்பாகுபாடுகளைக் கடப்பது போலவும் ஒரு பொய்மையினை உருவாக்கிய நூல்களிற் சேக்கிழார்பெரிய புராணத்திற்குத் தனியிடமுண்டு. பக்திச்சுவை நனிச்சொட்டச் சொட்டப் பாடிய கவிவல்லவரான சேக்கிழார் பெருமானும், தொண்டை மண்டலத்திலே குன்றத்தூரில் தோன்றிய வேளாளர் குலப் பெருங்குடி மகனே. தமிழ், தமிழ்நாடு என்ற உணர்வை உண்டாக்கி, அதன் மத்தியில் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நிறுத்தி எல்லாரும் அவன் அடிமைகளே என்னும் பொய்மையை சிருட்டிக்கப் பெரிதும் உதவியது தொண்டர் புராணம். சாதிப் பாகுபாடு மிகக் கடுமயாக அனுட்டிக்கப்பட்ட சோழர் காலத்தில், விதிகளும், சட்டங்களும் சாதிப் பிரிவினைக்கு அங்கீகாரம் அளித்த காலத்தில், இறைவனுக்கு முன் யாவரும் சமமே என்னும் மனச்சாந்தியை அளிக்க உதவியது பெரிய புராணம் போன்ற நூல். நடைமுறைக்கும் அக்கருத்திற்கும் இமாலய வேறுபாடு இருந்தது. இறைவனே பரம்பொருள் என்ற கருத்தைக் கூறிக்கொண்டு அப்பட்டமான சுரண்டலில் அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தனர் மன்னரும் வேளாளரும். இதனை ஒர் உதாரண மூலம் விளக்குவோம். கோயிற்றருமகர்த்தாக்கள் நிலவுடைமையாளர்-கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விடும்பொழுது உறுதிகளில் சிவனடியாராகிய சண்டேசுவரர் பெயரே எழுதப்பட்டது. குத்தகைக்கு நிலம் எடுப்போர��� தாம் கடவுளின் நிலத்தையே பெற்றிருக்கிறோம் என்று உணர்த்தவும், மனிதருக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லையென்றுகாட்டவுமே இம்முறை மேற்கொள்ளப்பட்டது.37 கோயிலுக்கும் கடவுளுக்கும் தலையாய இடத்தைக் கொடுக்கவும், அவற்றுடன் தொடர்பு கொண்டவருக்கும் உயரிடம் கிடைப்பது இயல்பேயல்லவா விதி, சாதி, கர்மம் முதலிய யாவற்றையும் சடந்த பரம்பொருளாகச் சிவன் விளங்குகிறார் என்று அரனடியார்கள் போதித்தனர். சமணரையும் பௌத்தரையும் எதிர்த்த காலத்திலே சாதிப்பிரிவுகளைக் கடந்த - பரந்த - அணியொன்றனை வைதிகர் கட்டி வளர்த்தனர். நிலப் பிரபுத்துவக் காலத்திலே நிலவுடைமையாளரும் வேளாளர், பிராமணர் போன்ற உயர்சாதிக்காரருமே, மேனிலையிருந்தனர். எனினும் சோழப் பேரரசானது தமிழ்த் தேசியத்தினையும் சமூக சமத்துவத்தையும் வற்புறுத்திய இயக்கத்தின் பின் தோன்றியபடியால் அவற்றைப் பொய்மையாகவேனும் உருக்கொடுத்து வளர்த்தல் அத்தியாவசியமாயிற்று. தமிழ்நாடு முழுவதையும் ஒன்றுசேர்ப்பது போலவும் சாதிப்பாகுபாடுகளைக் கடப்பது போலவும் ஒரு பொய்மையினை உருவாக்கிய நூல்களிற் சேக்கிழார்பெரிய புராணத்திற்குத் தனியிடமுண்டு. பக்திச்சுவை நனிச்சொட்டச் சொட்டப் பாடிய கவிவல்லவரான சேக்கிழார் பெருமானும், தொண்டை மண்டலத்திலே குன்றத்தூரில் தோன்றிய வேளாளர் குலப் பெருங்குடி மகனே. தமிழ், தமிழ்நாடு என்ற உணர்வை உண்டாக்கி, அதன் மத்தியில் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நிறுத்தி எல்லாரும் அவன் அடிமைகளே என்னும் பொய்மையை சிருட்டிக்கப் பெரிதும் உதவியது தொண்டர் புராணம். சாதிப் பாகுபாடு மிகக் கடுமயாக அனுட்டிக்கப்பட்ட சோழர் காலத்தில், விதிகளும், சட்டங்களும் சாதிப் பிரிவினைக்கு அங்கீகாரம் அளித்த காலத்தில், இறைவனுக்கு முன் யாவரும் சமமே என்னும் மனச்சாந்தியை அளிக்க உதவியது பெரிய புராணம் போன்ற நூல். நடைமுறைக்கும் அக்கருத்திற்கும் இமாலய வேறுபாடு இருந்தது. இறைவனே பரம்பொருள் என்ற கருத்தைக் கூறிக்கொண்டு அப்பட்டமான சுரண்டலில் அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தனர் மன்னரும் வேளாளரும். இதனை ஒர் உதாரண மூலம் விளக்குவோம். கோயிற்றருமகர்த்தாக்கள் நிலவுடைமையாளர்-கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விடும்பொழுது உறுதிகளில் சிவனடியாராகிய சண்டேசுவரர் பெயரே எழுதப்பட்டது. குத்தகைக்கு நிலம் எடுப்போர் தாம் கடவுளின் நிலத்தையே பெற்றிருக்கிறோம் என்று உணர்த்தவும், மனிதருக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லையென்றுகாட்டவுமே இம்முறை மேற்கொள்ளப்பட்டது.37 கோயிலுக்கும் கடவுளுக்கும் தலையாய இடத்தைக் கொடுக்கவும், அவற்றுடன் தொடர்பு கொண்டவருக்கும் உயரிடம் கிடைப்பது இயல்பேயல்லவா பல்லவர் காலப் பக்தியியக்கத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் இறையடியாராக உண்மையில் உயர்ந்து சிறப்பெய்தினர். ஆனால் சோழர் காலத்தில் உயர் சாதியினரே உயரிடம் வகித்தனர். எனினும் கீழ்ச்சாதியினரும் இறையடியாராகப் புகழ் பெறுதல் முடியும் என்னும் நம்பிக்கையை அறித்தது பெரியபுராணம். அந்த நம்பிக்கை பலரை அமைதியாக வாழச் செய்தது என்று வற்புறுத்த வேண்டியதில்லை. இந்தப் பின்னணியிலேயே சோழ மன்னர் பலருடைய திருப்பணிகளையும், சமயத் தொண்டினையும் நாம் துருவிப் பார்த்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் காவியத்திற்குச் செய்த பணியை மற்றும் பலர் கல்லிலும் செம்பிலும் செய்தனர். சோழர் காலத்திலே நாயன்மாருடைய திருவுருவங்களும் வழிபாட்டிற்காகக் கோயில்களில் வைக்கப்பட்டன. அரசாங்கம் சமய வளர்ச்சியினைத் தனது முக்கியப் பணிகளுள் ஒன்றாகக் கருதியது. இது சமயத்துறையில் செல்வாக்கோடு விளங்கிய வேளாளருக்குச் செய்த உதவி என்றே நாம் கருதல் வேண்டும். சமயத்தால் நன்மை வரும் என்று கண்டுகொண்டே சோழப்பெரு மன்னர் பல வழிகளில் தம்மைச் சமய பக்தர்களாகக் காட்டிக் கொண்டனர். இது எல்லாக் காலங்களிலும் காணக்கூடிய ஒரு உண்மையாகும். முதலாம் இராசேந்திரன் ஆட்சியில் தேவார நாயகம் என்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டான். சிவன் கோயில்களில் தேவார பாராயணம் ஒழுங்காக -முறையாக-நடைபெறுகிறதா என்பதனைக் கண்காணிக்கும் அதிகாரியாக அவன் விளங்கினான். சிவன் கோயில்களில் திருப்பதிகம் ஓதவும், பெருமாள் கோயில்களில் திருவாய் மொழி ஓதவும் நிலதானம் விடப்பட்டது.38\nநிலவுடைமை நிறுவனமாகிய கோயிலைச் சைவ சித்தாந்தத்தினின்றும், பிரிக்க முடியாத ஓர் அமிசமாக ஆக்கினார் மெய்கண்டார். பல்லவர் காலமுதல் வளர்ந்துவந்த கோயில் வளர்ச்சியினையெல்லாம் மனதிற்கொண்டு சிவ வழிபாட்டில் கோயில் எத்துணை பிரதானமானது என்று விளக்க முனைந்தார் மெய்க்கண்டார்.\n\"செம்மலர் நோன்றாள் ச���ர லொட்டா\nவம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ\nமாலற நேய மலிந்தவர் வேடமு\nமாலயந் தானு மரனெனத் தொழுமே\"39\nஇதற்குச் சிற்றுரை கண்ட மாதவச் சிவஞான யோகிகள் மேல்வருமாறு கூறுவர்.\n\"அயராவன்பினன் கழலணைந்த žவன் முத்தனாவான் செங்கமல மலர்போல விரிந்து விளங்கிய முதல் வனது நோன்றாளை அணையவொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் அவ்வியல்பினையுடைய மும்மல வழுக்கை ஞான நீராற் கழுவி அங்ஙனம் அயராவன்பு மெய்ஞ் ஞானிகளோடு கலந்துந்துகூடி மலமயக்க நீங்குதலான் அன்புமிக்குடைய அவரது திருவேடத்தையு ங சிவாலயத்தையும் முதன்வனெனவே கண்டு வழிபட்டு...காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் காமுகரை வžகரித்து இன்பஞ் செய்யுமாறு போல திருவேடத்தையுஞ் சிவாலயத்தையு மென்பசரித்தார்....அம்முதல்வர் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரினெய் போல விங்கி நிலைபெற்று அல்லுரியெல்லாம் பாலினெய் போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத்தரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழி படுகவென மேற்கொண்டது.\"40\nசிவ வேடங்களையும் சிவாலயத்தையும் சிவனெனவே கொள்ளல் வேண்டும் என்று சைவசித்தாந்தப் பெருநூலாகிய சிவஞானபோதம போதிக்கும் பொழுதுதான், கோயில்களையும் கோயிலுடன் சம்பந்தப்பட்டவரையும் நன்மை தீமைகளுக்கு அப்பாலே மெய்கண்டார் வைத்து விட்டமை நமக்குப் புலனாகின்றது. இக்கோயில்கள் நிலவுடைமையுள்ள பெரும் பொருளாதார நிறுவனங்களாக இருந்தன என்னும் யதார்த்த உண்மையின் பாதுகாப்பின் பண்பு புலனாகிறது. அதே சமயத்தில் சேக்கிழார் மரபை, மெய்கண்டார் எவ்வாறு பேணுகிறார் - அவர்விட்ட இடத்தில் இவர் எவ்வாறு தொடங்குகிறார்-என்பதும் துலக்கமாகிறது.\nநிலப்பிரத்துவத்தின் ஒரு முக்கியமான பண்பு அச்சமூகத்தின் தலைவர்கள் சமய அங்கீகாரத்துடன் நிலை பேறுடையவராய், இயல்பாகவே தலைவர் எனக் கொள்ளப்படுபவராக இருத்தல், \"தலைவர் அவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே\" என்று கம்பன் தனது காப்பியத்தில் கடவுள் வணக்கத்திற் கூறியுள்ளது அலகிலா விளையாட்டுடைய திருமாலைமட்டுமன்றி, அக்காலத் தலைவரை - வேளாளரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதலிலே மன்னரை எடுத்துப் பார்ப்போம். சோழர் காலத்திற்கு முன்னதாகவே அரும்பத் தொடங்கிய 'அரச உரிமை தெய்வாம்சமானது' என்னுங் கொள்கை சோழர் காலத்திலே பூரணத்துவம் பெற்ற ஆட்சிக் கோட்பாடாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்திலே இதனை DIVINE RIGHTS OF THE KINGS என்பர். அரசனை கேவலம் மானுடனாகவன்றிக் தெய்வமாகவே பாவிக்க இந்நம்பிக்கை வழி செய்தது. உலகமெங்கும் நிலமானிய அமைப்பிலே காணப்படும் ஓர் அம்சம் இது என்பதனை நாம் மனங் கொள்ளல் தகும். \"திருவுடை மன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டனே என்னும்\" என்று பாடிய நம்மாழ்வார் திருவாய் மொழியிலும், \"அரிமாசுமந்த அமளியோனைத் திருமாவளவன் எனத்தேறேன் - திருமார்பின்மானால் என்றே தொழுதேன்\" என்ற பழம் பாடலிலும் அரசரின் கடவுட்டன்மை சுட்டிக் காட்டப்படுகின்றது. ஆனால் சோழர் காலத்தில் அதுவே பெரு நம்பிக்கையாக உருப்பெற்றிருந்தது.\n\"சோழ மன்னர்களை அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சோழ இராச்சியத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தனர்.\"41\nசோழ அரச குடும்பத்தவரின் திருவுருவங்கள் பல கோயில்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டமையும், சோழ மன்னரின் புதைகுழிகளுக்கு மேலே கோயில்கள் எழுப்பப்பட்டமையும் இவ்வுண்மைக்குச் சிறந்த சான்றாயமைந்துள்ள.42 பின்னதைப் பள்ளிப்படைகள் என்பர். சுந்தர சோழன் மகள் குந்தவ்வையார் தஞ்சைக் கோயிலிலே மக்கள் வழிபாட்டிற்காகத் தனது தந்தையார் (திருமேனி) படிமம் ஒன்றை உருவமொன்றனையோ அன்றித் தனது உருவமொன்றனையோ அதே கோயிலில் வைப்பித்தார். இதற்குரிய கல்வெட்டிலே \"தம்மையாக எழுந்தருளிவித்த திருமேனி\" என்றே காணப்படுகிறது.\nஇராசராசன், அவன் மனைவி லோகமகாதேவி, இராசேந்திரன், அவன் இராணி சோழமகாதேவி, சோழரின் மனைவி செம்பியன் மாதேவி முதலியோருடைய திருமேனிகளெல்லாம் பல கோயில்களில் எழுந்தருளிவிக்கப்பட்டன. \"எழுந்தருளி\" என்ற சொற்றொடர் அக்காலத்திலே மன்னருக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதனையும் நாம் நோக்குதல் தகும். கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களிலும் மன்னரைத் தெய்வ அவதாரங்களாக வருணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுதற் குலோத்துங்க சோழன் வரலாற்றைக் காளிதேவி, பேய்களுக்கு உரைக்கு முகமாக அவனது அவதாரச் சிறப்புக் கூறப்படுகின்றது. மும்மூர்த்திகளில் காக்கும் தெய்வமான திருமாலே குலோத்துங்கனாக அவதரித்தான் என்று பாடுவார் செயங்கொண்டார்.\n\"அன்று இலங்கை பொருது ��ழித்த அவனே, அப்\nபாரதப் போர் முடித்து பின்னை\nவென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன்\nஎன உதித்தான்; விளம்பக் கேண்மின்.\"\n\"இருள் முழுதும் புவியகல, இரவிகுலம்\nஅருள் திருவின் திருவயிறாம் ஆலிலையின்\nஎன்றெல்லாம், முன்னொருகால், தேவர் குறையிரப்பத் தேவகியின் வயிற்றிலே பிறந்ததுபோலக் குலோத்துங்கன் மூவுலகுந் தொழத் திருவவதாரஞ் செய்தான் என்கின்றார் கவிஞர். இதைப்போலவே, பிற்காலச் சோழ மன்னன் ஒருவனாகிய குமார குலோத்துங்கனைப் பாட்டுரைத் தலைவனாகக் கொண்ட 'குலோத்துங்க சோழன்கோவை' என்னும் நூலிலும், அம்மன்னனைத் திருமாலேயாகவும், திருமால் அவதாரமாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. \"பண்டு இராவணனைக் கட்டாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்\" என்று இராமனையே சோழ மன்னராகக் கண்கின்றார் கோவைப் புலவர். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலா எனும் நூலின் பிற்சேர்க்கையாகக் திகழும் பழப்பாடல் ஒன்று, திவ்வியப் பிரபந்தச் செய்யுட்களிலே நாரணனைப் போற்றும் மொழியிலே, சோழ மன்னனைப் போற்றுகின்றது.\n\"கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்\nசெய்ய கரிய திருமாலே - வையம்\nஅளந்தா யளங்கா வாலிலை மேற் பற்றி\nகோதண்டம் ஏந்திக் குவலயத்தைக் காக்க மானுட வடிவில் வந்த இராமனும், உலகமுய்ய வந்துதித்த ஒரு திருமுருகனும், வென்றிலங்கு கதிராழி விசயதரன் என உதித்த குலோத்துங்கனும் ஒரே சுருதியில் புலவர்களால் போற்றப் படுவதும் கவனிக்கத் தக்கதே.\nஇரண்டாவதாக, தலையாய வர்க்கத்தினராக - உடையராக இருந்த வேளாளரை எடுத்துக் கொள்வோம். சோழர் காலத்திலே வேளாளரைப் பற்றிய தெய்வீகக் கதைகள் வேகமாக உருப்பெறலாயின. \"சிவன் பார்வதி முயற்சியால், நிலத்திலிருந்து மனிதத் தன்மையும் தெய்வத் தன்மையும் சேரப் பொருந்திய ஒருவன் தோன்றினான். அவன் கையில் கலப்பையும் கழுத்தில் மலர் மாலைகளும் காணப்பட்டன. அவன் வழியினரே வேளாளர்\" என்னுங் கருத்து உருவாகியது.43 சோழர் காலத்திலே உயர்நிலை எய்திய புதிய நிலப்பிரபுத்துவம் நிர்வாக வர்க்கம் மிகக் குறுகிய காலத்திலே தம்மைப்பற்றிய புராதன மரபுக்கதைகளைச் சிருட்டித்துக் கொண்டது என்பதுபற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.44\nமன்னரும் பிரபுக்களும் சிவப்பேறுடையவராய் - தெய்வாம்சம் பொருந்தியவராய் இருந்தனர். என்று நயம்பட்ட அந்நிலையில் தென். தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது. தூய்மையான சிவலோகத்தில் யாவரும் வாழ்வதுபோன்ற ஒரு பொய்மை (Illusion) உண்டாக்கப்பட்டது. இதன் தத்துவார்த்த வெளிப்பாடே சிந்தாந்தமாகும். மேற்கூறிய பொய்மையினை உண்மையே எனக் கொள்பவர்கள் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்.\n\"சிவஞானப் பேற்றில் பேரார்வமும், சிவத்தொண்டில் பேரூக்கமும், திருத்தொண்டர் வரலாற்றில் பேரன்பும் மக்களிடையே பெருகின; நாட்டில் எவ்விடத்தும் சிவன்கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவநாமம்; எவர் மேனியிலும் சிவவேடம்; எவர்பணியும் சிவப்பணி; எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின், தென் தமிழ் நாடு சிவலோக மயமாய்க் காட்சியளித்து.\"45\nசிவலோக மயமாய்க் காட்சியளித்தது சமயம் சிருட்டித்த பிரமை என்றே கொள்ளல் வேண்டும்.\nஒவ்வொரு நாகரிக நிலையிலும் மனிதன் தான் வழிபடும் தெய்வங்களுக்குத் தனது கால வாழ்க்கை முறை, அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு ஆகியவற்றினைப் பிரதிபலிக்கும் பண்புகளைப் பொருத்தி வழிபடுகிறான். இதன் காரணமாகவே சில காலங்களிலே பெரு வழக்கமாக இருக்கம் தெய்வங்கள் வேறு சில காலங்களிலே இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். ஆசிரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலப் பகுதியிலே இந்திரன், பிரசாபதி போன்ற வீரமும் தீரமும் நிறைந்த தெய்வங்களை வழிபட்டனர். வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக்கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும்.46 ஆனால் வேதகாலத்துக்குப் பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். சிவன், விட்டுணு, பிரம்மா முதலிய புதிய தெய்வங்கள் முன்வரிசையிற் காணப்படுகின்றனர். அதைப்போலவே புராதனத் தமிழகத்திலே வணங்கப்பட்ட கொற்றவை பிற்காலத்திலே வேறு வடிவமும் குணமும் பெற்றுவிட்டாள். அதைப்போலவே சிவ வழிபாடும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே நிலப்பிரபுத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இந்தியா எங்கணும் சைவம் பெருநிலக்கிழார்களின் ஒழுகலாறாகவும், சிவன் அவர்களின் தனிப்பெரும் இட்ட தெய்வமாகவும் அமைந்தமை கவனிக்கத்தக்கது.47 சோழர் ஆட்சியில் இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த சைவ சமயாசாரியாருக்கும், சைவ சமய ந��றுவனங்களுக்கும், தமிழகத்தில் இருந்த பெரியாருக்கும் நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு நிலவியது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.48\nசோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும் அரசியல் முறையும் வாழ்க்கை ஒழுக்கம் சித்தாந்தம் காட்டும் இறைவனில் சிவனில் - பதியில் - தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகுமல்லவா அறிந்தோ அறியாமலோ திராவிடமாபாடிய கர்த்தராகிய சிவஞானசுவாமிகள் நமக்கு இத்துறையில் வழிகாட்டியுள்ளனர். மெய்கண்டாருடைய சிவஞானபோதச் சூத்திரங்களுக்கு ஈடிணையற்ற மாபாடியம் எழுதியவர் மூல நூலை அனுசரித்துப் பலவிடங்களில் இறைவனையும், ஆன்மாவையும் விளங்குவதற்கு அரசனையும் அவனைச் சார்ந்தோரையும் உருவகப்படுத்தியிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. எட்டாஞ் சூத்திர உரையிலே மேல்வருமாறு கூறியுள்ளார்.49\n\"வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும், சிங்காதனமும் மன்னவர்கேயுரிய சிறப்படையாளமாம். அதுபோலப், பிரபஞ்சமெல்ல வற்றிற்கும் மூல காரணமாகிய ஒருபெரு வெண்கொற்றக் குடையும் எவற்றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர் முடியும், எவற்றினையும் அங்கங்கே உயிர்க்குயிராய் நின்று செலுத்துமியல்பாகிய ஒரு பெருஞ் சிங்காதனமும் பிறர்க்கின்றித் தனக்கே உரிமையாகச் சிறந்தமை பற்றிப் பசுக்களுக்குப் பாசங்களை அரித்தலான் அரனென்னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னவனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ் செல்வமுழுந் தனதேயாகக் கொண்டு, அனுபவிக்குஞ் சுதந்தர முடைமையுஞ் சித்தெனப்படுஞ் சாதியொப்புடையும் பற்றி ஆன்மாவை மன்னவ குமாரனாகவும், அவ்வான்மாவை அறிவுப் பெருஞ்செல்வம் முழுவதும் ஆறலைத்து இழி தொழிலில் நிற்பித்தலுமாகிய இயல்பு பற்றி ஐம்பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃதே கதேசவுருவகம்.\"\nமெய்கண்டார் சூத்திரங்களுக்கு மூலத்தையொட்டி நின்று விரிவுரைகூறும் சிவஞானமுனிவர் கூற்றுக் கவனிக்கத்தக்கது. 'உருவகஞ் செய்தார்' என்னும்பொழுது மெய்கண்டார், 'காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுகின்றார்.' என்றே உரைகாரார் உரைக்கின்றார். ஆனால் முதனூலாசிரியர் கண்ட உலகம் எது அதிலேதான் ���ாணப்படாத பொருளின் தன்மையும் தங்கியுள்ளது. ஒட்டக்கூத்தரும், கம்பரும், செயங்கொண்டாரும், சேக்கிழாரும் வாழ்ந்த அதே ஏகாதிபத்தியப் பேரரசின் பண்புகளைக் கொண்டே வேளாளராகிய மெய் கண்டார் மெய்ப்பொருளுண்மைகளை விளக்குகிறார் என்னும் உண்மையினை நாம் இலகுவில் மறுத்தல் இயலாது. சங்க காலத் தமிழகத்திற் காணப்பட்ட சின்னஞ்சிறு நிலப் பரப்புகளை ஆண்ட \"குட்டி\" மன்னர்களல்லர் சோழச் சக்கரவர்த்திகள். அவர்கள் அவனி முழுதுமாண்டவர்கள்; திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று தம்மைத் தாமே, தமது கல்வெட்டுக்களிற் குறிப்பிட்டுக் கொண்டவர்கள். அவர்களைப் பெரும்பாலான மக்கள் தெய்வமாகவே தொழுதவர்கள். அத்தகைய சூழலில் மெய்கண்டார் தெய்வத்தை விளக்குதற்குச் சோழமன்னரை உருவகஞ் செய்தது பொருத்தமானதன்றோ. பல்லவர் காலக் கவிஞர் சிற்றின்ப உறவுகளின் வடிவத்திலே பேரின்பக் குருத்துக்களைக் கூறி முடித்ததுபோல இதனை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். சாத்திர நூல்கள் முதல்வனாக இறைவனுக்குக் கூறும் பண்புகளைத் தலைமைபற்றி அவனுக்குள்ள இயல்பைக் கூறுவன. அக்கருத்துக்கள் மக்கள் நெஞ்சிலே, பொதுவாகத் தலைமை பற்றியும், நல்லெண்ணத்தையும் உண்டாக்குவன. எனவே அவ்வுணர்வு தலைவராக இருந்து நாடாண்டவருக்குச் சாதகமாக இருந்து உதவின. அரசனுடைய இல்லத்துக்கும் பெயர் கோயில்; தெய்வம் உறையும் ஆலயத்திற்கும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் தேவாலயங்களும் பரஸ்பரம் ஒன்றிற்கொன்று உதவிசெய்து வாழ்ந்தன என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர் கூறுவதில் எத்துணை உண்மை பொதிந்துள்ளது அதிலேதான் காணப்படாத பொருளின் தன்மையும் தங்கியுள்ளது. ஒட்டக்கூத்தரும், கம்பரும், செயங்கொண்டாரும், சேக்கிழாரும் வாழ்ந்த அதே ஏகாதிபத்தியப் பேரரசின் பண்புகளைக் கொண்டே வேளாளராகிய மெய் கண்டார் மெய்ப்பொருளுண்மைகளை விளக்குகிறார் என்னும் உண்மையினை நாம் இலகுவில் மறுத்தல் இயலாது. சங்க காலத் தமிழகத்திற் காணப்பட்ட சின்னஞ்சிறு நிலப் பரப்புகளை ஆண்ட \"குட்டி\" மன்னர்களல்லர் சோழச் சக்கரவர்த்திகள். அவர்கள் அவனி முழுதுமாண்டவர்கள்; திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று தம்மைத் தாமே, தமது கல்வெட்டுக்களிற் ��ுறிப்பிட்டுக் கொண்டவர்கள். அவர்களைப் பெரும்பாலான மக்கள் தெய்வமாகவே தொழுதவர்கள். அத்தகைய சூழலில் மெய்கண்டார் தெய்வத்தை விளக்குதற்குச் சோழமன்னரை உருவகஞ் செய்தது பொருத்தமானதன்றோ. பல்லவர் காலக் கவிஞர் சிற்றின்ப உறவுகளின் வடிவத்திலே பேரின்பக் குருத்துக்களைக் கூறி முடித்ததுபோல இதனை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். சாத்திர நூல்கள் முதல்வனாக இறைவனுக்குக் கூறும் பண்புகளைத் தலைமைபற்றி அவனுக்குள்ள இயல்பைக் கூறுவன. அக்கருத்துக்கள் மக்கள் நெஞ்சிலே, பொதுவாகத் தலைமை பற்றியும், நல்லெண்ணத்தையும் உண்டாக்குவன. எனவே அவ்வுணர்வு தலைவராக இருந்து நாடாண்டவருக்குச் சாதகமாக இருந்து உதவின. அரசனுடைய இல்லத்துக்கும் பெயர் கோயில்; தெய்வம் உறையும் ஆலயத்திற்கும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் தேவாலயங்களும் பரஸ்பரம் ஒன்றிற்கொன்று உதவிசெய்து வாழ்ந்தன என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர் கூறுவதில் எத்துணை உண்மை பொதிந்துள்ளது கோயிலின் இரட்டைத் தோற்றங்கள் எவ்வளவு பொருத்தமாயுள்ளன\nமற்றோர் உதாரணத்தைப் பார்ப்போம். தலைவனுக்கு எண்குணங்களைக் கூறுகின்றன சைவாகம50 நூல்கள். எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவுஇல் ஆற்றல் உடைமை, வரம்புஇல் இன்பம் உடைமை என இவை, ஆளும் வர்க்கத்தினருக்கு ஆற்றலும், அறிவும் இன்பமும் உடையவனாயிருத்தல் என்று சித்தாந்த சாத்திரங்கள் விதிக்கும்பொழுது, தலைமைப் பதவியிலிருந்து சமயச்சார்புடன் ஆட்சி புரிந்தவர்களுக்கு அச்சாத்திரத் தத்துவங்கள் தோன்றாத் துணையாக இருந்தன என்பதைக் கூறுவேண்டுமோ சித்தாந்த சாத்திர நூல்களிலே பதியிலக்கணம் கூறப்படுமிடங்களில் அரசனை - பேரரசனை - மனத்திலிருத்திப் பார்ப்போமாயின் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும்.\nதலைவனை உயர்த்திய அச்சமுதாயம் சாதாரண ஏழை உழவர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்தது. இது அக்காலப் பொருளாதார முறையின் - சமூக உறவின் - பண்பு என்பதை முன்னர்க் கண்டோம். இதன் சாயல் தழுவிய முறையில் ஆன்மாக்களைப் பற்றிக் கூறியது சிவஞானபோதம். அதன் வழி ந��ல்களும் சார்பு நூல்களும் அதனையே மீட்டும் மீட்டும் வலியுறுத்தின. சுருங்கக் கூறின் பொருளாதாரத் துறையிலே காணப்பட்ட பிரதானவர்க்க வேறுபாட்டினையே - ஆண்டான் அடிமை உறவினையே - இறைவனுக்கு உயிருக்குமுன் உள்ள உறவாக வருணித்தது தத்துவம். சிற்றுரை மேல்வருமாறு கூறும்.51\n\"......முதல்வனது வியாபகத்தை நோக்கி வியாப்பியமாகலின், அப்பாசங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம், அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு...\"\nஇறைவனின் அடிமைகள் பசுக்களாகிய ஆன்மாக்கள் என்று சித்தாந்தம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தது. நிலப்பிரபு தனது அடிமைகளை வைத்து வேலை வாங்க இத்தத்துவம் எத்துணை உதவியாயிருந்தது என்பதனை மேலும் எடுத்து விளக்கத் தேவையில்லை. ஆனால் அத்துடன் நின்றுவிடவில்லை சித்தாந்தம். அற்புதமான அதன் தருக்க இயல்பு ஆன்மாவின் சார்புத் தன்மையையும் அழுத்தத்திருத்தமாக வற்புறுத்தியது. விரும்பியோ விரும்பாமலோ உழவுத் தொழிலே உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது.52 மீண்டும் சிவஞான யோகிகள் சொற்களையே துணைக்கொள்வோம்.\n\"....அற்றேல், அவ்வினையே பயனாக வருமெனவமையும், முதல்வன் ஏற்றுக்கெனின்:- உழவர் செய்யுந் தொழிற்குத் தக்கபயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அத்தொழிறானே விளைவிக்கமாட்டாதது போல, உணவும் வித்துமாய்த் தொன்றுதொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன்; அவ்வாறன்றி வினைதானே உயிர்கட்குப் பயனாய் வந்து பொருத்தமாட்டாது வள்ளல் என்றார், தற்பயன் குறியாது வேண்டுவோர் வேண்டியவாறே நல்கும் அருளுடைமை நோக்கி... மேல் முதல்வனுக்கு வினைவேண்டப் படுமென்பதற்கு அரசனையுவமை கூறினார்; ஈண்டு வினைமுதல்வனை இன்றியமையாதென்பது உணர்த்துதற்கு உழவுத் தொழிலை யுவமை கூறினாரெனக் கொள்க.\"\nஅடிமையின் இயல்பினைக் கூறப் புகுந்தவர் அவனது செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முடியாது. ஆண்டானால் கட்டுப்படுத்தப்பட்டவனுக்குத் தனது தொழிலின் இலாபத்தை அனுபவிக்கும் உரிமை கிடையாது. ஆண்டை கொடுப்பதைக் கண்டு கொள்ள வேண்டியதுதான். அவன் வள்ளல், என்று தலைமை பேசுகிறது பொருந்தமாட்டாது\" என்று உரைகாரர் விளக்கந் தருவது கூர்ந்து நோக்கத்தக்கது. பல்லவர் காலப் பக்தியிலக்கம் 'புறச்சமயங்களான சமண-பௌத்தத்தை எதிர்த்தன என்பது யாவருமறிந்த உண்மை. சமணத் தத்துவம��� தாக்கப்பட்டது. சமண தத்துவத்தின் அடிநிலைகளில் ஒன்று வினைப்பயனின் நிலைபேறுடைமை.53 முன்பே செய்துகொண்ட பழவினைப் பயன்களை ஒருங்கே நுகர்ந்து கழிப்பதாகிய அது வீடு பேறாகும் என்று கூறும் சமணம். 'ஊழ்வினை உருத்துவந் தூட்டும்' செய்தொழில் வினைகளுக்கேற்ப வாழ்வும் தாழ்வும் அமைகின்றன என்று சமுதாய நியதி கூறியது சமணம். சிவிகையைக் காவுவானைக் காவச் செய்தும் சிவிகையைச் செலுத்துவானைச் செலுத்த வைக்கும் சிறப்பைக் கொடுப்பதும் வினையே என்று காட்சியளவைக் கொண்டே சமுதாயநீதி வகுத்தது குறல் போன்ற சமணச் சார்புள்ள அறநூல். இந்தத் தத்துவ நியதியைத் துணையாகக் கொண்டு வணிகவர்க்கம் ஈன இரக்கமற்ற முன்னணியொன்று அமைத்து வணிக வர்க்கத்தினருக்கு எதிராக இயக்கம் நடத்திய நிலவுடைமையாளர் தத்துவத்துறையிலே வினைப்பயனுக்கு எதிரான மாற்றுத் தத்துவம் நிறுவினர். அவனருளாலே அவன்தாள் வணங்கி, வினைகெட்டு நற்கதியடையும் பக்திமார்க்கத்தைக் கடைபிடித்து, வினைப்பொறியிலிருந்து 'விடுபட' வழி கண்டனர் அரன் அடியார்கள். எனவே இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகியது ஊழ், வினைப்பயன் என்று கூறிய சமணத்துவமும், அடியார்கள் செய்த கொடிய வினைகளை யொழிக்கின்ற கால வெல்லையுமாய் நின்று அவ்வினைகளைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றியருள்பவன் இறைவன் என்று உரத்துக் கூறிய சிவஞானமும் எதிர் மறைகளாக இருந்தன. இன்னொரு விதத்திலே கூறுவதாயின், \"அவரவர் வினைப்பயனுக்கு அமைந்ததே வாழ்வு\" என்று கூறு இடமளித்த சமண சமயத் தத்துவத்தின் மத்தியில் பணக்காரன் மேலும் பணக்காரனான். ஏழை தலைவிதியை எண்ணி நொந்து கொண்டு வாளாவிருக்க வேண்டியிருந்தது. \"அப்படி யொன்றுமில்லை, விதியும் வினையும், பிறப்பும் இறப்பும் இறைவனால் அருளப்படுவனவே, ஆகையால் வல்வினைப்பட்டு ஆழாமற் காப்பானை அடைந்துகொள்\" என் நாயன்மார் இயக்கக் குரல் எழுப்பிய பொழுது வேடரிலிருந்து குயவர் வரை யாவரும் காதலாகிக் கசிந்தனர். சமணப் பிடியிலிருந்து, அதாவது வணிக வர்க்கத்தினரின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து தப்பிச் செல்ல இதுவே உகந்த உபாயமாக இருந்தது. பக்தி இயக்கம் பொதுசன இயக்கமாகவும் புறச் சமயத்தவர்பால் வெம்மையும் வெறுப்பும் நிறைந்ததாகவும் இருந்ததன் உண்மையான காரணம் இதுவே. இவ்வாறு \"யார் எல்லோரும் அரனடியார்கள்; சேரவாரும் செகத்தீரே\" என்று பொதுமை பேசிய அதே சைவ உணர்வானது சிறிது காலத்தின் பின்னர், அதாவது சோழர் காலப்பகுதியிலே நிறுவன வடிவம் பெறத் தொடங்கிய போது பலரை அடிமைகளாகவே வைத்திருந்தது. நுணுகிப் பார்க்கும் போது இது நூதனமாகக் தோற்றாது. ஏனெனில் இயக்க இயல்விதியின் பண்பு அது. முரண்பாடு என்பது இயக்க இயலின் ஒரு முக்கியமான விதி. எதிரெதிரான சக்திகளிடை நடக்கும் போர்தான் பரிணாமம் என்பது; ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுகிறது மட்டுமல்ல; அது தனது எதிர் மறையாகவும் தன்னை மாற்றிக் கொள்கிறது54 இதனையே எதிர் மறைகளின் ஒற்றுமை என்று மார்க்ஸ“ய தருக்கவியல் கூறும். இது சம்பந்தமாகவே ஏங்கெல்ஸ் ஒரு சந்தர்ப்பத்தில் மேல்வருமாறு கூறினார். \"இன்று எதை உண்மை என்று கருதுகிறோமோ அதில் அதன் பொய் அம்சமும் அடங்கியுள்ளது. அந்தப் பொய் அம்சம் தன்னைப் பின்னால் வெளிப்படுத்திக் கொள்ளும்\" சைவநெறி சோழர் காலத்திலே இப்பண்பினுக்கும் விதியினுக்கும் உட்பட்டுக் கொண்டிருந்தது.\nபல்லவர் காலத்திலிருந்து கிடைத்த அருஞ் செல்வமாக பேணித் தத்துவத்தின் தூண்களில் ஒன்றாகச் சோழர் காலச் சித்தாந்திகள், இளைபணியினை அமைத்தனர். தமிழரின் பண்டைய அன்பு நெறியிலே முகிழ்த்த கனியே இக்கருத்து என்று எளிதில் உணர்த்தி விடலாம். அன்பினைந்திணையிலேயே இவ்வுணர்வு ஆரம்பித்து விட்டது என்பர் தமிழறிஞர்55\n\"நான் என்ற முறைப் பற்று, புனல் வழியோடும் மிதவைபோல, பால்வழி என்னும் இறைவன் வழியோடுவதே அன்பு என்பர் நக்கீரர். எல்லாவற்றையும் இயங்கம் ஆற்றலை எதிர்த்து நிற்காமல் முனைப்பற்றுத் திருவருள்வழி நிற்றலையே மெய்கண்டார் இறைபணி நிற்றல் என்பர். உமது இராச்சியம் வருவதாக (The Kingdom Come) என்ற கிறித்துவ வேண்டுகோளும் இதுவே. ஆம். திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் பற்றத்தான் பற்றினைப் பற்றிப் பற்றறுப்பதனையும் சித்தாந்தக் கருத்துக்களாகப் பாடிச் செல்கின்றன.\"\nநக்கீரர் காலத்திலிருந்தே இக்கருத்து வளர்ந்து வந்துள்ளது என்று நினைவுறுத்துகிறார் பேராசிரியர் தொ.பொ.மீ. ஆயினும் சித்தாந்தத்திலே இது தத்துவத்தின் தூண்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்பதே நமது வாதமாகும். உள்ளது தான் வரும்; அது பெறும்வடிவமும் அழுத்தமுமே பிரதானமாகக் கவனிக்கப்படல் வேண்டும். சரி இனி இறைபணி பற்றிப் பார்ப்போம். சிவஞான போதத்திலே சிறப்பியல்பு - பயனியலில் அவனே தானே என்று தொடங்குஞ் சூத்திரத்திலே இத்தொடர் காணப்படுகின்றது. 56 அச் சூத்திரத்தினால் பெறப்படுவன இரண்டு, \" உண்மைகள் முதலாவது ஆன்மா அரசனுடன் ஒன்றாகி நிற்க வேண்டும் என்பது; இரண்டாவது ஆன்மா தன் தொழிலெல்லாம் அரண்பணியென்று கொள்ள வேண்டும்57. சிற்றுரைகாரர் கூறுவதைப் பார்ப்போம்.\n\"தன் செய்திக்கு முதல்வன் செய்தியை இன்றியமையாத ஆன்மாச் செய்வனவெல்லாம் அவனருளின் வழி நின்று செய்யுமாகலின் மாயேயமுங்கன்மமும் ஏகனாகிநிற்றற்குத் தடையாய்வந்து தாக்கா ஆகலான், அவை தாக்காமைப் பொருட்டுச் செய்யப்படு முபாய மாதல் பற்றி இனி இறை பணி வழுவாது நிற்கவென மேற்கொண்டது.58\nபாசநீக்கத்திற்கு இறை பணியேவழி என்று கூறப்படுகிறது. இறைபணியே இன்பம் பயப்பது; அதுவே சிவப்பேற்றில் கொண்டு உய்விக்கும்; என்றெல்லாம் உணர்த்தப்படுகின்றன. ஆனால் இவையாவும் அடிமையின் - ஆன்மாவின் - பசுவின் - பண்புகளாகக் கூறப்படுவதை நாம் நினைவிருத்தல் வேண்டும். இருத்தவே இறைபணி, திருவருட் சார்பு முதலிய தொடர்கள் ஆண்டான் அடிமை யதார்த்தத்திற்கு எத்துணை கருத்துவளம் அளிக்கின்றன என்பது புலனாகும். 'கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே' என்று மணிவாசகர் பாடும்போது திருவருட் சார்பின் இன்றியமையாமை உணர்த்தப்படுகின்ற தன்றோ. சுருங்கக் கூறின் சோழர் காலச் சமுதாயத்திலே பண்ணையடிமை என்ன நிலைமையிலிருந்தானோ, அந்நிலையின் இலட்சியமான சித்திரத்தைச் சாத்திரங்கள் ஆன்மாவுக்குரியனவாகக் கூறும் பண்புகளிற் காணலாம். மாபாடியகாரர் இதனை நன்கு விளக்கியுள்ளார்.59\n\".....அம்முதல்வனது உடைமையாகவே மல்லது சுதந்திரராகவே மல்லேம். தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயினார்க்குக் கடமையாகலான், முதல்வன் தன்னைச் சார்ந்தவரையே பாது‘காப்போனாகியும் இது பற்றிக் கோட்ட முடையனல்லனாய்த் தன்னைச் சார்ந்து தன்னடிப் பணியின் நிற்கவல்ல அடியார் தானேயாய் நிற்குமாறு நிறுவி அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கொடுத்து, அது செய்யவல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பாகலான் அவ்விருதிறத்தோர்க்கும் உணவாகி நுணுகி வந்து பொருந்தும் பிரார்த்த வினையும் அவ்வாறே செய்வோர் செய்திக்குத் தக்க பயனாய் இருவே��� வகைப்படச் செய்வனென்க.\"\n அடைக்கலம் என வந்தடைந் தோரைக் காத்தல் உத்தமர் குணம்; தன்னைச் சார்ந்தவரையும் தன்னைச்சாராதவரை ஒப்பநோக்கி உத்தமரான தலைவர், அவரவர் உய்ய வழிகாட்டுவார் என்பதே இங்க வற்புறுத்தப்படுவது. அரசு நீதியின் சாயலை இவ்விடத்தில் நாம் எளிதிற்கண்டு கொள்ளலாமலலவா மெய்கண்டாரும் பின்வந்த உரைகாரரும் பயன்படுத்துஞ் சொற்களையும், சொற்றொடர்களையும், பழமொழிகளையும் உற்று நோக்குபவருக்கு அவற்றின் மூலம் சமுதாயத்திலே காணப்பட்ட பௌதீக அடிப்படையே என்பது புலனாகாமற் போகாது, \"சுதந்திரன்\" \"பரதந்திரன்\" ஆகிய சொற்கள் சைவசித்தாந்த நூல்களில் பெருவழக்கமாக வருதல் காணலாம். உதாரணமாக \"ஆன்மாப் பெத்தத்திற் பரதத்திரன், முத்தியிற் சுதந்திரன்\" என்று வருதல் காண்க. சமூக உறவுகளின் அடிப்படையிலே - முரண்பாட்டின் அடியாகவே இத்தகைய கருத்துக்கள் தோன்றின என்பதை நாம் மீண்டும் நினைவு கூர்தல் தகும்.\nஇறுதியாக ஆன்மாவின் இயல்பு பற்றிச் சைவ சித்தாந்தம் கூறும் கருத்துக்களை நோக்குவோம். ஆன்மாச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடையன் என்று கூறப்படும். சைவசித்தாந்தி பிறமதத்தினருடன் மாறுபடும் கொள்கைகளுள் முக்தி பற்றியது முக்கியமானது. இதற்குக் காரணம் ஆன்மாபற்றிய அடிப்படைக் கருத்து வேறுபாடே. ஆன்மாவின் இயல்பை விளக்குவதற்க மெய்கண்ட தேவரும் பின்வந்த புடை நூலாசிரியரும், உரைகாரரும் பல உவமைகளைக் கையாண்டுள்ளனர். இவற்றுள் உமாபதி சிவாசாரி யார் கூறியது சுவை பயப்பது60 \"இருள் ஒளி அலாக் கண் தன்மையதாம்\" என்பதே அது. ஆன்மாவனது, இருளோடு கூடிய வழி இருளாகாமலும் ஒளியோடும், கூடிய வழி ஒளியாகாமலும், இவ்விரண்டின் வேறாய் நிற்குங் கண்ணின் தன்மையை ஒத்தது என்பதே குரவர் கூற்று. இதற்குத் தொடர்புடையதாய்ச் சைவ சித்தாந்தம் ஆன்மாவைப் பற்றிக் கூறுகையில், முத்திநிலையிற் கூட ஆன்மா தன் தனியியல்பை இழந்துவிடுவதில்லை என்று வாதாடும், பிறமதவாதிகளுடன் இது பற்றிச் சித்தாந்தி வன்மையாக வாதிடுவது, தருக்க நிறைவும் கருத்துவளமும் காட்டும் முயற்சியாகும். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்துவத்தையும் ஒருங்கிணைத்து நிலைநாட்டும் வாதத்திற்குப் பின்னால் அன்றையப் பௌதீக அடிப்படையில் அமைந்த வாழ்நிலை இருந்தது என்று நாம் வாதாட முடியும்.\nஇதனை விளங்கிக் கொள்வதற்குச் சோழர்கால ஆட்சி முறையினையும் தனி மனிதனுக்கும் ஆட்சிப் பீடத்திற்கும் இருந்த உறவு முறையையும் ஒரு சிறிது நாம் அலசிப் பார்த்தல் வேண்டும். பல நாடுகளை வென்று பேரரசு நிறுவியவர் சோழ மன்னர், அந்நாடுகள் யாவற்றையும் சோழ இராச்சியம் எனப் பொதுப்படக் கூறினராயினும், ஆட்சி வசதிக்காகவும், நிர்வாகத் திறமைக்காகவும் இராச்சியத்தைப் பல மண்டலங்களாகப் பிரித்தனர். முதலாம் இராசராசன் ஆட்சித்துறையில் பல பல புதுமைகளை, அதாவது காலத்திற் கேற்ற மாற்றங்களைப் புகுத்தியவன். அவனே இராச்சியத்தை மண்டலங்களாகப் பிரிக்கும் முறையினையும் தொடக்கி வைத்தான். சோழப் பேரரசு எட்டு அல்லது ஒன்பது மண்டலங்களாகக் கொண்டதாயிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் தனி ஊர்களாகவும், ஒவ்வொரு ஊரும் பல சிற்றூர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் தத்தம் அளவுக்கும் தகுதிக்கும் ஏற்ற ஆட்சி மன்றங்களைக் கொண்டியங்கி வந்தன. சோழர் ஆட்சியில் தலத்தாபனங்களின் - உள்ளூர் மன்றங்களின் செல்வாக்கும் கடமைகளும் மிக உன்னத நிலையிலிருந்தன என்பது வரலாற்றாசிரியர் யாவருக்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இதுபற்றிச் சாத்திரியார் கூறியுள்ளதை மேற்கோள் காட்டுகிறேன்.61\n\"அக்காலத்துப் பதிவுச் சான்றுகளைப் படிக்குந்தோறும் மத்திய ஆட்சியின் கட்டுப்பாடும், தல ஆட்சியின் சுதந்திரமும் எவ்வித முரணுமின்றிச் சமநிலையவாய்ச் சென்றதைக் கண்டு வியப்படைகின்றோம். அத்தகைய சூழ்நிலையிலே தனிமனிதனுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித விரோதவுணர்வும் தோன்றவில்லை. இருதரப்பிற்கும் கடமைகள் தெளிவாயிருந்தன.\"\nபெரிய ஆட்சிப் பிரிவிற்குள்ளும் சிற்றூர் தனது சுயப்பண்பினையும் தனித் தன்மையையும் ஓரளவிற்குப் பெற்றிருந்ததைப் போலவே சமூக அமைப்பிலும் தொழில் வேற்றுமையின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ மிகச் சிறிய சபைகளும், குழுக்களும், சமூகத்தின் அலகுகளாக (Units) இருந்தன. நீலகண்ட சாத்திரியாரின் கருத்தினைக் கேட்போம்.62\n\"ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு, வாழிடம், தொழில், சுயவிருப்பு முதலியவற்றிலும் எதனொன்றன் காரணமாகவே சமுதாயத்திலே ஒரு குழுவைச் சார்ந்தவ���ாயிருந்தான். கூட்டுறவு வாழ்க்கையிலீடு பட்டிருந்தன இக்குழுக்கள். (அதாவது தத்தம் பிரத்தியேக நலன்களைக் கவனித்துக் கொள்வனவாயிருந்தன) இக்குழுவிற்குள் தனிமனிதனது முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் போதிய வாய்ப்புகள் இல்லாமற் போகவில்லை.\"\nஅரசியலமைப்பில் மிகச் சிறிய ஆட்சி மன்றத்திற்கும் \"சுதந்திரம்\" இருந்தது. தனித்துவமிருந்தது. சமூக அமைப்பிலேதனி மனிதனுக்கும் ஒரிடம் இருந்தது; உழைக்க இடமிருந்தது. இது சோழர் கால அரசியலும் சமூக அமைப்பும் வளர்ந்துள்ள பண்பு. இதன் முக்கியத்துவத்தை எவ்வளவு வற்புறுத்திக் கூறினாலும் தகும். சித்தாந்தத்திலே ஆன்மாவிற்குக் கொடுத்த நித்தியமான தனித்தன்மையான - நிலையை விளக்கவும், அதே சமயத்தில் இறைவன் - ஆண்டான் - இல்லையேல் அவை பயனற்றவை என்ற உண்மையை விளக்கிக் கொள்ளவும் மேற்கூறிய யதார்த்த நிலைமைகள் உதவும் என்று கூறலாம்.\nசித்தாந்தத்திற் காணப்படும் சமயக் கருத்துக்களான \"உண்மைகள்\" சோழர் கால இலௌகிக - உலகியல் இலக்கியங்களிலும் வேறு வடிவத்திற் காணப்படுகின்றன. சமயத்துறையில் ஆண்டானுக்கு உயர்ச்சி கூறியது சித்தாந்தம், அப்பணியையே சோழர் காலத்தெழுந்த பெரும்பாலான சிற்றிலக்கியங்களும் செய்தன. உதாரணமாகத் தண்டயாசிரியருடைய 'காவ்யாதர்சம்' சோழர் காலத்தின் தொடக்கத்திலே பெயர்க்கப்பட்டது. நாற்பொருளையும் பயக்கும்நீதி நெறிகளையுடைய தாயும் சிறந்த நாயகன் ஒருவனை யுடையதாயும், மலை, கடல், நாடு, நகர், பருவம் என்பவைகளையும் இவை போன்ற பிறவற்றையும் கொண்ட காப்பியங்கள் போன்று இது வழிவகுத்தது. தண்டியலங்காரத்திலே 'தன்னிகரில்லாத் தலைவன் என்றே கூறப்படும். இவ்விலக்கணத்தை விளக்கும் சாகித்திய தர்ப்பணம் என்னும் நூல் 'நாயகனாவான் அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்களுடையவனாய் இருத்தல் வேண்டும் என்று கூறும்63. இத்தகைய இலக்கணங்கள் பொருந்திய \"ஒரு இதிகாசபுருஷனை அல்லது சிறந்த நாயகனைக் குறித்துள்ள சரிதத்தைப் பொருளாகக் கொண்டு, உலகினர்க்கு நன்மை புரியும் நோக்குடன் சுவைபட விரிவாகக் கூறிச் செல்லும் நூலே காப்பியமாகும்.64\nகோவை பிள்ளைத்தமிழ், உலா, பரணி முதலிய சிற்றிலக்கிய வடிவங்களும், சாசனச் செய்யுட்களும், பெருங்காப்பியங்களும், தேவராயினும், மானுடராயினும் \"தலை��ர்\" புகழே பாடின. நிலமானிய முறையும் பேரரசும் வளருமிடங்களில் இது இயல்பான தோற்றமே. நரலோக வீரனும் கம்பர் மூவேந்த வேளானும், கருணாகரத் தொண்டைமானும், சடையப்பவள்ளலும், திரிபுவனச் சக்கரவர்த்திகளோடு சேர்ந்து நாட்டாட்சி செய்தவர் தாம். அந்த வர்க்கத்திற்குத் துதிபாடவே காப்பியங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. žவகசிந்தாமணியானது அடியெடுத்துக் கொடுக்கப் பின்வந்தவர்கள் பெருந்தலைவரைப் பாடினர். வணிகரைப் பாடினர். அவதார புருடர்களைப் பாடினர். தெய்வங்களைப் பாடினர். காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களம், கதாநாயகரது பண்புகளம் அவன்றின் வர்க்கச்சார்பைத் தெளிவாக்ககின்றன.65 அதுமட்டுமன்று. மெல்ல மெல்லக் காவியங்கள் மக்களின் கருத்துலகையே முற்றுகையிடலாயின. பருப்பொருள்களையும் இயக்கவியலையும் விடுத்து, கருத்துக்களையும் இயக்க மறுப்பியலையும் இக்காப்பியங்கள் கைக்கொண்டன. இதனை வையாபுரிப் பிள்ளையவர்கள் \"காவிய நிகழ்ச்சிகளின் நிலைக்களம் செய்கை உலகினின்று, கருத்துலகத்திற்கு மாறிவிடுகிறது\" என்கிறார்.66 இதனையே சைவசித்தாந்த நூல்களும் செய்தன என்னும் உண்மையை நாம் உணரும் போது அக்காலக் கருத்துக்களின் வர்க்கச் சார்பு புலனாகின்றது. \"ஏர்எழுபது\" \"திருக்கை விளக்கம்\" முதலிய உழவரைச் சிறப்பிக்கும் நூல்கள் தோன்றிய காலம் அது என்பதன் முழுப் பொருளும் நமக்குத் தெளிவாகி விடுகின்றன.\nஇவ்வாறு தமிழ் நாட்டின் பௌதீக அடிப்படைகளினாற் சிறப்பாகவும், இந்தியா முழுவதிலும் ஏற்பட்ட சில மாற்றங்களினாலே பொதுவாகவும் பாதிக்கப்பட்டுப் பிற்காலச் சோழர் ஆட்சியிலே கனிந்த சைவ சித்தாந்தம், தமிழர் தம் தனிச் சிறப்பின் விளைபொருளாகவும் அமைந்துள்ளது என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடில்லை67 அனவரத விநாயக பிள்ளையவர்கள் இது குறித்து எழுதுகையில் \"சைவ சித்தாந்தம் தமிழ் மரத்தில் காய்த்துக் கனிந்த கனியென்றுரைத்தலே சாலும்\" என்றார்.68 தொன்று தொட்டுத் தமிழர் தம் மரபில் வந்த உணர்ச்சிகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் முதலிய யாவற்றையும் ஒட்டியும் வெட்டியுமே சித்தாந்தம் உருப்பெற்றது. அதற்கு ஒரு தார்மீக பலம் இருந்தது. அது முக்கியமான வகையில் இன்னும் செயற்பட்டு வருகின்றது. அதுபற்றி ஐயமில்லை. ஆனால் எந்தத் \"தத்துவத்தையும் குறிப்பாக அதன��� சகல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அவை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினால், தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரித்து வைக்காமல் பரிžலனை செய்ய வேண்டும். தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரிக்காமல் பார்ப்பது என்று சொன்னால் தத்துவத்தைச் சமுதாய வாழ்விலிருந்து தொடங்கி, சமுதாயத்துக்குள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் காரணப் பொருள்களையும் வடிவங்களையும் நாம் பரிžலிக்க வேண்டும்.69\nஅதனையே இக்கட்டுரையிலே செய்ய முயன்றுள்ளோம். பிரமஞானமும், மாயாவாதமும், ஏகான்மவாதமும் பிறவும் காட்டும் இயக்க மறுப்பியலையும் கருத்து முதல் வாதத்தையும் சித்தாந்தம் காட்டும் பதிஞானத்தையும், முப்பொருளுண்மை வாதத்தையும், சத்காரிய வாதத்தையும் žவன் மூத்த நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது சித்தாந்தம் குறிப்பிடத்தக்க அளவு மெய்ம்மை வாதப் பண்பு பொருந்தியது என்பது உறுதியாகும். ஆரியருக்க முற்பட்ட இந்தியாவிலே வாழ்ந்த திராவிடரிடையே நிலவிய புராதனப் பொருள் முதல் வாதமும், பிற்காலத்தின் மெய்ம்மை வாதமும் பன்மை வாதமும் துலங்கப் பலவழிகளில் உதவியுள்ளன. எனினும் அது பற்றி இங்கு ஆராயப்புகுவது வேண்டற் பாலதொன்றன்று. அது மட்டுமன்றி அது நம்மைப் பூரணமான இயக்க மறுப்பு இயல் வாத ஆராய்ச்சியிற் கொண்டு நிறுத்தி விடும்.\n1. எஸ்.அனவரதவிநாயகம்பிள்ளை-சைவசித்தாந்த வரலாறு: ம.பாலசப்பிரமணியம்-சித்தாந்த சாத்திரம் (சமாஜ பதிப்பு).\n2. கி.லட்சுமணன் - இந்திய தத்துவ ஞானம்.\n3. அனவரதவிநாயகமபிள்ளை -Ibid. p-7\n5. க.கைலாசபதி-நாடும் நாயன்மாரும் (இளங்கதிர்) பேராதனைப் பல்கலைக் கழக தமிழ் மாணவர் மன்ற வெளியீடு 1961.\n6. பிரெடரிக் ஏங்கெல்ஸ்...குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பக். 370...371 (தமிழ் மொழிபெயர்ப்பு)\n9. டி.வி. சதாசிவ பண்டாரத்தார்-பிற்காலச் சோழர் சரித்திரம் (மூன்றாம் பகுதி), பக் 17.\n11. எஸ்.ராமகிருஷ்ணன்-மாக்ஸ“யப் பொருளாதாரம் (முதற்பாகம்), பக்,20.\n31. நா. வானமாமலை -மூடுதிரை-தாமரை; மே 1962\n32. சதாசிவ பண்டாரத்தார். op.cit. p. 107.\n38. மா.இராசமாணிக்கனார், தமிழக ஆட்சி, பக்.160.\n40. சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்; திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு, 1954, பக், 257-67\n43. மா.இராசமாணிக்கனார், தமிழக வரலாறு, பக்.139\n45. ஓளவை,சு. துரைசாமிப் பிள்ளை- மெய்கண்டார், பக்.7\n46. க.கைலாசபதி, 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி...\"(இந்து தர்மம் 1961, பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் வெளியீடு) பக்.44\n49. சிவஞானபோதமும், சிவஞானபாடியமும் - (கழகப்பதிப்பு-1963) பக்.416-17.\n50. திருக்குறர்: 9 பரிமேலழகர் உரை.\n51. சிவஞானபோதமும் சிற்றுரையும் - Ibid. பக். 60-61.\n52. சிற்று€டிர - பக்.46.\n53. நாடும் நாயன்மாரும் - பக்.21-22\n54. ஜோர்ஜ் பொலிட்ஸர்-மார்க்ஸ“ய மெய்ஞானம், (மொழிபெயர்ப்பு), பக் 181-85\n55. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-தமிழா நினைத்துப் பார், 88-89.\n56. சிவஞானபோதம், 10-ம் சூத்.\n58. சிற்றுரை, பக் 223.\n60. சிவப்பிரகாசம், உண்மை; (திருவிளங்கம், பதிப்பு, 1933) பக். 116-17\n63. தண்டியலங்காரம் மூலமும் உரையும் (குமார சுவாமிப் புலவர் பதிப்பு 1926), பக். 4-5.\n64. எஸ்.வையாபுரிப் பிள்ளை, காவியகாலம், பக்.267-68.\n65. நா வானமாமலை, காவியக் கதைத்தலைவர்கள் (தாமரை).\n66. காவிய காலம், பக். 302-303.\n68. சைவசித்தாந்த வரலாறு, பக்.8.\n69. மார்க்ஸ“ய மெய்ஞ்ஞானம், பக்,227.\nநாரதரே உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் இருந்தாலும் நான் இவ் இணையதள முகவரியை தருகிறேன் அதில் ஈழத்து அறிஞர் தமிழ் பெளத்தத்தை பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கம் தந்துள்ளார்\nForum Jump: Private Messages User Control Panel Who's Online Search Forum Home கள வாயில் -- அறிமுகம் -- களம் பற்றி -- உங்கள் கருத்துக்கள் தகவற் களம் -- செய்திகள் : தமிழீழம் -- செய்திகள்: உலகம் -- தமிழ்த் தொலைக்காட்சி இணையம் -- நிகழ்வுகள் -- தளமுகவரிகள் -- வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் -- துயர்பகிர்வு / நினைவுகூரல் தமிழ்க் களம் -- தமிழீழம் -- புலம் -- தமிழ் /தமிழர் -- தமிழும் நயமும் -- நூற்றோட்டம் படைப்புக் களம் -- கவிதை/பாடல் -- கதைகள்/நாடகங்கள் -- கலைகள்/கலைஞர்கள் -- குறும்படங்கள் இளைப்பாறுங் களம் -- சினிமா -- பொழுதுபோக்கு -- நகைச்சுவை -- விளையாட்டு -- சமையல் அறிவியற் களம் -- கணினி -- இணையம் -- வீடியோ தொழில்நுட்பம் -- விஞ்ஞானம் - தொழில்நுட்பம் -- மருத்துவம் சிந்தனைக் களம் -- அரசியல் / பொருளாதாரம் -- தத்துவம் (மெய்யியல்) -- சுமுதாயம் (வாழ்வியல்) -- (தீவிர) இலக்கியம் கணணிக் களம் -- தரவிறக்கங்கள் -- போட்டிகள் -- பிறமொழி ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/get-a-peaceful-min", "date_download": "2019-02-17T07:50:50Z", "digest": "sha1:LAJBQSFPHZH4XEOFBHNIUY4PPUCMQHH6", "length": 10603, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "மனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » மனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம்\nமனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம்\nசீதளி பிராணாயாமத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.\nஇப்போது சீதளி பிராணாயாமம் செய்யப்போகிறோம். வசதியான நிலையில் உட்கார்ந்துகொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இந்தப் பிராணயாமத்தை இடது, வலது மற்றும் நடுப்பகுதி என மூன்று நிலைகளில் செய்யப்போகிறோம்.\nகைகளை இடது கால் முட்டியின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்த நிலையில் வைத்து, நாக்கை நீட்டி உருட்டிக்கொள்ளவும். உருட்டிய நாக்கு மூலம் (வாய் வழியாக) மூச்சை உள்ளிழுத்தபடியே தலையை மேலே கொண்டுசெல்லவும்.\nமூச்சை நன்றாக இழுத்து முடித்ததும், ஓரிரு விநாடிகளுக்குப் பின் நாக்கை மடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக முச்சை வெளியேவிட்டபடி தலையை பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும். இதேபோல கைகளை வலது முட்டியின் மேல் வைத்து செய்ய வேண்டும். பின்னர், வலது கையை வலது மூட்டின் மேலும், இடது கையை இடது மூட்டின் மேலும் வைத்து செய்ய வேண்டும்.\nநாக்கு லேசாக வெளியே வந்தால் போதும். மூச்சு உள்ளிழுக்கும்போது சிறிது சத்தம் வரலாம். முடிந்தால் கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று நிலைகளிலும் செய்து முடித்தவுடன், சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். தேவையெனில், முதுகுப் பக்கம் படுத்து ஓய்வு எடுக்கலாம்.\nபலன்கள்: உடல் குளிர்ச்சியடையும், மனம் அமைதியாகும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். நிறைவான உணர்வு ஏற்படும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.\nஆசனத்தை முடித்தவுடன், சிறிது நேரம் வசதியான நிலையில் இருந்து ஓய்வு எடுக்கலாம். அது, மூச்சை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவும்.\nகுறிப்பு: நாக்கை உருட்ட முடியவில்லை என்றால், நாக்கை லேசாக உள்ளிழுத்தபடி, இரு பல் வரிசைகளுக்கு இடையில் வைத்துக்கொண்டு சீதளியின் தலை அசைவு, மூக்குவழி வெளிமூச்சு ஆகியவற்றைச் செய்யலாம். இது சீத்காரி பிராணாயாமம் எனப்படும். இதற்குப் பிறகு கைகளை கோர்த்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nமுதுகு பகுதியை பலப்படுத்தும் அர்த்த சலபாசனம்\nஅன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T08:07:51Z", "digest": "sha1:WZPJSPP6TZMR76WGI4V5Q5YV7BI4AYSY", "length": 11470, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமெரிக்கா வரி விதிப்பை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி தரப்படும்: சீனா உறுதி! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nஅமெரிக்கா வரி விதிப்பை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி தரப்படும்: சீனா உறுதி\nபெய்ஜிங், செப்.11- சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விகிதங்களை மேலும் அதிகரித்தால் அதற்கான தக்க பதிலடி கிடைக்கும் என சீனா உறுதிப்படத் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கெங் ஷூ வாங் கூறியதாவது:- சீன இறக்குமதி பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅதன்படி, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன இறக்குமதிப் பொருள்கள் மீது புதிய வரிகளை விதிக்க தயாராகும் பட்சத்தில் சீனாவும் தனது உரிமையை பாதுகாக்கக் கொள்ள தக்க பதிலடி நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும் என்றார்.\nதொழில்நுட்ப கொள்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக சீனா- அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் 5,ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25% வரியை விதித்தன. இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் மேலும் 20,000 கோடி டாலர் மதிப்பிலான வரி விதிக்க தயாராகி வருகிறது.\nஇதனிடையே,டிரம்ப் கடந்த வாரம் கூறுகையில், கூடுதலாக 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருள்களுக்கு வரிகளை விதிக்க பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சீனா இக்கருத்தை தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் ஹோட்டலில் சவுதி இளவரசியின் விலையுயர்ந்த நகைகள் கொள்ளை\nசெரினாவின் கோபத்திற்கு இது தான் காரணமா\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nஹர்ரி- மேகன் குழந்தைக்கு என்ன பெயர்\nலெபனானிய நகைகளை ரோஸ்மா வாங்கவில்லை – வழக்கறிஞர்கள்\nபெண்களே கத்திரி வெயிலைச் சமாளிக்கத் தயாரா\nதன்னியக்க வாக்காளர் பதிவு பரிசீலினை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/politics.html", "date_download": "2019-02-17T07:42:06Z", "digest": "sha1:IYTEZEMGWNDTKHIKGR75GOGD4RMYYPYJ", "length": 41234, "nlines": 93, "source_domain": "www.news2.in", "title": "வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்திய கம்யூனிஸ்ட் / இந்தியா / தீவிரவாதம் / நக்ஸலைட் / பாஜக / வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன\nவெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன\nMonday, May 15, 2017 அரசியல் , இந்திய கம்யூனிஸ்ட் , இந்தியா , தீவிரவாதம் , நக்ஸலைட் , பாஜக\nநக்ஸல்பாரி இயக்கத்தின் அரை நூற்றாண்டு நிறைந்திருக்கிறது. 1967-ல் வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில், நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்த விவசாயிகளின் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு பகுதியினரை ஆயுதப் புரட்சி நோக்கித் திருப்பி அரை நூற்றாண்டு ஆகிறது. இந்திய கம்யூனிஸத்தில் மார்க்ஸிய - லெனினிஸம், மாவோயிஸம் என்று பல போக்குகளுக்கு வழிவகுத்த நக்ஸல் இயக்கம், அடிப்படையில் இன்று நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்து, ‘ஆயுதப் பாதை ஒன்றே புரட்சிப் பாதை’ என்று நம்பித் தொடங்கப்பட்டது. ஆயுதப் புரட்சி என்பது வெளிப்பூச்சுக்கான ஒரு கவர்ச்சிகரமான சொல்; எதிர்த் தரப்பை அழித்தொழிப்பதே அவர்களுடைய வழிமுறை.\nஇந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலமும் தீப்பற்றத் தயாராக இருக்கிறது என்று சொன்ன நக்ஸல் இயக்கத்தின் பிதாமகனான சாரு மஜும்தார், “1971-ல் ஆயுதப் போராட்டம் ஒருங்கிணைந்து, 1975-ல் புரட்சி நடந்துவிடும்” என்று முழங்கியவர். ஆனால், இயக்கம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அது கடும் பின்னடைவுகளைச் சந்தித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நக்ஸல்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட சாரு மஜும்தார் இறந்தார். இயக்கம் பலவாக உடைந்தது. சிதறிய அமைப்புகளில் பல அழித்தொழிப்புப் பாதையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தன. சில தேர்தல் பாதைக்குத் திரும்பின. சில பழைய பாதையையே வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்தன. ‘நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் வர்ணிக்கப்பட்ட ‘மாவோயிஸ்ட் இயக்கம்’ நக்ஸல் இயக்கத்தின் நீட்சி. நேரடியாக ஆயுத வழியில் அல்லாமல், ஜனநாயக அமைப்புகளின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் நக்ஸல் ஆதரவு மனநிலை கொண்ட இயக்கங்கள் ஏராளம் உண்டு. உதாரணமாக, தமிழகத்தில் ‘மகஇக’, ‘மக்கள் அதிகாரம்’ போன்ற பெயர்களில் செயல்படும் அமைப்புகளை நக்ஸல் இயக்க வழிமுறையில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் என்று சொல்லலாம்.\nபொதுவாக, மிகத் தீவிரமாக இயங்கக் கூடியவர்கள் என்றாலும், எண்ணிக்கை அளவில் நாடு முழுவதிலுமே லட்சங்களில் அடக்கிவிடக் கூடிய மிகச் சிறுபான்மை அரசியல் தரப்பு இவர்கள். ஐம்பதாண்டுகளுக்குப் பின் இன்று நக்ஸல் இயக்கத்தையும் நக்ஸல் ஆதரவு இயக்கங்களையும் இந்தப் போக்குகளையும் மதிப்பிடுகையில், அது பெரிய தோல்வி அடைந்திருப்பதாகப் பலரும் எழுதுகிறார்கள். தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. கூடவே தங்களுக்கு வெளியே இருக்கும், இடதுசாரிசார் ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்; மறைமுகமாக வலதுசாரிகளுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது என்னுடைய துணிபு.\nஇந்தியாவில் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்பவர்கள் இதுகுறித்தும் ஆய்வுசெய்தால் நன்றாக இருக்கும்: ‘இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியில் நக்ஸல்களின் பங்கு\nகம்யூனிஸ்ட்டுகள் தொடர்பில் காந்தி வெவ்வேறு தருணங்களில் சொன்ன சில வார்த்தைகள் இங்கே நினைவுக்கு வருகின்றன: “தன்னலமற்ற, தியாக உணர்வு கொண்ட நமது சோஷலிஸ நண்பர்கள் மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு. அவர்களது முறைக்கும் எனது முறைக்கும் இருக்கும் முக்கிய வேறுபாட்டை நான் ஒருபோதும் மறைத்ததில்லை. அவர்கள் வெளிப்படையாகவே வன்முறையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது அடிப்படையிலேயே அது இருக்கிறது… ரஷ்யாவில் இருப்பது போன்ற கம்யூனிஸம், அதாவது மக்கள் மீது திணிக்கப்படும் கம்யூனிஸம் இந்தியாவுக்கு ஒவ்வாது. வன்முறை தவிர்த்த கம்யூனிஸத்தில் எனக்கு நன்மதிப்பு உண்டு\nஇது கம்யூனிஸ்ட்டுகள் மீதான காந்தியின் மதிப்பீடு மட்டும் அல்ல; மறைமுகமாக அவர்களுக்குச் சொன்ன வெற்றிகரமான யோசனை என்றும்கூடச் சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பாதையை நோக்கியே திரும்பியது. நாடாளுமன்றத் தேர்தல் முறையை அங்கீகரித்துப் போட்டியிட்டு வென்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் என்ற பெருமையோடு, கேரளத்தில் 1957-ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் அது அமைத்த ஆட்சி ஒரு சர்வதேச வரலாற்று நிகழ்வு. இந்த மண்ணுக்கேற்றத் தன்மையுடன் இன்னும் நெகிழ்வுப்பாதையில் நாடு முழுக்க அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்திருந்தால், இன்று அவர்கள் எங்கோ சென்றிருக்க முடியும். அவர்களுக்கே உரித்தான ஏராளமான தடைகளினூடே அடுத்த பத்தாண்டுகளில் முளைத்த இன்னொரு பெரும் தடை நக்ஸல் இயக்கம். ஆயுத பாணியைக் கைவிட்டவர்களிலும் சரி, ஆயுத பாணியைத் தொடர்பவர்களிலும் சரி; நக்ஸல் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களின் அடிமனதிலிருந்து இன்னும் வன்முறை மட்டும் அகன்றபாடில்லை. இதற்கான சாட்சியம் அவர்களுடைய மொழி. ஒருவகையில் மனதில் கொப்பளிக்கும் வன்முறையை ஆயுதங்கள் வழி கொட்ட முடியாத ஆதங்கத்தையே வார்த்தைகளின் வழி கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்கூடச் சொல்ல முடியும்.\nஇந்த வெறுப்பைக் கக்கும் சொல்லாடலை, ‘நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, மதவாத, சாதிய சக்தி’களுக்கு எதிரானதாக மட்டும் அவர்கள் கையாளவில்லை; பொதுத்தளத்தில் தங்களிடமிருந்து வேறுபட்டு, இதே எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அவர்கள் இதே சொல்லாடலின் வழியாகவே எதிர்கொண்டார்கள். குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர்கள் ‘கண்ணியப் படுகொலை’ செய்தனர். வெகுஜன நோக்கில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுத்த ஒவ்வொரு முடிவையும் தூய்மைவாதப் பார்வையில் கேள்விக்குள்ளாக்கி, அவர்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தினர். எதிரிகளும் சொல்லக் கூசும் மொழியில் ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’ என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வசை பாடினர். நக்ஸல் கலாச்சார மொழியில் சங்கரய்யாவும் நல்லகண்ணுவும்கூட ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’தான்\nஇந்த விமர்சனங்கள் பொதுவெளியில் இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான மதிப்பையும் தொடர்ந்து பாதித்��ுவந்ததோடு, அந்தக் கட்சிகளுக்குள் நெகிழ்வுத்தன்மைக்கு எதிர்ப் போக்கு உருவாகவும் வழிவகுத்தன. விளைவாக, சமரசம் எனும் சொல் தொடர்ந்து இழிவானதாகவே பார்க்கப்பட்டது. நெகிழ்வுத்தன்மை எதிர்மறையாக அணுகப்பட்டு, ‘புரட்சிகரமான’ எனும் சொல் ‘மேலும் தூய்மையான, மேலும் கறாரான, மேலும் இறுக்கமான’ என்று அணுகப்பட்டது. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அரசியல் எதிரிகளின் போக்கு, அதற்கு எதிரான வியூகங்கள் தொடர்பாக விவாதித்தற்கு இணையாக தங்கள் இடையிலான உள்முரண்களை விவாதித்தே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் காலம் கழிந்திருப்பதை உணர முடியும்.\nஇந்திய வரலாற்றில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான், இந்துத்துவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் அமைப்புரீதியாகப் பெருகத் தொடங்கினார்கள். நூறாண்டுகள் நெருங்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் எங்கும் பெரிதாக உடையவில்லை; நோக்கங்கள் சார்ந்து பார்வை மாறினாலும் மைய நோக்கம் சிதறாமல் அதன் அமைப்புகள் பல்கிப் பெருகியிருக்கின்றன. மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் காலமெல்லாம் பிரிந்தும் உடைந்துமே சிதறியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, உள்மோதல்கள், குரூரத் தாக்குதல்கள். வலதுசாரிகளாவது எதிர்த்தரப்பின் மீது முத்திரை குத்துகிறார்கள். மாற்றுப் பார்வையோடு உள்ள சொந்தத் தரப்பின் மீதே முத்திரை குத்தும் கலாச்சாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எங்கிருந்து வருகிறது இதற்கு மிக அடிப்படையான காரணம் என்ன இதற்கு மிக அடிப்படையான காரணம் என்ன அதற்கும் சகிப்பின்மைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா அதற்கும் சகிப்பின்மைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா அதற்கும் தூய்மைவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா\nசதிக் கோட்பாடு எங்கிருந்து உருவாகிறது\nவன்முறையை அடிப்படையாகக்கொண்ட ஆயுத பாணி அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் சதிக் கோட்பாடு. எல்லாவற்றையுமே சதியாகப் பார்ப்பது. அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணங்கள் மீது நன்னம்பிக்கை வைக்கத் தவறுவது. உள்ளுக்குள்ளும் வெளியிலுமாக வதந்திகளையும் சதிகளையும் சதிகாரகளையும் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டே இருப்பது. ஆயுததாரி இயக்கங்களின் வரலாற்றைப் படித்தால், ஒவ்வொரு இயக்கமும் தமக்குள் கருத்து முரண்பட்ட எத்த��ை பேரை திரிபுவாதிகள், துரோகிகள், எதிர்ப் புரட்சிக்காரர்கள், சதிகாரர்கள் என்று முத்திரை குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்பதை உணர முடியும். தம் சொந்த சகோதரர்கள் மீதே தாக்குதல் தொடுக்கும் இந்த மோசமான முத்திரைக் கலாச்சாரம் எப்படியோ கம்யூனிஸ இயக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு வியாதியாக உறைந்துவிட்டது. இந்தியாவில் அந்த வியாதிக்கு இன்று அல்லும் பகலும் அயராது ரத்தம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்கள் நக்ஸல் ஆதரவாளர்கள்.\nஇவர்கள் மறைமுகமாக கம்யூனிஸ்ட்டுகள் மீது செலுத்தும் தாக்கம் அவர்கள் வழி ஏனைய தாராளவாதக் கட்சிகளையும் பீடிக்கிறது. ஆக, வலதுசாரிகளுக்கு இணையான வெறுப்பை உமிழ இடதுசாரிகளிலும் ஆட்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தெருவில் அன்றாடம் இரவானதும் இரு மூர்க்கர்கள் நின்று கத்திக்கொண்டே இருந்தால், அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் எப்படி வெகுவிரைவில் அந்தத் தெருவிலுள்ள எல்லோரையும் தொற்றுமோ அப்படி இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த வெறிச் சொல்லாடல்கள் பொதுச் சமூகத்தையும் ஊடகங்களையும்கூட ஆக்கிரமிக்கின்றன.\nநெடுவாசல் போராட்டம் நடந்த சமயம் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று வெளியிட்ட அட்டையைக் காட்டி, மகஇக பத்திரிகையான ‘புதிய ஜனநாயகம்’ அட்டையின் சாயல் அதில் வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் நண்பர். ஆச்சரியப்பட ஏதுமில்லை. பல ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் மொழிநடையில் ‘புதிய ஜனநாயகம் மொழி’ புகுந்து நெடுங்காலம் ஆகிறது\nஇன்றைக்கு இடதுசாரி என்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் பல இளைஞர்கள், சமூக வலைதளத்தில் கையாளத் தேர்ந்தெடுக்கும் மொழி இந்த மொழிதான். எடுத்த எடுப்பில் ஒட்டுமொத்த அமைப்பையும் சதிகாரர்களாக முத்திரை குத்தும் மொழி. தன் பாணியில் பேசாத எவரையும் எதிரிகள் என்று முத்திரை குத்தும் புஷ்ஷிஸ சகிப்பின்மை மொழி. வார்த்தைக்கு வார்த்தை வெறுப்பு. தம்முடைய கருத்துக்கு முரண்படக்கூடிய எவரையும் இழிப் பிரச்சாரத்தின் வழி ‘கண்ணியப் படுகொலை’ செய்வது.\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்தை ஒரு நாயாகப் புகைப்படமாக்கி ‘புதிய ஜனநாயகம்’ அட்டையில் ஒருமுறை வெளியிட்டிருந்தது. அண்ணாவின் நூற்றாண்டைத் தமிழகம் கொண்டாடிய தருணத்தில் அவர்��ள் வெளியிட்ட சிறப்புக் கட்டுரையின் தலைப்பு: அண்ணா - பிழைப்புவாதத்தின் பிதாமகன் இதை எழுதும், இதை ரசிக்கும் ஒரு கூட்டம் சகிப்பின்மையைப் பற்றி எப்படித் தார்மிகரீதியாகப் பேச, எழுத முடியும் இதை எழுதும், இதை ரசிக்கும் ஒரு கூட்டம் சகிப்பின்மையைப் பற்றி எப்படித் தார்மிகரீதியாகப் பேச, எழுத முடியும் வார்த்தைகள் வேறு வேறு என்றாலும் அடிப்படையில்\n‘தேச விரோதி’எனும் முத்திரைக்கும் ‘முதலாளித்துவ அல்லது சங்கப்பரிவார அல்லது பார்ப்பனக் கைக்கூலி’ எனும் முத்திரைகளுக்கும் அவற்றின் அடித்தளத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது எல்லாமே விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ பொருத்துக்கொள்ள முடியாத சகிப்பின்மைதானே\nவெறுப்பைப் பற்றி விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. நம் காலத்தின் பெரும் சவால் அதுதான். வெறுப்பு. அதன் பின்னுள்ள சகிப்பின்மை. அதன் பின்னுள்ள தூய்மைவாதம். இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பெரிய வியாதி தூய்மைவாதம். அங்கிருந்துதான் எல்லாம் பிறக்கிறது. தூய்மைவாதத்தை அடிப்படைவாதத்தோடு ஒப்பிடலாமா ஒப்பிடலாம். இந்துத்வத்தோடு ஒப்பிடலாம். வஹாபியத்தோடு ஒப்பிடலாம். தீவிரவுச்சநிலையோடு ஒப்பிடலாம். சாதியத்தோடு ஒப்பிடலாம். தீண்டாமையோடு ஒப்பிடலாம். பிராமணியத்தோடு ஒப்பிடலாம். ஹெட்கேவாருடன் ஒப்பிடலாம். சாரு மஜும்தாருடனும் ஒப்பிடலாம்\nஐம்பதாண்டு நக்ஸல் இயக்கம் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று பரந்த பார்வையில் பார்த்தால், அவர்கள் உருவாக்கத்தில் தொடங்கி இன்று வரை முன்வைக்கும் பிரச்சினைகள், விமர்சனங்கள் பலவற்றுக்கும் ஒரு வரலாற்று நியாயம் இருக்கிறது. பெரிய அரசியல் இயக்கங்கள் முற்றிலுமாகப் புறக்கணித்த பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் மீதான அமைப்புரீதியிலான ஒடுக்குமுறைகளையும் அவர்களுடைய துயரங்களையும் நோக்கிப் பொதுச் சமூகத்தின் பார்வையையும் கரிசனத்தையும் அவர்கள் திருப்பியிருக்கிறார்கள். இது அவர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனை. கனிம வளச் சுரண்டல்கள், தொழிலாளர்கள் மீதான அத்துமீறல்கள், சாதியக் கொடுமைகள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் இன்றும் சளைக்காத பங்களிப்பை அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக அக்கறையும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க ஒரு இளைஞர் கூட்டத்தை எல்லாக் காலங்களிலும் இந்தியா உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த இயக்கங்களில் உள்ள தனிமனிதர்களின் தியாக வாழ்வும் அர்ப்பணிப்பும் நமக்கு தொடர்ந்து நிரூபித்துவருகிறது. அதே வேளையில், இந்த மண்ணில் ஒருநாளும் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் எடுபடாது, அவர்கள் தேர்தெடுத்த வழி தவறானது என்பதையும் அழுத்தந்திருத்தமாக நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்கிறது வரலாறு. அவர்களிடமுள்ள வன்முறை வெறுப்பு அரசியலால் இறுதி பலன், அதிக பலன் அடைபவர்கள் எதிர்த் தரப்பாகவே இருப்பார்கள் என்பதையும் அது அடித்துச் சொல்கிறது.\nசுஜாதா படித்தால் ஒரு குற்றமா\nரொம்பவும் சிக்கலான பிரச்சினை நக்ஸல்களின் அரசியல் புரிதலும் அவர்களுடைய சகிப்பின்மைக் கலாச்சாரமும். சுஜாதாவைப் படித்ததால் தன்னைத் திரிபுவாதியாக்கிவிட்டார்கள் என்று சொன்னார் ஒரு நண்பர். நான் தி.ஜானகிராமனை விதந்தோதி எழுதியதால் எதிர்ப் புரட்சிக்காரன் என்று சாடி ஒருமுறை கடிதம் வந்திருந்தது. அம்பேத்கர் பிறந்த நாளன்று ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி’ என்று அவரைப் பற்றி ஒரு மணி நேரம் புகழ்ந்து பேசிய ஒருவர் மறுநாள் “இந்தியாவின் அரசியல் அமைப்பே பார்ப்பன பனியாக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது; அது முற்று முதலாக உடைத்து நொறுக்கப்பட வேண்டியது” என்றும் இன்னொரு இடத்தில் பேசிக்கொண்டிருந்ததை ஒரு நண்பர் சொன்னார். நக்ஸல்களால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் என்று ஒன்று தொகுக்கப்பட்டால், அவர்கள் எந்தத் தரப்புக்காகப் பரிந்து பேசுவதாகச் சொல்கிறார்களோ அதே தரப்பு மக்கள்தான் அவர்களால் அதிகம் கொல்லப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். தண்டகாரண்யத்தில் இன்று மத்தியக் காவல் படை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் யார் கான்ஸ்டபிள்கள் உடையில் நிற்கும் பழங்குடிகள்தானே\nவலதுசாரிகளை எதிர்த்து ஜனநாயகக் களத்தில் நிற்பவர்களிடம் நக்ஸல் ஆதரவாளர்களின் அரசியல் நேரடியாக மூன்று விதங்களில் பின்னடைவை உருவாக்கியிருக்கிறது.\n1. நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் ஓட்டுப்பொறுக்கிகள் - அத்தனை அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என்று தேர்தல் அரசியலிலுள்ள எல்லோரையும் இழிவுபடுத்துவதன் மூலம், அரசியல�� சாக்கடை எனும் கோட்பாட்டையே வேறு மொழியில் பொதுப்புத்தியில் இது கட்டமைக்கிறது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பும் மோசம், எதிரே நிற்பவர் மட்டும் அல்லாமல், பக்கத்தில் நிற்பவர்களும் மோசம் என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் எங்கும் புரட்சி உண்டாவதில்லை; மாறாக சாமானியர்களையும் எளிய மக்களையும் அது மேலும் மேலும் அரசியலையும் அதிகாரத்தையும் விட்டு விலக்குகிறது.\n2. தம்மைத் தவிர எல்லாத் தரப்புகளையும் சாடுவது, புதிதாக அரசியல் நோக்கி வரும் இளைய தலைமுறையிடம் கருப்பு - வெள்ளை புஷ்ஷிஸ கோட்பாட்டை உருவாக்குகிறது. களத்தில் உள்ள எல்லோரையும் பொதுமைப்படுத்தும் அது “காங்கிரஸும் பாஜகவும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயிலே மண்ணு” - வலதுசாரிகளை எதிர்ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒருவகையில் களத்தில் வலதுசாரிகளுக்கு எதிராக வலுவான போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக்கொள்வதுமாகிறது - “கோட்ஸேவைப் பற்றி மட்டும் அல்ல; காந்தியையும் திட்டி எழுது. ஹெட்கேவார், சாவர்க்கர், அத்வானி, மோடியைப் பற்றி மட்டும் அல்ல; காந்தி, நேரு, அண்ணா, ராகுலை இழிவுபடுத்தியும் கட்டுரைகள் போடு” - வலதுசாரிகளை எதிர்ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒருவகையில் களத்தில் வலதுசாரிகளுக்கு எதிராக வலுவான போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக்கொள்வதுமாகிறது - “கோட்ஸேவைப் பற்றி மட்டும் அல்ல; காந்தியையும் திட்டி எழுது. ஹெட்கேவார், சாவர்க்கர், அத்வானி, மோடியைப் பற்றி மட்டும் அல்ல; காந்தி, நேரு, அண்ணா, ராகுலை இழிவுபடுத்தியும் கட்டுரைகள் போடு\n3. நோக்கங்கள் வேறு என்றாலும், சூழலைச் சகிப்பின்மையை நோக்கித் தள்ளி, வெறுப்பின் களமாக்குவதில் சங்கப் பரிவாரங்களைப் போலவே செயல்படுவதன் வாயிலாகக் களத்தை வெறுப்புக் களமாக்கிவிடுவதால், களத்தை எதிரியின் வசமாக்கிவிடுவது. வெறுப்புதான் இரு தரப்பினருக்குமே ஆயுதம் என்றாகிவிட்டால், அதில் வலியவர் எவரோ அவரே வெல்ல முடியும் - அதுவே இன்று நடக்கிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது ��ப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123711/news/123711.html", "date_download": "2019-02-17T07:53:18Z", "digest": "sha1:6LIVFEAHDYCCGBADUX2MXSE27YSCO72K", "length": 5853, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜித் சர்வதேச குற்றவாளியா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜித் நடிக்க இருக்கும் அவருடைய 57-வது படத்தில், 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக காஜல் அகர்வாலும், இன்னொரு கதாநாயகியாக அக்ஷராஹாசனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதம்பி ராமைய்யா, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வில்லன் வேடத்துக்கு முக்கிய நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.\nஇது, சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படம். அனிருத் இசையமைக்கிறார். இவருடைய இசையில், ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை பிரமாண்டமான முறையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் ப���திய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19530", "date_download": "2019-02-17T08:00:31Z", "digest": "sha1:D7FOKL2AADW7A36V4AKQRBNRQDVTI5XE", "length": 10858, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மதுபானசாலையே எமது குறிக்கோள் ; மதுபான சாலைக்காக மண்ணை விற்கவந்த படித்த நிபுணத்துவக் குழு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nமதுபானசாலையே எமது குறிக்கோள் ; மதுபான சாலைக்காக மண்ணை விற்கவந்த படித்த நிபுணத்துவக் குழு\nமதுபானசாலையே எமது குறிக்கோள் ; மதுபான சாலைக்காக மண்ணை விற்கவந்த படித்த நிபுணத்துவக் குழு\nமட்டக்களப்பு, கல்குடாவில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் மதுபானசாலை தொடர்பாக பல எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த மதுபானசாலையை நிர்மாணிக்க வேண்டும் என்று தெரிவித்து மட்டகளப்பில் ஒரு படித்த நிபுணத்துவ குழு ஒன்று தற்போது உருவாகி மக்களின் மூளையை சலவைசெய்ய ஆரம்பித்துள்ளது.\nமதுபானசாலை தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்றய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு குறித்த படித்த நிபுணத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇந்த நிபுணத்துவ குழுவின் முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இங்கு இந்த குழுவை சில வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வளவாளர்கள், புத்திஜீவிகள் என ஒரு சிலர் கடந்த 4 ஆம் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து இயக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் .\nஇந்த மதுபானசாலையில் வடிப்பது எத்தனோல் மட்டுமே. அது சாராயம் இல்லை. இதற்கு மக்களும் ஊடகவியலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும்.\nநாங்கள் படித்�� நிபுணத்துவக்குழு எங்களுக்கு இந்த மதுபான தொழிற்சலை மிக முக்கியமான ஒன்று இதை தடை செய்வது மிகவும் வருத்தத்திகுரிய விடயம்.\nஇந்த குழு மதுபானசாலையை அமைக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பதாகவும் இதன் மூலம் பல நன்மைகளைப்பெற முடியும் என்றும் இதற்காகவே தாங்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபல காலமாக தாங்கள் செயற்படுவதற்கு நினைத்திருந்தும் தற்போது மதுபானசாலையை நிர்மாணிக்க வேண்டும் என்பதே தங்களது முதல் நடவடிக்கையாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு கல்குடா மதுபானசாலை மூளை சலவை ஊடகவியலாளர் புத்திஜீவிகள் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் வளவாளர்கள் புத்திஜீவிகள் குழு\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\n2019-02-17 12:23:36 உயர்தர பரீட்சை. சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு. பரிசு\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37350", "date_download": "2019-02-17T07:59:13Z", "digest": "sha1:SJUE4YYKLGWPKERC56JW62ZBCZPBWTFW", "length": 10015, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமணமாகி இரண்டாவது வருடத்தில் இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருக்கும் குள்ள ஜோடி | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதிருமணமாகி இரண்டாவது வருடத்தில் இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருக்கும் குள்ள ஜோடி\nதிருமணமாகி இரண்டாவது வருடத்தில் இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருக்கும் குள்ள ஜோடி\nபிரித்தானியாவின் வசிக்கும் இந்த குள்ள தம்பதியினர் தங்களின் இரண்டாவது குழந்தையின் பிறப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nலாரா என்ற 4.1 அடி உயரத்தினை கொண்ட 28 வயது நிரம்பியவர், இவர் நாதன் ஃபிலிப்ஸ் என்ற 3.11 அடி உயரத்தினை கொண்ட 38 வயது நிரம்பியவரை திருமணம் செய்துக்கொண்டார்.\nகுறித்த ஜோடி வருகின்ற செம்டெம்பர் மாதத்தில் பிறக்கவுள்ள தங்களின் இரண்டாவது குழந்தையின் வருகையினை எதிர்பார்த்து காத்திருகின்றன.\nஇரு வருடங்களுக்கு முன் ஒரு விசித்திர விழாவில் வைத்து குறித்த ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.இவர்களின் முதலாவது குழந்தையானது நான்கு வயதினை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த ஜோடியின் முதலாவது குழந்தையாகிய நாதன் ஜேஆர் பிரித்தானியாவின் முதலாவது இரட்டை குள்ள மனிதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெவ்வேறு குள்ள இனத்தினை சேர்ந்த லாரா மற்றும் நாதன் ஆகிய இருவருக்கும் பிறந்த முதலாவது குழந்தையின் மரபணுவில் இருவர்களின் மரபணுக்களும் காணப்படுகின்றமை மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபிரித்தானியா விசித்திர விழா திருமணம்\nபனிச்சறுக்கில் சிக்கியவர்களை மீட்க ரோபோ கால்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி..\nபனிச்சறுக்கில் சிக்கியவர்களை தேடுவதற்கும், பனிப்பாறைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், ரோபோ கால்களுக்கு 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளிக்கப்படுகிறது.\n2019-02-14 23:48:33 பனிச்சறுக்கு. சிக்கியவர்களை மீட்க. ரோபோ கால்கள் ஸ்கேட்டிங் பயிற்சி.\nகாதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது\nஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் வந்தது மே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம்\n2019-02-14 09:20:00 பெப்ரவரி காதலர் தினம் ரோமானியர்\nஉலக அளவில் சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.\n2019-02-13 17:25:45 இலங்கைக்கு முதலிடம்\nஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை\nவங்காளதேசத்தில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாத சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-02-13 10:08:26 வங்காளதேசம் சிறைத்தண்டனை பாராளுமன்றனம்\nகடலுக்கு நடுவில் பிளாஸ்டிக் குப்பை..\nஉலகம் முழுவதும் 500 பில்லியினுக்கும் மேலான மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒரு மில்லியன். மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்\n2019-02-12 15:06:21 உலகம் பிளாஸ்டிக் மீன்கள்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38241", "date_download": "2019-02-17T08:12:43Z", "digest": "sha1:A6SJKVIRELXGOCOFLX5JUMQRQ5G63IKG", "length": 9465, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பு���்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபுஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா\nபுஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா\nமத்திய மாகாண கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.\nஇந்திய அரசாங்கத்தின் 95 மில்லியன் ரூபா நன்கொடையின் மூலம் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nகல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவித்தூதுவர் திரேந்திர சிங், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாண சபைத்தலைவர் மதியுகராஜா, வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.\nபுஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அடிக்கல் நாட்டு விழா\n“எகடசிடிமு” அங்குரார்ப்பண விழா மற்றும் கலாசார நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..\n“ஒருமித்து சிந்திப்போம், ஒருமித்து எழுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 71 ஆவது தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்ட “எகடசிடிமு...\n2019-02-13 10:07:54 எகடசிடிமு ஜனாதிபதி கோட்டை\nபுற்றுநோயாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் புற்று நோய் விழிப்புணர்வு பேரணி ஒன்று வடமராட்சியில் இன்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றது.\n2019-02-09 11:10:44 புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி\nதக���லறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் முதலாவது பொதுமக்கள் அமர்வும் மேன்முறையீட்டு விசாரணையையும்\n2016ம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டத்தின் செயலாக்கத்தில் இரண்டு வருடத்தை கடந்துள்ள நிலையில், வெளிமாகாணங்களில் பொதுமக்கள் அமர்வினையும் மேன்முறையீட்டு விசாரணையையும் ஆரம்பித்துள்ளது என்பதனை அறிவிப்பதில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு மகிழ்ச்சியடைகின்றது.\n2019-02-08 18:14:49 தகவலறியும் சட்ட மூலம் அதிகாரிகள் சிங்களம்\nகொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஅமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் விஷ்ணுகாந்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாடசாலை உபகரணங்கள் ஒரு தொகுதியான 1000 பாடப்புத்தகங்கள் கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.\n2019-02-08 17:27:29 கொள்ளுப்பிட்டி மனோ கணேசன் கொழும்பு\n\"பியவர\" திட்டத்தின் புதிய மைல் கல்\n\"பியவர\" திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வது முன் பள்ளி அநுராதபுரத்தில் உள்ள சியம்பலாவ சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டது.\n2019-02-07 16:40:59 பியவர பாடசாலை இராணுவம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=12", "date_download": "2019-02-17T07:58:56Z", "digest": "sha1:TEJYQIEEUNC2XKCWDKTSP2YMGLQCY5YT", "length": 7942, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்திரேலியா | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇலங்கைக்கு எப்போதும் உதவ தயார் - மார்க்ஸ் பார்டலி\nஎதிர்வரும் காலங்களில் வர்த்தக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் என உ...\nஆஸி. அரசின் அனுசரணையில் சஃபாரி சுற்றுலா ; பெண்களுக்கு அதிகளவு அனுகூலம்\nகிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சஃபாரி சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய வசதி கிழக்கு...\nஇலங்கை குடும்பத்தை பிரித்தது அவுஸ்திரேலியா- ஐநா அமைப்பு கடும் கண்டனம்.\nதந்தையை இரவில் அவுஸ்திரேலியா நாடு கடத்தியதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட தாய் 11 மாத குழந்தையு...\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்\nஇறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.\n600 கிலோ எடையுள்ள இராட்சத முதலை\nஅவுஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர். அவுஸ்திரேலியாவில் 600 வடக்...\nபெருவுக்கு ஆறுதல் கொடுத்த வெற்றி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற சி குழுவுக்கான மற்றொரு போட்டியில் 2 க்கு 0 என்ற கோல...\nடென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியில்லை\nசமாரா விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற டென்மார்க்குடனான சி குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை அவுஸ்திரேலியா 1...\nஆஸி.யின் சவாலை முறியடித்து 2 க்கு 1 என பிரான்ஸ் வெற்றியீட்டியது\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக ரஷ்யாவின் கஸான் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற குழு சிவுக்கான உலகக் கிண்ண கால்பந்த...\nஅவுஸ்திரேலிய நடிகை பாலியல் வன்முறையின் பின்னர் கொலை\nபெண்களிற்கு எதிரான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் கவலை தரும் விதத்தில் அதிகரித்து வருகின்றது என நாட்டின் மனித உரிமை ஆணைக்க...\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE?page=2", "date_download": "2019-02-17T07:57:47Z", "digest": "sha1:CH6KLISXRLVN6GRF5E2V6RTWGO44JCNH", "length": 5675, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருவிழா | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nவிசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா\nபல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித...\nகச்சத்தீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழா திகதி அறிவிக்கப்பட்டது.\nகச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படவுள்ளது.\nதிருவிழா பின்னணியில் விஜய் கீர்த்திசுரேஷ்\nகோவில் திருவிழா பின்னணியில் விஜய்யும், கீர்த்தி சுரே{ம் நடனம் ஆடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nதிருவிழாக்கு சென்று வீட்டுக்கு வந்த குடும்ப பெண் தீப்பிடித்து உயிரிழப்பு\nமட்டக்களப்பு, வாழழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்று வீட்டுக்கு வந்த இளம் குடும்பப் பெண் ஒர...\nபதுவைப் பதியருக்கு கோலாகலத் திருவிழா\nபதுவை நகர அந்­தோ­னியார் (Anthony of Padua) அல்­லது லிஸ்பன் நகர அந்­தோ­னியார் (Anthony of Lisbon) 1231 ஆம் ஆண்டு ஜூன் 13ஆ...\nஇந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம...\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\n��மெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/president-ramnath-kovind-unveils-former-pm-atal-bihari-vajpayees-portrait-108819.html", "date_download": "2019-02-17T07:24:21Z", "digest": "sha1:SCKBBEGMUYLQHA7HKZSIEHIRY6SHNF4Z", "length": 9103, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "President Ramnath Kovind unveils former PM Atal Bihari Vajpayee's portrait– News18 Tamil", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு\nதீவிரவாதத் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் கைது\n இடத்தை அறிவித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உதவிகரம்\nஸ்டெர்லைட் வழக்கு: திங்கட்கிழமை தீர்ப்பு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nநாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு\nமுன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அவரது படம் திறக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nமுன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்\nநாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது 93வது வயதில் காலமானார். அவரை கவுரவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அவரது படம் திறக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nAlso read... வாஜ்பாய் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை\nஅதன்படி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் திருவுருவப் படத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து, மரியாதை செலுத்தினார்.\nஇந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்றனர்.\nAlso see... பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் - புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார��த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kumaraswamy-warned-legal-action-against-who-trying-pull-down-his-ministry-329778.html", "date_download": "2019-02-17T07:48:31Z", "digest": "sha1:C5LCK4Z7TTGXJZVA7QH7BBRB36VEQRRE", "length": 17235, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சியை கவிழ்க்க முயன்றால் சும்மா இருக்க மாட்டேன்.. சட்ட நடவடிக்கை பாயும்.. குமாரசாமி வார்னிங்! | Kumaraswamy warned of legal action against who trying to pull down his ministry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n1 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n18 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n26 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n31 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\nMovies இதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஆட்சியை கவிழ்க்��� முயன்றால் சும்மா இருக்க மாட்டேன்.. சட்ட நடவடிக்கை பாயும்.. குமாரசாமி வார்னிங்\nபெங்களூரு: தனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். தனது அமைச்சரவையை கலைக்க முயற்சித்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார்.\nதுணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தனது ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சரமாரியாக குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது, எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.\nலாட்டரியில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள், 9 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீவைத்தவர்கள் உள்பட யார்-யார் மூலமாக பேரம் பேசுகிறார்கள் என்ற விஷயமும் எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன்.\nஅவர்கள் எனது ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.\nஜனாதிபதி இன்று பெலகாவிக்கு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் ப��லகாவிக்கு செல்கிறேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு ஜனதா தரிசனம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். அனைத்து அமைச்சர்களும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த அமைச்சரும் எனக்கு எதிராக செயல்படவில்லை.\nபாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.\nஇப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆட்சி கவிழவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் ஆட்சி கவிழும் என்று கெடு விதிப்பார்கள். அதன் பிறகு தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தேதி முடிவு செய்வார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழாது. இவ்வாறு கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka warns legal action கர்நாடகா எச்சரிக்கை சட்ட நடவடிக்கை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/petrol-and-diesel-price-hike-will-be-the-death-blow-for-the-bjp-narayanasamy/", "date_download": "2019-02-17T07:51:35Z", "digest": "sha1:JINCPQ2TZM5XK4EHYFVQVFDHRNBW2L5F", "length": 8901, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வுக்கு மரண அடியாக இருக்கும் - நாராயணசாமி - Sathiyam TV", "raw_content": "\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், ந���றைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வுக்கு மரண அடியாக இருக்கும் – நாராயணசாமி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வுக்கு மரண அடியாக இருக்கும் – நாராயணசாமி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் முழுக்காரணம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மரண அடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/science/earth/aathi.php", "date_download": "2019-02-17T07:41:36Z", "digest": "sha1:ERBO2FWJSERHB2OSJDO5CN5XLLB5TK24", "length": 9749, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Earth | Aathi | Butterfly", "raw_content": "\nஉடலில் வரிவரியாக பளிச்சென்ற வண்ணத்தில் இருக்கும் கம்பளிப் புழு, அதைவிட வனப்புமிக்க வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த 'உருமாற்றம்', இயற்கையில் பொதிந்துள்ள எத்தனையோ ஆர்வத்தைத் து£ண்டும் அம்சங்களில் ஒன்று மட்டுமே.\nசமீபத்தில் காந்தி கிராமம் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்கு அழகான பெயர் உண்டு. பகலில் வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஓய்வெடுக்கத் திரும்பும் இடம் என்று ��ொருள்படும் வகையில், 'அந்தி சாய்ந்த பிறகு' (பிஹைன்ட் எ சன்செட்) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் பல சுவாரசியமான விஷயங்கள் இருந்தன. என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயம் ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூடு. முட்டையில் இருந்து வெளிவரும் கம்பளிப் புழு, உணவாகக் கொள்ளும் தாவர இலைகளின் அடிப்புறத்தில்தான் வண்ணத்துப்பூச்சிகள் சாதாரணமாக முட்டையிடும்.\nஆனால் ஒரு கூட்டுப்புழுவின் கூடு அந்த வீட்டு முன் மரக்கதவில் ஒட்டிக் கொண்டிருந்ததுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மற்றொரு கூடு வரந்தா கிரில் கம்பிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது. மனிதர்களின் வாழ்நிலையை ஒட்டி சில உயிரினங்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை தகவமைத்துக் கொள்கின்றன. அதன் ஒரு பகுதி இது என்று நினைக்கத் தோன்றியது. கல்லு£ரியில் படித்தபோது செடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த கம்பளிப்புழுக்களின் கூடுகளைக் கண்டது ஞாபகம் வந்தது. பளபளப்பான அந்தக் கூடுகள் விநோதமான தோற்றத்துடன் இருக்கும்.\nசாதாரணமாக வண்ணத்துப்பூச்சிகள் இடும் முட்டைகள், நிலவும் வெப்பத்தைப் பொருத்து 3 முதல் 12 நாட்களில் பொரிந்துவிடும். பிறகு, அதிலிருந்து உருவாகும் வண்ணமயமான முதல்நிலைப் புழு, தாவர இலைகளை வட்டவட்டமாகக் கடித்து உண்ணும். இருவாரங்கள் இலைகளை உண்ட பின், 2 அங்குல நீளமுள்ள கொழுகொழு கம்பளி புழுவாக அது வளர்ந்துவிடும். இந்த வண்ணமயமான கம்பளிப்புழுவின் பின் பாகத்தில், இரண்டு கொக்கிகள் போன்ற பகுதி இருக்கும். இதன்மூலம் வசதியான ஓர் இலையின் அடிப்புறம் ஒட்டிக்கொண்டு, கம்பளிப் புழு தலைகீழாக தொங்க ஆரம்பிக்கும்.\nஅதன்பிறகுதான் ஆரம்பிக்கிறது ரொம்ப முக்கியமான பகுதி. கம்பளிப்புழு உருமாற்றத்தின் முக்கிய கட்டத்தை எட்டப் போகிறது. தன்னையே அழித்துக் கொள்ளப்போகிறது. தன் தோலை சிறிதுசிறிதாக இழந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்த உருமாற்றம் சில மணி நேரங்களில் நடந்துவிடும். கவிழ்ந்த பூஞ்சாடி போன்ற இந்த கூட்டுப்புழுவைச் சுற்றி, மெழுகுபடலம் போன்ற மெல்லிய தோல் இருக்கும். நாளாகநாளாக, இந்த தோல் கண்ணாடி போல வெளிப்படையாகி, உள்ளிருப்பது தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.\nஇரு வாரங்களில் இந்த கூட்டுப்புழு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிடும். அதன்பிறகு கூட்டின் தோல் பகுதியை கிழித்து வெளிவரும். ���ன் வயிற்றுப்பகுதியில் உள்ள ரத்தத்தின் மூலம் சத்தைப் பெறும் வண்ணத்துப்பூச்சி, இறக்கைகளை மெதுமெதுவாக விரிக்கும். உடலிலுள்ள கூடுதல் திரவப் பொருட்களை வெளியேற்றும். தன் இறக்கைகள் காயவும், உறுதியாக மாறவும் காத்திருக்கும். என்னதான் அதன் இறக்கைகள் எடை குறைவாக இருந்தாலும், உடனடியாக பறக்க முடியாது.\nமுட்டையிட்டது முதல் வண்ணத்துப்பூச்சி பிறக்கும் வரை மொத்த நடைமுறை நடந்து முடிய ஒரு மாதம் ஆகும். ஒரு நாள் அதிகாலை நான் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, வண்ணத்துப்பூச்சி கூட்டை கிழித்து, பிறந்துவிட்ட தகவல் கிடைத்தது. வண்ணத்துப்பூச்சி பிறந்தவுடன் பறக்க முடியாது என்பதை நேரடியாகப் பார்த்தேன். அந்த வண்ணத்துப்பூச்சி நீண்டநேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் இறக்கைகள் கூட்டின் உள்ளே இருந்ததுபோல, உட்புறமாக வளைந்து இருந்தன. இறக்கை விரிய நேரம் ஆனது. அதன் இயல்பை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் யாரும் அதைத் தொடவில்லை.\nகாலையில் பிறந்த அந்த வண்ணத்துப்பூச்சி, மாலை நான் வீடு திரும்பியபோதும் முன்னறையிலேயே ஓரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இயற்கை எத்தனையோ அதிசயங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. அழகு மிகுந்த, நுணுக்கமான இதுபோன்ற வண்ணத்துப்பூச்சியை மனிதனால் உருவாக்க முடியுமா என்ற கேள்வியை, இயற்கை என்றென்றைக்கும் நம்மைப் பார்த்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Died.html", "date_download": "2019-02-17T08:25:25Z", "digest": "sha1:SSQZG62FTJ4NROCETXMNNPZGALPZMLRP", "length": 9545, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nபிரபல பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nபுதுடெல்லி (30 ஜன 2019): பிரபல பின்னணி பாடகி ஷிவானி பாடியா கார் விபத்தில் உயிரிழந்தார்.\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nபெங்களூரு (21 ஜன 2019): சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயது மூப்பு பிரச்சனை காரணமாக இன்று காலமானார்.\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ்\nசம்பல்பூர் (09 ஜன 2019): பிரபல ஒடிசா நடிகை சிம்ரன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் வாய்ஸ் மெஸேஜை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.\nடிடிவி தினகரனின் ஆஸ்தான குரு மரணம்\nதிருவண்ணாமலை (09 டிச 2018): டிடிவி தினகரனின் ஆஸ்தான் குருவான மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.\nபக்கம் 1 / 11\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nஉத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி\nகாமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம்\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nஜித்தா தமிழர் திருநாள் சிறுவர் சிறுமியர் நடனம் - வீடியோ\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகு…\nஆடியோவில் உள்ளது என் குரல்தான் - உண்மையை ஒப்புக் கொண்ட எடியூரப்பா…\nதிசை திருப்பப்படும் திருபுவனம் நிகழ்வு - பாப்புலர் ஃப்ரெண்ட் குற்…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nடெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பலி\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்த…\nஅதிமுக - பாஜக கூட்டணி குறித்து வரும் 19 ஆம் தேதி அறிவிப்பு\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/person-of-the-week/life-history-of-mickey-mouse-cartoon-animation-fame-walt-disney/", "date_download": "2019-02-17T08:55:44Z", "digest": "sha1:BLYLZZY7WUBBCNZ6NTPHEM7MKY7C6WMT", "length": 48942, "nlines": 168, "source_domain": "ezhuthaani.com", "title": "இந்த வார ஆளுமை - வால்ட் டிஸ்னி - டிசம்பர் 5,2018", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\n2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு\nதானியங்கி வாகனத்திற்கு உள்ளே தங்கும் விடுதி\nஇந்த வார ஆளுமை – வால்ட் டிஸ்னி – டிசம்பர் 5,2018\nஇந்த வார ஆளுமை, திரைப்படம், தொழில் முனைவோர்\nஇந்த வார ஆளுமை – வால்ட் டிஸ்னி – டிசம்பர் 5,2018\n\"உங்களால் ஒன்றை கனவு காண முடிமானால், அதை உங்களால் செய்யவும் முடியும்\" என்று கூறியதோடு இல்லாமல் அதை செய்தும் காட்டிய வால்ட் டிஸ்னியின் பிறந்த நாள் டிசம்பர் 5 அன்று.\nவால்ட் டிஸ்னி உலக புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற உலக புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர். உலகின் முதல் பேசும் மற்றும் முதல் வண்ண அனிமேஷன் படத்தை தயாரித்தவர். டிஸ்னிலேண்ட், டிஸ்னி வேர்ல்டு என்னும் பொழுதுபோக்கு உலகங்களை உருவாக்கியவர்.\nஉங்களால் ஒன்றை கனவு காண முடிமானால், அதை உங்களால் செய்யவும் முடியும் – வால்ட் டிஸ்னி\nவால்ட் எலியாஸ் டிஸ்னி 1901 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தார். இயல்பிலேயே படம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நான்காவது வயதில் குடும்பத்துடன் மிஸ்ஸோரிக்கு சென்ற பின் இவருடன் இவரது படம் வரையும் திறனும் வளர்ந்தது. அப்போது அவர் வரைந்த ஒரு குதிரை படத்திற்கு சன்மானம் கிடைக்க அவருக்கு படம் வரையும் ஆர்வம் இன்னும் அதிகமானது.\nஆஸ்வால்டுக்கு மாற்றாக டிஸ்னி வரைந்ததே உலக புகழ் பெற்ற மிக்கி மவுஸ் கார்ட்டூன்\nகுடும்ப வறுமையின் காரணமாக தினமும் காலையில் வீடு வீடாக சென்று செய்தித்தாள் போட ஆரம்பித்தார். இதனால் சரியாக படிக்க முடியாமல் போன போதும் வார இறுதி நாட்களில் படம் வரைவதற்கான சிறப்பு வகுப்புகளுக்கு சென்றார். உயர்நிலைப் பள்ளியில் படித்த போது இவரது திறமையால் பள்ளியின் செய்தித்தாளில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். முதல் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் சேர இவர் அனுப்பிய விண்ணப்பம் இவரது இளம் ���யதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட போதும் தனது பிறந்த நாளை மாற்றி எப்படியோ அமெரிக்க ராணுவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். ஒய்வு நேரங்களில் அவர் ஆம்புலன்ஸின் மேல் கார்ட்டூன்களை வரைய ஆரம்பித்தார். மேலும் அவற்றில் சில ராணுவ செய்திதாள்களில் வெளியிடப்பட்டது.\n1920 ஆம் ஆண்டு டிஸ்னி ஐவெர்க்ஸ் என்பவருடன் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க, அது தோல்வியிலேயே முடிந்தது.அதனால் வேறு ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு “cutout animation” முறையில் விளம்பரப் படங்கள் எடுத்தனர். அப்போது தான் டிஸ்னிக்கு அனிமேஷனில் ஆர்வம் வந்தது. அதன் விளைவாக அனிமேஷனில் சில கார்ட்டூன்களை வரைய தொடங்கினார். ஆனால் இந்த முறையை அவர் பணி புரிந்த நிறுவனம் விரும்பாததால் டிஸ்னி தனது சக பணியாளருடன் இணைந்து புது நிறுவனம் தொடங்கினார். அதன் மூலம் அவரது கார்ட்டூன்கள் விற்கப்பட்டன. அதன் விளைவாக 1921 ல் ஒரு ஓவிய அறையை (Laugh-O-Gram Studio ) வாங்கினார். ஆனால் பிறகு இதுவும் எதிர்பார்த்த வருவாயை தரவில்லை. மனம் தளராத டிஸ்னி 1923 ஆம் ஆண்டு ஹாலிவுட் சென்று தான் தயாரித்த “Alice’s comedies” ஐ மார்கரெட் வின்க்லெர் மூலம் வெளியிட்டார். அந்த வருவாயில் டிஸ்னியும் அவரது சகோதரரும் இணைந்து The Walt Disney Company” ஐ நிறுவி அதன் மூலம் பல கார்ட்டூன் படங்களை தயாரித்தார்கள். அதில் ஆஸ்வால்டு மிகவும் பிரபலமானது.\n1937 ஆம் ஆண்டு வெளியான “Snow white and the seven Dwarfs” தான் உலகின் முதல் முழு பேசும் வண்ண அனிமேஷன் திரைப்படம்\nஆஸ்வால்டுவின் உரிமம் சிலரது ஏமாற்று வேலைகளால் அதை உருவாக்கிய டிஸ்னிக்கு கிடைக்காமல் போனது . அதனால் ஆஸ்வால்டுக்கு மாற்றாக டிஸ்னி வரைந்ததே உலக புகழ் பெற்ற மிக்கி மவுஸ் கார்ட்டூன். முதலில் மிக்கி மவுஸ்க்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. அதன் பிறகு சினிஃபோன்(Cinephone) தொழில்நுட்பம் மூலம் மிக்கிக்கு டிஸ்னி தானே குரல் கொடுத்தார். விளைவு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதன் பிறகு எடுத்த எல்லா மிக்கி மவுஸ் படங்களும் வெற்றி பெற்றன. மேலும் மிக்கி மவுஸ் உருவாக்கியதற்காக டிஸ்னிக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. அதன் பிறகு கருப்பு வெள்ளை மட்டுமின்றி வண்ண படங்களும் எடுத்தார்.\n1937 ஆம் ஆண்டு வெளியான “Snow white and the seven Dwarfs” தான் உலகின் முதல் முழு பேசும் வண்ண அனிமேஷன் திரைப்படம். அந்த படத்தின் யதார்த்தமான அனிமேஷனுக்காக டிஸ்னி பல புது முயற்சிகள் செய்து வெற்றியும் பெற்றார். அதன் பிறகு இரண்டாம் உலகப் போரினால் சில தோல்விகள் கண்டாலும் தொடர்ந்து முயன்று பல படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல வெற்றிகள் பெற்றார்.\nஉலகில் ஆஸ்கருக்காக அதிக முறை பரிந்துரைக்கபட்டவரும் அதிக முறை வென்றவரும் வால்ட் டிஸ்னியே\nதிரைப்படங்களுக்குப் பிறகு டிஸ்னியின் ஆர்வம் தீம் பார்க் பக்கம் சென்றது. பல முயற்சிகளுக்குப் பின் 1955 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பிரம்மாண்டமான குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் இருந்த “Disneyland” ஐ திறந்தார். நாளுக்கு நாள் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விளைவு நாள் ஒன்றுக்கு சுமார் 20,000 பார்வையாளர்கள் வந்தனர்.\nடிஸ்னி 1964 ஆம் ஆண்டு டிஸ்னிலேண்டை விட பெரிய பொழுதுபோக்கு உலகம் கட்ட முடிவெடுத்து புளோரிடாவில் நிலம் வாங்கினார். ஆனால் அதனை கட்டி முடிக்கும் முன்பே அதாவது 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் டிஸ்னி நுரையீரல் புற்று நோயால் காலமானார். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு சுமார் 25,000 ஏக்கரில் “The Disney World” திறக்கப்பட்டு உலக புகழ் பெற்றது.இப்போதும் அங்கு வருடத்திற்கு சுமார் 52 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள்.\nவால்ட் டிஸ்னி இதுவரை 59 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 22 முறை அதை வென்றும் உள்ளார். மேலும் 4 முறை கவுரவ ஆஸ்கர் விருதுகள் பெற்று மொத்தம் 26 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார். இதுவரை உலகில் ஆஸ்கருக்காக அதிக முறை பரிந்துரைக்கபட்டவரும் அதிக முறை வென்றவரும் இவரே. மூன்று முறை கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றோடு இன்னும் பல விருதுகளையும் வென்றுள்ளார் வால்ட் டிஸ்னி.\nஇந்த வாரம் டிசம்பர் 5 ஆம் தேதி டிஸ்னியின் பிறந்த நாள். அதையொட்டி வால்ட் டிஸ்னியை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nஅனிமேஷன், தீம் பார்க், வால்ட் டிஸ்னி\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடை��� ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-17T07:59:53Z", "digest": "sha1:YX4R4HG6XHP7KTR5H4SE6URLLEL6EQ7J", "length": 14095, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "செம்மைக் கரும்பு சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாவிரி டெல்டாவில் நெல்லுக்கு மாற்றாக 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறை, குறைந்த செலவில் கூடுதல் மகசூல் போன்ற காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறினர்.\nஆனால், கரும்பு சாகுபடியிலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை, பல ஆண்டுகளாக ஒரே பயிர் பயிரிடப்பட்டதால் நிலத்தின் வளமும் குறைந்துவருகிறது. இதனால் கரும்பு சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட���பத்தைத் தேடியபோது, ‘செம்மைக் கரும்பு சாகுபடி’ கைகொடுத்தது. திருந்திய நெல் சாகுபடி முறையில் எப்படிக் குறைந்த செலவு, அதிக மகசூல் என்பதுதான் இலக்கோ, அதேபோலத்தான் செம்மைக் கரும்பு சாகுபடியிலும்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தச் சாகுபடி முறை கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போது இந்தச் சாகுபடி மீது விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.\nசெம்மைக் கரும்பு சாகுபடிக்குத் தண்ணீர் குறைவாக இருந்தால் போதும்; அதிகக் கரும்புக் கரணை தேவையில்லை; பராமரிப்புச் செலவு குறைவு; கரும்பை ஒவ்வொரு விவசாயியும் பதியம் போட வேண்டியதில்லை. ஏற்கெனவே கரும்பைப் பிரத்யேகமாக நர்சரியில் பதியம் போட்டுப் பயிருக்குத் தேவையான சத்துகளை எல்லாம் கொடுத்து வைத்திருப்பார்கள், அந்தக் கரும்புப் பயிரை நம் நிலத்தில் பயிரிட்டால் போதும்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே பேட்டை கிராமத்தில் முன்னோடி விவசாயி வி.ராமச்சந்திரனின் வயலில் செம்மைக் கரும்பு நாற்றுப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் காவிரிப் பாசன மாவட்டம் முழுவதும் கரும்பு நாற்றுப் பயிர் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதே இடத்தில் விவசாயி ராமச்சந்திரனும் இந்த முறையில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கரும்பு பயிரிட்டுக் கூடுதல் மகசூலை எடுத்துவருகிறார்.\nஇது குறித்து விவசாயி ராமச்சந்திரன் பகிர்ந்துகொண்டது: தனியார் சர்க்கரை ஆலை மூலம் செம்மைக் கரும்பு நாற்றுப்பண்ணையை 1,000 சதுர அடி பரப்பில் உருவாக்கியுள்ளேன். அதிக வெயில் படாத வகையில் பச்சை நிற வலையால் கூடாரம் போட்டுள்ளேன்.\nவிதைக் கரும்புகளை மூன்று சென்டி மீட்டர் அளவுக்குப் பிரத்யேக இயந்திரம் மூலம் வெட்டி, நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்தக் கரணைகளை ரப்பர் ரேக்குகளில் உள்ள குழிகளில் இட்டு, இயற்கை தொழு உரத்தைப் பரப்பி லேசாகத் தண்ணீர் தெளித்து விடுவோம். இதை 25 நாட்கள் வைத்தால் கரும்புப் பயிர் செழிப்பாக உருவாகிவிடும். ரேக்குகளில் உள்ள இந்தக் கரும்புப் பயிரை வயலில் நடவு செய்து 11 மாதங்கள் பராமரித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.\nஎன்னுடைய நர்சரியில் கரும்புப் பயிரை வளர்த்து, நானே பயிரிட்டும் வருகிறேன். சர்க்கரை ஆலை பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கும் தற்போது கரும்புப் பயிரை வழங்கிவருகிறேன். இந்தப் பயிர்களை விவசாயிகள் எளிதாக எடுத்துச் சென்று எளிய முறையில் நடவு செய்யலாம்.\nவயலில் சாதாரண முறையில் நடும்போது சில கரணைகள் முளைக்காமல் போகும். செம்மை சாகுபடி முறையில் செழிப்பான கரணைகளை மட்டுமே நடுவதால் பழுது இல்லாமல் அனைத்தும் முளைக்கும் . அதிகத் தூரும் கிளை வெடித்து வளரும் என்கிறார்.\n“சாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய நான்கு டன் விதைக் கரும்புக் கரணை தேவை. ஆனால், செம்மைக் கரும்பு சாகுபடி முறைக்கு ஒரு டன் விதைக் கரும்பு இருந்தால் போதும். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, பராமரிப்புச் செலவு குறைவு. கரும்பு அதிகக் கிளை வெடித்து அதிகத் தூர்கட்டும். இதனால் ஏக்கருக்கு ஆறு முதல் 10 டன் கரும்பு கூடுதல் மகசூல் கிடைக்கும். விதை நேர்த்தி செய்யும்போது அனைத்து நோய்களையும் தாங்கி வளரக்கூடிய வகையில் நுண்ணுயிர் கரைசல் வழங்கப்படுவதால், பயிர் செழிப்பாக வளரும், தோகை பருமனாகவும், கூடுதல் அடர்த்தியோடும் காணப் படும்,” என்கிறார் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் சுவாமிமலை இளங்கோவன்.\nவிவசாயி ராமச்சந்திரனைத் தொடர்பு கொள்ள: 09344552333\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை...\nஅதிக மகசூல் தரும் நவீன கரும்பு சாகுபடி...\n திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்\n← உரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/04/page/2/", "date_download": "2019-02-17T08:33:10Z", "digest": "sha1:ZBCJKD4EMOZ4E4MBS6AH3SFG76X6VU2S", "length": 5511, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "June 4, 2018 – Page 2 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nதுப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 வழங்குக: சிஐடியு ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்��ம்\nகுடிமனைப் பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nகோபிசெட்டிபாளையம் அருகே சூறாவளிக் காற்றால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்\nதொடரும் அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்\nஸ்டெர்லைட்டை திறக்கவே முடியாது: முதலமைச்சர் மீண்டும் விளக்கம்\n67 ஆயுள் கைதிகள் விடுதலை: பேரவையில் அறிவிக்காதது ஏன்\nஆலை மூடலும் அமைச்சரின் குழப்பமும்\nகுடிநீர் விற்பனை விரிவாக்கம்: அமைச்சர்\n950 பாலங்கள் கட்டப்படும்: அமைச்சர்\nசென்னை, 600 குறு பாலங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=login&return=http%3A%2F%2Ftamilblogs.in%2Fdomain%2Fwww.kummacchionline.com%2F", "date_download": "2019-02-17T08:36:26Z", "digest": "sha1:OFLCPWOPD5YHUILRQEXKAOPYR5LFZEQN", "length": 2208, "nlines": 65, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிரைஜாலம்: சொல் வரிசை - 202\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிச...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 46 திருவண்பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/60-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/?sortby=views&sortdirection=desc&page=0", "date_download": "2019-02-17T08:45:28Z", "digest": "sha1:INRIGTO6GWONXPSHOXT7PBQLZQJVXIWL", "length": 7980, "nlines": 335, "source_domain": "yarl.com", "title": "அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியல் அலசல் Latest Topics\nஅரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்\nஅரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை\nநீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா.. ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்\nபாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nதமிழக சட்ட சபை தேர்தல்.\nதமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களின் நடத்தை\nபொட்டம்மானை நோக்கி வந்த ஆபத்து (அவலங்களின் அத்தியாயங்கள்- 86) – நிராஜ் டேவிட்\nஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள் (இளகிய மனம் கொண்டோர்,சிறுவர் தவிர்க்கவும் பார்ப்பதை..)\n” :உருகும் யாசின் மாலிக்\nநாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்க���டிய விலை என்ன\nதிராவிடம்,திராவிட அரசியல் என்றால் என்ன\nகலைஞர் கருணாநிதியின் குடும்பம்-'புருஷோத்தம' நாடகம்\nயாரை கடுமையாக விமர்சனம் செய்வது சரி புலிகளையா அல்லது ஏனைய தமிழ் பிரிவினரையா\nமுஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்\nதேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்.... : தேசபக்தன்.\nபூகோள அரசியல் சதுரங்கம் : சீன-இந்தியப் போர் மூளுமா\nபோர்க்களத்தில் வீஷ்மர் இறந்து ஏன்: வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்\nபலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு – அ.மார்க்ஸ்\nபாவத்தின் சம்பளம்- த .அகிலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/06/ptptn-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T08:29:00Z", "digest": "sha1:V5U7HGM32D3KVU6GRQW6E7QBE7FSGXGP", "length": 11070, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "PTPTN கடன்: சம்பளத்தில் 'வெட்ட' சட்டத்தில் இடமுண்டு- வான் சைபுல் | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nPTPTN கடன்: சம்பளத்தில் ‘வெட்ட’ சட்டத்தில் இடமுண்டு- வான் சைபுல்\nகோலாலம்பூர்,டிச.06- PTPTN கடனைப் பெற்றிருந்தோரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை பிடித்தம் செய்வதற்கு முதலாளிமார்களுக்கு உரிமை உண்டு என்று PTPTN கல்வி நிதிக் கழகத்தின் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.\n1997-ஆம் ஆண்டு PTPTN சட்டத்தின் செக்‌ஷன் 29-இன் கீழ் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தச் சட்டவிதியின்படி, PTPTN கழகம் கடன் பெற்றோரின் சம்பளத்திலிருந்து பணத்தை பிடித்தம் செய்யுமாறு முதலாளிமார்களுக்கு உத்தரவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.\n“உயர்கல்வி கடனைப் பெற்றவர்கள் தங்களின் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வந்தோம். இவர்கள் கடனை அடைக்கும்போது தான் புதியவர்களுக்கு கடனுதவி கொடுக்க முடியும்.\n“ஆனால், சிரமம் இருப்பின் யார் வேண்டுமானாலும் எங்களிடம் முறையிடலாம். உண்மையிலேயே சிரமம் இருந்தால் நாங்கள் பரிசீலிப்போம்” என்றார் அவர்.\nசம்பளத்திலிருந்து PTPTN பணத்தை பிடித்தம் செய்து கொள்வது PTPTN சட்டத்தில் இல்லை என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறி இருப்பதை அடுத்து வான் சைபுல் இவ்வாறு விளக்கமளித்தார்.\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் தீபிகா\n27 அடி மலைப் பாம்புடன் போராடிய 6 பேர்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nபினாங்கு பெர்ரியில் இருந்து கடலில் விழுந்து மூழ்கிய நபர்\nமீண்டும் அஸ்மின் அலியே சிலாங்கூர் மந்திரி புசார்\nநஜிப்பின் அம்மா வீட்டிலும் திடீர் சோதனையா\nபூனையைக் கொன்ற இளைஞர்களுக்கு 4 நாள் தடுப்புக் காவல்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலிய���ுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31293", "date_download": "2019-02-17T08:35:27Z", "digest": "sha1:KMBF24XILT67JRQTJNF52LJS4JU4ROWZ", "length": 27151, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "இரண்டாவது தடைவையும் இந்", "raw_content": "\nஇரண்டாவது தடைவையும் இந்தியாவிற்கு குழிபறித்த சம்பந்தன் \nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன பெஜிங் பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த நிறுவனம் 40ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கில் நிர்மானிக்கவுள்ளது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதன்,தங்களது முடிவை நியாயப்படுத்தியிருப்பதுடன், தாங்கள் ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன், சீன நிறுவனம் இதில் பங்குபற்றுவது தொடர்பில் தமக்கு ஒன்றும் தெரியாதுஎன்று தெரிவித்திருக்கின்றார். ஆனால் குறித்த சீன நிறுவனத்தின் மாதிரி வீடு ஒன்றை பார்வையிடுவதற்கு கூட்டமைப்பின் நாடளுமன்ற குழுவினர் பதுளை சென்றிருக்கின்றனர். அங்குவைத்து வீட்டு மாதிரியுடன் வீட்டுத் திட்டம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது சம்பந்தன் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்.\nகடந்த ஆண்டு சீனா வடக்குகிழக்கிலும் ஒரு தூதரகத்தை திறப்பது தொடர்பில் ஆர்வத்தை வெளியிட்டிருந்தது எனினும் அது இந்தியாவுடனான உறவில் பதட்டங்களை ஏற்படுத்தலாம் என்று கருதியோ என்னவோ அரசாங்கம் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அத்துடன் அந்தக் கதை முடிந்துவிட்டது. இலங்கையின் தென் பகுதியில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது. சீனாவை நோக்கி கொழும்பு முற்றிலும் சாய்ந்து விடலாம் என்னும் ஒரு சூழலில்தான், 2015இல் ஒரு ஆட்சிமாற்றமொன்று இடம்பெற்றது. ஆனால் ஆட்சிமாற்றமொன்றின் மூலம் சீனாவின் செல்வாக்கை தடுத்துநிறுத்த முடியுமென்னும் இந்திய –அமெரிக்க கூட்டு அனுகுமுறைகளும் எதிர்பார்த்தது போன்று பெரியவெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது வேறுவழிகளில் வடக்கு கிழக்கு பகுதியிலும் காலூன்றும் முயற்சிகளை சீனா மேற்கொண்டுவருகிறதா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.\nஇந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனா வலுவாக காலூன்றிவருவது தொடர்பில் பலவிதமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில்தான் சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பிலும் அதிக கரிசனைகாண்பிக்கப்படுகிறது. குறிப்பாக இது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அதிக கரிசனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதில் கரிசனை காண்பிக்கப்பட்ட அளவிற்கு பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. சிறிலங்காவின் மீதான தனது பிடியை சீனா மேலும் மேலும் இறுக்கிக் கொண்டே வருகிறது. இவ்வாறானதொருபின்புலத்தில்தான் தற்போதுவடக்குகிழக்கிலும் வீட்டுத் திட்டம் என்னும் பெயரில் சீனர்கள் காலூன்ற உள்ளனர். ஆனால் இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியில் என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்னும் எவ்விதகரிசனையும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிடம் இல்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் கூட்டமைப்புதமிழ் மக்களின் தலைமைஎன்னும் அனைத்துதகுதியையும் முழுவதுமாக இழந்துவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வடக்குகிழக்கிற்குள் சீனாவின் வருகைக்குவழிவிடக் கூடியஒருதிட்டத்தைஅரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து அமுல்படுத்துகின்றது. அதில் கூட்டமைப்பின் ஆலோசனைகள் உள்வாங்கப்படவில்லை என்று சம்பந்தன் கூறுகின்றார் என்றால்,சம்பந்தன் என்னசெய்து கொண்டிருக்கின்றார்\nஆனால் இந்த இடத்தி;ல் எனதுசந்தேகமோவேறு. ஏனெனில் இதற்குமுன்னர் இடம்பெற்ற பிறிதொருசம்பவத்தை எடுத்து நோக்கினால் எனது சந்தேகம் சரி என்னும் முடிவுக்கே வரவேண்டிவரும். திருகோணமலை - சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் அப்பகுதிமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது தமது குடியிருப்புக்களுக்கு சூழலியல்சார்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதே அவர்களது கரிசனையாக இருந்தது. அதில் நியாயமும் இருந்தது ஆனால் அந்தவிடயத்தை ஒரு இந்திய எதிர்ப்பு விடயமாக சிலர் பயன்படுத்திக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன், இத்தனைக்கும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்���ிறவர், அதனை சரியாக கையாண்டிருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.\nசம்பந்தன் தொடர்பில் பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு. சம்பந்தன் இந்தியாவிற்கு நெருக்கமானவர். இந்தியாவின் நலன்கள் தொடர்பில் கரிசனையுடன் இருப்பவர். ஆனால் அது உண்மைதானா சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் சம்பந்தன் இந்தியாவிற்கு எதிராகவே நடந்துகொண்டார். சம்பூர் அனல்மின் நிலைய விவகாரம் ஒரு பிரச்சினையாக எழுந்தபோது, சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒரு குரலில் இந்தியாவிடம் பேசியிருக்கின்றனர். எங்களுக்கு இதில் ஒரு பிரச்சினையும் இல்லை ஆனால் உங்களுடைய சம்பந்தன்தானே அதனை எதிர்க்கிறார். அவர் தன்னுடைய இறந்த உடல் மீதுதான் நீங்கள் இதனை கட்டியெழுப்பமுடியும் என்கிறார். நாங்கள் என்னசெய்வது\nஉண்மையில் சம்பந்தன் இந்தியாவின் நலன்களில் கரிசனைகொண்டிருந்தால் இந்தியத் தூதுவரிடம் அல்லவா தனது குறைகளை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதில் மாற்றங்களை செய்யுமாறு கோரியிருக்க வேண்டும். ஏன் அரசாங்கத்திடம் முறையிட்டார்\nஇதனை அறிந்த அப்போதிருந்த இந்தியத் தூதுவர் சின்ஹா அதிர்சியடைந்திருக்கிறார். இதனை அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவரிடம் தெரிவித்திருக்கின்றார். இதனைக் கேள்வியுற்றச ம்பந்தன். தான் அப்படிச் சொல்லவில்லை என்று மழுப்பியிருக்கின்றார்.\nதற்போது சீனாவின் விவகாரத்திலும் அவ்வாறே நடந்திருக்கிறது. மீண்டும் சம்பந்தன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று மழுப்புகின்றார். சொந்த மக்களுக்கு தீர்வு தொடர்பில் கதைசொல்லி ஏமாற்றிவருவது போன்று,பிராந்திய சக்தியான இந்தியாவையே ஏமாற்ற முற்படுகி;ன்றார்.\nகுறிப்பாக ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சம்பந்தன் இந்தியாவை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அவ்வப்போது உதட்டளவில் இந்தியாவின் ஆதரவு எங்களுக்குத் தேவை என்றவாறே பேசிவருகின்றார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் இதுவரை ஒருமுறை கூட புதுடில்லிக்கு சென்றதில்லை. இது தொடர்பில் முன்னர் ஒருமுறை சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியபோது–அவ்வாறு நாம் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்று பதிலளித்திருக்கின்றார். உண்மையில் சிங்களவர்கள் அல்லபிரச்சனை, அவ்வாறு நிகழ்ந்தால் அரசாங்கம் சம்பந்தன் மீது அதிருப்திகொள்ளும் - அவ்வாறு நேர்ந்தால் தான் அனுபவித்துவரும் அரச சலுகைகள் இல்லாமல் போய்விடும்.\nஉண்மையில் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் நிகழ்சிநிரலை பேணிப் பாதுகாக்கும் ஒரு வேலையை மட்டுமே சம்பந்தன் செய்து கொண்டிருந்தார்–தற்போதும் செய்துவருகிறார். இவ்வாறானதொரு பின்னணியில்தான் சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தின் போதும் தற்போது வடக்குகிழக்கில் வீடமைப்பு திட்டத்தை சீனநிறுவனம் ஒன்றின் ஊடாக அமுல்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தின் நிகழ்சிநிரல் என்னவோ அதுவே சம்பந்தனின் நிகழ்சிநிரலாகவும் இருக்கிறது. இந்தபின்புலத்தில் இந்தியாவின் நலன்களை பலிகொடுக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சம்பந்தனும் ஆதரவு வழங்கிவருகின்றார். இது நீண்டகாலநோக்கில் தமிழ் அரசியல் பரப்பில் பாரதூரமானவிளைவுகளை ஏற்படுத்தும்.\nஇதில் சம்பந்தனை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அமைதியாக இருக்க முடியுமா கூட்டமைப்பிற்குள் புதியவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவ்வாறான புதியவர்கள் இந்தியா தொடர்பில் அறியாதவர்கள்.\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது......Read More\nசட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மூவர்...\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇதயத்திற்கு இதயம் பொறுப்பு நிதிய...\n\"இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும்......Read More\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென்...\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநா���கருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33075", "date_download": "2019-02-17T07:16:48Z", "digest": "sha1:JAAR7JZXJCZDDPA7CIDRVF7VRVDW4UCN", "length": 11644, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் கடலுக்கு சென்ற", "raw_content": "\nகனடாவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை\nகனடாவில், ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவமானது சனிக்கிழமையன்று கிழக்கு பகுதியில் உள்ள Kew-Balmy கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த நபர் பிற்பகல் 3:30 மணியளவில் கடலுக்குள் சென்றதாகவும், ஆனால் இவர் மீண்டும் வெளியில் வராத நிலையில், அவர் கடல் பாதுகாப்பு குழுவினரால் தண்ணீர் இருந்து இழுத்து எடுக்கப்பட்டுள்ளார்.\nஅதன் பின்னர் அவருக்கு தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டதுடன், அவரசமாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது......Read More\nசட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மூவர்...\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇதயத்திற்கு இதயம் பொறுப்பு நிதிய...\n\"இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும்......Read More\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென்...\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\n��லுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/01", "date_download": "2019-02-17T07:30:35Z", "digest": "sha1:DNI4K4XJG2MC4UUZODUJ2DG5MVCU6EBJ", "length": 5703, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 January | Maraivu.com", "raw_content": "\nதிருமதி லீனப்பு லூர்த்தம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி லீனப்பு லூர்த்தம்மா – மரண அறிவித்தல் மண்ணில் 12 AUG 1930 விண்ணில் ...\nதிரு குமரேசு இராசேந்திரம் (A.R.M) – மர�� அறிவித்தல்\nதிரு குமரேசு இராசேந்திரம் (A.R.M) – மரண அறிவித்தல் (இளைப்பாறிய மரக்கூட்டுத்தாபன ...\nதிரு சின்னத்தம்பி சற்குணராஜா – மரண அறிவித்தல்\n(முன்னாள் ஸ்ரான்லி றோட் சற்குணராஜா & Co உரிமையாளர் ) அன்னை மடியில் 01 MAY ...\nதிருமதி தர்மநாயகி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி தர்மநாயகி தர்மலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 05 JUL 1938 இறப்பு ...\nதிருமதி நந்தா பற்றிக் பாக்கியராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி நந்தா பற்றிக் பாக்கியராஜா – மரண அறிவித்தல் பிறப்பு 09 JUN 1958 இறப்பு ...\nதிரு நிர்மலாநந்தன் குமாரசாமி (மருந்து) – மரண அறிவித்தல்\nதிரு நிர்மலாநந்தன் குமாரசாமி (மருந்து) – மரண அறிவித்தல் பிறப்பு 16 JUN ...\nதிரு காராளசிங்கம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு காராளசிங்கம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 13 MAR 1951 இறப்பு ...\nதிரு தம்பாப்பிள்ளை நவரட்ணசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தம்பாப்பிள்ளை நவரட்ணசிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் வர்த்தகர் ...\nதிருமதி குமாரசாமி நாகமணி – மரண அறிவித்தல்\nதிருமதி குமாரசாமி நாகமணி – மரண அறிவித்தல் பிறப்பு 26 FEB 1926 இறப்பு 29 JAN 2019 யாழ். ...\nதிரு பேரின்பநாயகம் அமிர்தசாகரன் – மரண அறிவித்தல்\nதிரு பேரின்பநாயகம் அமிர்தசாகரன் – மரண அறிவித்தல் இறப்பு – 29 JAN 2019 யாழ். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184892/news/184892.html", "date_download": "2019-02-17T07:49:27Z", "digest": "sha1:6GIHCQLES5P45KHNVTDBOUTM4BTQEB7S", "length": 12399, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று !!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்னை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.கர்ப்பகால சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் விளக்குகிறார் அவர்.\nமுதல் காரணம் ஹார்மோன்கள். கர்ப்பமாக இருக்கும்போது இவை சிறுநீரகப் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், கர்ப்பிணிகள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வளரும் குழந்தையானது சிறுநீர் பையின் மேலும் சிறுநீர் பாதையின் மேலும் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக, கர்ப்பிணிகளின் பிரசவப�� பாதையில் எளிதில் தொற்று பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nகர்ப்பத்தின் ஆறு வாரங்களில் கர்ப்பிணிகளின் சிறுநீர் குழாய் விரிவடைவதும் ஒரு காரணம்.கர்ப்பிணிகள் சிலருக்கு சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். அதில் சர்க்கரையும் சில ஹார்மோன்களும் சேர்ந்திருக்கும். இது பாக்டீரியா தொற்றைத் தூண்டுவதோடு, கர்ப்பிணிகளின் உடலில் அதை எதிர்த்துப் போராடும் சக்தியையும் குறைக்கும்.\nஎரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறுதல், பழுப்பு நிறத்திலும், ரத்தம் கலந்தும் சிறுநீர் வெளியேறுவதுஅடி முதுகு வலி மற்றும் இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல், அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வித்தியாசமான வாடையுடன் சிறுநீர் பிரிதல்.கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று ஆபத்தானதா\nகர்ப்ப காலத்தில் ஏற்படுகிற எந்தத் தொற்றுமே தாயையும் கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கக்கூடும்.கர்ப்பகால நோய் தொற்றானது குறைப்பிரசவத்துக்கும் காரணமாகலாம். அது மட்டுமின்றி பிரசவத்துக்குப் பிறகும்கூட அந்தத் தொற்றின் தாக்கம் தொடரக்கூடும். சரியான நேரத்தில், ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அந்தத் தொற்றானது சிறுநீரகங்களைப் பாதித்து அவற்றை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யலாம்.\nசிறுநீர் பரிசோதனையே பிரதானம். அதில் பாக்டீரியா தொற்றுள்ளதா என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சரும் சரிபார்க்க வேண்டுமெனப் பரிந்துரைக்கப்படும். அதில்தான் எந்த வகையான பாக்டீரியா தொற்று தாக்கியிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படும். தவிரரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பார்க்கப்படும்.\nமுதல் கட்டமாக தொற்றின் தன்மை மற்றும் தீவிரத்துக்கேற்ப ஆன்டி பயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இது பரிசோதனை முடிவுகளை அறிந்த பிறகே ஆரம்பிக்கப்படும். கர்ப்பத்துக்கு முன் ஏற்பட்ட சிறுநீரகத் தொற்றுக்கு எடுத்துக்கொண்ட அதே மருந்துகளை கர்ப்பத்தின் போது ஏற்படும் தொற்றுக்கும் தாமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த மருந்துகள் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கலாம்.\nஎனவே, கர்ப்பத்தின்போது பாதுகாப்பானது என மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பத்துக்கு முன் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுகிறவர்கள் அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொண்டு முற்றிலும் அதிலிருந்து விடுபட வேண்டும்.\n* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். (நாளொன்றுக்கு 8 டம்ளர்)\n* இயற்கை உபாதைகளைக் கழித்த பிறகு முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக உறுப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.\n* சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடாமல் குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை வெளியேற்றிவிட வேண்டும்.\n* காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்க்க வேண்டும்.\n* பிறப்புறுப்பைச் சுத்தம் செய்கிற கெமிக்கல்களை உபயோகிக்கக்கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/man-kills-sex-worker-partner-for-refusing-to-live-together.html", "date_download": "2019-02-17T08:31:43Z", "digest": "sha1:FMR2KUQFQIWHU7XAJCJIFJIHONB4AJX5", "length": 7134, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பாலியல் தொழிலில் காதலி: குத்திக் கொன்ற காதலன்! - News2.in", "raw_content": "\nHome / கொலை / மாநிலம் / விபசாரம் / பாலியல் தொழிலில் காதலி: குத்திக் கொன்ற காதலன்\nபாலியல் தொழிலில் காதலி: குத்திக் கொன்ற காதலன்\nகுடும்பம் நடத்த வராத மனைவி பாலியல் தொழிலில் இறங்கியதால் அவரைக் குத்திக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுனே அருகேயுள்ள பகுதி, புத்வார் பேத். சிவப்பு விளக்கு பகுதியான இங்கு பாலியல் தொழிலாளியாக இருந்தவர் பிட்டி ஷேக். வயது 22. இங்கு அடிக்கடி வந்துபோகும் அதே பகுதியை சேர்ந்த சுகதேவுக்குப் பிட்டி மீது காதல். ’நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். என்னோட வந்துடு’ என்றார் சுகதேவ். இந்த வார்த்தையை நம்பிய பிட்டி, அவருடன் சென்றார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு வருடங்களாக நன்றாகச் சென்றுகொண்டிருந்த குடும்பத்தில், பணப் பிரச்னை எமனானது.\nஇது தொடர்பாக இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பிட்டி, தனது பழைய தொழிலையே தொடர்ந்தார். பிட்டி இல்லாமல் சுகதேவால் வாழ முடியவில்லை. தீராத காதலால் அவரைத் தேடி அலைந்தார். எங்கும் அவர் கிடைக்கவில்லை. நேற்று முன் தினம் இரவு, முன்பு பிட்டியைப் பார்த்த அதே இடத்தில் அவரைக் கண்டுபிடித்தார் சுகதேவ். ’பணப்பிரச்னையை சமாளித்துக்கொள்ளலாம், என்னோடு வந்துவிடு’ என்று அழைத்தார். மறுத்தார் பிட்டி. வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுக்தேவ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிட்டியை சரமாரியாகக் குத்தினார். பின்னர் அவர் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் சாய்ந்த பிட்டி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.\nஇதையடுத்து சுகதேவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:22:54Z", "digest": "sha1:U6S5SOCAHBSVA46L45K2KOZ3QUOKNLXY", "length": 3498, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "தொடங்கம் | 9India", "raw_content": "\nஇந்தியாவிலேயே முதல் முறையாக டூவீலர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது\nஇந்தியாவிலேயே முதன் முறையாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் உதவ��� சிகிச்சை அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைசெயலகத்தில் அவசர கால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் கடற்கரை சாலை மற்றும்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/my-favourite-leader-is-actor-vijay-viral-is-the-answer-paper-of-the-5th-std-student-329531.html", "date_download": "2019-02-17T07:44:21Z", "digest": "sha1:BH4TDRYNNH7L3BK7PDWHQ43YRMNJN66Z", "length": 14030, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நான் விரும்பும் தலைவர் விஜய்\".. வைரலாகும் குட்டி ரசிகனின் பதில் | My favourite leader is Actor Vijay viral is the answer paper of the 5th std student - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 min ago தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி\n15 min ago ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\n17 min ago 40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்\n24 min ago திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nMovies நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு\nLifestyle சிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n\"நான் விரும்பும் தலைவர் விஜய்\".. வைரலாகும் குட்டி ரசிகனின் பதில்\nநான் விரும்பும் தலைவர் என்ற கேள்விக்கு மாணவன் அளித்த பதில்\nசென்னை: நடிகர் விஜய்-க்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ரசிகர் கூட்டம் பெருகி கிடக்கிறது. அதிலும் குழந்தைகளை கவர்ந்த நடிகர்களில் முதலாவதாகவே விஜய் இருப்பார் போலும்\nவிஜய் என்ன செய்தாலும் அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று விடுகிறது. இதை தவிர விஜய் ரசிகர்கள் செய்யும் காரியங்கள் பல்வேறு தரப்பினாரால் பாராட்டை பெற்று வருகிறது.\nகேரளாவிலும் விஜய்க்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு விஜய் அளித்த நிதியுதவி ஆகட்டும், விஜய் ரசிகர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவியாகட்டும் இணையத்தில் அதிகமாகவும் பெருமையாகவும் பேசப்பட்டது.\nஇந்நிலையில், 5-ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு பரீட்சையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, \"\"நீ விரும்பும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக\" இதுதான் தலைப்பு. இந்த தலைப்பு கிட்டத்தட்ட 40, 50 வருடங்களாகவே கல்வித்துறையில் வலம் வரும்போலும். அப்போதெல்லாம் இந்த கேள்விக்கு நான் விரும்பும் தலைவர் மகாத்மா காந்தி, நேரு, பகத்சிங் என்று மாணவர்கள் பதில் எழுதுவார்கள்.\nஆனால் இதே கேள்வி இப்போது 5-ம் வகுப்பிலும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன்,\" நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார்\" என எழுதி இருக்கிறார். இந்த விடைத்தாள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nவிஜய் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் அதற்குள் தலைவராகி விட்டார் மாணவனின் இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் தரப்பினர் மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளாகி இருக்கிறார்களாம். அது சரி.. விஜய்யின் குட்டி ரசிகனின் அந்த பதிலுக்கு பரீட்சையில் மார்க் கிடைத்திருக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/25055642/The-daughter-who-refused-to-come-to-her-mother-funeral.vpf", "date_download": "2019-02-17T08:40:29Z", "digest": "sha1:KWW623A5ES5N76UKBFNSN453CYRIDEIU", "length": 15201, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The daughter who refused to come to her mother funeral The neighbors who cremated the body || தாயின் இறுதி சடங்குக்கு வரமறுத்த மகள்: உடலை தகனம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் | நாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் |\nதாயின் இறுதி சடங்குக்கு வரமறுத்த மகள்: உடலை தகனம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்கள்\nதாயின் இறுதி சடங்குக்கு மகள் வரமறுத்ததால் அவரது உடலை அக்கம் பக்கத்தினரே தகனம் செய்த உருக்கமான சம்பவம் பால்கரில் நடந்து உள்ளது.\nபால்கர் மாவட்டம் மனோர், டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் திராஜ் பட்டேல் (வயது70). இவரது மனைவி நிருபென் (65). நேற்று முன்தினம் நிருபென் திடீரென இயற்கை மரணம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆமதாபாத்தில் வசிக்கும் நிருபெனின் ஒரே மகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது மகள் கொடுத்த பதில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவர் தனக்கு அதிக வேலைகள் இருப்பதால் தாயின் இறுதி சடங்கிற்கு வரமுடியாது என கூறினார்.\nநிருபெனின் கணவர் திராஜ் பட்டேல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். மகள், இறுதி சடங்கிற்கு வர முடியாது என கூறியதால் மனைவியின் உடலை எப்படி தகனம் செய்வது என அவர் தவித்தார். அதை பார்த்து மனம் உடைந்த அக்கம் பக்கத்தினர் நிருபெனின் உடலை அவர்களே தகனம் செய்துவிட முடிவு செய்தனர்.\nஅவர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் நிருபெனின் உடலை தூக்கி சென்று இந்து முறைப்படி தகனம் செய்தனர்.\nஇதையடுத்து அக்கம் பக்கத்தினர், தாயின் அஸ்தியை வந்து வாங்கி செல்லுமாறு உயிரிழந்த பெண்ணின் மகளை தொடர்பு கொண்டு கூறினர். அப்போது அவர், தாயின் அஸ்தியை கூரியரில் அனுப்பும்படி கூறியது பக்கத்து வீட்டுக்காரர்களை மேலும் வேதனைப்படுத்தி��து.\nஇதுகுறித்து நிருபென்னிற்கு இறுதி சடங்கு செய்த பக்கத்துவீட்டுக்காரர் கான் கூறும்போது, ‘‘அவரது மகளை நேற்று தொடர்பு கொண்டு அஸ்தியை வாங்கி செல்லுமாறு கூறினோம். அப்போது அவர் கூரியரில் அஸ்தியை அனுப்புமாறு கூறியதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆமதாபாத்தில் இருந்து பால்கர் வர 7 மணி நேரம் கூட ஆகாது’’ என வேதனையுடன் கூறினார்.\nபார்சி சமூக பெண்ணின் இறுதி சடங்கிற்கு மகள் கூட வரமறுத்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரது உடலை தகனம் செய்து எல்லா சடங்குகளையும் செய்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.\n1. நிலக்கோட்டை அருகே பரபரப்பு, தாய்- 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nநிலக்கோட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக தாய் தனது 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. பொம்மிடி அருகே மகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை\nபொம்மிடி அருகே மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\n3. பெரம்பலூரில் குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடிய தாய் கைது பரபரப்பு தகவல்கள்\nபெரம்பலூரில் குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.\n4. சுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை\nசுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\n5. திருக்கோவிலூர் அருகே: விவசாயியை கொன்ற தாய், மகன் கைது - 3 பேருக்கு வலைவீச்சு\nதிருக்கோவிலூர் அருகே விவசாயியை கொன்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்தத���ல் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/07/21164231/1178137/Vivo-Nex-smartphone-Launch-offers-price-specs.vpf", "date_download": "2019-02-17T08:44:01Z", "digest": "sha1:5STCCGWXPJ2BA2VMUF3YVAIESLWRA32Z", "length": 4672, "nlines": 36, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vivo Nex smartphone Launch offers, price, specs", "raw_content": "\nவிவோ நெக்ஸ் விற்பனை துவங்கியது - விலை மற்றும் அறிமுக சலுகைகள்\nவிவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது. இதன் விலை மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoNex\nவிவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. இந்தியாவில் ரூ.44.490 விலையில் விற்பனை செய்யப்படும் விவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன.\nஇன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் எலிவேட்டர் செல்ஃபி கேமரா உள்ளிட்டவை புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்தியாவில் ஜூலை 19-ம் தேதி அறிமுகமான விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு அறிமுக சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nவிவோ நெக்ஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் விவோ விற்பனை மையங்கள் மற்றும் ப்ரிக் அன்ட் மோர்டார் விற்பனையகங்களிலும் நெக்ஸ் ஸ்மார்ட்போனினை வாங்கலாம்.\n- 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 19:3:9 டிஸ்ப்ளே\n- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- 8 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 12 எம்பி டூயல் PD பிரைமரி க��மரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:32:33Z", "digest": "sha1:4QRJOPHCOOSHFQWD53QYOOL3F37UBU5S", "length": 2881, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "போன் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை\nகார்த்திக்\t Jul 23, 2013\nஒரு குட்டிக் கதையோட ஆரம்பிக்குறேன்: ஒரு toothpaste தயாரிக்கும் நிறுவனம் இருந்துசாம். அவுங்களுக்கு ஒரு மாசத்துக்கு ஒரு ஊர்ல ஒரு லட்சம் பற்பசை டப்பாக்கள் தான் விற்பனை ஆகுமாம். முதலாளி விற்பனைய ஒன்றை லட்சமா அந்த ஊர்ல அதிகமாக்க யோசனை…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-17T08:39:42Z", "digest": "sha1:IB6HWLYR7WWGIJEQXVG2EJ3WN2WCAXYV", "length": 30948, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "வாக்கெடுப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்\nமைத்திரியை வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பஷில் வேறுவொரு வேட்பாளரை நிறுத்துவார்\nதடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை - மனோ\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் - சுமந்திரன்\nபொருளாதார மத்திய நிலையத்தின் இடமாற்றத்திற்கு கூட்டமைப்பு காரணமல்ல: சி.வி.கே.\nமுல்லைத்தீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஆராய்வு\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கு���் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nஎதிர்க்கட்சிகளின் பிரெக்ஸிற் திருத்தங்கள் பாராளுமன்றில் தோல்வி\nஇன்று மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பின்போது முன்வைக்கப்பட்ட இரண்டு திருத்தங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி 27 ஆம் திகதியளவில் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீ... More\nஇன்று வாக்கெடுப்புக்கு உள்ளாகும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான திருத்தங்கள்\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான மூன்று திருத்தங்கள் மீது வாக்களிப்பதற்கான வாய்ப்பை இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுவார்களென சபாநாயகர் ஜோன் பெர்கோவ் அறிவித்துள்ளார். தொழிற்கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் உட்பட ம... More\nபிரான்ஸ் அரசின் புதிய சட்டமூலம் : மன்றில் காரசாரமான விவாதம்\nமுகத்தை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிப்பது தொடர்பான சட்டமூல ��ாக்கெடுப்பு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்க விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தீவிரப்படுத்தி வர... More\nபிரெக்ஸிற் உடன்பாட்டிற்கான திருத்தம் : நாடாளுமன்றில் இன்று விவாதம்\nபிரெக்ஸிற் உடன்படிக்கை மாற்றுத்திட்டத்துக்கான பரிந்துரைகள் மீதான விவாதம் இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான திட்டத்தை பிரதமர் தெரேசா மே, கடந்த 21ஆம் திகதி சபையில் சமர்ப்பித்தார். அதன்படி, இத்திட்டதுக்கான பரிந்து... More\nகுமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத்தூபிகள் அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிப்பு\nவல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. தீருவில் பூங்காவில் ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீண்... More\nசுவிட்ஸர்லாந்தில் ஒரு வித்தியாசமான வாக்கெடுப்பு\nசுவிட்ஸர்லாந்தின் பாஸெல் (Basel) நகரில் விலங்குகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக வாக்கெடுப்பு ஒன்று நடத்துவது தொடர்பிலான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு, விலங்குகள் நல அமைப்பு ஒன்று, குரங்குகளாலும் திட்டமிட முடியும், நிக... More\nமசிடோனியா பெயர் மாற்ற ஒப்பந்தம்: நாடாளுமன்ற வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது\nமசிடோனியா பெயர்மாற்ற ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு கிரேக்க நாடாளுமன்றத்தில் பிற்போடப்பட்டுள்ளது. பெயர்மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற காரசாரமான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது. அத... More\nகிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எப். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதையடுத்தே இந்நியமனம் இடம்பெற்றுள்ளது.... More\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றிக்கொள்ள ஒன்றிணையுங்கள்: தெரேசா மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத���தை நிறைவேற்றிக்கொள்ள கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே கோரிக்கை விடுத்துள்ளார். பிரெக்ஸிற் திட்டம் நாடாளுமன்றில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிர... More\nபிரெக்ஸிற் வாக்கெடுப்பு நடத்தியதற்காக வருத்தப்படவில்லை : கமரன்\n2016 ஆண்டில் பிரெக்ஸிற் வாக்கெடுப்பை நடத்தியதற்காக தான் வருத்தப்படவில்லையென முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாக்கெடுப்பின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் எதிர்நோக்கும் சிரமங்களும் பிரச்சினைகளுமே ... More\nபிரெக்ஸிற் செயன்முறையை இடைநிறுத்துமாறு ஸ்கொட்லாந்து வலியுறுத்தல்\nபிரெக்ஸிற் செயன்முறையை இடைநிறுத்தி மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் தெரேசா மே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சருமான நிக்கோலா ஸ்டேர்ஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மே-யின் பிர... More\nபிரதமர் தெரிவிக்கும் “அர்த்தமுள்ள வாக்கெடுப்பு” இன்றிரவு\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்காக பிரதமர் தெரேசா மே யினால் வரையப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகிவருகின்றனர். பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த ஐந்து நாட்கள் விவாதம... More\nபாராளுமன்றத்தில் வாக்கெடுப்பை தொடர்ந்து பிரெக்ஸிற் விவாதம்\nஎதிர்பார்ப்புமிக்க பிரெக்ஸிற் வாக்கெடுப்பை தொடர்ந்து, பிரெக்ஸிற் சட்டமூலம் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகும் எனத் தெரிவிக... More\nபிரெக்ஸிற் வாக்கெடுப்பு பிற்போடப்படமாட்டாது: பிரதமர் மே உறுதி\nபிரெக்ஸிற் பொது வாக்கெடுப்பு அடுத்த வாரம் நிச்சயமாக இடம்பெறுமென பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இருமடங்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரெக்ஸிற் தொடர்பாக ... More\nமட்டு. மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nமட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு – செலவுத்திட்டம் சபையின் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக்கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாகவும் மண்முனைப்பற்று பிரதேசசபைக்கான வரவுசெலவுத்திட்டம் மக்கள் சபையினால் தோற்கடிக்கப்ப... More\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது சர்வஜனவாக்கெடுப்புக்கு பிரதமர் தெரேசா மே தமது எதிர்ப்பை இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாக்கெடுப்பு பிரித்தானிய மக்களின் விசுவாசத்தை உடைக்கும் செயலாக அமையுமெனவும் அரசிய... More\nபிரித்தானியா 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nபிரதமர் தெரசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் நிராகரிப்பப்படுவது நிச்சயமெனவும் அதனால் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரண்டாவது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்... More\nயாழ்.மாநகரசபையின் பாதீடு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்\nயாழ் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு வாக்கெடுப்பு இன்றி பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் 3ஆவது விசேட பொதுக்கூட்டமானது இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணி... More\nநீதிமன்றத் தீர்ப்புக்கள் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வைத் தராது: ஜி.எல்.பீரிஸ்\nநாட்டில் நிலவும் அரசியல் குழப்பநிலைகளுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தீர்வினை வழங்காது என பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்... More\nவடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் – அமைச்சர் மனோ\nஇலவச அஞ்சல் கொடுப்பனவுகளை அதிகரித்து வர்த்தமானி வெளியானது\nஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக மக்கள் அமைப்பு\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nஅரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nஎதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்\nமைத்திரியை வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பஷில் வேறுவொரு வேட்பாளரை நிறுத்துவார்\nதடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபுல்வாமா தாக்குதல் – பாகிஸ்தான் கொடியடன் ‘லைட்டர்’ இலவசம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02", "date_download": "2019-02-17T07:56:48Z", "digest": "sha1:47NKOWPC7RXWFD2TPMXRRTNGRNMKS5KI", "length": 5632, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February | Maraivu.com", "raw_content": "\nதிரு சிவஞானம் சிவகுமார் – மரண அறிவித்தல்\nதிரு சிவஞானம் சிவகுமார் – மரண அறிவித்தல் பிறப்பு 26 OCT 1983 இறப்பு 15 FEB 2019 யாழ். ...\nதிரு செல்லையா கோடீஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா கோடீஸ்வரன் – மரண அறிவித்தல் BA London, சட்டத்தரணி, முன்னாள் ...\nதிரு மாப்பாணர் சிவலோகம் – மரண அறிவித்தல்\nதிரு மாப்பாணர் சிவலோகம் – மரண அறிவித்தல் பிறப்பு 23 OCT 1936 இறப்பு 15 FEB 2019 யாழ். ...\nதிரு நல்லதம்பி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு நல்லதம்ப�� சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் பிறப்பு 13 AUG 1961 இறப்பு ...\nதிருமதி தனபாக்கியம் முருகேசு – மரண அறிவித்தல்\nதிருமதி தனபாக்கியம் முருகேசு – மரண அறிவித்தல் பிறப்பு 01 OCT 1944 இறப்பு ...\nதிரு வைத்திலிங்கம் பரமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வைத்திலிங்கம் பரமலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 28 OCT 1924 இறப்பு ...\nதிருமதி கிருஷ்ணகோபால் செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கிருஷ்ணகோபால் செல்லம்மா – மரண அறிவித்தல் பிறப்பு 10 SEP 1943 இறப்பு ...\nதிரு ஆறுமுகம் துரைசிங்கம் (வெற்றிவேல்) – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் துரைசிங்கம் (வெற்றிவேல்) – மரண அறிவித்தல் மண்ணில் 02 JUL ...\nதிருமதி சகுந்தலா ஜெகநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி சகுந்தலா ஜெகநாதன் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியை- அநுராதபுரம் ...\nதிருமதி தேவதாசன் நாகம்மா (அண்ணி குட்டியாச்சி) – மரண அறிவித்தல்\nதிருமதி தேவதாசன் நாகம்மா (அண்ணி குட்டியாச்சி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/2018-100.html", "date_download": "2019-02-17T08:10:37Z", "digest": "sha1:A23PMOUQLCUCNH7XYTAFO6JPNIAOQQTA", "length": 11208, "nlines": 100, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்த��க், வித்யா, வித்யா...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018\n-100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஇலங்கையில் நடைபெற்ற அசம்பாவிதங்களாலும் ,இணையத் தடைகளாலும் போட்டி தாமதமாகி விட்டது\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லத\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் அனுப்பும் போது thadagamkalaiilakkiyavattam@gmail.com முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\nஇதை வரமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்\n0 வீட்டிலும் கலவரம் ,நாட்டிலும் கலவரம் ,உறவினர்களுக்குள்ளும் கலவரம் ,எழுத்தாளர் , கவிஞர்களுக்குள்ளும் கலவரம்\n0இந்த போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 ஏப்ரல் மாதம் ( 25 ) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2019-02-17T08:43:36Z", "digest": "sha1:NDYME4YYAI7MC6QWWAULCAYKZC26PXEB", "length": 11550, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை \n25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். 25 சென்ட் நிலத்தில் விதைக்க, 250 கிராம் விதை தேவைப்படும்.\nவிதை ஊன்றிய பிறகு பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். 9 முதல் 12 நாட்களில் முளைப்பு வரும். அதன் பிறகு ஒரு வாரம் முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 30 நாளில் செடிகள் ஒன்றேகால் அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஏற்கனவே அடியுரம் போட்ட அதே விகிதத்தில் 30, 90, 180 ஆகிய நாட்களில் மண்புழு உரம், ஆட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள் கலந்து செடியைச் சுற்றிலும் அரையடி இடைவெளியில், லேசாக பள்ளம் பறித்து இட வேண்டும்.\n40 முதல் 50 நாட்களில் செடிகள் 3 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். அப்போது கிளைகளின் நுனியைக் கையால் கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் பக்கக் கிளைகள் உருவாகும். 180-ம் நாளிலிருந்து செடிகள் காய்ப்புக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். காய்ப்பு ஓய்ந்ததும், தரையில் இ��ுந்து ஓர் அடி உயரத்துக்கு செடியை விட்டுவிட்டு மேற்பகுதியை கவாத்து செய்து, ஏற்கனவே சொன்னதுபோல் உரமிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும். 6-ம் மாதம் மீண்டும் காய்ப்புக்கு வந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு முறை செடிமுருங்கை சாகுபடி செய்தால் தலா 6 மாத இடைவெளியில் 3 போகங்கள் வரை மகசூல் எடுக்கலாம்.\nவிதைச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு \nமுருங்கைச் செடியிலேயே காய்களை நன்கு முற்ற வைக்க வேண்டும். நன்கு முற்றிய நெற்றுகளைத் தேர்வு செய்து ஓடுகளை நீக்கிவிட்டு விதைகளை வெளியில் எடுக்கவேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கிவிட்டு, நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணிநேரம் வெயிலில் காயவைக்க வேண்டும். 10 கே.ஜி தடிமன் கொண்ட பாலிதீன் பைகளில் போட்டு, ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத்தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு, காற்றுப் புகாதவாறு கட்டிவைக்க வேண்டும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.\nவிதைகள் செதிலுடன் இருந்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். எனவே, காய்களில் இருந்து விதை எடுக்கும்போதும், காய வைக்கும்போது செதில் உதிராத வகையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற முளைப்புத்திறன் மிக்க விதைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். சற்று தரம் குறைவான, செதில்கள் இல்லாத விதைகளை எண்ணெய் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் பயன்பாட்டுக்காக வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுருங்கைமரம் பட்டுப்போவதை தடுப்பது எப்படி\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்...\nவறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை\nமுருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு...\nபசுமை தமிழகத்தில் புதிய feature →\n← தேமோர் கரைசல் தயாரிப்பு முறை video\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37763-rajasthan-s-high-profile-player-failed-to-prove-himself.html", "date_download": "2019-02-17T09:01:36Z", "digest": "sha1:2H36TDKLAIAMBNRAPBEQVLOJTESN4L3H", "length": 9400, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "11 விக்கெட்களை மட்டுமே எடுத்த ரூ.11 கோடி வீரர் | Rajasthan's high profile player failed to prove himself", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\n11 விக்கெட்களை மட்டுமே எடுத்த ரூ.11 கோடி வீரர்\nஐபிஎல் 2018ல் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட உனத்கட் இந்தாண்டு 11 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார்.\nஇந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஜெயதேவ் உனத்கட். அப்போது ''என்னை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என்று நினைக்கவே இல்லை'' என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து ஐபிஎல் 2018க்கான போட்டிகள் தொடங்கின. அனைவரும் உனத்கட்டின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் முதல் போட்டியில் இருந்து இந்திய அணிக்காக ஆடியதை விடவும் சுமரான ஆட்டத்தையே வெளிப்படுத்தனார். இவர் நேற்று வரை 15 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ளார். பெரிதாக பேட்ஸ்மேன்களை கூட அவர் கட்டுப்படுத்தவில்லை.\nநேற்று எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டி நடந்தது. இதில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று எலிமினேட்டர் சுற்றின் 2வது போட்டிக்கு முன்னேறியது.\nஇந்த போட்டியில், ஒரு ஓவருக்கு சராசரி 16.50 ரன்கள் வாரிவழங்கினார் உனத்கட். இவர் 2 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுகொடுத்தது நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர் பவுலிங்கில் 44.18 என்ற மோசமான சராசரி வைத்துள்ளார்.\nஇதேபோல ராஜஸ்தான் அணி பென் ஸ்டோக்சை அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அவரும் பெரிதாக சோபிக்கவில்லை. அந்த அணியில் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானேவுக்கு ரூ. 4 கோடி வழங்கப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாக். பிரதமர் இம்ரான் கானின் படத்தை மூடியது இந்திய கிரிக்கெட் கிளப்\n���யங்கரவாதிகள் எங்கு ஓடினாலும் துரத்தி அடிப்போம்: பிரதமர் மோடி சூளுரை\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nசொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட தமிழக வீரர் சுப்பிரமணியனின் உடல்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/02/4.html", "date_download": "2019-02-17T08:00:19Z", "digest": "sha1:7HF2NDQ6LTJOLH74QBO35HOOLED5C4EE", "length": 11390, "nlines": 227, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: வாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4\nகாசு கொட்டி சாமன் வாங்குவாங்க. ஆனா அதோட\nகண்ணாடி மாதிரி பளிச்சுன்னு வெச்சுக்க\nஆசைதான் அப்படின்னு சிலர் வேக்யுவம்\nக்ளீனர் வாங்கி அது மேலயும் தூசி படிஞ்சிருக்கும்.\nதூசி தட்டுறதுன்னு நம்ம ஊர்ல சொல்லி\nதூசியை தட்டி இன்னும் கொஞ்சம் தும்மல்\nதுணி அல்லது டஸ்டர் கொண்டு துடைத்து\nமுறையா தூசித் தட்டறது சின்ன வயசுல\nகத்துக்கொடுக்காட்டி நிலமை இப்படி ஆயிடும்\nஹோட்டல்களில் டேபிள் துடைப்பார்களே அது மாதிரி\nமெல்ல அழுந்த துடைத்து தூசி எடுக்கவேண்டும்.\nஇதுவும் மாண்டிசோரி கல்வியில் இருக்கிறது.\nஅந்தப் பி்ள்ளை தன் வீட்டை சுத்தமாக\nதூசியை எப்படித் தட்ட வேண்டும் என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள். சின்ன வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டால் வளர்ந்த பின் கண்டிப்பாக இவர்கள் வீடு பளிச் பளிச்தான்.\nசின்ன வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டால் வளர���ந்த பின் கண்டிப்பாக இவர்கள் வீடு பளிச் பளிச்தான்.//\nநல்லா இருக்கு பதிவும், படங்களும்...\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nலிங்க் கொடுக்க ஒரு பதிவு\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி: 6\nஅல்லாரும் வாங்க. சந்தோஷமான விஷயம்.\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 5\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி - 3\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி - 2\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி- 1\nபடம் பார்த்தால் அறிவு வளரும் - ஆஸி., டாக்டர்கள் அற...\nFwd: பாட்டி சொன்ன கதைகள்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/444-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-soya-pulao.html", "date_download": "2019-02-17T07:48:37Z", "digest": "sha1:C6CBXQFIDBKA45NGOZGFLWJ4FHOMH5KU", "length": 3953, "nlines": 73, "source_domain": "sunsamayal.com", "title": "சோயா புலாவ் / Soya Pulao - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nசோயா புலாவ் / Soya Pulao\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nசோயா பருப்பு - 1 கப்\nகைக்குத்தல் அரிசி - 2 கப்\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nசீரகம் தூள் - 2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 3\nமுந்திரி பருப்பு - 4\nகொத்தமல்லித் தழை - அலங்கரிக்க\n*சோயாவை 6 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.\n*கைக்குத்த��் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து, 2 பங்கு தண்ணீர் விட்டு, வழக்கமாக சாதம் வடிக்கிற நேரத்தைவிட, 20 நிமிடங்கள் கூடுதலாக வேக வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n*முந்திரி, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சோயா பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், தயாராக உள்ள சாதம், உப்பு, சீரகத் தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.\nபெண்களுக்கான உணவுவகைகளில் ஒன்று. புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92788/news/92788.html", "date_download": "2019-02-17T07:51:52Z", "digest": "sha1:PBDD3AOJTODTQ4Y75K7X46DGT2RQ65AP", "length": 7802, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "செங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசெங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது\nசெங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (37). நில புரோக்கர். கடந்த 15–ந் தேதி இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇது குறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் சந்தோஷ்குமார், கார்த்திக், பன்னீர்வாக்கம் மனீஷ், பாடியநல்லூர் பாபு, செங்குன்றம் பாலசுப்பிரமணி, கும்மிடிப்பூண்டி கரிமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 6 பேர் இதில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nசரவணன் கொலைக்கு மூளையாக பாலசுப்பிரமணி செயல்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–\nகடந்த 2010–ம் ஆண்டு பெருமாள் அடிபாதம் பகுதியை சேர்ந்த கட்டாரி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சரவணனும், நானும் சம்பந்தப்பட்டு இருந்தோம்.\nதற்போது சரவணன் தனியாக பிரிந்து தொழில் செய்து வந்தார். மேலும் கட்டப்பஞ்���ாயத்து, அடிதடி மோதலில் ஈடுபட்டு தனியாக ரவுடியாக வளர்ந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே, சரவணனை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.\nசம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அவரை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொன்றோம்.\nஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் சந்தோஷ் குமாருக்கு பாலசுப்பிரமணி நண்பர் ஆவார். நண்பனின் கொலைத் திட்டத்துக்கு உதவி செய்ததால் சந்தோஷ்குமாரும் சிக்கிக் கொண்டார்.\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-17T07:18:54Z", "digest": "sha1:SXTC5HZRJSYTOYD4H5WKE667QXJ4MU7N", "length": 4472, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "செருப்பு | 9India", "raw_content": "\nசெருப்பு அணிந்து வந்த முதல்வர் கெஜ்ரி. ஷூ வாங்க டிடி அனுப்பிய என்ஜினியர்\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ரூ.364க்கான டிடியை அனுப்பியுள்ளார். இந்தியாவில் 67வது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26ம் திகதி கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே கலந்து கொண்டார். இவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருந்தளித்து அசத்தினார், இதில் மத்திய அமைச்சர்கள், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபீகார் முதலமைச்சர் மீது ”ஷூவால்” தாக்கிய இளைஞன் கைது\nபீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் வருகை தந்தார். இது அவரது சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் முதல்வர் நி���ீஷ் குமார் மீது திடீரென, தனது ஷூவை கழட்டி ஆவேசமாக வீசினார். ஆனால்,\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/12/One-youth-saved-15-lives-from-omni-bus-fire-accident.html", "date_download": "2019-02-17T07:30:58Z", "digest": "sha1:DGYM74MRHLF5Y6N52QB3ZQ2POP3FP5HZ", "length": 20238, "nlines": 173, "source_domain": "www.tamil247.info", "title": "பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான்றிதழ்களை இழந்தபோதிலும் 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்! ~ Tamil247.info", "raw_content": "\nபேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான்றிதழ்களை இழந்தபோதிலும் 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்\nஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது உடைமைகளை இழந்து 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்\n20 Dec 2016: சென்னையிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசமானது. பேருந்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் வயர் கருகும் வாடையை அறிந்து தூங்கிக் கொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி தப்பிக்க வைத்ததுடன், ஓட்டுனரிடம் விரைந்து சென்று கூறி பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.\nதனது உடைமைகளை இழந்து 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்:\nமாணவர் ராம்சுந்தர் ஓட்டுநரிடம் போய் பேருந்து தீப்பற்றி எரிவது குறித்து கூறிவிட்டு, அவரால் மீண்டும் கடைசி இருக்கைக்கு வந்து தனது பை உள்ளிட்ட உடைமைகளை எடுக்க முடியவில்லை. இதில் இவரது படிப்பு தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பையில் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது.\nஇது குறித்து மாணவர் ராம்சுந்தர் கூறும்போது, எனது பொருட்கள், சான்ற���தழ் எரிந்தது குறித்து கவலையில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருந்து அனைவரையும் ஒரு சேதமும் இல்லாமல் காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர் தக்க சமயத்தில் அவர் உள்ளிட்ட 16 உயிர்களையும் காப்பாற்றியதை பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டும் இவருக்கு நமது பாராட்டை தெரிவிப்போம்...\nஎனதருமை நேயர்களே இந்த ' பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான்றிதழ்களை இழந்தபோதிலும் 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான்றிதழ்களை இழந்தபோதிலும் 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று ��தை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nசீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது\n448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா \nதலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்...\nபோஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லா...\nபேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான...\nஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இ...\nஇந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுட...\nபுயல் எச்சரிக்கை கூண்டுகளும்... அதன் குறியீடுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2018/10/98.html", "date_download": "2019-02-17T09:05:35Z", "digest": "sha1:BICZC2FXDYPXUSSQST3GSFKYYHRVCT53", "length": 8418, "nlines": 102, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-98.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , மொக்கை\nஅப்படீனாக்கா... இந்த தீர்ப்பு மேட்டரு ஏற்கனவே கமல் - கௌதமிக்கு தெரிஞ்சு இருக்குமோ... \nமனைவி ஒருவருடன் விரும்பி உறவு கொண்டால், உறவு கொண்டவருக்கே தண்டணை என்று இந்தியாவில் இதுவரை இருந்து வந்த தவறான நடைமுறை தவறு என்றும், இனி இல்லை என்றும் சொல்லபட்டுள்ளது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக தான் இந்தியாவில் பல ஆண்கள் இவ்வளவு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.இந்த கணவன்மார்கள், தங்களது மனைவிகளிடம் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது கேலிக்குரிதாகிறது.\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-37550202", "date_download": "2019-02-17T08:06:10Z", "digest": "sha1:5WXH4ZRVM324LKAUOSQYUGWMUSNC5JLF", "length": 27255, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "திரைத் துறையிலிருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய ஜெயலலிதா - BBC News தமிழ்", "raw_content": "\nதிரைத் துறையிலிருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய ஜெயலலிதா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தின் முதல்வராக நான்குமுறை பதவி வகித்த ஜெயலலிதா ஜெயராம் எனப்படும் செல்வி ஜெ. ஜெயலலிதா, தனக்கு முந்தைய நான்கு முதலமைச்சர்களைப் போலவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சினிமாத் துறையில் இருந்தவர்.\nதமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.\nImage caption எம்ஜிஆருடன் ஜெயலலிதா\nஅ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் 1982ல் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஜெயலலிதா, அடுத்த ஆண்டிலேயே கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக்கப்பட்டார்.\n1984ல் உடல்நலம் குன்றுவதற்கு முன்பாக, ஜெயலலிதாவை மாநிலங்கள��ை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கே இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.\nImage caption ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது\n1984ல் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ஜெயலலிதாவின் பிரசாரத்தை ஏற்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அவரைச் சந்திக்கவும் ஜெயலலிதாவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.\nImage caption எம்.ஜி.ஆருடன் பிரசார வாகனத்தில்\nஆனால், சிறிது காலத்திலேயே முதலமைச்சருடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவரை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவதற்கு நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு ராயபுரத்தில் நடந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசச் சொன்னார் எம்.ஜி.ஆர்.\nமுதலமைச்சரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.\nஜெயலலிதாவின் ஆங்கிலப் புலமையை கவனத்தில் கொண்டு, அவரை 1984-ஆம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.\n1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும் ஜெயலலிதா தலைமையிலும் மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியின் தலைமையிலுமாக அ.இ.அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது.\nImage caption சிவாஜி கணேசன் -கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா\nஆர்.எம். வீரப்பன் போன்ற மூத்த தலைவர்கள் தன் பக்கம் இருந்த நிலையில், 1988 ஜனவரி 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்றார் வி.என். ஜானகி. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், அவருக்கு 97 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு ஜானகி தலைமையிலான மாநில அரசைக் கலைத்து தேர்தலை அறிவித்தது.\nImage caption ஆவேசம் குறையாமல்\n1989ல் நடந்த இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிரிவு சேவல் சின்னத்திலும் ஜானகியின் பிரிவு இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற, ஜெயலலிதா பிரிவு 27 இடங்களில் வெற்றிபெற்றது. ஜானகி அணி வெ��ும் இரண்டு இடங்களையே கைப்பற்றியது. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகி தோற்றுவிட, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றிபெற்றார்.\nஅந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், அ.தி.மு.கவை ஒன்றாக்கி இரட்டை இலைச் சின்னத்தை மீட்டார் ஜெயலலிதா. தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவியேற்றார்.\nஆனால், 1989 மார்ச் 25ஆம் தேதி முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது ஏற்பட்ட மோதலில், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அந்த அவையில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முதலமைச்சராகத்தான் மீண்டும் அந்த அவைக்குள் நுழைவேன் என்றும் கூறினார்.\nஇரண்டு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டுவிட, அடுத்து நடந்த 1991ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அந்த சபதத்தை நிறைவேற்றினார் ஜெயலலிதா.\nImage caption சோதனைகளைக் கடந்து\nதமிழக அரசியல் வரலாற்றில் வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர் ஜெயலலிதா.\n1991-96ல் நடந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மிகப் பெரிய ஊழல் புகார்களை எதிர்கொண்டது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரண்டன. இதனால், 1996ல் நடந்த தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றது. பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.\nImage caption பிரதமர் நரேந்திர மோடியுடன்\n2001 சட்டமன்றத் தேர்தலின் போது நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், அந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறவே அவரை ஆட்சியமைக்க அழைத்தார் அப்போதைய ஆளுநரான ஃபாத்திமா பீவி.\nஆனால், வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்ட, ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். பிறகு வழக்குகளில் வென்று, 2002ல் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2001 - 2006ல் அவருடைய ஆட்சிக்காலம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது, பல ஆண்டுகாலமாக தமிழக - கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்ல���்பட்ட வீரப்பன் கொல்லப்பட்டது, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.\nஆனால், 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்தது. ஆனால், 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முந்தைய ஆளும்கட்சியான தி.மு.கவை எதிர்க்கட்சியாகக்கூட வரவிடாமல் பெரும் வெற்றிபெற்றார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு வந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு இடங்களைத் தவிர எல்லா இடங்களையும் கைப்பற்றியது அ.தி.மு.க. .\nஆனால், 2014 செப்டம்பர் 27ல் சொத்துக்குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் நான்காண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து கர்நாடக மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வர் பதவியையும் இழந்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர், 2015ல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.\n2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை மிகக் குறிப்பிடத்தக்க ஒரு தேர்தல். பல தேர்தல் கருத்துக் கணிப்புகள் தி.மு.கவுக்கு சாதகமாக இருந்தாலும், மீண்டும் அ.தி.மு.கவே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் சாதனையைச் செய்தார் ஜெயலலிதா.\nஆனால், நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே உடல்நலம் குன்றியது. செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.\nகடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, \"புரட்சித் தலைவி, அம்மா\" என்ற சொற்களால் மட்டுமே அ.தி.மு.க. தொண்டர்களால் அழைக்கப்பட்டுவரும் ஜெ. ஜெயலலிதா ,1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்றைய மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டேவில் பிறந்தவர்.\nதமிழ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராமன் - வேதவல்லி தம்பதியின் மகள். பிறந்தபோது குடும்ப வழக்கப்படி பாட்டியின் பெயரான கோமளவள்ளி என்ற பெயர் சூட்டப்���ட்டது.\nஒரு வயதாகும்போது பள்ளிக்கூடம் போன்றவற்றில் அழைப்பதற்காக ஜெயலலிதா என்ற பெயர் சூட்டப்பட்டது.\nஒரு நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் மிகவும் வெற்றிகரமான மனிதராக ஜெயலலிதா காட்சியளித்தாலும் அதற்குப் பின்னால் வலிமிகுந்த வாழ்க்கை இருந்தது.\nஅவர் சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே அவரது தாயார் இறந்துவிட, சினிமாத் துறையில் தன்னந்தனியாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. இந்தப் போராட்டம் அவரை மேலும் மேலும் உறுதியானவராக்கியது.\nஎம்.ஜி.ஆர் இருக்கும்போதே அ.தி.மு.கவிலிருந்து அவரை நீக்க நடந்த முயற்சிகள், எம்.ஜிஆரின் இறுதி ஊர்வலத்தின்போது கவச வாகனத்திலிருந்து அவர் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டது, சட்டப்பேரவையில் அவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் அவரது மன உறுதியை வலுப்படுத்தியதாகச் சொல்லலாம்.\nஇருந்தபோதும், கட்சி அவரது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, அசைக்க முடியாத ஒரு தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. கட்சியில் இருந்த அவரைவிட மூத்த தலைவர்கள்கூட அவரது காலில் விழத் தயங்கவில்லை.\nபத்திரிகையாளர்களோடு ஒருபோதும் அவர் நெருக்கமாக இருந்ததில்லை. தனிப்பட்ட பேட்டி அளித்த சம்பவங்கள் மிகக் குறைவு. பத்திரிகையாளர்கள் மீதும் செய்தியாளர்கள் மீதும் அவரால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்.\n80களின் இறுதியில் ஜெயலலிதாவுடன் நெருக்கமான சசிகலா நடராஜன் மட்டுமே இப்போதுவரை ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர். சில முறை போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், சில நாட்களிலேயே அவர் சேர்த்துக்கொள்ளப்படுவது வழக்கம்.\nஆடம்பர திருமணம் தந்த அதிர்ச்சி\n90களில், சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்ததும் அவருக்கு மிகப் படாடோபமாக திருமணம் செய்துவைத்ததும் அகில இந்திய அளவில் விமர்சனங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.\nஜெயலலிதா தன் அமைச்சரவையில் செய்யும் மாற்றங்களும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்களுக்கும் சசிகலா நடராஜனே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு. சசிகலா மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அ.தி.மு.கவில் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் ஜெய��லிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்திலிருந்து கடைசிவரை நீடித்துவந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/05150418/1189140/Is-not-valid-removal-from-congress-party-7-members.vpf", "date_download": "2019-02-17T08:48:01Z", "digest": "sha1:PDYLJDY445DPW4B43USBPSYTU6MEXGSV", "length": 7703, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Is not valid removal from congress party 7 members report", "raw_content": "\nவிசாரணை செய்யாமல் காங்கிரசில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது - நீக்கப்பட்ட 7 பேர் அறிக்கை\nபதிவு: செப்டம்பர் 05, 2018 15:04\nவிசாரணை செய்யாமல், விளக்கம் எதுவும் கேட்காமல் உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீக்கப்பட்ட 7 பேரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி தலைவர் ஏ.வி.எம்.ஷெரீப், வில்லிவாக்கம் பகுதி முன்னாள் தலைவர் வில்லிவாக்கம் ஜான்சன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் பொன் மனோகரன், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் தலைவர் கடல் தமிழ்வாணன், மயிலை பகுதி முன்னாள் தலைவர் முரளிதரன், மத்திய சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாச மூர்த்தி, வடசென்னை மாவட்ட முன்னாள் பொது செயலாளர் டி.பி.பாஸ்கரன் ஆகிய 7 பேரையும் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் நீக்குவதாக அறிவித்தார்.\nஇந்த நிலையில் நீக்கப்பட்ட 7 பேரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறி இருப்பதாவது:-\nசத்தியமூர்த்திபவனில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்டத் தலைவர்கள் அல்லாத சிலரும் இந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதைப் பார்த்து அனைவரையும் அனுமதிப்பதாகக் கருதி நாங்களும் கூட்ட அரங்கிற்குள் சென்றோம். எங்களைப் பார்த்த உடன் வேண்டுமென்றே வெளியேறும்படி சத்தம் போட்டார்கள்.\nபாரதிய ஜனதா, அ.தி.��ு.க.விலிருந்து வந்தவர்களெல்லாம் அரங்கின் உள்ளே இருக்கும்பொழுது காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ஏன் உள்ளே வரக் கூடாது எனக் கேட்டுவிட்டு வெளியேறிவிட்டோம்.\nவெளியேறிய எங்களை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகாத வார்த்தைகளை பேசி சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். உடனே அங்கே வந்த திருநாவுக்கரசர் எங்களைப் பார்த்து கடும் சொற்களால் மிரட்டினார்.\nஅப்போது பாரதிய ஜனதாவிலிருந்து வந்த வீரபாண்டியன் என்பவர் எங்களை தாக்கினார். இதைக் கேள்விப்பட்டு அரங்கில் உள்ளிருந்து வெளியே வந்த இளங்கோவன் எங்களை அமைதியாக செல்லும்படி அறிவுறுத்தினார். நாங்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.\nஆனால் எந்த விசாரணையும் செய்யாமல், எந்தவித விளக்கமும் எங்களிடம் கேட்காமல் எங்களை கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளதாக மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த நீக்கத்தைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய்தத், சென்னா ரெட்டி ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆகவே, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வந்த திருநாவுக்கரசர் கட்சியை உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை நீக்கியது எந்தவிதத்திலும் செல்லாது. நாங்கள் எப்போதும் போல காங்கிரஸ்காரர்களாவே தொடர்ந்து செயல்படுவோம்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/NewGadgets/2018/09/11151804/1190595/OnePlus-6T-Confirmed-to-Have-In-Display-Fingerprint.vpf", "date_download": "2019-02-17T08:40:03Z", "digest": "sha1:35RGG5JHZDFIR7VRXRGBXE2BONOIVFIB", "length": 4529, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 6T Confirmed to Have In Display Fingerprint Scanner", "raw_content": "\nஒன்பிளஸ் 6டி மாடலில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 15:18\nஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #OnePlus6T\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாக துவங்கிவிட்டன. புதிய 6டி ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் சார்ந்த விவரம் ஒன்பிளஸ் ம��லம் வெளியாகியுள்ளது.\nஅதன்படி புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்கிரீன் அன்லாக் என அழைக்க இருக்கிறது. புதிய அம்சம் பின்புறம் கைரேகை சென்சார் வழங்குவதற்கான தேவை இருக்காது என்பதை தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஸ்கிரீன் அன்லாக் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் இருக்கும். புதிய தகவலை வழங்கி இருப்பதோடு, சென்சார் எப்படி இருக்கும் என்பதையும் ஒன்பிளஸ் ஸ்கிரீன்ஷாட் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளது.\nஎன ஒன்பிளஸ் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரியவந்துள்ளது.\nஇத்துடன் அக்டோபர் 17 என்ற தேதியும் இடம்பெற்று இருப்பதால் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்கிரீன் அன்லாக் பெயரில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் விவோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹூவாய் நிறுவன மாடல்களுடன் இணைந்திருக்கிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-jan-30/serials/147757-game-changers-bharatmatrimony.html", "date_download": "2019-02-17T08:36:59Z", "digest": "sha1:OS6QDA3ENLMUGX3ITMEHZEHQMGXS3ACP", "length": 22067, "nlines": 477, "source_domain": "www.vikatan.com", "title": "கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony | Game changers - BharatMatrimony - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 30 Jan, 2019\nகடிதங்கள் - வொர்த்து தல\nவளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க\nஇது இயற்கையோடு நிகழும் உரையாடல்\nவரிச் சேமிப்புக்கு 10 வழிகள்\n“நான் 98 சதவிகிதம் போராளி\nசரிகமபதநி டைரி - 2018\nவேகம் + விவேகம் = ஜெகன்\nஇலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு\nஅன்பே தவம் - 13\nஇறையுதிர் காடு - 8\nநான்காம் சுவர் - 22\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)\nகேம் சேஞ்சர்ஸ்கேம் சேஞ்சர்ஸ் - 2கேம் சேஞ்சர்ஸ் - 3கேம் சேஞ்சர்ஸ் - 4கேம் சேஞ்சர்ஸ் - 5கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytmகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIXகேம் சேஞ்சர்ஸ் - 8கேம் சேஞ்சர்ஸ் - 9கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTERகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKARTகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTERESTகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGYகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUSகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYOகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikrகேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COMகேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APPகேம் சேஞ்சர்ஸ் - Bigbasketகேம் சேஞ்சர்ஸ் - 20 - make my tripகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshowகேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimonyகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclapகேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.comகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nஇந்தியாவில் திருமணங்கள் மிக முக்கியமானவை. மற்ற நாடுகளைவிட நாம் திருமணங் களுக்குச் செய்யும் செலவுகள் மிக அதிகம். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ மூன்றரை லட்சம் கோடி ரூபாய் திருமணங்களுக்காக மட்டுமே நாம் செலவழிக்கிறோம். திருமணச் செலவுகள் என்ற பட்டியலில் முதலில் வருவது வரன் பார்க்கும் செலவுகள்தாம். பக்கத்து வீட்டுக்காரரிடம் தொடங்கி, தெரிந்த அனைவரிடமும் “பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். நல்ல வரனா தெரிஞ்சா சொல்லுங்க. ஜாதகம் செட் ஆனா முடிச்சிடலாம்” என்பதில் தொடங்கும் இந்த வேலை இப்போது ட்விட்டரில் “Looking for a bride for my cousin. 25, 172 cms, Doctor, preferably from Chennai” எனக் கேட்கும் அளவுக்கு வந்திருக்கிறது. இன்று இந்தியத் திருமணங்களில் கணிசமான திருமணங்களை நிச்சயிப்பது மேட்ரிமோனி இணைய தளங்கள்தாம். அவற்றில் முதன்மையானது matrimony.com\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஇறையுதிர் காடு - 8\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/60-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/?sortby=views&sortdirection=desc&page=3", "date_download": "2019-02-17T08:29:30Z", "digest": "sha1:LLVPZDYUWCP2FKWGE6TYN25WC6IBYMMD", "length": 8116, "nlines": 292, "source_domain": "yarl.com", "title": "அரசியல் அலசல் - Page 3 - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியல் அலசல் Latest Topics\nஅரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்\nஅரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nபாரிய அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம்\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்\nபத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்\nவிடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா... இல்லை விடுதலைப் போராளிகளா\nபுலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா\nசொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் கே.பி\nமுதல்வர் கனவோடுதான் கட்சியை தொடங்கினேன் - சீமான் பேட்டி\nகிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக��கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர்\nபுளொட்டின் வீரமக்கள் தினம்-மறைக்கப்பட்ட உமாவின் உட்கொலையின் கதை\nஇலங்கையில் தோன்றிய சாதியமும் அதன் பின்னணியம்\nகொஞ்சம் வாங்க பேசலாம் - மலேசிய விமானம்\nஈராக் மதவாதத்தின் எழுச்சியால் குர்திஸ் (குர்திஸ்தான்) இனம் விடுதலை பெறுமா \nஅப்துல் கலாம் ஐயர் என்கிற போலி 'மனு' விஞ்ஞானி\nஅப்துல் கலாம் -தியாகி துரோகி இன்னும் பல ........அருளியனின் வலைப்பதிவில் இருந்து\nபங்குச்சந்தை - உள்ளும் புறமும்\nசிங்கம் + சுப்பாதேவி = மகாவம்சம்.\nவணக்கம் I \"m சரோஜா from ஓமந்தை\nவெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4/", "date_download": "2019-02-17T08:24:47Z", "digest": "sha1:KX5PZDJBTMBTGLB4IPW5GCUSRQRBSXOK", "length": 9616, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம்: பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம்: பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம்: பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினொறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கின் மீதான விசாரணையை ஒத்தி வைக்குமாறு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.\nகுறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போதான மனுக்களின் மீது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்கள���ல் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதுதான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\nஇந்தியா – பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமை\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nபுல்வாமா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து பயங்கரவ\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nடுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மது\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-17T08:32:34Z", "digest": "sha1:T3NP2QMSTEDIGHGVI7MBTXSWWXTDM3JO", "length": 5559, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய சமூக சேவகி – GTN", "raw_content": "\nTag - அவுஸ்திரேலிய சமூக சேவகி\nகடத்தப்பட்ட அவுஸ்திரேலிய சமூக சேவகி விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தானின் காபூலில் கடந்த வருடம் நவம்பர் மாதம்...\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு….. February 17, 2019\nயாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு : February 17, 2019\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது : February 17, 2019\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2019-02-17T08:06:12Z", "digest": "sha1:JXBVQA7CQCFVPTRNGHH2PGUHUE57VB6Z", "length": 12902, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் ��ேட்பாளர்களில் இளவரசி தகுதிநீக்கம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » உலகச்செய்திகள் » ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் வேட்பாளர்களில் இளவரசி தகுதிநீக்கம்\nராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் வேட்பாளர்களில் இளவரசி தகுதிநீக்கம்\nதாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது. இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.\nபொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது. இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித���தார். அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளில் உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டார். இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.\nஇதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிடுவதற்கு அந்நாட்டு மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பெயர் இடம்பெறவில்லை. அவரை தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது. மன்னர் குடும்பத்தினர் அரசியலில் ஈடுபட முடியாது என குறிப்பிட்டுள்ளது.\nPrevious: ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\nNext: மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட ச���ற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427270", "date_download": "2019-02-17T09:05:38Z", "digest": "sha1:XGKU5H7MGD7RAGKWVQP6N27JTPDCJRBO", "length": 9276, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நாகை அருகே பெரும் பரபரப்பு சாராய வியாபாரியை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் : 1000 லிட்டர் அழிப்பு: மோட்டார் சைக்கிளுக்கு தீ | The massive crowds near the Nagah are surrounded by alcoholics and attacked by civilians: 1000 liters destruction: fire motorbike - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாகை அருகே பெரும் பரபரப்பு சாராய வியாபாரியை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் : 1000 லிட்டர் அழிப்பு: மோட்டார் சைக்கிளுக்கு தீ\nநாகை:நாகை அருகே சாராய வியாபாரியை சுற்றி வளைத்து சரமாரியாக பொதுமக்கள் தாக்கினர். இதில் ஒரு பைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 1000 லிட்டர் சராயம் அழிக்கப்பட்டது. நாகை ஒன்றியம் பாப்பாக்கோவில் கருவைகாட்டு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராய விற்பனையில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. கள்ளச்சாராயத்தை குடிக்கும் அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் தங்களுக்குள் சண்டை இடுவதுடன், அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை கிண்டலும் செய்து வருகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளச்சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் அரிவாள், கம்பால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களை தாக்க தொடங்கினர். இதனால் சாராய வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.\nஇதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டும், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமும் அடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாராய வியாபாரிகளின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்தனர். எங்கள் கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேற போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களை சமரசம் செய்தனர். இதுதொடர்பாக சாராய வியாபாரிகள் 3 பேரை பிடித்து சென்று விசாரிக்கின்றனர். பொதுமக்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகை சாராய வியாபாரி சரமாரி அடி பொதுமக்கள்\nதாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்\nபல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை\n2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு\nபுதுச்சேரியில் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி\nநாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு\nதீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/57975-kohli-and-dhoni-missed-after-india-s-humiliating-defeat-in-fourth-odi-as-fans-meme-out-displeasure.html", "date_download": "2019-02-17T07:57:08Z", "digest": "sha1:7HKS3JYLGMXY4ZUVAP7KYDH3UKZWJ5LA", "length": 21944, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தோனியின் அருமை இ���்ப புரியுதா?” - ஆதங்கப்பட்ட தல ரசிகர்கள்..! | Kohli and Dhoni Missed After India's Humiliating Defeat in Fourth ODI as Fans Meme Out Displeasure", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“தோனியின் அருமை இப்ப புரியுதா” - ஆதங்கப்பட்ட தல ரசிகர்கள்..\n‘தோனி மெதுவா விளையாடுறாருனு சொன்னவெல்லாம் வரிசையா வாங்க’ \nநியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. தொடரை வென்றிருந்த போதும், 212 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வியை தழுவியது இந்திய அணிக்கு ஒரு கரும்புள்ளியான போட்டிதான்.\nஇந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், அனுபவ வீரரான தோனியும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. பந்துவீச்சில் சமி, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இல்லை. இவையெல்லாம், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில்தான், தோனி இருந்திருந்தால் இன்றைய போட்டி எப்படியும் வேறு மாதிரி முடிந்திருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். குறிப்பாக, தோனி நிதானமாக விளையாடுகிறார் என்ற விமர்சனத்தை குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் தங்களது கோபத்தை கொட்டியுள்ளனர். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தோனி எப்படி நிதானமாக விளையாடி அண��யை மீட்டார் என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.\nதோனியின் கிரிக்கெட் வரலாற்றில் 2017ம் ஆண்டின் இறுதிப் பகுதியும், 2018ம் ஆண்டும் மிகவும் மோசமான காலம். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்க் கொண்டார். மிகவும் நிதானமாக விளையாடுகிறார். முன்பைப் போல் ஷாட் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதோடு, இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்களும் ஒலித்தன.\nதோனி கடந்த ஆண்டில் நிறைய போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பது உண்மைதான். ஆனால், சில போட்டிகளில் முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்த நேரத்தில் அதிக தன்னுடைய அனுபவத்தால் அணியை மீட்டார். ஆனால், அப்படி இருந்தும் அவர் மிகவும் நிதானமாக விளையாடுவதாக விமர்சிக்கப்பட்டார். நிறைய நேரங்களில் இக்கட்டான நேரங்களிலேயே தோனி களமிறக்கப்படுகிறார் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.\nஇதற்கு உதாரணமாக பல போட்டிகளை கடந்த ஆண்டில் சொல்லலாம். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியில் 4 ரன்னில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தவான் (0), கோலி (3), ராயுடு (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த நேரத்தில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணியை மீட்டெடுத்தார் தோனி. 96 பந்தில் 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.\nவழக்கமாக இதுபோன்ற போட்டிகளில் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பார். இந்தப் போட்டியில் அணி ஒரு கவுரமான ஸ்கோர் வருவதற்கு வித்திட்டார். மற்றொருபுறம் தோனி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். அன்று தனக்கு கிடைத்த வாய்ப்பினை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.\nபாகிஸ்தான் போட்டி ( இந்தியா 29/5 --> 227/6, தோனி 113*)\nஇந்நிலையில், இன்றையை போட்டியின் தோல்விக்கு பிறகு பலரும், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தோனி எப்படி நிலைத்து நின்று ஆடியுள்ளார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். அதில், குறிப்பாக 2012ம் ஆண்டு இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில், சதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை 227 ஆக உயர்த்தியதை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nபாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் காம்பீர் (8), சேவாக் (4), கோலி (0), யுவராஜ் (2), ரோகித் (4) என வந்த வேகத்த���ல் நடையைக் கட்டினர். ஆனால், தோனி 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nதொடரும் மிடில் ஆர்டர் சிக்கல்\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் நீண்ட காலமாகவே கவலைக் கிடமாக இருந்து வருகிறது. டாப் ஆர்டரில் ரோகித், தவான், கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், மிடில் ஆர்டரில் சிறப்பான வீரர்கள் என்ற பெயரினை ராயுடு, தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், ரகானே என யாரும் பெறவில்லை.\nஇன்னும் சில மாதங்களில் உலகக் கோப்பை உள்ள நிலையில், இந்தப் பிரச்னை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்தப் போட்டியில் ராயுடு, தினேஷ் இருவரும் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்ததாக பலராலும் பேசப்பட்டது. ஆனால், இன்றையப் போட்டிதான் அவர்களுக்கான உண்மையான சோதனைக் களம்.\nமிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு வந்த தோனி கடந்த ஆண்டு பார்மில் இல்லை. இந்த நிலையில்தான் அவர், 2019ம் ஆண்டினை புத்துணர்ச்சியுடன் தொடங்கியுள்ளார். தொடங்கிய வேகத்தில் மூன்று அரைசதங்களை அடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும், 3வது போட்டியில் தோனி இருந்திருந்தால் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றிருப்பார் என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.\nஆனால் இன்று தோனியின் இழப்பை இந்திய அணி மட்டுமல்ல கிரிக்கெட் உலகமே பார்த்துவிட்டது. விக்கெட்டை இழந்து தடுமாறும் நேரத்தில் அணிக்கு தடுப்பு சுவராகவும், எதிரணிக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கும் தோனியின் அருமையை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், தோனி இருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். இளம் வீரர்களும் தோனி இருந்தால் ஒரு பதட்டமின்றி விளையாடுவார்கள் எனக்கூறப்படுகிறது. மேலும், இளம் வீரர்கள் தோனியை ரோல் மாடலாக கருதுவதும் அணியில் இன்னும் வழக்கமாக உள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவிப் பேட்டியில் சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யாவும், ராகுலும் பல கேள்விகளுக்கு கோலியை பதிலாக முன்மொழிந்துவிட்டு, சிறந்த கேட்பன் என்ற கேள்விக்கு மட்டும் தோனியின் பெயரை கூறியது கு���ிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் கூட அணியில் புதிதாக விளையாட வந்த சுப்மன் கில் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் தொப்பியை பெற்றுக்கொண்டு அணிக்கு வராமல், தோனியின் கையாள் தொப்பியை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் அணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்\nதிடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nவிருது விழாவை தள்ளி வைத்த கோலி - உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்\n''பதிலடி தருவதற்கு படை‌களுக்கு முழு சுதந்திரம்'' - பிரதமர் மோடி\nமார்டின் கப்தில் மீண்டும் சதம்: பங்களாதேஷை சுருட்டியது நியூசிலாந்து\nதோனியை கூக்ளியால் அவுட் ஆக்கிய இளைஞர் - யார் இந்த மயங்க் மார்கண்டே\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\nஎதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள் பிரதமர் மோடி கடும் கண்டனம்\nபாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் தொடங்கியது\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்\nதிடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1488997823", "date_download": "2019-02-17T07:50:18Z", "digest": "sha1:DGBOXMIMI5KESFWVFLVADMJEY7OFGBWG", "length": 3097, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் : எஸ்.பி.ஐ.!", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nவீட்டிலிருந்தே வேலை செய்யலாம் : எஸ்.பி.ஐ.\nஎஸ்.பி.ஐ. வங்கி, தனது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படியான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இவ்வங்கி நேற்று ‘Work from Home' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ-ன் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே மொபைல் டிவைஸ்களைப் பயன்படுத்தி, வங்கியில் மேற்கொள்ளவேண்டிய அவசரப் பணிகளை செய்து முடிக்கலாம். இது, அவர்களது பயணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nமொபைல் டிவைஸ்கள் மூலம் டேட்டாக்களை பாதுகாப்பான முறையில் கையாளவும், மொபைல் கம்பியூட்டிங் தொழில்நுட்பம் மூலம் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும் மார்க்கெட்டிங், சமூக வலைதள மேலாண்மை, பண விநியோகம், புகார்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் வீட்டில் இருந்தே செய்யும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்றும் நேற்றைய அறிவிப்பில் எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lorry-strike-will-be-from-friday-july-20-325154.html", "date_download": "2019-02-17T07:28:42Z", "digest": "sha1:WIVKHSJXM2A57IECBRGRNDYXUOBZJIFI", "length": 11911, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை மறுநாள் முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்.. விலைவாசி உயரும் அபாயம் | Lorry strike will be from Friday July 20 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n6 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n12 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n18 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டா���ினை விமர்சித்த கமல்\n24 min ago லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநாளை மறுநாள் முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்.. விலைவாசி உயரும் அபாயம்\nடெல்லி: டீசல் விலை, சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றமடைய வாய்ப்பு உள்ளது.\nகுஜராத்திலிருந்து வரும் ஜவுளி பொருட்கள், இந்தூரிலிருந்து வரும் பூண்டு உள்ளிட்ட பொருட்களின் வருகை தடைபடும் வாய்ப்பு உள்ளது. போராட்டத்திற்கு ஆதராவாக, வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய லாரிகளுக்கான புக்கிங்கை ஏற்கனவே தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் நிறுத்தியுள்ளது.\nநாளை மறுநாள் முதல் தமிழக பகுதிகளுக்கு செல்லக்கூடிய லாரிகளுக்கான புக்கிங்கள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntruck strike lorry லாரி வேலை நிறுத்தம் ஸ்ட்ரைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cpi-naam-thamizhar-party-conducts-protests-against-centre-sesking-316209.html", "date_download": "2019-02-17T08:16:29Z", "digest": "sha1:C2MG5XU4DJUNG5RMW7COXLBQ6CEFJIJ5", "length": 14707, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: மத்திய அரசு அலுவலங்களுக்கு திரு��்பும் திசையெங்கும் பூட்டு... வலுக்கும் எதிர்ப்புகள்! | CPI and Naam thamizhar party conducts protests against centre seeking demands of CMB - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n5 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\n15 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n29 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n46 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாவிரி: மத்திய அரசு அலுவலங்களுக்கு திரும்பும் திசையெங்கும் பூட்டு... வலுக்கும் எதிர்ப்புகள்\nகாவிரி விவகாரம்- மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்...\nராமேஸ்வரம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னை பேசின் பிரிட்ஜில் ���ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறைக்கு தமிழகத்தில் இருந்து இருக்கும் எதிர்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே ரயில் மறியல் போராட்டம் நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nகோவை, திருச்சி ரயில் நிலையங்களின் வாயிலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வந்தவாசியில் தபால் நிலையத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனிடையே கடலூரில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்திறகு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery management board cpi naam thamizhar protest rameswaram காவிரி மேலாண்மை வாரியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாம் தமிழர் போராட்டம் ராமேஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mettur-dam-is-going-open-today-cauvery-delta-cultivation-325204.html", "date_download": "2019-02-17T08:22:08Z", "digest": "sha1:AIANM4LL5H2HVRP3Q73OALGRF72YXSBL", "length": 16669, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடியார்! | Mettur dam is going to open today for Cauvery delta cultivation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n3 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொத்த தமிழகம்\n11 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல���லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\n20 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n34 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடியார்\nபாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்தார் முதல்வர் பழனிசாமி- வீடியோ\nசேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். மேட்டூர் அணை வரலாற்றில் முதல்வர் ஒருவர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது இதுவே முதல்முறையாகும்.\nகர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.\nஇதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.\nதமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நேற்று 1.20 லட்சம் கன அடி காவிரி நீர்வந்த நிலையில் பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது\nஇதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்டவை முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று 11வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதண்��ீர் பெருக்கெடுத்து செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி வருகின்றனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்துக்கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,04,436 கன அடியில் இருந்து 1,01,277 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது.\n3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 76.99 டிஎம்சியாக உள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் 85வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து விட்டார்.\nமுதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இதுவரை எந்த முதல்வரும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்ததில்லை.\nமுதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இது உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisami mettur dam cultivation எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணை பாசனம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/need-to-help-in-nadigar-sangam/14188/", "date_download": "2019-02-17T07:28:51Z", "digest": "sha1:A25WQT3E7WLKYRD4J3CNV5NLDZE56TAN", "length": 6335, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "வறுமையில் தத்தளிக்கும் ரங்கம்மாள் பாட்டி! உதவிய நடிகா் சங்கம் | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் வறுமையில் தத்தளிக்கும் ரங்கம்மாள் பாட்டி\nவறுமையில் தத்தளிக்கும் ரங்கம்மாள் பாட்டி\nதென்னிந்திய நடிகா் சங்கம் அவ்வப்போது வறுமையில் வாடி வரும் பழைய நடிகா், நடிகைகளுக்கு தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து வருகிறது. அண்மைய���ல் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோசுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000 கொடுத்து. இந்நிலையில் வறுமையில் தத்தளிக்கும் ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி செய்துள்ளது. பல படங்களில் நடித்த பாட்டி வேடத்தில் நடித்த திருமதி ரங்கம்மாள் பாட்டிக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் சார்பில் ரூபாய் 5000 கொடுத்து உதவி உள்ளது.\nதிருமதி ரங்கம்மாள் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து அதன் மூலம் வரும் வருவாய் 500ரூபாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் இவா் மெரினா பீச்சில் பிச்சை எடுத்து வருவதாக தகவல் வந்தது. இந்த செய்தியை கேள்வி பட்ட தென்னிந்திய நடிக் சங்க நிர்வாகிகள் ரங்கம்மாள் பாட்டியை மெரினா பீச்சிற்கு சென்று பார்த்த போது அவா் வருமானம் இல்லாத காரணத்தால் மெரினா கடற்கரையில் சின்ன எலக்ட்ரிக் பொருட்கள் வியாபாரம் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஒட்டி வந்தாக தெரிந்தது.\nரங்கம்மாள பட்டிக்கு தென்னிந்தி நடிகா் உதவி தொகையாக ரூபாய் 5000த்தை வழங்கியது. இவா் பெப்சி அமைப்பில் உள்ள ஜூனியா் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். தென்னிந்திய நடிகா் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் தான் உதவி தொகையை வழங்க முடியும். இருந்தபோதும் அவரது வறுமைப்போக்க எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று யோசித்து வருகிறார்கள் தென்னிந்திய நடிகா் சங்க நிர்வாகிகள். அவருக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் பேசி வருகிறது.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rs-8-lakh-worth-sea-cards-seized-in-ramanathapuram/", "date_download": "2019-02-17T08:00:48Z", "digest": "sha1:R6EVFLDFUGY2QUKITPEPZN5JHZDT4FK7", "length": 9128, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்! - Sathiyam TV", "raw_content": "\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்\n8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் போலிஸார், ஒருவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து புதுமடம் அருகேயுள்ள தேப்புவலசை பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதணையில் ஈடுபட்டனர்.\nஅப்போது கோபு என்பவரிடம் இருந்து 8 லட்சம் மதிப்பிலான 152 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீஸார், அவரையும் கைது செய்தனர்.\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/vedio-games/", "date_download": "2019-02-17T08:18:36Z", "digest": "sha1:OKGR3CIULBEHH26WZZKEQPPIAHNGP32L", "length": 2858, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "vedio games – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nமீனாட்சி தமயந்தி\t Dec 8, 2015\nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வரும் ஆண்டுகளில் சந்தைக்கு வரவிருக்கும் வீடியோ கேம்களே இவை விரைவில் போரில் ஆயுத கருவியாக செயல்படுத்த உள்ளனர். அல்லது ஏறக்குறைய ராணுவ பயிற்சியில் ஒரு பாகமாகவாவது உபயோகிக்க உள்ளனர்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-17T08:19:02Z", "digest": "sha1:CUJKACXJVAJSTAFLHWXXJCB5VYKAKJJV", "length": 6972, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "உடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nமுதன்மை வர்த்தக விவகார அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுனர்கள் அடங்கும் 20 பேர் கொண்ட ஜீ-20 வர்த்தக கலந்துரையாடலில் அனைவரது உடன்பாட்டினையும் கொண்ட தீர்வொன்றைப் பெறத்தவரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவினுடைய சுங்கவரியேற்ற வர்த்தகக் கொள்கையைத் தொடர்ந்து, சுதந்திர வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான வர்த்தகம் போன்ற தலைப்பையொட்டி இரண்டு நாள் கலந்துரையாடலொன்று நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆர்ஜன்டீனாவில் தலைநகர் புவானோஸ் ஐரிஸ்சில் இடம்பெற்றது.\nஇரண்டு தினங்கள் கழிந்தும் எந்தவித உடன்பாட்டைக்கொண்ட முடிவேதும் எட்டப்படவில்லையென வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜி-20 மாநாடு இன்று ஆரம்பம் – மோடி ஆர்ஜன்டினா விஜயம்\nஜி-20 நாடுகளின் 13 ஆவது உச்சி மாநாடு ஆர்ஜன்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று (வெள்\nஜி-20 மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றார் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆர்ஜென்டீனாவுக்கு சென்றுள்ளார். ஜி-20 நாடுகளின் 13\nஆர்ஜன்டீனாவை சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி\nஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆர்ஜன்டீன தலைநகரை சென்றடைந்துள்ள\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/search/label/Cut%20and%20Paste", "date_download": "2019-02-17T08:35:38Z", "digest": "sha1:GCBPOFDZODXAI5FAFJQSVDDEI7YPAXZS", "length": 8673, "nlines": 71, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்: Cut and Paste", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nCut and Paste லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nCut and Paste லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஇணையத்தில் பரவிக்கிடக்கும் தளங்களில் சில பிரபல்யமாகவும் சில தெரிந்தும் தெரியாமலும் என எண்ணிக்கணக்கு எடுக்க முடியாத அளவு இருக்கிறது. அதில் ச...Read More\nநம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்\nஎங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கே...Read More\nநம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள் Reviewed by Jiyath Ahamed on பிற்பகல் 2:06 Rating: 5\nஇன்றைக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென நாம் அணைவரும் எண்ணுவோம்.(நானும் தான்) அதனடிப்படையில் பல தளங்களில் இணைந்திருக்கலாம் அல்லது இணை...Read More\nகுறித்தவொரு பகுதியை வெட்டி ஒட்டலாம் வாங்க\nநாம் இன்று புதியதொரு நுட்பத்தை அறியப்போகிறோம். இது பிளாக்கர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுண்டு. அதாவது நம்முடைய தளத்தை அழகாக்கி வாசகர்களை அ...Read More\nகுறித்தவொரு பகுதியை வெட்டி ஒட்டலாம் வாங்க\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photosh...\nPDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkamalraj.blogspot.com/2013/08/the-esala-perahera.html", "date_download": "2019-02-17T08:57:58Z", "digest": "sha1:66IPJFSUXE4FSJMLBH3P2BBR7UHA2GV3", "length": 8308, "nlines": 102, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "The Esala Perahera", "raw_content": "\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ வித��களையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\nஇலங்கை பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nஇலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். இலங்கையை பற்றி அதிகம் அறியப்படாத சில விடயங்கள் இதோஇலங்கையின் வடிவமைப்பை வைத்து அது இந்திய பெருங்கடலின் முத்து (Pearl of the Indian Ocean) மற்றும் இந்திய நாட்டின் கண்ணீர் துளி (Teardrop of India) என அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் தான் இலங்கையில் மிக பிரபலமான விளையாட்டாக இருந்தாலும், இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாகும். இலங்கையானது உலகின் மிகப்பெரிய அளவில் தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.\nஇலங்கையில் உள்ள சிவனொதிபாத மலை (Adam’s Peak) மிக புனித மலையாக கருதப்படுகிறது. இலங்கையில் மொத்தம் பதினோரு பல்கலைகழகங்கள் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/18/mullivaikkal-tamil-genocide-remembrance-2018-article/", "date_download": "2019-02-17T08:00:09Z", "digest": "sha1:CZSJDBL7AXXLXMVL6SD25JPVACWPXMSB", "length": 42735, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ஒன்பதாம் ஆண்டின் நினைவு தினம் இன்று ஆகும்.\nவன்னியின் அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் குவிந்திருந்த மக்களை இலக்குவைத்து பெரும் எடுப்பில் எறிகணை தாக்குதல்கள் மற்றும் பொஸ்பரஸ் இரசாயன குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.\nஇதன்போது குழந்தைகள், பெண்கள், முதியோர் என்கின்ற வேறுபாடின்றி வகைதொகையாக மக்கள் கொல்லப்பட்ட அவலம் இலங்கை அரசால் நிகழ்ந்தேறிது.\nஅதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் ஆயுத மௌனிப்பு செய்துகொண்ட போது இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் இரகசிய இடங்களிட்கு கொண்டு செல்லப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள்.\nஇந்த மனித பேரவலம் நிகழ்ந்த போது கண்மூடி இருந்த சர்வதேச சமூகம் இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டுமன்றி இனப்படுகொலைக்கான நீதி கோரலை சரியாக செவிமடுக்காமல் சர்வதேச நீதிமன்றில் இனவழிப்பு செய்த இலங்கை அரசாங்கத்தை தப்ப செய்யும் முறையில் கைகொடுத்து வருகிறது.\nஎனவே சர்வதேச சமூகத்தின் பார்வையை எமது நீதி குரலின் பக்கம் திசை திருப்ப உலகளாவிய ரீதியில் எமது தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமது அழிவுகளை வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச விசாரணை பொறிமுறையை செயல்படுத்தகூடிய நடைமுறைகளுக்கு எமது தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.\nமனித ஆன்மாவை உலுக்கும் அடையாளமாக மாறிப்போன முள்ளிவாய்க்கால் அவலத்தை வெறும் நினைவு தினமாகமட்டுமன்றி உலக ந���தி கோரலுக்கு தமிழரை அணி திரட்டும் விடயமாக மாற்றவேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவை.\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\nகருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு\nகூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி\nமுஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்\nகேன்ஸ் விழாவில் உள்ளாடை அணியாமல் ஒய்யார நடைபோட்ட ஆபாச நடிகையால் அதிர்ச்சி\nவீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ���டிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபரா���ம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன���றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ��ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nவீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/gallery/page/2/", "date_download": "2019-02-17T09:06:42Z", "digest": "sha1:FH6GTU4XZDFXE2AXGV2RYBKMEPPZZTPM", "length": 3776, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam GALLERY Archives - Page 2 of 23 - Thiraiulagam", "raw_content": "\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\nவண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகர், இயக்குனர் மனோ பாலாவின் மகன் திருமணம்- Stills Gallery\nதவம் – இசை வெளியீட்டு விழா…\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\nகேக் வேண்டாம்- பிறந்தநாளில் புதுமை செய்த ஆரி\nஎன்.ஜி.கே. படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்மந்தம்\nஆர்.ஜே.பாலாஜியைத் தேடிவந்த ஹீரோ வாய்ப்புகள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\n3 படங்களையும் முந்தும் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்\nஅதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘பூமராங்’\nஜி.வி.பிரகாஷ், சாயிஷா நடிக்கும் வாட்ச்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2019", "date_download": "2019-02-17T07:22:25Z", "digest": "sha1:4EI3J4EHDP3KAUWR4YT5ERMB4UZMHUHF", "length": 11268, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "போர்த்துக்கலின் பாத்தி�", "raw_content": "\nபோர்த்துக்கலின் பாத்திமா தேவாலயத்திற்கு பாப்பரசர் சிறப்புப் பயணம்\nபோர்த்துக்கலின் மத்திய பகுதியான பாத்திமா நகருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பாப்பரஸர் பிரான்ஸிஸ் புனித யாத்திரை மேற்கொள்ளவுள்ள நிலையில், பாத்திமா தேவாலய முற்றவெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாப்பரசருக்காக காத்திருக்கின்றனர்.\nஈரப்பதமான வானிலை காணப்படுகின்ற போதிலும் புனிய ஸ்தலத்திற்கு வருகைதரும் பரிசுத்த தந்தையை பார்வையிடுவதற்காக நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பொதுஜன பிரார்த்தனையில் மில்லியன் கணக்கானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது......Read More\nசட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மூவர்...\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇதயத்திற்கு இதயம் பொறுப்பு நிதிய...\n\"இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும்......Read More\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென்...\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எட��க்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/blog-post_29.html", "date_download": "2019-02-17T07:17:58Z", "digest": "sha1:VL6DFNWY3CJ3HIGP5L77FLLRB2N7IFZW", "length": 5753, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'தனி ஒருவன்' பட இயக்கு��ர் மோகன்ராஜா பாராட்டிய குறும்படம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'தனி ஒருவன்' பட இயக்குநர் மோகன்ராஜா பாராட்டிய குறும்படம்\nஇப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஒளிப்பதி வு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள் நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர்.\nநாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, உளவியல் சிக்கலை, அவன் எதிர்கொள்ளும் போராட்டத்தினை அழகாக ,கலகலப்பாக , சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் ஷா . அந்தக் கதை நாயகன் தன் முடி வளர பலவகை மருந்துகள், மூலிகைகள், ஷாம் பூக்கள் எல்லாம் போட்டு பலனின்றி \"மயிரோடு வந்தால்தான் உயிரோடு வருவேன் \"என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். யாரோ சொன்னதை நம்பி முடி வளரக் கருங்குரங்கு ரத்தம் உதவும் என்று அதைத்தேடி காட்டுக்குள் செல்கிறான். அங்கே\nதீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறான். முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.\nஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான கதையை எடுத்துக் கொண்டு 10 நிமிடத்துக்குள் குறும்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷா .இப்படத்தைப் பார்த்த' தனி ஒருவன்' படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டியதுடன் \"எப்போ சினிமாவுக்கு வரப் போறே சீக்கிரம் வா\" என்று வாழ்த்தியிருக்கிறார். மற்றும் இக்குறும்படத்தை பார்த்த இயக்குனர் ரத்தின சிவா பாராட்டியுள்ளார்.\nவிரைவில் இயக்கவுள்ள தன் திரைப்படத்துக்கான கதையமைப்பு ,முன் தயாரிப்பு என மும்முரமாக இருக்கும் தன்னை யாரும் சம்பிரதாயமாக வாழ்த்த வேண்டாம். இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு மதிப்பெண் போட்டு விட்டு வாழ்த்தட்டும் என்கிறார் நம்பிக்கையுடன் .\nவிக்னேஷ் ஷா சினிமாவுக்கான படை திரட்டி வருகிறார். விரைவில் போர் தொடுப்பார் என்று நம்பலாம்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/who-will-be-there-day-after-tomorrow-to-protect-periyaar-statue/", "date_download": "2019-02-17T08:57:46Z", "digest": "sha1:SATBDNYK5POYA37TVTUF2JA24QCYPG7W", "length": 44117, "nlines": 174, "source_domain": "ezhuthaani.com", "title": "பெரியார் சிலை இடிப்பு அரசியல் ஹெச்.ராஜா | BJP's Agenda of social injustice", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nரஜினியின் பேச்சு... நேற்று ஆஹா ஓஹோ\nவருகிறது... பசுவே இல்லாமல் தயாரிக்கப்பட்ட புதிய ரக பால்\nநாளை விடுங்கள்.. நாளை மறுநாள் பெரியார் சிலையை இடிக்க விடாமல் தடுக்க யார்...\nஅரசியல் & சமூகம், தலையங்கம்\nநாளை விடுங்கள்.. நாளை மறுநாள் பெரியார் சிலையை இடிக்க விடாமல் தடுக்க யார் இருப்பர்\nஇன்று நம் அனைவருக்கும் இந்தியாவை ஆளும் ஒரு கட்சியின் ‘ரகசிய நோக்கம்’ தெரிய வந்திருக்கும். இன்று, பா.ஜ.க வின் திரு.எச்.ராஜா அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு கருத்தை பதிந்திருந்தார். அதை நீங்கள் கீழே காணலாம்.\nஇதன் பொருள் உங்களுக்குத் தெரியும். எச்.ராஜா வின் கருத்துக்கு பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களின் எதிர் கருத்தை நாம் பார்க்கலாம்.\nஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nபெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கை, கால்கள் துண்டு துண்டாக்கப்படும் – வைகோ\nதந்தை பெரியாரை அவமதித்த எச்.ராஜாவை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்\nபெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது – திருமாவளவன்\nமுடிந்தால் பெரியார் சிலை மீது இன்றே கை வைத்துப்பாருங்கள் – சுப.வீரபாண்டியன்\nஇவர்கள் அனைவருக்கும் வயது 50 க்கும் மேல். இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் இவர்களில் பலரும் இவ்வளவு தீவிரமாக செயலாற்ற மாட்டார்கள். அப்போது யோசித்து பாருங்கள், தமிழகத்தின் நிலையை.\nஅதிமுக-விடம் இருந்து இதுவரை எந்த கண்டனமும் இல்லை.\nமாற்று அரசியல் சக்தி என்று கூறிக்கொள்ளும் விஜயகாந்திடம் இருந்து இதுவரை கருத்து எதுவும் இல்லை. சீமான் எதிர்க்கருத்தை பதிவு செய்திருக்கிறார்.\nஏனைய பிற மாற்று சக்திகள் ‘தமிழர்களுக்கு ஒரு தலைவன் வேண்டும்’ என்று நேற்று கூறிய ரஜினிகாந்த் (வயது: 67) மற்றும் மய்யம் என்று கூறிக்கொண்டு வரும் கமல்ஹாசன் (வயது: 63). இவர்கள் இருவரும் இது பற்றி கருத்துக்கள் கூறமாட்டார்கள். ஏனெனில், இவர்கள் இருவரது ‘டிசைன்’ அப்படி. மக்களும் இவர்களிடம் எந்த கருத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பது வேறு. இவர்கள் பின்னால் நாம் ஓடினால் நம்மை கைவிட்டு விடுவார்கள் என்பது தெளிவு. மேலும், ரஜினி மற்றும் கமல் இருவருமே ஒரு தலைமுறையை நிச்சயம் மழுங்கடிக்கச் செய்யவே உருவாக்கப்பட்டவர்கள். தலைவனில்லா சூழல் என்று கூறி தலைவனில்லா தமிழகமாக அல்லது தலைவன் உருவாக முடியா தமிழகமாக இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் மாற்றுவது தான் இவர்கள் கொள்கை போல் தெரிகிறது. யோசித்தால் நமக்குத் தான் தலை சுற்றும்.\nதிருமுருகன் காந்தி இயக்க அரசியல் தான் பெரிது; தேர்தல் அரசியல் தனது நோக்கம் அல்ல என்கிறார்.\nமக்கள் பெரிதும் நேசிக்கும் சகாயம் அரசியலுக்கு வருவார் என்பதெல்லாம் கனவு தான். இளைய தலைமுறை தலைவன் என உதயநிதியை நினைப்பதே கொடுமையாக இருக்கிறது.\nசமூக ஊடகங்களில் பலரும் எச்.ராஜா கூறியது நடக்காது, பலிக்காது, சாத்தியமே இல்லை என்று கருத்துக்களை பதிவிட்டுவரும் வேளையில், கொஞ்சம் யோசித்து பாருங்கள் மக்களே நாம் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்காமல், இவ்வளவு வலுவான பா.ஜ.க வை எதிர்கொள்வது என்பது எப்படி சாத்தியம்\nபா.ஜ.க வின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கிலானவை. ஏற்கனவே இங்கிருக்கும் அரசு அடிமை அரசாக மாறிவிட்டது. இன்னும் 10 வருடம் அல்லது 20 வருடம் கழித்து நடக்க இருப்பதை நினையுங்கள். கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருந்தால் இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலையை நினைத்துப்பாருங்கள்.\nஇப்போது சொல்லுங்கள் எச்.ராஜா கூறியது சாத்தியமா இல்லையா என்று. நமக்கான வருங்கால தலைவனை எப்போது உருவாக்கப் போகிறோம்\nஅரசியல் & சமூகம், தேர்தல், பொருளாதாரம்அரசியல், மோடி\nஇந்தியாவின் ஹைடெக் ஊழல் எது தெரியுமா\nஅரசியல் & சமூகம், கட்டிடக்கலைExtreme Engineering, World Tallest Statue, அரசியல், உலகின் உயரமான சிலை, படேல் சிலை, மோடி\nஉலகத்தின் உயரமான சிலைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் \nஇந்த வார ஆளுமை – மாணிக் சர்க்கார் – திரிபுரா முன்னாள் முதல்வர் – மார்ச்-11, 2018\nPosted by ஆசிரியர் குழு\nஇந்த வார ஆளுமை – ஜாகிர் உசேன் – பிப்ரவரி 8, 2019\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு ���ப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ispyoo.com/ta/hack-facebook-inbox-online-2/", "date_download": "2019-02-17T07:29:33Z", "digest": "sha1:3EV7L6XRK6BGLV6XCE6XQCGT7GPN7C3Q", "length": 27908, "nlines": 164, "source_domain": "ispyoo.com", "title": "பேஸ்புக் இன்பாக்ஸ் ஆன்லைன் ஹேக்", "raw_content": "\nகோப்பு கால் பதிவு எப்படி விளையாடுவது (எம்பி 4)\nபேஸ்புக் இன்பாக்ஸ் ஆன்லைன் ஹேக்\nபேஸ்புக் இன்பாக்ஸ் ஆன்லைன் ஹேக்\nநான் ஸ்மார்ட்போன் திரட்டப்படுகிறது ஜிபிஎஸ் ஸ்பை ஆப் போனிலோ \nநான் ஸ்மார்ட்போன் திரட்டப்படுகிறது ஜிபிஎஸ் ஸ்பை ஆப் போனிலோ \nவகைகள் Select Category அண்ட்ராய்டு உரை செய்தி ஹேக் இணைய அணுகும் அண்ட்ராய்டு பாதையில் பயன்பாடுகள் அண்ட்ராய்டு Viber ஸ்பை இலவச ஆன்லைன் இலவச அண்ட்ராய்டு whattsapp அரட்டை உளவு பயன்பாடுகள் , Whatsapp பொறுத்தவரை Anroid ஆப் எஸ்எம்எஸ் ட்ராக் வலைப்பதிவு மாறவே கம்ப்யூட்டர் ஸ்பை மென்பொருள் தொடர்புகள் தற்போதைய ஜி.பி. மின்னஞ்சல் பதிவு பணியாளர் கண்காணிப்பு இலவச எஸ்எம்எஸ் ட்ராக் இலவச ஸ்பை தொலைபேசி பேஸ்புக் இன்பாக்ஸ் ஹேக் பேஸ்புக் ���ன்பாக்ஸ் செய்திகள் ஹேக் பேஸ்புக் இன்பாக்ஸ் ஆன்லைன் ஹேக் செய்திகள் ஹேக் ஹேக் செய்திகள் இலவச தொலைபேசி எஸ்எம்எஸ் ஹேக் உரை செய்திகள் ஹேக் Whatsapp செய்திகள் ஆக்கமாக உள்வரும் கட்டுப்பாடு அழைக்கிறது உடனடி எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் ஐபாட் ஐபோன் ஐபோன் 5 உளவு மென்பொருள் ஐபோன் 5C ஸ்பை மென்பொருள் ஐபோன் 5S ஸ்பை மென்பொருள் ஐபோன் ஸ்பை Jailbreak ஐபோன் 5 Jailbreak ஐபோன் 5C Jailbreak ஐபோன் 5S சூழலில் போன் செய்ய நேரடி கேளுங்கள் குரல் பதிவுகள் கேளுங்கள் கையடக்க தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை இணைய பாவனை கண்காணிக்கவும் பெற்றோர் கட்டுப்பாடு மின்னஞ்சல்கள் வாசிக்க பதிவு அழைப்புகள் பதிவு தொலைபேசி சூழலில் பதிவு சுற்றிலும் எஸ்எம்எஸ் திருப்பி தொலை மொபைல் தொடர்புகள் அனுப்பப்பட்டது / குறுஞ்செய்தி ஸ்பை அண்ட்ராய்டு ஸ்பை பேஸ்புக் தூதர் IOS க்கு ஸ்பை 7.0 IOS க்கு ஸ்பை 7.0.1 ஸ்பை iMessage வேண்டும் ஸ்பை, கையடக்க தொலைபேசி அழைப்புகளை ஸ்பை ஐபோன் 5S ஸ்பை மொபைல் ஸ்பை மொபைல் போன் உளவு தொலைபேசி உளவு எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை தொலைபேசி மென்பொருள் ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை பயன்கள் ட்ராக் ஜி.பி. ட்ராக் ஐபோன் இலவச ட்ராக் உரை செய்திகள் இலவச பகுக்கப்படாதது காண்க கால் புகுபதிகை காண்க தொடர்புகள் உள்வரும் / வெளிச்செல்லும் மின்னஞ்சல்களை காண்க காட்சி மல்டிமீடியா கோப்புகளை காட்சி படங்கள் காண்க பணி பதிவுகள் தங்கள் இடம் வரலாற்றில் காண்க காண்க வீடியோக்கள் காண்க விஜயம் வலைத்தளங்கள் இணையத்தளம் புக்மார்க்ஸ் Whatsapp உளவு அண்ட்ராய்டு இலவச அண்ட்ராய்டு Whatsapp உளவு இலவச பதிவிறக்க பயன்கள் உளவு இலவச பதிவிறக்க ஐபோன் Whatsapp உளவு இலவச சோதனை Whatsapp உளவு ஐபோன் இலவச\nகோப்பு கால் பதிவு எப்படி விளையாடுவது (எம்பி 4)\niSpyoo உங்கள் குழந்தைகள் கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு சொந்தமான அல்லது கண்காணிக்க முறையான ஒப்புதல் வேண்டும் என்று ஒரு ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சாதனத்தில் ஊழியர்கள் அல்லது மற்றவர்கள். நீங்கள் அவர்கள் கண்காணிக்க வருகின்றன என்று சாதனம் பயனர்கள் தெரிவிக்க வேண்டும். iSpyoo பயன்பாட்டை வராத குழந்தைகள் கண்காணிக்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது அவர்களது எழுதப்பட்ட ஒப்புதல் தங்கள் ஊழியர்கள் கண்காணிக்க விரும்பும் முதலாளிகள் நெறிமுறை கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. iSpyoo மென்பொருள் வாங்குபவர் ஸ்மார்ட்போன் சொந்தமாக வேண்டும் அல்லது அவர்கள் நிறுவ முன் கண்காணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கும் தங்கள் குழந்தைகள் அல்லது ஊழியர்கள் இருந்து எழுதப்பட்ட ஒப்புதல் வேண்டும் மற்றும் ஸ்மார்ட்போன் மீது iSpyoo பயன்பாட்டை செயல்படுத்த\nமொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவைகள்\niSpyoo அண்ட்ராய்டு தொழில்முறை உளவு மென்பொருள் உள்ளது. அண்ட்ராய்டு பதிப்பு உரை செய்திகளை கண்காணிக்க திறனை கொண்டுள்ளது, முழு திருட்டுத்தனமாக தகவல் மற்றும் ஜிபிஎஸ் இடங்களில் அழைக்க. உடன் அது தற்போது ஏற்றதாக உள்ளது அண்ட்ராய்டு OS இணக்கமான பதிப்புகள் இயங்கும் பெரும்பாலான Android சாதனங்களில். மொபைல் ஸ்பை மேலும் உலகின் ஒரே தொழில்முறை தர அண்ட்ராய்டு உளவு ஆகிறது iSpyoo அண்ட்ராய்டு கீழ்வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்:\nஇணைய வரலாறு, ஆப்ஸ் நிறுவப்பட்ட, தடு பயன்பாடுகள், ஜிமெயில், செல் ஐடி, அட்டவணை நிகழ்வுகளை, உரை செய்திகளை, கால் பதிவுகள், ஜிபிஎஸ் இடங்களில் அல்லது செல் ஐடி இடங்களில், பதிவு சுற்றிலும், திருட்டுத்தனமாக கேமரா, பேஸ்புக் தூதர், ட்விட்டர் தூதர், WhatsApp தூதர், ஆட்டோ மேம்படுத்தல், எஸ்எம்எஸ் கட்டளை திறன், தொடர்பு பட்டியல்கள், புகைப்படங்கள் & வீடியோக்கள் (தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட), அவதூறு எச்சரிக்கை, ஊடுருவலை எச்சரிக்கை, விருப்ப முக்கிய எச்சரிக்கை, தொடர்பு எச்சரிக்கை, ஜியோ-வாள்வீச்சு எச்சரிக்கை\nவெரிசோன் அறிவிப்பு: உங்கள் கேரியர் வெரிசோன் இருந்தால், நீங்கள் வேண்டும் மொபைல் ஸ்பை ஜிபிஎஸ் கண்காணிப்பு அம்சம் சரியாக செயல்பட வேண்டும் என்று தற்போது தங்கள் ஜிபிஎஸ் சேவைகள் பதிவு. நீங்கள் தங்கள் ஜிபிஎஸ் சேவைகள் பதிவு இல்லை என்றால்,iSpyoo சாப்பிடுவேன் இல்லை கண்காணிக்கப்பட சாதனம் ஜிபிஎஸ் இடங்களில் கண்காணிக்க முடியும். iSpyoo இப்போது OS இயங்கும் ஆண்ட்ராய்டு மாத்திரைகள் உடன் முழுமையாக ஏற்றதாக உள்ளது 2.2 மற்றும்\niSpyoo ஐபோன் முன்னணி உளவு மென்பொருள், ஐபாட் மற்றும் ஐபாட். உரை செய்திகளை கண்காணிக்க விரும்பும் எவரும், முழு திருட்டுத்தனமாக தங்கள் ஆப்பிள் ஐபோன் தகவல் மற்றும் ஜிபிஎஸ் இடங்களில் அழைக்க, இந்த மென்பொருள் வேலை செய்கிறது. தொலைபேசி தரவுத் திட்டம் வேண்டும் & மொபைல் ஸ்பை மென்பொருள் என்பது ஒரு இணைய இணைப்பு உங்கள் கணக்கில் பதிவுகள் பதிவேற்ற முடியும். மொபைல் ஸ்பை உலகின் முதல் மற்றும் சிறந்த ஐபோன் உளவு மென்பொருள் iSpyoo ஐபோன் / பேசு பின்வரும் நடவடிக்கைகள் கண்காணிக்க முடியும்:\nஇணைய வரலாறு, புகைப்படங்கள் & வீடியோக்கள் (தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட), அவதூறு எச்சரிக்கை, ஊடுருவலை எச்சரிக்கை, விருப்ப முக்கிய எச்சரிக்கை, தொடர்பு எச்சரிக்கை, ஜியோ-வாள்வீச்சு எச்சரிக்கை, எஸ்எம்எஸ் கட்டளை திறன், தொடர்பு பட்டியல்கள், ஜிமெயில், முதன்மை மின்னஞ்சல் இன்பாக்ஸ், YouTube வீடியோக்கள், ஆட்டோ மேம்படுத்தல், பேஸ்புக் தூதர், WhatsApp தூதர், புக்மார்க்ஸ் (சஃபாரி), தினசரி அல்லது வாராந்திர புதிய பதிவுகள் புள்ளிவிபரம், மீட்பு (பூட்டு, தரவு துடைக்க, ஜிபிஎஸ்), நாட்காட்டி நிகழ்வுகள், குறிப்பு பதிவுகள், ஆப்ஸ் நிறுவப்பட்ட, தடு பயன்பாடுகள், பதிவுகள் மின்னஞ்சலில் பெற, உரை செய்திகளை - ஐபோன் மட்டும், iMessages, கால் பதிவுகள் - ஐபோன் மட்டும், ஜிபிஎஸ் இடங்களில், பதிவு சுற்றிலும், திருட்டுத்தனமாக கேமரா.\nநான் ஏமாற்றி மற்றும் போட்டியாளர்கள் எங்கள் வாடிக்கையாளர் பட்டியல்கள் பகிர்ந்து என் ஊழியர் பிடிபட்டார். ISpyoo நன்றி, நான் மின்னஞ்சல்களை இருந்தது, பிபிஎம் உரையாடல்கள் மற்றும் கூட்டத்தில் பதிவுகள் மற்றும் நான் காரணமாக iSpyoo செல் போன் கண்காணிப்பு திறன்களை போது சரியாக யாரை அவர்கள் வருகை தெரியும் மற்றும்.\nஆடம் ஹஸ்டன்தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனத்தின்\nநீங்கள் உண்மையிலேயே வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து ஒருபோதும் \"கவலைப்பட\" நீங்கள் ஒரு பெற்றோர் இருக்கும் வரை. எங்கள் குழந்தைகள் அவர்கள் பெரியவர்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் - நான் அவை முதிர்ந்த நிலையில் உள்ளன நம்ப வேண்டும், ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மட்டுமே doub கொண்டு.\nநாம் அனைத்து முக்கிய கடன் அட்டைகள் ஏற்கவும்\niSpyoo வடிவமைக்கப்பட்டுள்ளது உங்கள் குழந்தைகள் கண்காணிப்பு, ஒரு மீது ஊழியர்கள் அல்லது மற்றவர்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சாதனத்தில் உங்களுக்கு சொந்தமான அல்லது கண்காணிக்க முறையான ஒப்புதல் வேண்டும் என்று. நீங்கள் அவர்கள் கண்காணிக்க வருகின்றன என்று சாதனம் பயனர்கள் தெரிவிக்க வேண்டும். iSpyoo பயன்பாட்டை வராத குழந்தைகள் கண்காணிக்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது அவர்களது எழுதப்பட்ட ஒப்புதல் தங்கள் ஊழியர்கள் கண்காணிக்க விரும்பும் முதலாளிகள் நெறிமுறை கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. வாங்குபவர் iSpyoo பயன்பாட்டை ஸ்மார்ட்போன் சொந்தமாக வேண்டும் அல்லது அவர்கள் நிறுவ முன் கண்காணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கும் தங்கள் குழந்தைகள் அல்லது ஊழியர்கள் இருந்து எழுதப்பட்ட ஒப்புதல் வேண்டும் மற்றும் ஸ்மார்ட்போன் மீது iSpyoo பயன்பாட்டை செயல்படுத்த.\nஉரை செய்தி உளவு | அண்ட்ராய்டு உளவு | ஐபோன் உளவு | தொலைபேசி உளவு பயன்பாட்டை | மொபைல் போன் உளவு | பேஸ்புக் ஸ்பை | Viber ஸ்பை | ஸ்கைப் ஸ்பை | Whatsapp உளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07234556/Rameshwaram-areaInformation-about-young-people-in.vpf", "date_download": "2019-02-17T08:37:15Z", "digest": "sha1:UPKOXAVBSFBNRIQGLSXZPJ4H6OITV5CS", "length": 12657, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rameshwaram area Information about young people in the North Need to inform || ராமேசுவரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும், போலீசார் அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் | நாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் |\nராமேசுவரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும், போலீசார் அறிவுறுத்தல் + \"||\" + Rameshwaram area Information about young people in the North Need to inform\nராமேசுவரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும், போலீசார் அறிவுறுத்தல்\nராமேசுவரம் பகுதியில் கடைகளில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் பற்றிய தகவல்களை, பணியில் ஈடுபடுத்துபவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:15 AM\nதமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள் மற்றும் கட்டிட வேலைகளில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஏராளமான இடங்களில் வடமாநில இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் குற்றங்களை முழுமையாக தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநேற்று ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சப்–இன்ஸ்பெக்டர் அருண்குமார், தங்கும் விடுதி, ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பிரபு கூறியதாவது:– ராமேசுவரம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கட்டுமான பணிகளில் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணியமர்த்துபவர்கள் அவர்கள் பற்றிய முழு விவரங்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.\nபோலீசாரால் அளிக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து வடமாநில இளைஞர்கள் புகைப்படம் ஒட்டி ஒப்படைக்க நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களை பணியில் அமர்த்தியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல கட்டிட பணியில் ஈடுபடுத்தியுள்ள என்ஜினீயர் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா ��ுணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/55632-amit-sha-is-coming-to-tn-on-feb-22.html", "date_download": "2019-02-17T09:11:28Z", "digest": "sha1:YZKQHLZOBA373YIM5UCG4EHJET3RVQAY", "length": 9246, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "வரும் 22ல் ராமநாதபுரம் வருகிறார் அமித் ஷா! | Amit sha is coming to TN on Feb 22", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nவரும் 22ல் ராமநாதபுரம் வருகிறார் அமித் ஷா\nலோக்சபா தேர்தல் ஆயத்த பணிகளில், பா.ஜ., தலைமை தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைகளும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியதாகவே கூறப்படுகிறது.\nஇந்த கூட்டணியில், பா.ஜ.,வுக்கு எத்தனை இடங்கள் என்பது வரை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் களம் இறக்கப்படுவார் எனவும், அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇம்முறை, தமிழகத்தில் எப்படியும் வெகுவான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பா.ஜ., ராமநாதபுரம் தொகுதிக்கான தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், வரும், 22ம் தேதி, ராமநாதபுரத்திற்கு, பா.ஜ., தலைவர் அமித் ஷா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிடும் அமித் ஷா, மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார்.\nஅதன் பின், கும்பகோணம் அருகே, திருப்புவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக படுகொலை செய்யப்பட்ட பா.ம.க., நிர்வாகி ���ாமலிங்கத்தின் இல்லத்திற்கு சென்று, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற உள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉருவாகிறது சானியா மிர்சா பயோபிக்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nகேப்டனாக தோனி, கோலி சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nவீரமரணம் அடைந்த சிவசந்திரனுக்கு மணிமண்டபம்: தமிழிசை\nடெல்லி திரும்பினார் பியூஷ் கோயல்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/22-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/?page=1&sortby=title&sortdirection=asc", "date_download": "2019-02-17T08:32:46Z", "digest": "sha1:FKOIQPA3MQI36YIOOS75S3J3NOEQJDES", "length": 8608, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "தென்னங்கீற்று - கருத்துக்களம்", "raw_content": "\nகுறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்\nதென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை \"\"சமூகவலை உலகம்\"\" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.\n''இதுவும் தவறு'' குறும்படம் (எனது நடிப்பில்)\nBy முள்ளியவளை சுதர்சன், May 2, 2014\n''கொண்டோடி'' ..ஈழ மக்கள் பார்வைக்கு கொண்டுபோக வேண்டிய படைப்பு .\n''சஹாரா பூக்கள்'' மிரட்டலான முன்னோட்டம்\n''தமிழ் பித்தன்'' குறும்படம் (15 வினாடிகள் மட்டுமே)\nBy முள்ளியவளை சுதர்சன், May 6, 2014\n''தூரதேசம்'' குறும்படம் (எனது அறிமுக நடிப்பில்)\nBy முள்ளியவளை சுதர்சன், February 28, 2014\n''தெருத்தேங்காய்'' குறும்படம் (எனது நடிப்பில்)\nBy முள்ளியவளை சுதர்சன், June 16, 2014\nBy முள்ளியவளை சுதர்சன், May 23, 2014\n''வெற்றியின் ரகசியம்'' வீடியோ பாடலின் முன்னோட்டம்\nBy முள்ளியவளை சுதர்சன், August 23, 2014\n குடும்பத்தோடு பார்க்கவேண்டிய சிறப்புக் குறும்படம்\n'கள உறவுகளின் கூட்டு முயற்சியில் மாணவர் எழுச்சிப்பாடலின் முழுமை வடிவம்'' .\nBy தமிழ்சூரியன், June 14, 2013\n'கள்ளி' - இசை முன்னோட்டம்\n'சிறகு விரித்த புலிகள்' புதிய பாடல் இறுவெட்டு\n'மீண்டும்'- முழுநீளத் திரைப்பட ம்\n'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்\n‘வன்னி மவுஸ்’ என்ற திரைப்படம் சிறந்த கதைக்கான விருதைப்பெற்றுள்ளது\n\" நீ இங்கு இல்லையென்றால்\"\n\" விடுதலை \" - அன்டன் பாலசிங்கம்\n\"\"இசையால் வணங்குகிறேன் அண்ணா \"\" கேணல் பருதி அண்ணாவிற்கு சமர்ப்பணம் .\n\"அம்மா என்றொரு தெய்வத்தை போல\"\n\"அம்மா\" குறும்படம் உயிரும் - உணர்வும் -- விவேகானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-1/chapter-45.html", "date_download": "2019-02-17T07:22:18Z", "digest": "sha1:4NWJHPZFGY4ZNVIT7BX4OALBKESEE4HN", "length": 49554, "nlines": 377, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் பெருவளத்தான் என்னும் சோழ மன்னன் காவேரி நதிக்கு இருபுறமும் கரை எடுத்தான். வெகு காலம் அந்தக் கரைகள் நல்ல நிலைமையில் இருந்து காவேரி ஆற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பின்னர், சோழ குலத்தின் வலி குறைந்தது. பாண்டியர்களும் பல்லவர்களும் களப்பாளரும் வாணரும் தலையெடுத்தார்கள். இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது. இவ்விதம் பெரிய அளவில் கரை உடைந்த சில சந்தர்ப்பங்களில் நதியின் போக்கே மேலும் கீழுமாக மாறுவதுண்டு. பழங்காவேரி புதுக் காவேரியாகும்; அடியோடு நதியின் கதி மாறிப் போய்விட்டால், பழைய நதிப்படுகை சில சமயம் நன்செய் நிலமாக மாறும்; வேறு சில சமயங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் ஓடைகளாகிக் கடல் போல் அலைமோதிக் கொண்டிருக்கும்.\nபழையாறு நகரின் சோழ மாளிகைகளையொட்டித் தென்புறத்தில் அத்தகைய ஓடை ஒன்று இருந்தது.\nகாவேரியின் கதி மாறியதால் ஏற்பட்ட இந்த ஓடையைச் சோழ மன்னர்கள் வேண்டுமென்றே ஆழமாக்கி, விசாலப்படுத்தி, எப்போதும் தண்ணீர் ததும்பி நிற்கும்படிச் செ���்திருந்தார்கள். அரண்மனைக்கும், முக்கியமாக அந்தப்புரங்களுக்கும் இந்த விசாலமான நீர் ஓடை ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்தது. அந்த வழியில் யாரும் எளிதில் வந்து விட முடியாது. அரண்மனையோடு நெருங்கிய தொடர்புள்ளவர்கள்தான் படகில் ஏறி வரலாம்.\nஅரண்மனை அந்தப்புரங்களின் அழகிய உத்தியான வனங்கள் இந்த நீரோடையை ஒட்டி அமைந்திருந்தன. அரண்மனை மாதர்கள் நிர்ப்பயமாக அந்த உத்தியான வனங்களில் எந்த நேரமும் உலாவுவார்கள். கூடிக் குலாவுவார்கள்; மயில்களாகி ஆடுவார்கள்; குயில்களாகிப் பாடுவார்கள். சில சமயம் ஓடையில் இறங்கி நீராடுவார்கள். ஓடையில் ஓடம் ஓட்டியும் விளையாடுவார்கள்.\nசோழர் குலத்தில் ஓர் அரசர் காலமாகி இன்னொருவர் பட்டத்துக்கு வரும்போது புதிய அரண்மனை கட்டிக் கொள்வதுண்டு. பழைய அரண்மனையில் காலமான மன்னரின் ராணிகளும் மற்றப் பிள்ளைகளும் வசிப்பார்கள்.\nபழையாறு அரண்மனைகளில் செம்பியன் மாதேவியின் அரண்மனைக்கு அடுத்தபடியாகக் குந்தவைப் பிராட்டியின் மாளிகை அழகிலும் கம்பீரத்திலும் சிறந்து விளங்கியது. அது சுந்தர சோழர் வசித்த அரண்மனை அல்லவா அவர் தஞ்சை சென்ற பிறகு, குந்தவை அந்த அரண்மனையின் எஜமானியாக விளங்கினாள்.\nஅம்மாளிகையின் பின்புறத்து உத்தியானவனம் மிகச் சோபிதமாக விளங்கியது. அதில் வானளாவிய ஆலமரங்களும் இருந்தன; சின்னஞ்சிறு பூஞ்செடிகளும் இருந்தன. வளைந்து வெளிந்து மரங்களைத் தழுவிக் கொண்டிருந்த பூங்கொடிகளும், பூங்கொடிகளாலான கொடி வீடுகளும் இருந்தன.\nகுந்தவையும் அவளுடைய தோழிமார்களும் மாலை நேரங்களைப் பெரும்பாலும் அந்த உத்தியானவனத்திலேயே கழிப்பது வழக்கம்.\nசில சமயம் எல்லாரும் சேர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கதைகள் பேசிக் கொட்டமடிப்பார்கள்.\nஇன்னும் சில சமயம் இரண்டு பேராகவும், மூன்று பேராகவும் பிரிந்து சென்று அந்தரங்கம் பேசுவார்கள்.\nசில நாளாகக் குந்தவையும் வானதியும் தனியே பிரிந்து சென்று பேசுவது வழக்கமாய்ப் போயிருந்தது.\nஅன்றைக்கு ஒரு பெரிய ஆலமரக் கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த கொடி ஊஞ்சலில் குந்தவையும் வானதியும் அமர்ந்து ஆடிக் கொண்டும் பேசிக் கொண்டுமிருந்தார்கள்.\nபறவைகளின் கலகலத் தொனியுடன் போட்டியிட்டுக் கொண்டு பெண்மணிகளின் குதுகலச் சிரிப்பொலியும் அவ்வப்போது அந்த உத்தியான ��னத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.\nஆனால் குந்தவையும் வானதியும் மட்டும் சிரிக்கவில்லை. மற்றவர்களின் சிரிப்பு அவர்களுக்கு அவ்வளவாய்ப் பிடிக்கவும் இல்லை. பேச்சுத்தான் அவர்கள் அதிகமாகப் பேசினார்களோ என்றால் அதுவும் அவ்வளவாக இல்லை.\nகொடி வீடு ஒன்றிலிருந்து ஒரு பெண் கீதம் ஒன்று பாடினாள். அது கண்ணன் பிறந்த நாள் அல்லவா அவள் பாடியதும் கண்ணனைப் பற்றிய பாடல்தான்.\nவெண்ணிலாவில் வேணுகானம் கேட்கிறது. அது கண்ணனிடம் காதல் கொண்ட ஒரு பெண்ணை வேதனை செய்கிறது. அவள் தன் வேதனையை வாய் திறந்து வெளியிடுகிறாள். மரக்கிளையிலிருந்து ஒரு கிளி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறது.\nவேதனை செய்திடும் வெண்ணிலவில் – இங்கு\nவீணன் எவன் குழல் ஊதுகின்றான்\nநாதன் இலா இந்தப் பேதை தன்னை\nவானமும் வையமும் இன்புறவே – ஐயன்\nமானே உந்தனை வருத்திடுமோ – இந்த\nமானிலம் காணாப் புதுமை அம்மா\n உந்தனைப் போற்றிடுவேன் – நல்ல\nபுன்னைமலர் கொய்து சூட்டிடுவேன் – எந்தன்\nஆவி குலைந்திடும் வேளையிலே – ஒரு\nஆறுதல் கூற நீ வந்தனையோ\n உந்தன் காதலினால் – எங்கள்\nகண்ணன் படுந்துயர் சொல்ல வந்தேன் – உன்னை\nவிட்டுப் பிரிந்த நாள் முதலாய் – நல்ல\nவெண்ணெயும் வேம்பாய்க் கசந்த தென்பான்\nபாடலின் பின் பகுதியைக் கவனமாகக் கேட்டு வந்த குந்தவை, பாடல் முடிந்ததும், “நல்ல கண்ணன் இந்தச் செந்தமிழ் நாட்டுக்குத் தெய்வமாக வந்து வாய்த்தான் வெண்ணெய் உண்டு வேய்ங்குழல் ஊதிப் பெண்களுடன் காலங் கழித்துக் கொண்டிருந்தால் மற்ற காரியங்களெல்லாம் என்ன ஆவது வெண்ணெய் உண்டு வேய்ங்குழல் ஊதிப் பெண்களுடன் காலங் கழித்துக் கொண்டிருந்தால் மற்ற காரியங்களெல்லாம் என்ன ஆவது\nமறுமொழி சொல்லாமலிருந்த வானதியைப் பார்த்து, “என்னடி மௌனம் சாதிக்கிறாய் நீயும் கண்ணன் குழலில் மயங்கிவிட்டாயா, என்ன நீயும் கண்ணன் குழலில் மயங்கிவிட்டாயா, என்ன\n உன் கவனம் எங்கே சென்றிருந்தது\n உண்மையில் உன் மனம் இவ்விடத்தில் இல்லவே இல்லை எங்கே இருக்கிறது என்று நான் சொல்லட்டுமா எங்கே இருக்கிறது என்று நான் சொல்லட்டுமா\n“நன்றாகத் தெரியும். ஈழநாட்டுப் போர்க்களத்துக்குப் போயிருக்கிறது. அங்கே என் தம்பி, ஒரு கபடற்ற பிள்ளை இருக்கிறானே, அவனை இன்னும் என்ன பொடி போட்டு மயக்கலாம் என்று உன் மனம் யோசித்துக் கொண்டிருக்கிறது\n“நீங்கள் கூறியதில் ஒரு பாதி உண்மை தான், அக்கா என் மனம் ஈழ நாட்டுக்குத்தான் அடிக்கடி போய் விடுகிறது. ஆனால் அவரைப் பொடி போட்டு மயக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் போர்க்களத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரோ, அவருடைய திருமேனியில் எத்தனை காயம் பட்டிருக்கிறதோ, அவர் எங்கே படுத்துக் கொள்கிறாரோ, என்ன உணவு சாப்பிடுகிறாரோ – என்றெல்லாம் எண்ணமிடுகிறது. அவர் அப்படியெல்லாம் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே நான் சுகமாக உண்டு உடுத்துப் பஞ்சணை மெத்தையில் படுத்துத் தூங்குவதை நினைக்கும் போது வேதனையாயிருக்கிறது. எனக்கு மட்டும் இறகுகள் இருந்தால், இந்த நிமிஷமே இலங்கைக்குப் பறந்து போய் விடுவேன்… என் மனம் ஈழ நாட்டுக்குத்தான் அடிக்கடி போய் விடுகிறது. ஆனால் அவரைப் பொடி போட்டு மயக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் போர்க்களத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரோ, அவருடைய திருமேனியில் எத்தனை காயம் பட்டிருக்கிறதோ, அவர் எங்கே படுத்துக் கொள்கிறாரோ, என்ன உணவு சாப்பிடுகிறாரோ – என்றெல்லாம் எண்ணமிடுகிறது. அவர் அப்படியெல்லாம் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே நான் சுகமாக உண்டு உடுத்துப் பஞ்சணை மெத்தையில் படுத்துத் தூங்குவதை நினைக்கும் போது வேதனையாயிருக்கிறது. எனக்கு மட்டும் இறகுகள் இருந்தால், இந்த நிமிஷமே இலங்கைக்குப் பறந்து போய் விடுவேன்…\n“பறந்து போய் என்ன செய்வாய் அவனுக்கு மேலும் உபத்திரவந்தானே செய்வாய் அவனுக்கு மேலும் உபத்திரவந்தானே செய்வாய்\n“ஒரு நாளும் இல்லை. அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் கிருஷ்ணனுக்குச் சத்தியபாமாவும் ரதம் ஓட்டியது போல் நானும் ஓட்டுவேன். அவர் பேரில் எய்யும் அம்புகளை என் மார்பில் நான் தாங்கிக் கொள்வேன்……”\n“நீ தாங்கிக் கொண்டால் அதை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா\n“அது அவருக்கு இஷ்டமில்லாவிட்டால் பாசறையில் காத்திருப்பேன். போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வந்ததும் காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டுவேன். மலர்ப் படுக்கை விரித்து வைத்திருப்பேன். அறுசுவை உண்டி சமைத்து வைத்திருந்து அளிப்பேன். உடல் வலியை மறப்பதற்கு வீணை மீட்டிப் பாட்டுப் பாடித் தூங்கப் பண்ணுவேன்…”\n“இதெல்லாம் நடவாத காரியங்கள், வானதி சோழ குலத்து வீரர்கள் போர்க்களங்களுக்குப் பெண்களை அழ��த்துப் போவதில்லை……”\n“அவர்களுக்குப் புண்களைப் பற்றிப் பயமில்லை; அதைக் காட்டிலும் பெண்களைப் பற்றித்தான் அதிக பயம்\n பெண்கள் அவர்களை என்ன செய்து விடுவார்கள்\n“அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; ஆனால் உன்னைப் போன்ற பெண்கள் போர்க்களத்துக்குப் போனால் எதிரிப் படை வீரர்கள் உங்களுடைய அழகைக் கண்டு மயங்கி வந்து சரணாகதி அடைந்து விட்டால் என்ன செய்கிறது அப்போது நம் சோழ நாட்டு வீரர்கள் தங்களுடைய வீரத்தைக் காட்ட முடியாதல்லவா அப்போது நம் சோழ நாட்டு வீரர்கள் தங்களுடைய வீரத்தைக் காட்ட முடியாதல்லவா பெண்களைக் கொண்டு வெற்றியடைந்தார்கள் என்ற புகழைச் சோழ குலத்தார் விரும்புவதில்லை.”\n எதிரி வீரர்கள் அவ்வளவு மூடர்களாயிருந்து விடுவார்களா பெண்களின் அழகைக் கண்டு மயங்கி விடுவதற்கு பெண்களின் அழகைக் கண்டு மயங்கி விடுவதற்கு\n குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நாம் ஒரு வாலிப வீரனைப் பார்த்தோமே, ஞாபகம் இருக்கிறதா\n“நம்மையெல்லாம் கண்டதும் அவன் எப்படிப் போதை கொண்டவன் போல் மயங்கி நின்றான் என்பது ஞாபகம் இருக்கிறதா\n“அதுவும் ஞாபகம் இருக்கிறது ஆனால் நம்மையெல்லாம் பார்த்து விட்டு என்று தாங்கள் சொல்லுவதுதான் தவறு. அவன் தங்களைப் பார்த்து விட்டுத்தான் அப்படி மயங்கி நின்றான். பக்கத்தில் நின்றவர்களை அவன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை, அக்கா\n நான் ஒன்று கேட்கிறேன்; அதற்கு உண்மையாக விடை சொல்கிறீர்களா\n“அந்த வாலிப வீரனுடைய ஞாபகம் உங்களுக்கு இப்போது ஏன் வந்தது\n“நல்ல வாயாடியாகப் போய்விட்டாய் நீ அவனுடைய ஞாபகம் வந்ததில் என்ன தவறு அவனுடைய ஞாபகம் வந்ததில் என்ன தவறு\n“தவறு என்று யார் சொன்னது நான் சொல்லவில்லையே எனக்குக் கூட, அந்த வாலிபனுடைய கதி அப்புறம் என்னவாயிற்றோ என்று கவலைதான்.”\n“உனக்கு ஏன் அதைப் பற்றிக் கவலை உண்டாக வேண்டும்\n ஒருவரை நாம் பார்த்திருந்தால், அவரைப் பற்றிய ஞாபகம் நமக்கு அடிக்கடி வந்தால், அவர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புவது இயற்கை அல்லவா\n அப்படியெல்லாம் மனம் சிதறுவதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்……. அதோ கேளடி, வானதி அது என்ன பறைச் சத்தம் அந்தக் குரல் என்ன சொல்லுகிறது அந்தக் குரல் என்ன சொல்லுகிறது சற்றுக் கவனமாகக் ���ேள், பார்க்கலாம் சற்றுக் கவனமாகக் கேள், பார்க்கலாம்\nஆம்; தூரத்தில் எங்கேயோ வீதியில் பறை கொட்டும் சப்தமும், நடு நடுவே மனிதக் குரல் கூச்சலிடும் சப்தமும் கேட்டது.காது கொடுத்துக் கவனமாகக் கேட்டபோது, மனிதக் குரல் கூறியது இது என்று தெரிந்தது.\n“சத்துரு நாட்டிலிருந்து வந்த ஒற்றன் ஒருவன் தஞ்சாவூர்க் கோட்டையில் பொய் முத்திரையைக் காட்டிப் புகுந்து உளவு அறிந்து கொண்டு ஓடி விட்டான். இரண்டு பேரை மரண காயப்படுத்தி விட்டுத் தப்பிப் போய்விட்டான். வாலிபப் பிராயத்தினன். வாட்டசாட்டமான தேகம் உடையவன். இந்திரஜித்தைப் போன்ற மாய தந்திரக்காரன். பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன். அவனுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அவனைப் பிடித்துக் கொடுப்போருக்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்கப்படும். தஞ்சைக் கோட்டைத் தளபதி பழுவேட்டரையர் காலாந்தககண்டரின் கண்டிப்பான கட்டளை\nஇவ்விதம் மனிதக் குரல் கூறி முடித்ததும் பறை, ‘தம், தம், தடதடதம்’ என்று முழங்கியது. குந்தவை தேவியின் திருமேனி ஏனோ நடுங்கியது.\nஅச்சமயம் தாதி ஒருத்தி வந்து, “தேவி ஆழ்வார்க்கடியார் என்னும் வீர வைஷ்ணவர் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ஏதோ அவசர காரியமாம் ஆழ்வார்க்கடியார் என்னும் வீர வைஷ்ணவர் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ஏதோ அவசர காரியமாம்\n” என்று சொல்லிவிட்டுக் குந்தவை, கொடி ஊஞ்சலிலிருந்து இறங்கிச் சென்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/23-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/968-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-rava-kichadi.html", "date_download": "2019-02-17T07:39:00Z", "digest": "sha1:S4BNKLLG5UPNKVNJT7X6IVG5HYP4OHWV", "length": 3216, "nlines": 67, "source_domain": "sunsamayal.com", "title": "ரவா கிச்சடி / RAVA KICHADI - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nரவை - 250 கிராம்,\nபச்சை பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nபச்சை மிளகாய் - ஒன்று\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nவறுத்த முந்திரிப்பருப்பு - 10\nநெய் - 50 மில்லி\nஉப்பு - தேவையான அளவு\nவாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்���ூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை - காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-17T07:51:50Z", "digest": "sha1:BWOJZCPMPR4VOKCPPRROLMHNOEX7VF2R", "length": 12092, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ரிங்கிட் மதிப்பு சரிகிறதே; யார் குற்றம்?- நஜிப் | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nரிங்கிட் மதிப்பு சரிகிறதே; யார் குற்றம்\nகோலாலம்பூர்,செப்.12- “14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் என் மீதான குற்றச்சாட்டுக்களில் நாட்டின் ரிங்கிட் மதிப்பு குறைந்ததும் ஒன்று. ரிங்கிட் மதிப்பு குறைந்ததைச் சுட்டிக் காட்டி என்னை பல முறை தாக்கிப் பேசினார்கள். நாடு என்னால் திவால் ஆகப் போகிறது என்றார்கள். நான் ஆட்சிவிட்டுச் சென்று 4 மாதங்களாகிவிட்டது. இப்போதும் ரிங்கிட் மதிப்பு குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் நான் தான் காரணமா” என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாட்டின் ரிங்கிட் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் உலகச் சந்தையில் எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டது. எண்ணெய் விலை ஏற்றம் கண்டால் ரிங்கிட்டின் மதிப்பும் வலுவாக இருக்கும். இல்லையேல், சரியும். இது யாவரும் அறிந்த ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.\n“நான் புதிதாக நிதி அமைச்சராக பதவி வகித்தபோதுகூட ரிங்கிட் மதிப்பு நாட்டின் பொருளாதார நெருக்கட��� காரணமாக பலவீனமாக இருந்தது. அப்போது பிரதமராக இருந்த துன் மகாதீர் அவர் 1998-ஆம் ஆண்டில் செய்தது போன்றே என்னை ரிங்கிட்டை நிலைநிறுத்தச் சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.”\nஇப்போது தான் ஆட்சியில் இல்லை. துன் மகாதீர் பிரதமராக இருக்கிறார். நாளுக்கு நாள் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் அரசு என்ன செய்யப் போகிறது என நஜிப் கேள்விக் கேட்டுள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை சரிப்படுத்துவதற்கு சரியான திட்டத்தை பக்காத்தான் அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nகாஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் இயக்குனர்\nமனைவியின் இறுதிச் சடங்கு: நவாசுக்கு நீதிமன்றம் அனுமதி\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nஆட்டிப் படைக்கிறது காட்டுத் தீ கிரேக்கத்தில் பேரிடர்\nசீபில்ட் விவகாரம்: மஇகா இலவச வழக்கறிஞர் உதவி\nசாலையில் அவசரமாக தரையிறங்கிய வெப்பக்காற்று பலூன்\nஇந்திய சமூக மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி\nலோரி மோதி, கார் தீப்பற்றியது: கோலக் கங்சார் அருகே ஐவர் கருகி மரணம்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத���த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/1.html", "date_download": "2019-02-17T08:01:54Z", "digest": "sha1:FAEH7IGSJJ6I4MGA7CFX3X3HVQ5BFY2Z", "length": 37377, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "1 பில்லியன் செலவில், புனரமைக்கப்படவுள்ள பாராளுமன்றம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n1 பில்லியன் செலவில், புனரமைக்கப்படவுள்ள பாராளுமன்றம்\nநாடாளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 1 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு செலவாகும் பணத்தை கோரும் குறிப்பாணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுசெயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் கூ​ரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு ���த்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/vijayakanth-demands-jayalalithas-death.html", "date_download": "2019-02-17T07:41:21Z", "digest": "sha1:X5R4DKC65TEFATY5UIBYLNK2KXQWJWW3", "length": 6244, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்..! விஜயகாந்த் அறிக்கை..! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / அறிக்கை / தமிழகம் / தேமுதிக / விஜயகாந்த் / ஜெயலலிதா / ஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்..\nஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்..\nThursday, December 29, 2016 Apollo , அதிமுக , அரசியல் , அறிக்கை , தமிழகம் , தேமுதிக , விஜயகாந்த் , ஜெயலலிதா\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி தெளிவுப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணம் பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி திடீரென்று இறந்து விட்டார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தமிழக அரசு, மற்றும் மத்திய அரசு பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/venkaya.html", "date_download": "2019-02-17T07:41:10Z", "digest": "sha1:K52Q6LBUPBG7AL5AMTZCN6GOPFRGAFGG", "length": 10567, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "உறுதியளித்த வசதிகளை செய்து தராவிட்டால் சிறை: கட்டுமான நிறுவனங்களுக்கு வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / கட்டிடம் / சிறை / தமிழகம் / மத்திய அரசு / வணிகம் / வெங்கய்ய நாயுடு / உறுதியளித்த வசதிகளை செய்து தராவிட்டால் சிறை: கட்டுமான நிறுவனங்களுக்கு வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை\nஉறுதியளித்த வசதிகளை செய்து தராவிட்டால் சிறை: கட்டுமான நிறுவனங்களுக்கு வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை\nMonday, May 15, 2017 அரசியல் , இந்தியா , கட்டிடம் , சிறை , தமிழகம் , மத்திய அரசு , வணிகம் , வெங்கய்ய நாயுடு\nகட்டுமான நிறுவனங்கள் உறுதி யளித்த வசதிகளைச் செய்து தரா விட்டால் அபராதம் செலுத்து வதுடன் சிறைக்கு செல்ல நேரிடும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரித்துள்ளார்.\nதமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதித் துறை களின் ��ீழ் மத்திய அரசின் நிதியை பெற்று செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கம் தொடர்பாக வெங்கய்ய நாயுடு கூறியதாவது:\nரியல் எஸ்டேட் சட்டத்தை பொறுத்தவரை, தமிழக அரசு தற்போது வரைவு விதிகளைத் தயாரித்துள்ளது. விரைவில் இறுதி விதிகள் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு ரியல் எஸ்டேட் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. இதன்படி மாநில அரசுகள் தேவையான வரைவு விதிகளை உருவாக்கி, அதன் மீது கருத்துகளைப் பெற்று இறுதி விதிகளை இந்த மாத இறுதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் இதில் ஒழுங்கு முறை ஆணையங்கள், மேல்முறையீட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் விளக்கி கூறியுள்ளேன். அதை மாநில அரசு ஏற்று விரைவில் நியமிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். இல்லா விட்டால், பத்திரப்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதனால் கட்டுமான திட்டங்கள் தொடங்க முடியாத நிலை ஏற்படும்.\nஅந்தமான் நிகோபார் தீவுகளையும் தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய வரம்புக்குள் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டோம். அதை ஒப்புக் கொண்டதுடன், தமிழக சட்டப்பேரவையில் இது தொடர் பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.\nதற்போது நடந்து கொண்டிருக் கும் கட்டுமானத் திட்டங்களும், எதிர்காலத்தில் வரப்போகும் திட்டங்களும் இந்த சட்டத்தின் வரம்புக்குள் வரும். விதிகளை மீறி கட்டுமான நிறுவனங்கள் எதையும் செய்யக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன உறுதியளித்துள்ளீர்களோ அதை செய்து கொடுக்க வேண் டும். விளம்பரங்களில் என்ன கூறி யுள்ளீர்களோ அதை நிறைவேற்றித் தரவேண்டும். நீங்கள் குறித்த நேரத்திலும் கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும். விதிகளை மீறி செயல்பட்டால் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும். பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். பொதுமக்களுக்காக பிர���மர் சமீபத்தில் வட்டி சலுகைகளை அறிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.\nஇவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/2017/11/page/8/", "date_download": "2019-02-17T08:44:03Z", "digest": "sha1:FKTW4NN5RVABJEDQKXXO3YG4YCPUBVJH", "length": 6379, "nlines": 53, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Archives for November 2017 | Nikkil Cinema - Page 8", "raw_content": "\nJK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில் Studio.9 R.K.சுரேஷ் நடிக்கும் “பில்லா பாண்டி”\nNovember 4, 2017\tComments Off on JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில் Studio.9 R.K.சுரேஷ் நடிக்கும் “பில்லா பாண்டி”\nபடத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் ...\nநவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\nNovember 1, 2017\tComments Off on நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\nஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், ���ாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெகு விமர்வசையாக ‘திருட்டுப்பயலே 2’ வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் – சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%EF%BB%BF", "date_download": "2019-02-17T08:00:58Z", "digest": "sha1:GXE44U7OD4MIA2MSVQEDOEMSM554CMK6", "length": 23946, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நீர் வளத்தின் முக்கியத்துவம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான்.\nதமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து, கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்குப் பங்களிக்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பாக, இந்த ஆறுகள் நெய்தல் நீராதாரங்களைச் செழுமைப்படுத்துகின்றன. முன்பு, இந்த நிலப்பரப்புகளில் காயல்கள், கழிமுகங்கள், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர்கள் பயிரிடுவதற்காக அணை களை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம்தான் அன்று தமிழ் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துவந்தது.\nஅண்டை மாநிலமான ஆந்திராவில் நெல்லூருக்கு வடக்கே துவங்கி, பழவேற்காடு ஏரியை இணைத்தவாறு புதுச்சேரிக்கு வடக்கே ஒஸ்த்தேரி வரை கடலுக்கு இணையாகக் கடற்கரையில் ஓடுகிறது பக்கிங்ஹாம் கால்வாய். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தக் கால்வாய் வணிகத்துக்கும் விவசாயத்துக்கும் துணைநிற்பதுடன், வடதமிழகக் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்தமிழக விளிம்பில் தென் கேரளத்திலிருந்து நீளும் அனந்த விக்டோரியா மார்த் தாண்ட வர்மா கால்வாயைக் கன்னியாகுமரி வரை அமைக்கும் திட்டம் மண்டைக்காட்டுடன் நின்றுவிட்டது.\n1860-ல் வேம்பனாடு ஏரி, அஷ்டமுடி காயல் போன்ற கடலோர நீர்நிலைகளை இணைத்து பரவூர் தொடங்கி மண்டைக்காடு வரை வெட்டப்பட்ட இக்கால்வாய், திருவிதாங்கூர் மன்னருக்கும் வேலுத்தம்பி தளவாய்க்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால் முழுமை பெறாமல் போய்விட்டது. கி.பி. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பின்போது, தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்ட பிறகு, குளச்சல் – தேங்காய்ப்பட்டினம் பகுதியில் இந்தக் கால்வாய் தூர்ந்துபோனது.\nதமிழ் இலக்கியத்தில் கடலோர வாழ்வின் குறியீடு களாக எக்கர், அத்தம், கானல் என்பதான மூன்று கூறுகள் புலப்படுகின்றன. குறிஞ்சிக்கு நீர்வீழ்ச்சிபோல நெய்தலுக்கு எக்கர் என்னும் மணல் மேடுகள் அடையாளமாய் நின்று, நில விளிம்பை அரண் செய்திருந்தன. அன்றைய நெய்தல் குடியிருப்புகள் அத்தம் என்கிற கடலோர நன்னீர் நிலைகளை நோக்கியவாறு அமைந்திருந்தன. அத்தங்களைச் சார்ந்து கானல்கள் என்னும் பசுஞ் சோலைகள் அணிசெய்தன. ஆம், தமிழகக் கடலோர நிலங்கள் முழுவதும் ஒரு காலத்தில் வனங்களால் நிறைந்திருந்தன. புலிகளும் மான்களும் இவ்வனங்களில் உலவின. கடலோடு இணைந்திருந்த உவர்நீர்ப் பரப்பு களில் உப்புநீர் முதலைகள் காணப்பட்டன. புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுவதற்கெனக் குவிக்கப்பட்டிருக்கும் சரக்குகளின் மீது வரையாடுகள் நின்றுகொண்டிருந்ததான ஒரு பதிவு பட்டினப்பாலையில் வருகிறது. வரையாடுகள் வனங்களில் வாழ்பவை. துறைமுகத்தைச் சூழ்ந்து வனங்கள் இருந்ததை இந்தக் குறிப்பு உறுதிசெய்கிறது. இன்று தமிழகக் கடலோர வனங்களின் எச்சங்களாக கிண்டி, வேதாரண்யம் காடுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. கிள்ளை, பிச்சாவரம், ராமநாதபுரம் கடலோரங்களிலுள்ள அலையாத்திக் காடுகள் மட்டுமே உவர்நீர்ப் பசுமைப் பரப்பாக எஞ்சியுள்ளன. நம் கடலோர வனங்களெல்லாம் எங்கே போய்விட்டன\nவடுகர்களும் காலனியர்களும் இவ்வனங்களின் பெரும் பகுதியைச் சூறையாடிவிட்டார்கள். மீந்து நின்ற வனங்கள் நமது கடலோர நன்னீராதாரங்களின் சிதைவால் அழிந்துபோயின. ஒருமுறை கல்லணையைப் பார்க்கச் சென்றபோது அணையின் தொன்மை ஊட்டிய பிரமிப்பைவிட, மறுபுறம் தெரிந்த காட்சிகள் என்னைக் கலங்கச் செய்தன. சரக்கு ரயில் பெட்டிகள்போல, நூற்றுக் கணக்கில் லாரிகள் மணல் அள்ளுவதற்காக வரிசைகட்டி நின்றன. வடிநிலங்களிலும் நெய்தல் நிலங் களிலும் நன்னீராதாரங்கள் சிதைவுற்றுப்போவதற்கு மணல் கொள்ளையே முக்கியக் காரணம்.\nஅன்றைய நாளில் தமிழகத்தில் கண்மாய்களும் ஏரிகளும் பருவமழைக் காலத்தில் மறுகால் பாய்ந்து அண்டை நீர்நிலைகளில் நிரம்புவதற்கான வழித்தடங்கள் ஏராளமாக இருந்தன. நில ஆக்கிரமிப்புகளாலும் கண்மூடித் தனமான கட்டுமானங்களாலும் இந்த இயற்கையான தடங்களெல்லாம் ஊடறுக்கப்பட்டுவிட்டதன் விளைவாக மழைவெள்ளம் தங்கிச் செல்ல வழியின்றிப்போய்விட்டது. பெருமழைக் காலங்களில் சென்னை நகரம் தத்தளிக் கிறது. தமிழ்நாடெங்கும் குளங்களும் ஏரிகளும் குடியிருப்புகளாக, பேருந்து நிலையங்களாக, விளை யாட்டரங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன. மழைநீர் மண்ணில் வடிந்திறங்க வழியின்றி நிலம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது.\nகுறிப்பிட்ட திணை நிலத்தின் நீர் பெறுமதியை மீறிய நன்செய் விவசாயம் நன்னீர்ப் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணமானது. இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான மக்களின் உரிமை, அவ்வளங்களை மேலாண்மை செய்யும் கடமையோடு இணைந்த ஒன்று. மாலத்தீவுகளில் புனல் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரத்தை அவர்கள் பொறுப் புடன் நுகர்கின்றனர். மீன்வளத்தைச் சார்ந்து இயங்கும் அந்நாட்டுப் பொருளாதாரம் நுட்பமானது. இழுவை மடிகள் மட்டுமல்ல, வலைகள்கூட அங்கு தடைசெய்யப்பட்டுள்ளன. தூண்டில்களை மட்டுமே அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்தலாம். கடுமையான நன்னீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் இஸ்ரேல் நாட்டில் நீர்வள மேலாண்மையில் ஒவ்வொரு வீடும் பங்கேற்றாக வேண்டும். பூஜையறைபோல அங்கு ஒவ்வொரு வீட்டிலும் நிலத்தடி நீர்த் தேக்க அறை உண்டு. அந்த அறையின்றி வீட்டின் திட்ட வரைபடத்துக்கு அனுமதிபெற முடியாது. மொட்டை மாடியில் விழும் மழைநீர் மொத்தமும் நீர்சேமிப்பு அறைக்குள் செலுத்தப்பட்டு, பல மாதத் தேவையைப் பூர்த்திசெய்கிறது. நகரின் நடுவில் தாழ்ந்த பகுதியில் இருக்கும் பெரிய ஏரியில் மீதி மழைத் தண்ணீர் மொத்தமும் சேகரிக்கப்பட்டுப் பொதுப் பயன்பாடுகளுக்கு உதவுகிறது. 1990-களில் சென்னை வேளச்சேரி பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பானபோது, பருவ மழை வெள்ளத்தைக் கிணறுகளில் செலுத்தி ஓரிரு வருடங்களில் நன்னீர் மட்டத்தை மேம்படுத்திய அனுபவத்தையும் இங்கு குறிப்பிடலாம்.\nமக்களின் பங்கேற்பு இல்லாமல் பொதுச்சொத்து வளங்களைப் பராமரிப்பது சாத்தியமல்ல. கண்மாய், ஏரி, குளங்களைப் போர்க்கால அடிப்படையில் மீட்டெடுத்து, மீட்டுருவாக்கம் செய்வதுடன் நமது நன்னீர் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. அறுபட்ட இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். பருவ மழை வெள்ளம் பயணித்துவந்த மரபான தடங்களை மீட்டெடுத்தால் நமது நீர்வள நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிடைக்கலாம்.\nஅதேபோல், கடற்கரை நெடுக, கடலுக்கு இணையாக ஒரு நன்னீர்க் கால்வாய் உருவானால், நெய்தல் நிலத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை சாத்தியமாகும். கோவா மாநிலத்தின் மண்டோவி – ஜுவாரி நதிகளை இணைத்தவாறு கடலுக்கு இணையாக அமைக்கப்பட்ட கும்பர்ஜுவா கால்வாய்தான் பருவமழைக் காலத்தில் தாழ்ந்த பகுதிகள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிவிடாதவாறு பாதுகாக்கிறது. இரண்டாவதாக, தமிழகத்தின் அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் – 1,076 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதிகளிலும் – மணல் அகழ்தலை உடனடியாக நிறுத்தி யாக வேண்டும்.\nஉலக மக்கள்தொகையில் 60% நெய்தல் நிலப் பகுதியில் வாழ்கிறது. உழவுக்கும் தொழிலுக்கும் வாழ்க்கைக்குமான நன்னீர்த் தேவை இப்பகுதியில் மிகமிக அதிகம். அதே வேளையில், கடலோரம் நிலவிளிம்புப் பகுதியாக இருப்பதால், பிற திணை நிலங்களின் கழிவுகளெல்லாம் நெய்தல் நிலங்களிலும் கரைக்கடலிலும் வந்து சேர்கின்றன. இதனால் கடலோர நீர்நிலைகளான கழிமுகங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகளின் சூழலியல் பாதிக்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கிடைக்கும் கடல்மீன் வளத்தில் 90% கரைக்கடலிலிருந்து கிடைப்பதுதான். ஆறுகள் வீணாகக் கடலில் கலப்பதில்லை. மீன்வளம் சிறக்கத் தேவையான உயிர்ச்சத்துகளைக் கடலுக்குக் கொணர்வது ஆறுகள்தாம். இறால் போன்ற ஏராளமான கடல் உயிரினங்கள் குஞ்சு பொரித்து, அவற்றை வளர்க்குமிடம் கழிமுகங்கள்தான். கடற்பரப்பிலிருந்து உருவாகும் மேகங்கள் மலைகளில் மழையாய் பொழிந்து, நிலங்களை நனைத்து, கடலை அடைந்த���ல்தான் நீர்ச் சுழற்சி முழுமை பெறும். தமிழ்ச் சமூகத்தின் மருதம், நெய்தல், திணை சார்ந்த வாழ்வை மீட்டெடுக்க அவசரமான, முதன்மையான செயல்பாடு நீர்வள மேலாண்மைதான். அரசு என்ன செய்யப்போகிறது\n– வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் ஆய்வாளர், தொடர்புக்கு: neidhalveli2010@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரையாத விநாயகர் சிலைகளால் குறையாத ஆபத்து...\nகல்வாழை மூலம் வீட்டில் நீரை மறுசுழற்சி செய்யலாம்.....\nசிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர...\nமன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு...\n← ஒரு பசுமை சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1488997826", "date_download": "2019-02-17T08:21:10Z", "digest": "sha1:OM7ZZP4NWNSVENTADLAOVWFZD5JKUETC", "length": 12759, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓ.பி.எஸ்.க்கும் - இ.பி.எஸ்.க்கும் ரகசிய உறவா? கொந்தளிக்கும் அமைச்சர்!", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nஓ.பி.எஸ்.க்கும் - இ.பி.எஸ்.க்கும் ரகசிய உறவா\nசசிகலாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற பன்னீர் செல்வம் தினசரி ஒரு யுக்தி என அக்னிப்பிரவேசம் செய்து வருகிறார்.\nஆனால் அதிமுக நிர்வாகிகளோ பன்னீர் செல்வத்தினுடன் சென்றால் பலன் கிடைக்குமா சசிகலாவுடன் இருந்து சம்பாரித்து விட்டு ,அரசியலுக்கே முழுக்குப் போட்டு விட்டு போகலாமா சசிகலாவுடன் இருந்து சம்பாரித்து விட்டு ,அரசியலுக்கே முழுக்குப் போட்டு விட்டு போகலாமா என்று குழம்பி போய் நாடி ஜோதிடம் பார்த்து வருவது இன்றைய அதிமுக கரை வேட்டிகளின் மனநிலையாக இருக்கிறது. காலையில் டீக்கடையில் ஆரம்பிக்கும் இந்த மனநிலை இரவு டாஸ்மாக் பாருக்கு சென்றும் ஒரு முடிவுக்கு வரவில்லை. . இதுதான் இன்றைய அதிமுகவினரின் தலைக்கு மேல் இருக்கும் பிரச்னை, பஞ்சாயத்து ,குழப்பம் என அவரவர் மன நிலையை பொருத்தது.\nநேற்று வரை ரத்தத்தின் ரத்தங்களாக இருந்தவர்கள் இன்று இரு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒரே நேரத்தில் இந்த குழப்பம் நீடித்து இருக்க இந்தப்பக்கம் முன்னாள் முதல்வர் பன��னீர் செல்வமும், அந்தப்பக்கம் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இரகசிய உறவு என்று செய்திகள் அடிபட்டால் எப்படி இருக்கும் இரு பக்கத்தில் இருக்கும் இரத்தத்தின் இரத்தங்களுக்கு \nஆம் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது நெல்லை மாவட்டத்தில்\nநெல்லையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று 80 கோடி ரூபாய்களுக்கான டெண்டர் நடந்திருக்கிறது.ஜெ பேரவை செயலாளாரும், பன்னீர் செல்வத்தின் தீவிர விசுவாசியுமான ஆர்.எஸ் முருகன் என்பவர் இந்த டெண்டரில் 80 சதவிகித வேலைகளை எடுத்திருக்கிறார்.இவர் எடுத்துள்ள டெண்டர்கள் அனைத்தும் இவரது மனைவி, தம்பி என இவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தான் எடுத்து வந்திருக்கிறார்.இதற்கு முன்பும் இப்போதும்.\nபன்னீர் செல்வம்-சசிகலா என இரு அணிகள் பிரிந்து நின்ற போது பன்னீர் செல்வத்திற்கு முதல் ஆதரவு என்று சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கத்தை இவரது காரில் அழைத்து வந்து பன்னீர் செல்வத்திடம் சேர்த்தவர். சசிகலாவின் கூட்டத்தில் இருந்து முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் முருகன்தான் என்கிறார்கள்.\nஅதோடு இல்லாமல் நேற்று பன்னீர் செல்வம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் இருந்து அதிக ஆட்களை அனுப்பியதும் இவர்தானாம்.\nடி.டி.வி தினகரனுக்கு எதிராக கருப்பசாமி பாண்டியனை பேசச்சொல்லியதும் இவர்தானாம்.\nஇப்படி முழுக்க முழுக்க பன்னீரின் ஆளாய் இருக்கும் ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரை செய்து ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கியிருக்கிறார் என்பதுதான் தென் மாவட்டத்தில் இருக்கும் அதிமுகவினரின் பகீர் குற்றச்சாட்டு.\nகூவத்தூரில் அடைக்கப்பட்ட அமைச்சர்கள் ,எம்.எல்.ஏ களுக்கு சசிகலா தரப்பில் இருந்து ஒரு இரகசிய உடன்படிக்கை செய்து கொடுத்திருக்கிறார்கள்.\nஅதாவது அதிமுக தொகுதி எம்.எல்.ஏ களாக இருப்பவர்கள் அவர்களது தொகுதியில் நடக்கும் வேலைகளை அவர்களே செய்து கொள்ளலாம்.\nதிமுக எல்.எல்.ஏ கள் இருக்கும் தொகுதிகளில் அந்த அந்த மாவட்ட அமைச்சர் வேலைகளை பிரித்து எடுத்துக் கொள்ளாலாம் என்று எழுதப்படாத உடன்படிக்கை போட்டு அமைச்சர்கள்,எம்.எல்.ஏ களை கூவத்தூரில் தக்க வைத்தார் சசிகலா.\nசெய்து கொண்ட உடன்படிக்கையின் படி நெல்லையை சேர்ந்த பெண் அமைச்சர் ராஜலட்சு��ி ஒரு சிலருக்கு வேலைகளை பிரித்து கொடுக்கச்சொல்லி முதன்மைப் பொறியாளருக்கு கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அமைச்சர் அனுப்பிய ஆட்களுக்கும் டெண்டர் ஒதுக்கவில்லை.அதிமுகவின் விசுவாசிகளுக்கும் டெண்டர் ஒதுக்கவில்லை.\nஇதனால் கடுப்பான சசிகலா அதிமுகவினர், முதன்மைப் பொறியாளரிடம் சென்று சத்தம் போட்டுயிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த முதன்மைப் பொறியாளர் “ நான் வெறும் கூத்தாடிதான்;கடவுள் ஆர்.எஸ் முருகன்தான் அவரைப்போய் பாருங்கள்” என்று சொல்லி நழுவியிருக்கிறார்.\nஇதனால் பதறிய ஒப்பந்தக்காரர்கள் அமைச்சர் ராஜலட்சுமியிடம் விரைந்து வந்து நடந்ததை சொல்லி கதறியிருக்கிறார்கள்.\nஇந்தக் காட்சிகளை எல்லாம் அருகில் இருந்து கவனித்து வந்த சசிகலா தரப்பு அதிமுகவினர் , எடப்பாடி பழனிச்சாமிக்கும் –பன்னீர் செல்வத்திற்கும் இரகசிய உறவா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு ,அதுவும் தென் மாவட்டத்தில் பன்னீரின் நிழலாக உலா வரும் ஆர்.எஸ் முருகனுக்கு எப்படி ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கலாம் என்று பயங்கர டென்ஷனாகி நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்து கொண்டியிருக்கிறார்கள்.கூடவே அமைச்சரையும் கையோடு அழைத்துக் கொண்டு அதிமுக தலைமையிடம் முறையிடப் போகிறார்கள்.\nபன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர்,முதல்வர் என உச்சத்தில் இருந்த கடந்த கால அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம், நெல்லை ,நாகர்கோயில் ,தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத்துறை ,பொதுப்பணித்துறை என்று பெரும்பாலான ஒப்பந்தப் பணிகள் முருகனுக்குத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால் முருகனை தென் மாவட்டத்தில் பன்னீரின் பினாமி என்றும் சொல்வதுண்டாம். இப்படிப்பட்ட முருகனுக்கு எப்படி 80 கோடி ரூபாய் டெண்டர்களை ஒதுக்கலாம் என்று கேள்வி எழும்பியுள்ளது.தவிர எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியும் முருகனும் அடிக்கடி வெளியில் சந்தித்துக் கொள்வதும் எதற்காக என்று அதிமுக வட்டாரத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.இன்று இதற்கு விடை தெரிந்து விடும் \nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/06/02/76", "date_download": "2019-02-17T08:26:09Z", "digest": "sha1:IPCB3YBOGMF4PTQBBKVT77LFHWDDMV6E", "length": 7975, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காலா தர்மன் அல்ல!", "raw_content": "\nசனி, 2 ஜுன் 2018\nமினி தொடர்: காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம் -2\nதமிழகத்தில் அனைத்து ஊடகங்களிலும் விவாதத்திற்குரியதாக ரஜினிகாந்த் தூத்துக்குடி பயணமும் அதனையொட்டி அவர் பேசியதும் மாறிவிட்டது. ரஜினி நடித்த படங்கள் ரிலீஸாவதற்கு முன்பு எதைப் பற்றியாவது எதிர்மறையாக, பரபரப்பாக பேசி அனைவரது கவனத்தையும் தன் திரைப்படத்தின் பின்னால் திருப்பி விடுவது ரஜினிக்குக் கைவந்த கலை.\nகாலா முதல் முறை ரிலீஸ் தேதி அறிவித்த போது திரைப்படத் துறை வேலைநிறுத்தம் நடைபெற்றுவந்தது. காலா திட்டமிட்டபடி ஏப்ரல் 14 அன்று வெளிவந்து வேலைநிறுத்தத்தை முறியடித்துவிடுவார்கள் எனக் கூறப்பட்டது. வியாபாரம் முடியாத நிலையில் சங்க முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறித் தேதி மாற்றம் செய்யப்பட்டது. ரஜினி நடித்த படங்கள் வியாபாரத்தில் எப்போதும் தடுமாற்றத்தைச் சந்தித்தது இல்லை. காலா படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக ஸ்பான்சர் மூலம் பணம் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nபடத்தின் அசல் கிடைத்துவிட்டது. இனி தயாரிப்பு தரப்புக்கு கிடைக்க வேண்டியது ரஜினி சம்பளம், லாபம் மட்டும் என்பதால் தமிழ்நாடு வியாபாரத்தில் தயாரிப்பு தரப்பு வேகம் காட்டவில்லை. தமிழ் சினிமாவில் சில வருடங்களாகப் புதிய படங்களின் தமிழ் நாட்டு உரிமையை வாங்கி சிலர் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். சிலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் முடக்கப்பட்டு தொடர்ந்து படங்கள் வாங்க முடியாத நிலையில் சினிமாவை விட்டே போயிருப்பார்கள்.\nதமிழகத்தில் மிகப் பெரிய விநியோக பகுதிகளாக, வருவாய் முக்கியத்துவம் மிக்க செங்கல்பட்டு, கோவை, மதுரை ஆகிய மூன்று ஏரியாக்களில் பெரிய படங்களை குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே ரிலீஸ் செய்திருப்பார்கள். தாங்களாக எந்தப் படத்தையும் கேட்டுப் போக மாட்டார்கள். தயாரிப்பாளரே இவர்களிடம் கொடுத்துவிடக்கூடிய சூழலை உருவாக்கிவிடுவார்கள். காலா படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையைப் புதியவர்கள், பழையவர்கள் என நிறைய பேர் கேட்டனர். இல்லை என்று சொல்வதில்லை. அதிகப்படியான விலையைக் கூறித் திரும்பிப் பார்க்காமல் போகவைத்தார்கள். நீண்ட வருட தொழில் முறை விநியோகஸ்தர் லத்திப் ரவி அவுட் ரேட் முறையில் காலா படத்தின் உரிமையை 12 கோடிக்குக் கேட்டுள்ளார். 18 கோடிக்குக் குறைவாகப் படம் இல்லை என லைகா நிறுவனம் கூறிவிட்டது ஆனால், அதே 12 கோடிக்கு செங்கல்பட்டு விநியோக உரிமையை சென்னை-காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதிக்குத் தயாரிப்பு தரப்பிலிருந்து கொடுத்துள்ளனர்.\nஇதனை அறிந்த லத்திப் ரவி நேரடியாகச் சென்று, “வியாபார தர்மம் இன்றி நடந்துகொள்கிறீர்கள். நான் கேட்ட விலையை விட அதிகமாக அவுட்ரேட் முறையில் விற்பனை செய்யாமல், அதே தொகைக்கு விநியோக உரிமை கொடுத்தது எந்த வகையில் நியாயம்” எனக் கேட்க , தங்களின் இயலாமையைக் கூறி தென்னாற்காடு உரிமையை அவருக்கு வழங்கியுள்ளது லைகா. பன்னாட்டு நிறுவனம் என்றாலும் தங்கள் படத் தொழிலுக்கு இங்கு கடன் வாங்கியுள்ளார்கள். அந்த ஃபைனான்சியர் சொல்கிறவர்களுக்கு காலா படத்தைத் தர வேண்டிய நிர்பந்தம் லைகாவுக்கு இருந்தது.\nஇந்த சூட்சமம் புரியாத தனுஷ் தரப்பு, காலாவின் தமிழ்நாட்டு வியாபாரத்தில் ஏமாந்துவிட்டதாகக் கூறுகின்றனர். எப்படி\nதிங்கட்கிழமை மாலை 7 மணி அப்டேட்டில்.\nசனி, 2 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-watch-longest-run-out-decision-ever-shoaib-maliks-run-out-against-south-africa-leaves-3rd-umpire-confused-107483.html", "date_download": "2019-02-17T07:26:55Z", "digest": "sha1:726Q7SNSGN3SO6ZQLIDDU2Z5TU7WMZUZ", "length": 11275, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Video: ரன் அவுட் கொடுக்க இவ்வளவு நேரமா? கடுப்பான தெ.ஆப்ரிக்க வீரர்கள்! | Watch: Longest decision ever? Shoaib Malik's run-out against South Africa leaves 3rd umpire confused– News18 Tamil", "raw_content": "\nVideo: ஒரு ரன் அவுட் கொடுக்க இவ்வளவு நேரமா\nஉயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் முழு படிப்புச் செலவையும் ஏற்கிறேன் - சேவாக் உருக்கம்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: அதிரடி மாற்றங்கள்\n#PulwamaAttack: கருப்புப்பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nமீண்டும் களத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nVideo: ஒரு ரன் அவுட் கொடுக்க இவ்வளவு நேரமா\n | ரன் அவுட் செய்யும்போது இரண்டு வீரர்களும் ஒன்றாக ஓடியதால் இருவரில் யார் அவுட் என குழப்பம் நிலவியது. #ShoaibMalik #SAvPAK\nரன் அவுட் குழப்பம். (Video Grab)\nஒரு ரன் அவுட் முடிவை அறிவிக்க அம்பயர் சுமார் 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதால��� தென்னாப்ரிக்க அணி வீரர்கள் எரிச்சல் அடைந்தனர்.\nதென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 0-3 எனவும், ஒரு நாள் தொடரை 2-3 எனவும், டி-20 தொடரை 1-2 எனவும் பாகிஸ்தான் அணி இழந்தது.\nடி-20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் தென்னாப்ரிக்க அணி வீரர்கள். (CricketSA)\nதென்னாப்ரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று முன்தினம் (பிப்.6) நடந்தது. இந்தப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து டி-20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றிபெற்றது.\nகடைசி டி-20 போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள். (CricketSA)\nஇந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது, தென்னாப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட கேப்டன் சோயப் மாலிக், பந்தை லெக் சைடில் அடிக்க, அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த பெலுக்வாயோ பந்தை பிடித்து கீப்பரிடம் எறிந்தார்.\nவிக்கெட் கீப்பர் கிளாசன் ரன் அவுட் செய்தார். ஆனால், சோயப் மாலிக் மறுமுனையை நோக்கி ஓடினார். மறுமுனையில் இருந்த ஹுசைன் தலாத்தும் பாதி தூரம் ஓடி வந்துவிட்டு திரும்பிச் சென்றார். இதனால், இருவரும் ஒன்றாக ஓடியதால் இருவரில் யார் அவுட்\nசுமார் 2 நிமிடங்களுக்குப்பின், இருவரும் ஒரே திசையில் ஓடினாலும் முன்னாள் ஓடிய வீரரைவிட சோயப் மாலிக் சற்றுப் பின்தங்கியதால், அவரே அவுட் என 3-வது அம்பயர் தீர்ப்பளித்தார். ரன் அவுட் முடிவை அறிவிக்க நீண்டநேரம் எடுத்துக்கொண்டதால் தென்னாப்ரிக்க அணி வீரர்கள் எரிச்சல் அடைந்தனர்.\nVideo: அடேங்கப்பா... ஒரே பந்தில் 17 ரன்கள் கொடுத்த ஆஸி. பவுலர்\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/whatsapp-limits-forward-messages-to-5-chats-globally-98507.html", "date_download": "2019-02-17T08:21:19Z", "digest": "sha1:X6FBNUS2FG2ADRPDWN7PRD6PE7XSS6CL", "length": 11974, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "இனி வாட்ஸ்ஆப்பில் உங்களால் இதைச் செய்யவே முடியாது? | WhatsApp limits forward messages to 5 chats globally– News18 Tamil", "raw_content": "\nஇனி வாட்ஸ்ஆப்பில் உங்களால் இதைச் செய்யவே முடியாது\nதடை விதிக்க முயலும் தமிழக அரசு... என்ன சொல்கிறது ‘டிக்டாக்’ நிறுவனம்..\nஅமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசம்... BSNL-ல் மட்டுமே...\n4 ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்த ஜியோ\nகேபிள் டிவி புதிய கட்டணம்: மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇனி வாட்ஸ்ஆப்பில் உங்களால் இதைச் செய்யவே முடியாது\nஇந்தப் புதிய விதிகள் இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் செயல்படுத்த உள்ளதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்ஆப் பயனர்கள் புகைப்படம், தகவல், வீடியோ போன்றவற்றைப் பகிர்வதை அதிகம் விரும்புவார்கள். ஆனால் இதற்கு வாட்ஸ்ஆப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nபுதிய கட்டுப்பாடுகள் குறித்து வாட்ஸ்ஆப் தங்களது பிளாகில் இனி ஒரு நேரத்தில் ஒரு தகவலை 5 நபர்களுக்குக் கூடுதலாகப் பகிர முடியாது என்று தெரிவித்துள்ளது. அதே நேரம் தனிப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடுவதில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 6 மாதங்களாக வாட்ஸ்ஆப் நிறுவனம் போலி செய்திகள் பரவுவதைக் குறைக்கச் சோதனை முயற்சியில் சில கட்டுப்பாடுகளை விதித்தது.\nஇந்தச் சோதனை முயற்சியில் பயனர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு 5 நபர்களுக்கு மட்டுமே ஒரு தகவலை பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை அமலுக்குக் கொண்டு வருகிறோம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.\nசோதனை முயற்சியின் போது வாட்ஸ்ஆப்பில் 25 சதவீதம் வரை ஒரு தகவல்களை ஃபார்வர்டு செய்வது குறைந்துள்ளது என்றும் பிடிஐக்கு அளித்த பேட்டியில் வாட்ஸ்ஆப் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nசமுக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் போலி செய்திகளைப் பரவுவதைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு நெருக்கடியை அளித்து வருகிறது.\nஇதனைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கப் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியை 200 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்திய அரசு சமுக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளைக் கண்டறிய நிறுவனங்கள் குழு அமைக்க வேண்டும். போலி செய்தி என்று உறுதி செய்யப்பட்ட உடன் அதை நீக்க வேண்டும். யார் அந்தச் செய்தியை பதிவேற்றினார்கள் என்ற விவரங்களையும் விசாரணைக்காகச் சேமித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தொலைக்காட்சி, செய்தித்தாள், ரேடியோ மூலம் சமுக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள உள்ளது.\nஇந்தப் புதிய விதிகள் இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் செயல்படுத்த உள்ளதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nமேலும் படிக்க: சென்னை புத்தக கண்காட்சி வசூல் சாதனை\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/164898-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/?page=6", "date_download": "2019-02-17T08:32:55Z", "digest": "sha1:X4G5L27XE62CTZZKRGTVSBYGNKD7PU3A", "length": 592353, "nlines": 1297, "source_domain": "yarl.com", "title": "தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? - Page 6 - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nBy நவீனன், October 27, 2015 in அரசியல் அலசல்\nஅனெக்‌ஷர் ‘B’யும் அனெக்‌��ர் ‘C’யும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஅமிர்தலிங்கத்தை அதிர்ச்சிக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கும்வாறாக, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்திருந்த அனெக்‌ஷர் (பின்னிணைப்பு) ‘பி’யும் இணைக்கப்பட்டிருந்தது. இது, டெல்லியில் இணங்கியவற்றிலிருந்து வேறுபட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கியிருந்தது.\nதமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்து, நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்தான் தாம் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவோம் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் திட்டவட்டமான முடிவு.\nஇதனை இந்தியாவிடமும் ஊடகங்களிடமும் அவற்றினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும் அமிர்தலிங்கம், பலமுறைகள் தொடர்ந்து எடுத்துரைத்திருக்கிறார்.\nஇந்த நிலையில், அனெக்‌ஷர் ‘பி’யின் முதலாவது விடயமாக, ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்று ஜே.ஆர் அரசாங்கம் குறிப்பிட்டிருந்தமையைப் பெரும் சதியாக அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பார்த்தனர்.\nஏற்கெனவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்பதை ஜே.ஆர் முன்னிலைப்படுத்தியதானது, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களோடு, தமிழ் அரசியல் தலைமைகளை முரண்பட வைக்கும் நடவடிக்கையாகவே அமிர்தலிங்கம் பார்த்தார். அதனை கோபால்சாமி பார்த்தசாரதியிடம் நேரடியாகத் தெரிவித்திருந்தார்.\nமேலும், சர்வஜன வாக்கெடுப்பின்றி, உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பிராந்திய சபைகளாக இணைய, ஜே.ஆர் டெல்லியில் சம்மதித்திருந்த போதும், அனெக்‌ஷர் ‘பி’யில்‌, சர்வசன வாக்கெடுப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nதாம் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டதாக அமிர்தலிங்கம் உணர்ந்திருக்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பார்த்தசாரதி, அமிர்தலிங்கம் குழுவினரை அவசர உயர்மட்டச் சந்திப்புக்காக டெல்லிக்கு வரவழைத்தார்.\nஇந்திரா - அமீர் மீண்டும் சந்திப்பு\n1983 டிசெம்பர் 30ஆம் திகதி, அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் டெல்லி சென்றடைந்தனர். அங்கு, இந்��ியப் பிரதமர் இந்திரா காந்தி, வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் மற்றும் கோபால்சாமி பார்த்தசாரதி ஆகியோரைச் சந்தித்து, ஜே.ஆரின் ஏமாற்றுத் தந்திரம் பற்றித் தமது விசனத்தை வௌிப்படுத்தினர்.\nஇந்த விடயம், இந்திரா காந்திக்கும் பெரும் விசனத்தையும் அதிருப்தியையும் எற்படுத்தியிருந்தது. டெல்லியில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு மாறாக, ஜே.ஆர் செயற்பட்டதை, தனக்கு ஜே.ஆர் அளித்த வாக்குறுதியிலிருந்து மீறியதாகவே இந்திரா காந்தி பார்த்திருக்க வேண்டும்.\nஅமிர்தலிங்கத்திடம், “நீங்கள் கவலைப் படாதீர்கள். நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்ன இந்திரா, 1983 டிசெம்பர் 30ஆம் திகதி மாலையே, ஜே.ஆரைத் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு பேசினார்.\nஇந்திரா - ஜே.ஆர் மீண்டும் தொலைபேசி உரையாடல்\nஜே.ஆரிடம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதும் தமிழ் மக்களினதும் மனநிலையை எடுத்துரைத்த இந்திரா காந்தி, எழுந்திருக்கக்கூடிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது பற்றி ஜே.ஆரிடம் பேசினார்.\nதன்னுடைய அமைச்சர்களோடு, இது பற்றிப் பேசிவிட்டு அறியத்தருவதாகச் சொன்ன ஜே.ஆர், தன்னுடைய அமைச்சர்களோடு பேசிவிட்டு, பார்த்தசாரதி மீண்டும் இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்த, பச்சைச் சமிக்ஞை காட்டினார்.\nடெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அமிர்தலிங்கம், ஜே.ஆர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று குற்றஞ்சுமத்தினார்.\nமேலும், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்று எட்டப்படும் வரை, தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கைவிடாது என்பதே, தமது உறுதியான நிலைப்பாடு என்பதையும் வலியுறுத்தினார்.\nஇதேவேளை, 1983 டிசெம்பர் 31ஆம் திகதி, இலங்கை விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட கூட்டமொன்றை இந்திரா காந்தி நடாத்தினார். வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.ராஸ்கோத்ரா, கோபால்சாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கைக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்.\nஇந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தி, இலங்கை தொடர்பான ‘இரட்டைப்படை நடவடிக்கை’யை முன்னெடுப்பது பற்றிய முடிவை முடுக்கிவிட்டார்.\nமுதலாவதாக, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை ���ுன்னெடுக்கும் செயற்பாட்டை வௌிவிவகார அமைச்சு கொண்டு நடத்த வேண்டும் என்றும், பின்புலத்தில் இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, ஆயுத ரீதியாகப் பலப்படுத்தும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதென, தனது நூலொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.\nஜே. ஆரின் உறுதியற்ற நிலை\nஇந்திரா காந்தியுடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, அனெக்‌ஷர் ‘பி’யில் இருந்து தன்னை அந்நியப்படுத்தும் நடவடிக்கையை ஜே.ஆர் முன்னெடுத்தார்.\nஅனெக்‌ஷர் ‘பி’ முன்மொழிவுகள், அரசாங்கத்தின் முன்மொழிவுகளாகவே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் 30 மாலை, சர்வகட்சி மாநாட்டுச் செயலகத்தினூடாக, அதன் செயலாளர் நாயகம் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்ஹ வௌியிட்ட ஊடக அறிக்கையில், அனெக்‌ஷர் ‘பி’யில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசாங்கத்தினதோ, எந்தவொரு கட்சியினதோ முன்மொழிவுகள் அல்ல என்றும் சர்வகட்சி மாநாடு இறுதியாகத் தீர்மானிக்கும் முன்மொழிவுகளையே சகல கட்சிகளும் பின்னர் அரசாங்கமும் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.\nஇந்த விடயத்தில், அர்ப்பணிப்புடனான செயற்பாட்டுக்கு ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை, தனது அரசாங்கத்தின் முன்மொழிவாக முன்வைக்க ஜே.ஆர் தயக்கம் காட்டியமைக்குக் காரணம், பௌத்த அமைப்புகளிடமிருந்து உண்டான எதிர்ப்பு.\nசர்வகட்சி மாநாட்டில், பதிவுசெய்யப்பட்ட சகல கட்சிகளை மட்டுமல்லாது, பௌத்த பிக்குகளையும் பௌத்த அமைப்புகளையும் ஜே.ஆர் உள்ளிணைத்திருந்தார்.\nடெல்லி இணக்கப்பாட்டை, அரசாங்கத்தின் முன்மொழிவாக முன்வைப்பதற்கு, பௌத்த அமைப்புகளின் இணக்கம் இருக்கவில்லை என்பதை ஜே.ஆர் அறிந்ததும், ஜே.ஆர் இலாவகமாக அதைத் தவிர்த்து, அனெக்‌ஷர்‘பி’யை முன்வைத்தார்.\nஅதற்கு, இந்தியாவிடமிருந்து எதிர்ப்பு வந்ததும், அனெக்‌ஷர் ‘பி’யிலிருந்து தன்னையும் தனது அரசாங்கத்தையும் அந்நியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தார்.\nஅனெக்‌ஷர் ‘பி’ ஆனது, அரசாங்கத்தினதோ, எந்தவொரு கட்சியினதோ முன்மொழிவு இல்லாவிட்டால், அது யாருடைய ஆவணம், சர்வ கட்சி மாநாட்டு அழைப்பிதழோடு அது ஏன் இணைக்கப்பட்டிருந்தது போன்ற கேள்விகள் எழுவது நியாயம்.\nஅதற்கு அது, சர்வகட்சி மாநாட்டுச் செயலகத்தின் ஆவணம் என்ற பதில் முன்வைக்கப்பட்டது. ஜே.ஆர் அரசாங்கமானது, இந்த விடயத்தில் பட்டவர்த்தனமாக, எதுவித அர்ப்பணிப்புமின்றிச் செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.\nஇது மட்டுமல்ல, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்த விடயத்திலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க கேட்டுக் கொண்டதன்படியே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nஇது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விசனமுறச் செய்தது. நடத்துவது தானாக இருந்தாலும், நடப்பவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்க ஜே.ஆர் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்தார்.\nஇந்த இடத்தில் ஜே.ஆர், தனது சிங்கள பௌத்த வாக்குவங்கி பற்றி அச்சம் கொண்டிருந்தார். அதனால்தான் அவர்கள் இணங்காத ஒரு தீர்வைத்தர அவர் முன்வரவில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். இது யதார்த்தத்துக்கு முரணான வாதம்.\nஜே.ஆரின் பல முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பிரபல்யமாக இருக்கவில்லை. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கும் அதனடிப்படையிலான தனியார் மயமாக்கலுக்கும் கூட கடும் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறியும் ஜே.ஆர்தான் எண்ணியதைச் செய்து முடித்தார்.\nஆகவே, இனப்பிரச்சினை விவகாரத்தில், ஜே.ஆரினால் தனது வாக்கு வங்கியையும் அழுத்தக் குழுக்களையும் தாண்டிச் செயற்பட முடியாது என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது.\nஇங்கு பிரச்சினை ஜே.ஆரின் நிலைப்பாட்டில்தான் இருந்தது. இந்திய மற்றும் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு ஜே.ஆர் சம்மதித்தாரேயன்றி, அவரது விருப்பும் எண்ணமும் அதுசார்ந்து இருந்ததாகத் தெரியவில்லை.\nஅமெரிக்கா, இஸ்‌ரேல் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஜே.ஆர் தனது இராணுவ உறவுகளை அதிகரித்துக் கொண்டு வந்தார்.\nஆகவே, அவரது எண்ணம் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளில்தான் இருந்தது என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாடு\nஇதனிடையே டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சென்னையில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்க��ுடன் ஒரு சந்திப்பை நடத்த விரும்பினார். சர்வகட்சி மாநாட்டில், தாம் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதே குறித்த சந்திப்பை நடத்துவதற்கான அமிர்தலிங்கத்தின் நோக்கமாக இருந்தது.\nஆனால், குறித்த அழைப்புக்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமக்குச் சம்மதமில்லை என்ற செய்தியை சில தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அமிர்தலிங்கத்துக்கு அனுப்பி வைத்தன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோருக்கிடையேயான முறுகல் தொடர்ந்து கொண்டிருந்தது.\nமீண்டும் இலங்கை வந்தார் பார்த்தசாரதி\n1984 ஜனவரி மூன்றாம் திகதி, கோபால்சாமி பார்த்தசாரதி, இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்த பார்த்தசாரதி, இம்முறை கடுந்தொனிப் போக்கை கையாண்டார். டெல்லியில், பார்த்தசாரதியோடு ஏற்பட்ட உடன்பாட்டை ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க வேண்டும் என்பது பார்த்தசாரதியின் வேண்டுகோளாக இருந்தது. மேலும், தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பு உறுதியாகும்வரை, தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடப்போவதில்லை; இணைந்த வடக்கு, கிழக்கு பிராந்தியத்துக்கான சுயாட்சிக் கட்டமைப்புத்தான் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை இம்முறை பார்த்தசாரதி, சற்றே கடுந்தொனியில் ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார்.\nஇந்தியாவுடன் முரண்படும் அரசியல் வலு, ஜே.ஆருக்கு இல்லை\nஜே.ஆர் தனது உற்ற நண்பனாகக் கருதிய அமெரிக்கா கூட, இந்தியாவுடன் முரண்பட வேண்டாம் என்றே ஜே.ஆருக்கு ஆலோசனை கூறியிருந்த நிலையில், பார்த்தசாரதியோடு டெல்லியில் இணங்கிய விடயங்களை, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் இணைந்த, அனெக்‌ஷர் ‘சி’யாக அனைவருக்கும் அனுப்பி வைக்க ஜே.ஆர் சம்மதித்தார்.\nஅனெக்‌ஷர் ‘சி’ உடன்பாடு ஏற்பட்டதும் தமிழ் நாட்டிலிருந்த அமிர்தலிங்கத்தைத் தொடர்பு கொண்ட பார்த்தசாரதி, அவர்களை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள உடனடியாக இலங்கை செல்லுமாறு அறிவுறுத்தினார்.\nமீண்டும் இலங்கை வந்த அமீர் குழுவினர்\n1984 ஜனவரி நான்காம் திகதி, ஏறத்தாழ ஆறு மாதங்களின் பின்னர், அமிர்தலிங்கம் குழு மீண்டும் இலங்கை வந்தது.\nஇலங்கை வந்தடைந்த அமிர்தலிங்கம் குழுவினர், அதியுச்ச இராணுவப் பாதுகாப்போடு, கொழும்பிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.\nஇந்தியாவின் அழுத்தம், அமிர்தலிங்கத்தை சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கச் செய்திருந்தாலும், அவருக்கும் நடப்பவைகள் பற்றி நிறைய அதிருப்திகள் இருந்தன.\nஜே.ஆரின் நேர்மையீனம் பற்றி ஏற்கெனவே அனுபவத்தில் அறிந்திருந்தபோதும், மீண்டும் அது கண்முன்னால் நடப்பதைத் தெரிந்துகொண்டும், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய சூழல் அமிர்தலிங்கத்துக்குச் சிக்கலாகவே இருந்தது.\nஅனெக்‌ஷர் ‘சி’ விவகாரம், ஜே.ஆரிடம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான நல்லெண்ணம் இருக்கவில்லை என்பதையே காட்டியிருந்தது.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் இதையே அமிர்தலிங்கத்திடம் வலியுறுத்திக் கூறியிருந்தன. இந்தநிலையில் இந்தியாவின் செல்வாக்கும் அழுத்தமும்தான் அமிர்தலிங்கம் கொண்டுள்ள ஒரே பெரும் நம்பிக்கையாக இருந்தது.\nஅனெக்‌ஷர் ‘சி’யோடு இந்தப் பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணியபோது, அனெக்‌ஷர் ‘சி’ வேறொரு பிரச்சினையை உருவாக்கியது.\n( அடுத்த திங்கட்கிழமை தொடரும்)\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டு அழைப்போடு, தற்போது இரண்டு தொகுதி முன்மொழிவுகள் அனெக்‌ஷர் “பி”, அனெக்‌ஷர் “சி” ஆகியன பின்னிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டும் ஜே.ஆரினதோ, அரசாங்கத்தினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ உடைய முன்மொழிவுகள் அல்ல. அதனை அவ்வாறு முன்னிறுத்த, ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை.\nயாருடைய முன்மொழிவுகள் என்று சொல்லப்படாமலே, அனெக்‌ஷர் “சி” முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே விடயம், “கொழும்பிலும் டெல்லியிலும் நடந்த கலந்தாலோசனையின் விளைவாக எழுந்த முன்மொழிவுகள்” என்பது தான்.\nஅப்படியானால் அது ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பார்த்தசாரதி ஆகியோரின் இணைந்த முன்மொழிவுகளாகத்தானே இருந்திருக்க வேண்டும் ஆனால் ஜே.ஆர், இதைத் தனது முன்மொழிவுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை, இதிலிருந்து அந்நியப்படுத்தியே வைத்திருந்தார்.\nஜே.ஆரின் இந்தப் போக்கு, மற்றைய பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஏனெனில், சர���வகட்சி மாநாட்டுக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பான சர்வகட்சிக் கூட்ட முடிவுக்குப் பின்னர், அம்முடிவை, சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் அனைத்தினதும் ஒருமித்த முடிவு என்ற பாங்கில், ஜே.ஆர் ஏற்கனவே பொதுவிலே முன்னிறுத்தி, தன்னை முடிந்தவரை அந்த முடிவிலிருந்து அந்நியப்படுத்தவே முயன்றமை, வௌிப்படையாகத் தெரிந்தது.\nஆகவே, புதிதாக வந்திருக்கும் அனெக்‌ஷர் “சி” பற்றியும், சர்வகட்சி மாநாடு பற்றியும் கலந்தாலோசிக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, 1984ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி கூடியது. அந்தக் கூட்டத்தில் ஜே.ஆர் சூழ்ச்சி செய்ய முயல்கிறாரோ என்ற சந்தேகம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அனெக்‌ஷர் “சி” பற்றி, ஜே.ஆரிடம் மேலதிக விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇது பற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க, “நான் அழைக்கச் சொன்னதால் தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்ததாக ஜனாதிபதி ஜே.ஆர், ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தற்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் தமது முன்மொழிவுகளை முன்வைக்க, ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார்.\n“ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, தனது முன்மொழிவுகளை இன்னும் முன்வைக்கவில்லை. அவர் எம்மை முன்மொழிவுகளைச் முன்வைக்கச் சொல்லி, நாம் சொன்னதனால்தான், தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கினேன் என்று, முழுநாட்டுக்கும் சொல்லும் வகையிலான சூழ்ச்சி ஒன்றுக்கு முயல்கிறார் என்றே நாம் ஐயம் கொள்கிறோம். ஆகவே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முன்மொழிவுகளை முன்வைக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.\nஇலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளின் இந்தப் போக்கானது, தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வை வழங்குவது, ஏதோ செய்யத்தகாத தீட்டைப் போன்றதும், அதைச் செய்வது பெரும் பாவகாரியம் போன்றதுமான தோற்றத்தை உருவாக்குவது போலுள்ளது.\nஉண்மையில் இந்த நிலை வருவதற்குக் காரணமே, இந்த இரண்டு கட்சிகளும்தான். இனரீதியில் பிளவடைந்த வாக்குவங்கி எனும் சவக்கு���ியைத் தோண்டியதில், இந்த இரு கட்சிகளின் பங்கு முக்கியமானது. அதுவும் பண்டாரநாயக்கவின் பங்கு, மிக முக்கியமானது. அந்த சவக்குழியை விட்டு வௌியே வருவதற்கு, இரு கட்சிகளும் தயங்க வேண்டிய சூழல் உருவாகியிருந்தது.\nஏனென்றால், ஒன்று அதற்கு முயலும் போது, இன ரீதியாகப் பிளவடைந்த வாக்குவங்கியை பயன்படுத்தி மற்றையது காலை வாரிவிடுமோ என்ற அச்சம் இருதரப்பிற்கும் இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்தது சிறிமாவோவின் விருப்பின் பேரில்தான் என்று ஜே.ஆர் சொல்லியமைக்கும், எந்தவொரு முன்மொழிவுகளையும் முதலில் தானோ, தனது கட்சியோ முன்வைக்காமைக்கும் இதுதான் காரணம்.\nஜே.ஆரின் இந்த போக்கு பற்றிக் கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் அநுர பண்டாரநாயக்க, “ஜனாதிபதி ஜே.ஆர், பார்த்தசாரதியோடு தான் இணங்கிய முன்மொழிவுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்தியுள்ளதானது, பார்த்தசாரதியை மட்டுமல்ல, முழு நாட்டையும் ஏமாற்றும் செயல்” என்று குறிப்பிட்டார். அனெக்‌ஷர் “சி” விடயம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்ல, மஹஜன எக்ஸத் பெரமுனவும் (மக்கள் ஐக்கிய முன்னணியும்) அதிருப்தியடைந்திருந்தது.\nநடந்தவைகளை முழுமையாகப் பார்க்கும் போது, ஜே.ஆரின் நோக்கம் மிகத் தௌிவாகப் புலப்படுகிறது. ஜே.ஆர், பேச்சுவார்த்தை மூலமான அதிகாரப் பகிர்வுத் தீர்வைவிட, இராணுவ ரீதியிலான தீர்வையே விரும்பினார். தமிழர் மத்தியில் ஜனநாயக அரசியல் தலைமை பலமிழந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பலமடைவதை, ஜே.ஆர் சாதகமானதாகவே பார்த்திருக்க வேண்டும்.\nஅப்போதுதான் அந்தப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, இராணுவ ரீதியில் அடக்க முடியும். இடைநடுவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் சர்வதேச அழுத்தத்தின் விளைவிலானது. குறிப்பாக இந்தியாவின் அழுத்தத்தின் பாலானது. இந்தியாவுடன் முரண்படும் வலு ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதனை நிச்சயம் ஜே.ஆர் செய்திருக்கக்கூடும், ஆனால் அது அவருக்கு இருக்கவில்லை.\nதனது முழுமையான விருப்பமின்றி பார்த்தசாரதியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய சூழல் ஜே.ஆருக்கு இருந்தது. அவர் விரும்பி அதைச் செய்திருந்தால், அதைச் சுலபமாக அவர் நிறைவேற்றியும் நடைமுறைப்படுத்தியும் இருக்க முடியும். ஆனால் அவர் அதன���ச் செய்யாதது, அவரது விருப்பமற்ற மனநிலையைப் பறைசாற்றுகிறது. அந்த உடன்பாட்டை ஜே.ஆர், தானாக இனி நிராகரிக்க முடியாது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்த்தரப்புக் கட்சிகள் அதை நிராகரித்தால், சர்வகட்சி மாநாடு அதை நிராகரித்தது என்று, ஜே.ஆரால் இந்தியாவிடம் அந்த நிராகரிப்பை முன்வைக்க முடியும். அவற்றை ஏற்றுக்கொண்டால், தமிழ் மக்களுக்குத் தீர்வை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவையே முன்வைத்தன என்று, பெரும்பான்மை வாக்குவங்கி முன்பு சொல்லிவிட முடியும். ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவை, இந்தத் தந்திரோபாயத்தை உணர்ந்த நிலையில், ஜே.ஆர் தனது அடுத்தகட்ட காய்நகர்த்தலை முன்னெடுத்தார்.\nஜே.ஆர் - பௌத்த மகாசங்கக் குழு சந்திப்பு\n1984ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, நாயக்க தேரர்களை உள்ளடக்கிய பௌத்த மகா சங்கக் குழுவோடு, சந்திப்பொன்றை ஜே.ஆர் நடத்தினார்.\nஇந்தச் சந்திப்பில், அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி பலிபனே சந்தானந்த மகாநாயக்க தேரர், அமரபுர ஸ்ரீ தர்மரக்கித நிகாயாவின் பீடாதிபதி மதிஹே பண்ணசிஹ தேரர், அமரபுர ஸ்ரீ சத்தம்மவாச நிக்காயாவின் அதிபதி தலல்லே தம்மானந்த தேரர், வல்பொல ராஹுல தேரர், பெல்லன்வில விமலரட்ண தேரர், மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்த மகா சங்கக் குழு, அனெக்‌ஷர் “சி” முன்மொழிவுகளை, தாம் முழுமையாக நிராகரிப்பதாக ஜனாதிபதி ஜே.ஆரிடம் தெரிவித்தது. மேலும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை விட மேம்பட்டதொரு தீர்வுக்கு, தாம் சம்மதிக்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருந்தது.\nஜே.ஆர் எண்ணியது நடந்துவிட்டது. பார்த்தசாரதியோடு டெல்லியில் ஏற்பட்ட அனெக்‌ஷர் “சி” உடன்பாட்டுக்கு, இலங்கையில் செல்வாக்கு மிக்க பௌத்த பிக்குகளிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்துவிட்டது. அனெக்‌ஷர் “சி”-ஐத் தவிர்ப்பதற்கு, இதனை பலமானதொரு காரணமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு, ஜே.ஆருக்கு கிடைத்துவிட்டது.\n1984ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு நடைபெறவிருந்த நிலையில், அனெக்‌ஷர் “சி” தொடர்பில் உரிய விளக்கத்ததை, ஜனாதிபதி ஜே.ஆர் வழங்காததனால், சர்வகட்சி மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மஹஜன எக்ஸத் பெரமுனவும், ஜனவரி 8ஆம் திகதி அறிவித்தன.\nஜே.ஆரின் காய்நகர்த்தல்கள் இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலை, வேறுமாதிரியாக இருந்தது.\nஅமீருக்கு அதிர்ச்சி தந்த யாழ். விஜயம்\n1984 ஜனவரி 4ஆம் திகதி கொழும்பை வந்தடைந்திருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர், ஜனவரி 8ஆம் திகதி, யோகேஸ்வரனுடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் தன்னிகர் தலைவனாக கருதப்பட்ட, தமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு தோள்களில் தாங்கி ஆராதிக்கப்பட்ட அமிர்தலிங்கத்துக்கு, அதிர்ச்சிமிக்கதொரு வரவேற்புக் காத்திருந்தது.\nயாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த அமிர்தலிங்கம் குழுவினரை, சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கும் சுவரொட்டிகள் வரவேற்றன.\nஅமிர்தலிங்கத்தின் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த யாழ். பல்கலைக்கழகத்துக்கு அமிர்தலிங்கம் விஜயம் செய்தபோது, அங்கு கரவொலிக்குப் பதிலாக, கூச்சல் சத்தமே அமிர்தலிங்கத்தை வரவேற்றது.\nசர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாட்டுக்கு, தமிழ் இளைஞர் மத்தியில் ஆதரவு இருந்ததை அமிர்தலிங்கம் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அத்துடன் தாம் தமது மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் நாட்டிலில்லாத ஏறத்தாழ 6 மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருந்த மாற்றம், அவரை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்திருக்கும்.\nதமிழ் இளைஞர்களின் நிலைப்பாட்டில் அமிர்தலிங்கம், முழுமையாகக் குறைகொள்ளவும் முடியாது.\nஏனென்றால், இந்த இளைஞர்களிடம் தமிழீழக் கனவை விதைத்ததில், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரின் பங்கு முக்கியமானது.\nஅன்று இளைஞர்கள் இரத்தத் திலகமிட்டு, தோள்களில் அமிர்தலிங்கத்தைச் சுமந்து கொண்டாடக் காரணம், அமிர்தலிங்கம் “சுதந்திரத் தமிழீழத்தை அடைந்தே தீருவோம்” என்று உணர்ச்சி பொங்கப் பேசியதாகும்.\nபிராந்திய சபைகளை அடைந்தே தீருவோம் என்று அமிர்தலிங்கம் பேசியிருந்தால், இரத்தத் திலகங்களும், தோள்களில் சுமந்த கொண்டாட்டங்களும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.\nதான் வளர்த்துவிட்ட ��தனிநாட்டுக்கான” தாகம், இன்று தனக்கெதிராகத் திரும்பியிருப்பதை, அமிர்தலிங்கம் நேரடியாக உணர்ந்து கொண்ட தருணமாக இது இருந்திருக்க வேண்டும்.\nஆனால், சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுப்பதைத் தவிர, அமிர்தலிங்கத்துக்கு வேறு வழியில்லை.\nஇந்தியாவின் இரட்டை வழி இராஜதந்திரக் காய்நகர்த்தலில் அமிர்தலிங்கம் தரப்பும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுத் தரப்பும் சிக்கிப் பிளவடைந்திருந்தன என்றும் இதை நாம் நோக்கலாம்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்று உறுதியாக அமிர்தலிங்கத்திடம் சொன்ன இந்தியாதான், மறுபுறத்தில் தமிழீழக் கனவைச் சுமந்த தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கியது.\nஇது, ஆயுதங்களைக் கொண்டு தனிநாட்டுக் கனவை நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை, தமிழ் இளைஞர்களிடம் உருவாக்கியது.\nஇணக்கப்பாட்டினூடான தீர்வொன்றை அடைவதிலிருந்து தமிழ் இளைஞர்கள் விலகத்தொடங்கியதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கலாம்.\nமறுபுறத்தில், தனிநாட்டின் சாத்தியப்பாடின்மையை, அமிர்தலிங்கம் குழு உணர்ந்திருந்தது.\nஏனென்றால் அமிர்தலிங்கம் நம்பிய ஒரே சர்வதேச சக்தியான இந்தியா, அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை, அமிர்தலிங்கத்துக்குத் தௌிவாக எடுத்துரைத்திருந்தது.\nதமிழ் மக்களும், தமிழ் அரசியலும் சிக்கியிருந்த மிகப்பெரிய முரண்பாட்டுச்சிக்கல் இதுதான்.\nயாழிலிருந்து கொழும்பு திரும்பிய அமிர்தலிங்கம் குழு, 1984ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி, பெரும் இராணுவப் பாதுகாப்புடன், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்தது.\nஅநாதையான அனெக்ஷர் ‘சி’யும் தொண்டாவின் தத்தெடுப்பும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் நடந்த முதலாவது சர்வகட்சி மாநாடு, 1984 ஜனவரி 10ஆம் திகதி காலை 10 மணிக்கு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.\nசர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துக்கான விஜயம் அளித்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் வௌிவராதவராகவே இருந்தார்.\nசர்வகட்சி மாநாடு ���ரம்பிக்க முன்பு, ஊடகவியலாளர்களோடு உரையாடிய அவர், “எனது வாழ்நாள் முழுவதும், நான் அவர்களின் (தமிழ் இளைஞர்களின்) நாயகனாகவே இருந்துள்ளேன். இன்று அவர்கள், என்னைத் துரோகிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை, எனது மக்களுக்கு துன்பத்தையும் அழிவையுமே கொண்டுவரும். நான், அதைத் தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனால், இந்த விடயத்தில் ஜே.ஆர் எனக்கு உதவுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர், என்னைப் பலமிழக்கச் செய்து, ‘பெடியங்களை’ பலமுறச்செய்து, பின்னர் இராணுவபலத்தால் அழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்ததாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்திருக்கிறார்.\nஇந்தக் கூற்றுக்குள், எத்தனை முரண்களும் உண்மைகளும் உள்ளடங்கியிருந்தன என்பதை காலங்கடந்த தரிசனம் உணர்த்துகிறது. தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் இளைஞர்களிடம் விதைத்து உரம்போட்டது யார் தமது அரசியல் எதிரிகள், தமிழ் இளைஞர்களின் ஆயுதங்களால் மௌனமாக்கப்பட்டபோது, கள்ள மௌனம் சாதித்தது யார் தமது அரசியல் எதிரிகள், தமிழ் இளைஞர்களின் ஆயுதங்களால் மௌனமாக்கப்பட்டபோது, கள்ள மௌனம் சாதித்தது யார் தமிழீழம் காண, இளைஞர்கள் திரண்டுவர வேண்டும் என்று, அறைகூவல் விடுத்தது யார் தமிழீழம் காண, இளைஞர்கள் திரண்டுவர வேண்டும் என்று, அறைகூவல் விடுத்தது யார் இவற்றின் பின்பு, ஆயுதவழியில் தனிநாடு காணும் முயற்சி, எமது மக்களுக்குத் துன்பத்தையும் அழிவையும் தரும் என்று சொல்லும்போது, அது முரண்நகையாகிவிடுகிறது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனிநாட்டுக் கோரிக்கையை, ஒரு சிறந்த அரசியல் முதலீடாகக் கருதியிருந்திருக்கலாம். ஆனால், அது இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி, வளர்ந்து பரவி, இன்று தோப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமது அரசியலை அது கடந்துவிட்டது என்னும் போதுதான், தாம் விதைத்ததன் பாரதூரத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உணரத் தொடங்கியிருந்தார்கள் என்று சொல்லலாம்.\nஅமிர்தலிங்கம், உரம்போட்ட தனிநாட்டுக் கனவை, இனி அமிர்தலிங்கமே வேண்டினாலும் கலைத்துவிட முடியாத சூழல் உருவாகியிருந்ததுதான் அமிர்தலிங்கத்துக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஒரு வகையில் பார்த்தால், இதுபோன்றதொரு நிலையில்தான் பண்டாரநாயக்கவும் இருந்தார் எனலாம்.\nதனது அரசியல் இலாபத்துக்காக, தான் வளர்த்துவிட்ட சிங்களப் பேரினவாதத்திலிருந்து, அவர் விரும்பினாலும் கூட, வௌியே வந்துவிட முடியாத கண்ணிக்குள் சிக்கிய நிலையில், பண்டாரநாயக்க இருந்தார் என்ற கருத்தை ஒத்த நிலை. ஆனால், இதில் மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம், வெறுமனே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சொன்னதால் மட்டும், தமிழ் மக்களிடையே தனிநாட்டுக்கான வேட்கை உறுதிபெற்றது என்று சொல்ல முடியாது. அவர்கள், உரம் போட்டார்கள்.\nஆனால், இலங்கை அரசாங்கமும் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள்தான், தமிழ் மக்களிடையே பிரிவினை எண்ணம் வேறூன்றக் காரணமாகின. 1983 ‘கறுப்பு ஜூலை’ இடம்பெற்றிராவிட்டால், ஜனநாயகத் தலைமைகளை மீறி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருக்க மாட்டார்கள்.\nசர்வகட்சி மாநாடும் ஜே.ஆரின் தந்திரோபாயமும்\nஜே.ஆர் மீது, அமிர்தலிங்கத்துக்கு நம்பிக்கை இருக்காவிட்டாலும், ‘இந்தச் சர்வகட்சி மாநாடு என்பது, ஒரு வரலாற்று நிகழ்வு; இது ஒரு திருப்புமுனை’ என்ற கருத்தைச் சர்வகட்சி மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர், அமிர்தலிங்கம் பதிவு செய்திருந்தார்.\nசர்வகட்சி மாநாட்டுக்கு வந்த அமிர்தலிங்கம் குழுவை, ஜே.ஆர் நீண்ட புன்னகையோடு வரவேற்றதாகவும் அதைப் பார்த்த எம்.சிவசிதம்பரம், “அவ்வளவும் நஞ்சு” என்று கருத்துரைத்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். சர்வகட்சி மாநாடு பற்றி, ஜே.ஆருக்குப் பெருவிருப்பம் இருக்கவில்லை.\nஅமிர்தலிங்கத்துக்கும், ஜே.ஆர் மீது நம்பிக்கையிருக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் அழுத்தத்தின் பேரில், முன்னெடுக்கப்படுமொரு விடயமாகவேதான் சர்வகட்சி மாநாடு மாறியிருந்தது. ஆனால், ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள், இங்கு மிக அவதானமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. ‘ஆசியாவின் நரி’ என, தான் விளிக்கப்படுவதற்கான நியாயங்களை, ஜே.ஆர் மீண்டும் இந்தச் சர்வகட்சி மாநாட்டில் உணர்த்தியதைக் காணமுடிகிறது.\nசர்வகட்சி மாநாடாக இருந்தாலும், மத அமைப்புகளையும் உள்ளீர்த்திருந்தார் ஜே.ஆர். இதன் நோக்கம், பௌத்த மகா சங்கத்தை, இந்தச் சர்வகட்சி மாநாட்டின் பங்குதாரராக்குவதாகும். ஏற்கெனவே, ஜே.ஆருடனான சந்திப்பில், பௌத்த மகா சங��கத்தைச் சேர்ந்த முக்கிய பிக்குகள் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்த நிலையில், பௌத்த மகா சங்கத்தின் நிலைப்பாட்டை, ஜே.ஆர் ஏலவே அறிந்திருந்தார்.\nஇலங்கையிலுள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பெயருக்கு அழைக்கப்பட்டாலும், அவர்கள் இந்தச் சர்வகட்சி மாநாட்டில், ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஒன்றுமில்லை. ஏனென்றால், வௌிப்படையாக இலங்கையில், கிறிஸ்தவ தேசிய அரசியலோ, இஸ்லாமியவாத அரசியலோ அல்லது இந்துத் தேசிய அரசியலோ அன்று நிலவவில்லை.\nஆனால், சிங்கள-பௌத்த தேசியவாத அரசியல் மேலோங்கியிருந்தது. ஆகவே, ஒரு கிறிஸ்தவ பாதிரியாரதோ, இந்துப் புரோகிதரதோ, இஸ்லாமிய மௌலவியதோ நேரடி அரசியல் வகிபாகம் என்பது பூச்சியம் எனலாம். ஆனால், பௌத்த மகா சங்கம், இலங்கை அரசியலில் நேரடித் தாக்கத்தை செலுத்தத்தக்கது. இந்த யதார்த்தத்தின் ஊடாகத்தான், மதத்தலைமைகள் சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதை நாம் நோக்க வேண்டும்.\nஆரம்பத்திலேயே அதிர வைத்த ஜே.ஆர்\nசர்வகட்சி மாநாட்டின் ஆரம்ப உரையில் ஜே.ஆர், இந்தச் சர்வகட்சி மாநாட்டின் குறிக்கோள்கள் என்று குறிப்பிட்ட சில விடயங்கள் முக்கியமானவை. அது, ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வௌிப்படையாகக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது.\nமுதலாவது குறிக்கோளாக அவர் குறிப்பிட்டது, நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்தல்.\nஇரண்டாவதாக, ஒற்றையாட்சியின் தொடர்ச்சியும் ஆட்புல ஒருமைப்பாடும். மூன்றாவதாக, எல்லாவிதமான வன்முறையையும் ஒழிக்க, இணைந்து செயற்படுதல் என்று சர்வகட்சி மாநாட்டின் குறிக்கோள்களைக் குறிப்பிட்டவர், மறந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற சொற்களையோ, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள் பற்றியோ வாய்திறக்கவேயில்லை.\n“என்னைப் பெடியங்களுக்கு எதிராகத் திருப்ப, ஜே.ஆர் முயல்கிறார்” என்று அமிர்தலிங்கம், கோபத்தோடு பார்த்தசாரதியிடம் சொன்னதை, இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம். சர்வகட்சி மாநாட்டின்போதும் ஜே.ஆர் அதைத்தான் செய்திருந்தார்.\nஏற்கெனவே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதை, தமிழ் ஆயுதக் குழுக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையாக எதிர்த்திருந்த வேளையில், சர்வகட்சி மாநாடானது இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வை��் தனது குறிக்கோளாகக் கொள்வதற்கு மாறாக, ஒற்றையாட்சியைப் பாதுகாத்தல், வன்முறையை இணைந்து எதிர்த்தல் ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்தி இருந்தது. இது, அமிர்தலிங்கத்தை முழுமையாகத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, நிற்க வைக்கும் தந்திரோபாயம் என்று பொருள் கொள்ளக்கூடிய விடயமே.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தனிநாட்டுக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கச் சித்தம் கொண்டிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு நேரெதிரான ஒற்றையாட்சி, வன்முறையை இல்லாதொழித்தல் ஆகியவற்றை ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டின் கொள்கைகளாக முன்வைக்கும்போது, அந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் பங்குபற்றுவது, அமிர்தலிங்கம் மீதான, தமிழ் ஆயுதக் குழுக்களின் விசனத்தை, நிச்சயம் அதிகரிக்கவே செய்திருக்கும்.\nஜே.ஆரின் தந்திரோபாயத்தை, அமிர்தலிங்கம் அறிந்திருந்தும், வேறொன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்தார் என்பது, ஒரு துன்பியல் நிலை. ஜே.ஆரின் பேச்சின் பின்பும் அமிர்தலிங்கம் அமைதியாகவே இருந்தார்.\nகுமாரின் கேள்வியும் தொண்டாவின் தத்தெடுப்பும்\nசர்வகட்சி மாநாட்டில் தமிழர் தரப்பில் மூன்று கட்சிகள் கலந்துகொண்டிருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையாகும்.\nமுதல்நாள், அமிர்தலிங்கம் அமைதியாக இருந்தாலும், முதல்நாளே துடிப்பாக இருந்த குமார் பொன்னம்பலம், மிக முக்கியமான கேள்வியொன்றை, ஜே.ஆரிடம் முன்வைத்தார்.\nஅனெக்ஷர் ‘சி’ பற்றிய கேள்வி அது. குமார் பொன்னம்பலத்தை அறிந்தவர்கள், அவரது பேச்சாற்றலையும் நன்கறிந்திருப்பார்கள். தனது தந்தையாரைப் போன்றே, ஒரு சிறந்த குற்றவியல் வழக்குரைஞரான குமார் பொன்னம்பலம், மும்மொழியிலும் செவ்வனே உரையாற்றக் கூடியவர். அத்தோடு, மிக நேரடியாகவும் சம்பந்தப்பட்டவருக்கு மிகவும் உறைக்கக்கூடிய வகையிலும் பேசும், எழுதும் சுபாவம் கொண்டவர்.\nஅவர் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய திறந்த கடிதம், இதற்குப் பெரும் சான்றாகும். கிட்டத்தட்ட ஒரு சின்னக் குறுக்கு விசாரணை போன்றே, இந்தக் கேள்வி பதிலும் அமைந்திருந்தது.\nஅனெக்ஷர் ‘சி’யைச் சுட்டிக்காட்டிய குமார் பொன்னம்பலம், “இவை யாருடைய ஆவணங்கள்” என்று, ஜே.ஆரைப் பார்த்துக் கேட்டார். அதற்கு ஜே.ஆர், “அவை மாநாட்டின் ஆவணங்கள்” என்று பதிலளித்தார்.\n“அவற்றைத் தயாரித்தது யார்” என்று குமார் பொன்னம்பலம் வினவ, “மாநாட்டுச் செயலகம்” என்று ஜே.ஆர். பதிலளித்தார். அதைக் கேட்ட குமார் பொன்னம்பலம், “இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லா ஆவணங்களுக்கும் பெற்றோர் உள்ளனர். ஆனால், அனெக்ஷர் ‘சி’ மட்டும், அநாதையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.\nஇதன்போது குறுக்கிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான், அனெக்ஷர் ‘சி’ தன்னுடைய ஆவணம் என்று சுவீகரித்துக் கொண்டார். அநாதையாக இருந்த, ‘அனெக்ஷர் ‘சி’க்கு தொண்டமான், தனது முதலெழுத்துகளை வழங்கினார்.\nஅனெக்ஷர் ‘சி’ என்பது, பார்த்தசாரதியுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜே.ஆரும் பார்த்தசாரதியும் இறுதியாக டெல்லியில் இணங்கிய முன்மொழிவுகளாகும்.\nநியாயப்படி அது, ‘ஜே.ஆர் - பார்த்தசாரதி’ இணக்கப்பாடாகத்தான் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஜே.ஆர் செய்யத் தயாராக இருக்கவில்லை. தற்போது சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற தனிநபரின் ஆவணமாக, அது சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது. சர்வகட்சி மாநாட்டின் ஆரம்பக் கட்டமாக, அனைத்துக் கட்சிகளும் தமது ஆரம்ப உரைகளை ஆற்றவிருந்தன.\nஇந்தநிலையில், சர்வகட்சி மாநாட்டில் இருந்த தமிழர்களின் பிரதிநிதிகளான அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர், இணைந்து செயற்படுவது தொடர்பிலான இணக்கப்பாடை எட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.\n1984 ஜனவரி 19 ஆம் திகதி, அவர்களது ஆரம்ப உரைகள் நிகழ்த்தவிருந்த நிலையில், 18 ஆம் திகதி அவர்கள் தமக்கிடையேயான சந்திப்பொன்றை நடத்தி, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, இணைந்து அழுத்தம் வழங்கத் தீர்மானித்தனர்.\nசர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வலியுறுத்திய சமஷ்டி\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறும்போதே, தமிழ்த் தலைமைகள் தமிழருக்கென தனியானதொரு நாட்டை, இலங்கையில் பெற்றிருக்க வேண்டும் என்று சிலர் அவ்வப்போது அங்கலாய்ப்பதுண்டு.\nகிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் போது, முஹம்மட் அலி ஜின்னாஹ், முஹம்மதியர்களுக்கென தனியானதொரு நாட்டைக் கோரியது போன்று, தமிழ்த் தலைமைகள் இலங்கையில் கோரியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அங்கலாய்ப்பின் அடித்தளம்.\nஇந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது தொடர்பில், டெல்லி வந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்றின் இரு அவைகளையும் சேர்ந்தவர்களின் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, தமது லாஹூர் பிரகடனத்தின்படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள், தனித்த இறைமையுள்ள அரசாக வேண்டும் என்ற கோரிக்கையில், முஹம்மட் அலி ஜின்னாஹ் விடாப்பிடியாக இருந்தார்.\nதூதுக்குழு, “நீங்கள் முன்வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கையானது, பெருமளவிலான இந்துக்களை, முஸ்லிம்களின் மேலாதிக்கத்துக்குள் ஆழ்த்தும் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா” (அதாவது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களிலுள்ள இந்துக்கள்) என்று கேட்டது.\n அது உண்மைதான். ஆனால், அதைவிட அதிகளவிலான முஸ்லிம்கள், இந்துக்களின் மேலாதிக்கத்தில் இந்துஸ்தானில் விட்டுத்தான் செல்கின்றேன்” என்று ஜின்னாஹ் பதிலளித்தார்.\nஇந்தப் பதிலினால் ஆச்சரியமடைந்த தூதுக்குழு, “அப்படியானால், இது எவ்வாறு இந்து-முஸ்லிம் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறது; மாறாக, இது இந்து-முஸ்லிம் விரோதப் போக்கை அதிகரிக்காதா” என்று கேட்டது.\nஅதன்போது, “நான் குறைந்தபட்சம் மூன்றிலிரண்டு பங்கு முஸ்லிம்களையாவது இந்து மேலாதிக்கத்திலிருந்து விடுவிக்கிறேன்” என்று ஜின்னாஹ் பதிலளித்தார்.\n“இது தீர்வல்லவே” என்று தூதுக்குழு கூறியபோது, “சிவில் யுத்தமொன்றைத் தவிர்க்க விரும்பினால், இதுவே ஒரே வழி” என்று ஜின்னாஹ் கூறினார்.\n“ஆனால், இது இரண்டு நாடுகளிலும் வாழ்கின்ற சிறுபான்மையினருக்குத் தீங்காக அமையாதா” (அதாவது பாகிஸ்தானில் வாழ்கிற இந்துக்கள், இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்கள்) என்று தூதுக்குழு வினவியது.\nஅதற்குப் பதிலளித்த ஜின்னாஹ், “இரண்டு பலமான அரசாங்கங்கள் அமைவதுதான் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஏனெனில், அப்போதுதான் இரண்டில் எந்தவோர் அரசாங்கமும் அதன் சிறுபான்மையைச் சீண்டிப் பார்க்க முனையாது” என்றார்.\n“ஆக, நீங்கள் இரு நாட்டினதும் சிறுபான்மையினர��� பணயக்கைதிகளாக இருப்பார்கள் என்கிறீர்களா” என்று தூதுக்குழு வினவியது.\n ஓர் அரசாங்கம், தனது சிறுபான்மையினரை முறைகேடாக நடத்தினால், மற்றைய அரசாங்கம் அதற்கெதிராகத் தன்னுடைய அரசாங்கத்துக்குள் நடவடிக்கையெடுக்கும். இது அடிக்கு அடியாக இருக்கும்” என்று ஜின்னாஹ், தயங்காது பதிலளித்தார்.\n“இது மிகக் கொடூரமான முறை” என்று தூதுக்குழு விமர்சித்தபோது கூட, ஜின்னாஹ் தன்னிலையிலிருந்து விலகவில்லை.\nபாகிஸ்தான் பிரிந்ததைப் பற்றிய இந்தக் குறிப்பை மேற்கோள் காட்டும், சிலரின் அங்கலாய்ப்புக்கு, ஒரு குறிப்பிடத்தக்க காரணமுண்டு. அது பிராந்திய பெரும்பான்மை.\nபாகிஸ்தான் என்ற தனிநாட்டுப் பிரிவினையை, ஜின்னாஹ் பெருமளவுக்கு மாகாண ரீதியிலான பெரும்பான்மையை மையமாகக் கொண்டே கோரியிருந்தார்.\nபிரிவினைக்கு முந்திய இந்தியாவில், இந்துக்கள், பாரதம் தழுவிய ரீதியில் பெரும்பான்மையாக இருந்தாலும், ஜின்னாஹ் கோரிய மேற்கு-பஞ்சாப், வடமேற்கு உள்ளிட்ட மேற்குப் பிராந்தியங்களிலும் கிழங்கு வங்காளத்திலும் பிராந்திய ரீதியில் முஸ்லிம் பெரும்பான்மை பெருமளவுக்கு இருந்தது.\nஅத்தோடு முஹம்மதியர்கள் ஒரு தனித்த தேசம்; அந்தத் தேசத்துடைய ஏக குரல் தன்னுடைய முஸ்லிம் லீக் என்பதுவும் ஜின்னாஹ்வினுடைய முழக்கமாக இருந்தது.\nஇலங்கை சுதந்திரத்தின் போதான இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் நடவடிக்கைகளும், ஜின்னாஹ் தலைமையிலான இந்திய முஹம்மதியர்களின் பாகிஸ்தான் பிரிவினையும் அவற்றிடையே ஒப்பிட்டும், தனித்தும் ஆராயப்பட வேண்டியது.\nஅது, இங்கு அவசியமல்ல. ஆனால், தமிழ் மக்கள் கோரிய பிராந்தியப் பெரும்பான்மை, தமிழ்த் தேசம், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்பவை வரலாற்றில் எங்கும் நடைபெறாத விடயங்கள் அல்ல; புதுமையான விடயங்கள் அல்ல; பேசத்தகாத விடயங்கள் அல்ல.\n‘ஒழுங்கமைக்கப்பட்ட, ஒரு குறித்த நிலப்பரப்பைக் குடிமையாகக்கொண்ட, ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே மாதிரியான மரபுகளையுடைய, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட, ஏனைய, இதுபோன்ற மக்கள் கூட்டங்களிலிருந்து அவர்தம் இன அடையாளம், தன்மை என்பவற்றின் அடிப்படையில் பிரித்தறியத்தக்க மக்கள் கூட்டம் என்பது ஒரு தேசமாகும்’ என்பது தேசம் என்பதற்கு சர்வதேச சட்டங்களின்படியான வரவிலக்கணமாகும்.\nஇதனடிப்படையில் இல���்கை வாழ் தமிழ் மக்கள், தம்மை தனித்தேசமாக அடையாளப்படுத்தும் உரித்துடையவர்களாகிறார்கள். அத்தகைய தனித்த மக்கள் தேசமானது, தமக்கான சுயநிர்ணய உரிமையைக் கோருவதோ, தாம் வன்முறை எனும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்கப்படும் போது, அத்தகைய அடக்குமுறையைப் பிரயோகிக்கும் அரசாங்கத்திடமிருந்து பிரிவினையைக் கோருவதோ சர்வதேச சட்டங்களின் கீழ் முரணானதொரு விடயமல்ல.\nஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தாலும், பிராந்திய ரீதியிலான குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்குத் தயாராகவே இருந்தனர்.\nஅனெக்ஷர் ‘ஸீ’ குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் தயாராகவே இருந்தார். அதற்காகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன் முரண்பட வேண்டிய சூழல் இருந்த போதும், அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தார்.\n‘பிரிவினை’ என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரையில், அன்று ஓர் ‘உயர்ந்த கருத்தியலாக’ இருந்ததேயன்றி, அதை முன்னெடுக்க அவர்கள் தலைப்படவில்லை.\nஆகவே, இந்தப் பொழுதிலே, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு இணங்கி, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணும் அரிய வாய்ப்பு, ஜே.ஆரின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது.\nஆனால், ஜே.ஆரின் மனத்திட்டம், தமிழ் ஜனநாயகத் தலைமைகளை ஓரங்கட்டுவதில் இருந்தது எனலாம்.\nதமிழர்களின் தனித்தேசக் கோரிக்கையையோ, 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் பின்னரான ‘பிரிவினைக்’ கோரிக்கையையோ, சர்வதேச ரீதியில் எதிர்ப்பதற்கு ஜே.ஆரிடம் பலமான காரணங்கள் இல்லை; மாறாக, அந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் காரணங்கள், தமிழ்த் தலைமைகளிடம் நிறையவே இருந்தன.\nஅதை எதிர்கொள்ள, ஜே.ஆர் கையாண்ட முதல் வழி அரசமைப்புக்கு ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம், மக்கள் பிரதிநிதிகளோ, அரச பதவி வகிப்பவர்களோ பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுக்க முடியாத சூழலை ஸ்தாபித்தார்.\nஜனநாயகத் தமிழ்த் தலைமைகள், சர்வதேச ரீதியில் பிரிவினையை அதற்குரிய நியாயங்களுடன் கோரினால், அதனை எதிர்ப்பது கடினமானது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் பலமிழந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் வன்முறை வழியில், இதே கோரிக்கையை முன்னெடுக்கும் போது, அவற்றைப் ‘பயங்கரவாதிகள்’ என்று ம��ன்னிறுத்தி, ஆயுத வழியில், அழிக்க முடியும். ஜே.ஆரின் நடவடிக்கைகள் இதையே கோடிட்டுக்காட்டி நின்றன.\nசர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கத்தின் உரை\nஅனெக்ஷர் ‘ஸீ’ முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சர்வகட்சி மாநாட்டில், ஒருமித்து அழுத்தம் கொடுப்பது என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் முடிவெடுத்திருந்தனர்.\n1984 ஜனவரி 19ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உரையாற்றினார். “எனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த இப்பொழுது ஆதி வரலாற்றுக்கு நான் செல்ல விரும்பவில்லை. வரலாற்றின் தொடக்கம் முதல் சிங்களவர்களும் தமிழர்களும் இந்தநாட்டில் வாழ்ந்தும் அதிகாரத்தைப் பகிர்ந்தும் ஒருவரையொருவர் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப் போரில் ஈடுபட்டும், இந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தனித்து ஆண்டும் வந்திருக்கிறார்கள் என்று கூறுவது இங்கு போதுமானது. ஒரு சகாப்தமளவுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட விடயமிவை. இதை யாரும் முரண்பாட்டுக்கு உட்படுத்த முடியாது. நாம் அனைவரும் இங்கு அந்நிய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவே கூடியிருக்கிறோம்” என்று கூறினார்.\nதொடர்ந்து அவர், காலவோட்டத்தில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து, சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, தொடர்ந்து சிறுபான்மையினர் முன்வைத்த கோரிக்கைகள், 1936இல் தனித்த சிங்கள மந்திரிசபை அமைந்ததைத் தொடர்ந்து, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘சமமான பிரதிநிதித்துவம்’ (50:50), பிரஜாவுரிமைப் பறிப்பு, அதனால் ஏற்பட்ட இனவிகிதாசார மாறுபாடுகள், தனிச்சிங்களச் சட்டம், அதைத் தொடர்ந்த இன ரீதியிலான வன்முறைகள், அஹிம்சை வழிப்போராட்டங்கள், வன்முறை வெறிகொண்டு தாக்கப்பட்டமை, அப்பொழுதே சீ.சுந்தரலிங்கம் போன்ற தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த போதும், தமிழரசுக் கட்சியும் சரி, தமிழ்க் காங்கிரஸும் சரி அதை ஏற்றுக்கொள்ளாமை என்ற வரலாற்றை அமிர்தலிங்கம் எடுத்துரைத்தார்.\nஅதன்பின், சா.ஜே.வே. ��ெல்வநாயகத்தின், சமஷ்டிக் கொள்கையானது பிரிவினைக்குப் பதில், இனப்பிரச்சினைக்குப் பொருத்தமானதொரு மாற்றுத் தீர்வு என்பதை விளக்கினார். “சமஷ்டி முறையை அரசாங்கத்தைப் புரிந்துகொண்ட எவரும், சமஷ்டி என்பது பிரிவினை என்று சொல்ல மாட்டார்கள். உலகின் மிகப் பலமான இரண்டு தேசங்களான ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகியன சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் ஒற்றுமையோ, பலமோ அவற்றின் அரசியல் கட்டமைப்பினால் பாதிக்கப்படவில்லை. இலங்கையின் அளவில் 3/5 அளவுடைய சிறிய நாடான சுவிட்ஸலாந்து, சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வளவும் ஏன், 1926இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவே இலங்கைக்கு ஏற்ற அரசாங்க முறைமை சமஷ்டிதான் என்று வாதிட்டார். டொனமூர் ஆணைக்குழு முன்பாக, கண்டி இளைஞர் லீக் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருந்தது” என்று சமஷ்டி பற்றியும், இலங்கையில் சிங்களத் தலைமைகளே சமஷ்டி கோரிய வரலாற்றை அமிர்தலிங்கம் சுட்டிக் காட்டியிருந்தார்.\nதொடர்ந்து அவர், “ஆனால், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணயத்துக்கான அங்கிகாரத்தையும், சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசாங்கத்தையும் கோரும் போது மட்டும், அது சிங்கள மக்களிடையே இந்த உண்மைகள் தெரிந்திருக்க வேண்டிய அரசியல்வாதிகளாலேயே பிரிவினைக்கான முன்னெடுப்பாகத் தவறாக உருவகப்படுத்தப்படுகிறது” என்று நியாயமான ஆதங்கத்தை முன்வைத்திருந்தார்.\n1984இல் சமஷ்டி தொடர்பில் அமிர்தலிங்கம் பேசிய இதே விடயங்களைச் சுட்டிக்காட்டி, 2017இல் நாடாளுமன்றத்தில் மதியாபரணன் ஆப்ரஹாம் சுமந்திரன் பேசியமையானது, 33 வருடங்கள் கழித்தும் இந்த நிலை மாறவில்லை என்பதையே எமக்கு உணர்த்துவதாக உள்ளது.\nஅனெக்ஷர் ‘ஸீ’யையும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான அதிகாரப் பகிர்வையும் கடுமையாக எதிர்த்த மகாசங்கத்தை சுட்டிப் பேசிய அமிர்தலிங்கம், “இரண்டு நாட்களுக்கு முன்னர், வணக்கத்துக்குரிய பௌத்த மதத் தலைவர்கள், மக்களின் நடமாடும் சுதந்திரம் பற்றிப் பேசக் கேட்டோம். வணக்கத்துக்குரிய மதப்போதகர்களிடம் நான் கேட்க விரும்புவது, தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன நடமாடும் சுதந்திரம் இருக்கிறது இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திரம் தெற்கில் அமைந்துள்ள அகதி முகாம்களில் இருந்து கப்பல் மூலம் வடக்கு-கிழக்குக்கு அனுப்பப்படும் சுதந்திரம் மட்டும்தான்” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, வடக்கு-கிழக்கிலுள்ள பௌத்த ஸ்தலங்கள் தொடர்பிலும், அவை மீட்கப்பட்டு அங்கு சிங்கள-பௌத்த மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் பௌத்த மகாசங்கத்தினர் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலுரைத்துப் பேசிய அமிர்தலிங்கம், சில மிக முக்கியமான கருத்துகளையும் விடயங்களையும் தனது பேச்சில் கோடிட்டுக் காட்டியிருந்தார்.\nஅடையாளத்தை தொலைத்தும் மறந்தும் போன இனம்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையில், வடக்கு, கிழக்கில் பௌத்தம் பற்றிய சில முக்கிய கருத்துகள் உள்ளன. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றையும் அந்தப் இனப்பிரச்சினைக்கான, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயங்களையும் உணர்ந்துகொள்ள, இலங்கையின் ‘சிங்கள-பௌத்த’ வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகவேனும் நோக்குதல் அவசியமாகிறது.\nஇலங்கையின் இனப்பிரச்சினையானது, மேலோட்டமாகச் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.\nஆனால், இது முற்றுமுழுதாக ஏற்புடைய அடையாளப்படுத்தல் என்று கூறுவது கடினம். இலங்கையின் பெரும்பான்மை அடையாளமானது, ‘சிங்களம்’ என்ற இன அடையாளம் என்று சொல்வதை விட, ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இனம், மதக் கலப்பு அடையாளம் என்று குறிப்பிடுவதுதான் சாலப் பொருத்தமானது.\nஏனெனில், இலங்கையின் பெரும்பான்மை இன அடையாளமாக, ‘சிங்கள-பௌத்த’ அடையாளமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள, சிங்கள இனம், சிங்கள மொழி, பௌத்தம் என்பவற்றை, இலங்கையின் வரலாறு என்று பொதுவாகக் கருதப்படுவதற்கு ஊடாக நோக்குதல் இங்கு அவசியமாகிறது.\n‘சிங்களம்’ என்பது ‘சிங்கத்தின் வழிவந்தவர்கள்’ என்று பொருள்தருவதாகவே பொதுவாக நம்பப்படுகிறது. இலங்கையின் வரலாறு கூறும், பிரதான நூல் என்று கருதப்படும் ‘மஹாவம்சம்’, பிரதானமாக சிங்களவர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் நூலாக அமைகிறது.\nமஹாவம்சமானது விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. வங்காள இளவரசியான சுப்பாதேவி ஒரு சிங்கத்தினால் கைப்பற்றப்பட்டு, சிங்கத்தின் குகையில் அடைத்துவைக்கப்படுகிறாள். அந்தச் சிங்கத்துக்கும் சுப்பாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன(). அந்த ஆண் குழந்தையின் பெயர் சிங்கபாகு; பெண் குழந்தையின் பெயர் சிங்கசீவலி.\nசிங்கத்தின் குகையானது, ஒரு பெரும் கல்லால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சிங்கபாகு வளர்ந்ததும் தன் தாயான இளவரசி சுப்பாதேவியுடனும் சகோதரி சிங்கசீவலியுடனும் அந்தக் குகையிலிருந்து தப்பித்து, ஒரு கிராமத்துக்குச் சென்று வசிக்கிறான்.\nஅந்தச் சிங்கம் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடியலைந்தது கொண்டிருந்தது. அதன்போது, பல கிராமங்களுக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்தது.\nசிங்கத்தின் அட்டகாசத்தால் மக்கள் துன்புறவே, அந்தச் சிங்கத்தைக் கொல்பவர்களுக்குப் பரிசு தருவதாக மன்னர் அறிவித்தார். பரிசைப் பெறத் திண்ணம் கொண்ட சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தை தேடிச் சென்றான். தனது மகனைக் கண்ட சிங்கம் வாஞ்சையோடு அவனருகில் வர, சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தைக் கொல்கிறான்.\nபின்னர், சிங்ஹபுர என்ற இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து ஆட்சி புரிந்த சிங்கபாகு, தனது சகோதரியான சிங்கசீவலியை மணந்துகொள்கிறான். அவனுக்கு 16 இரட்டைக் குழந்தைகள் கிடைக்கின்றன. அந்தப் 16 இரட்டையர்களில் மூத்த இரட்டையர்தான் விஜயனும் அவன் இரட்டைச் சகோதரன் சுமித்தாவும் ஆவார்.\nமுடிக்குரிய இளவரசனான விஜயன் மிகவும் குழப்பம் விளைவிக்கும் முரட்டு இளைஞனாக இருந்தான். அவனும் அவனது தோழர்களும் மக்களுக்கு பெரும் தொல்லைகளை விளைவித்ததால், அவனைத் தண்டிக்க வேண்டும் என்று மக்கள், மன்னர் சிங்கபாகுவிடம் வேண்டினர்.\nதனது நாட்டில் குழப்பத்தை தவிர்க்க விரும்பிய சிங்கபாகு, விஜயனையும் அவனது தோழர்களையும் ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பிவைத்தார். அந்தக் கடல் பயணத்தின் இறுதியில், இலங்கைத்தீவின் ‘தம்பபன்னியை’ (தாமிரம் (செப்பு) நிறமுடைய மணல் பூமி என்பதனால் தம்பபன்னி என்றழைத்தனர் என்பார் சிலர்) வந்தடைந்தது. விஜயன் வந்தடைந்ததும், இயக்கர் குல இளவரசியான குவேனியைக் காண்கிறான்.\nகுவேனியை மணக்கும் விஜயன், குவேனியின் உதவியுடன் இயக்கர்களின் நகரமான சிறிசவத்துவை அழிப்பதோடு, தம்பபன்னியில் தனது நகரை அமைத்து அங்கு குவேனியுடன் வாழ்கிறான். அவர்களுக்கு இரண்டு குழந��தைகளும் பிறக்கின்றன. விஜயனின் தோழர்கள் அநுராதகம், உஜ்ஜயினி, உபதிஸ்ஸகம, உருவெல மற்றும் விஜிதபுர ஆகிய நகரங்களை அமைத்து அங்கு வாழ்கிறார்கள்.\nஇவற்றை இணைத்து, ஓர் அரசாக்க விரும்பியவர்கள் அதன் அரசனாக விஜயனை வேண்டுகிறார்கள். விஜயன் அரசனாக வேண்டுமென்றால் அரச வம்சத்தில் வந்த பெண்ணை அவன் மணக்க வேண்டும். அதற்காகக் குவேனியை அவன் விரட்டுகிறான்.\nகுவேனி தனது பிள்ளைகளோடு விஜயனைப் பிரிந்து, இயக்கர்களின் மற்றொரு நகரான லங்காபுரவுக்குச் செல்கிறாள். விஜயனை மணக்க பாண்டிய வம்சத்திலிருந்து ஓர் இளவரசி பாண்டிய நாட்டிலிருந்து வரவழைக்கப்படுகிறாள். அத்தோடு விஜயனின் தோழர்களும் மணப்பதற்காக பாண்டிய நாட்டிலிந்து பெண்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.\nசிங்கபாகுவின் வழி வந்தவர்கள் ஆதலால் அவர்கள் தம்மைச் ‘சிங்களவர்’கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதிலிருந்துதான் சிங்கள இனம் தோன்றியது என்கிறது மஹாவம்சம். இன்னொரு நூலான தீப வம்சமும் இதே கதையைச் சொன்னாலும், அதில் ‘குவேனி’ என்ற பாத்திரம் கிடையாது.\nவிஜயனின் வருகையானது கி.மு 543இல் இடம்பெற்றதாகத் தமது ஆய்வுக் கட்டுரையொன்றில் யக்கடுவே சுகுணசீல தேரரும் நிவந்தம தம்மிஸ்ஸார தேரரும் குறிப்பிடுகின்றனர்.\nஆகவே, சிங்கள இனமானது கி.மு 543இற்குப் பின்னரே உருவாகிறது எனலாம். 38 ஆண்டுகள் ஆண்ட விஜயன் வாரிசின்றி இறந்துபோக, அவனுக்கடுத்ததாக ஆள்வதற்காக, இந்தியாவில் அமைந்திருந்த விஜயனின் சொந்த நாடான சிங்ஹபுரவை, அப்போது ஆண்டு கொண்டிருந்த விஜயனின் இரட்டைச் சகோதரனான சுமித்தாவின் இளையமகன் பண்டுவாசுதேவன், இலங்கை வருகிறான்.\nபண்டுவாசுதேவனோடு 32 மந்திரி புதல்வர்களும் வருகிறார்கள். பண்டுவாசுதேவனிலிருந்து சிங்கள வரலாறு தொடர்கிறது. மஹாவம்சம் கூறும் இதைக் கதையாகப் பார்த்தாலும், கவுதம் குமார் க்ஷத்ரியா தனது மரபணு ஆராய்ச்சியில் சிங்களவர்களின் மரபணுவில் 25.41சதவீதம் வங்காள மரபணுவின் பங்குண்டு என்கிறார்.\nசரப்ஜித் மஸ்தானா தனது மரபணு ஆய்வில் சிங்களவர்களின் மரபணுவில் 57.49சதவீதம் வங்காள மரபணுவின் பங்கிருப்பதாகவும் 42.51சதவீதம் தமிழ் மரபணுவின் பங்கிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இவை எதுவும் முடிந்த முடிபுகள் அல்ல; எனினும், மஹாவம்சம் கூறும் கதைக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளன.\nசிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் காணமுடியாதுள்ளது.\nசிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. ஆகவே, சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும் மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு. மேலும், மஹாவம்சம் உள்ளிட்ட நூல்கள், பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் பௌத்த மதம், மௌரிய சாம்ராட்சியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த அசோகனின் மகனான மஹிந்த தேரரினால், கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு.\nஅன்று, அநுராதபுரத்தின் ஆட்சிபீடத்தில் இருந்தவன் தேவநம்பியதீசன். இவன் பண்டுவாசுதேவனின் மகனான அபயவின் தங்கை மகனான பண்டுகாபயனின் மகனான மூத்தசிவனின் இரண்டாவது மகன். விஜயனின் வருகையிலிருந்து ஏறத்தாழ 240 வருடங்களின் பின்பு அரசனாகிறான் தேவநம்பியதீசன்.\nஏறத்தாழ இந்த 240 வருடங்களிலும் பௌத்தம் இலங்கையில் இல்லை. சிங்கள இனம் என்று மகாவம்சம் அடையாளப்படுத்திய விஜயன் அவனது தோழர்கள் மற்றும் மதுரையிலிருந்து வந்த பாண்டிய இளவரசி மற்றும் அவளுடன் வந்த மதுரைப் பெண்களிலிருந்து தோன்றிய இனம் உண்டு.\nசிங்கள மொழி இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை. இந்த ஏறத்தாழ 240 ஆண்டு காலப்பகுதியில் ஒரு தனிமதத்தின் ஆதிக்கமல்லாது, பல்வேறு மதங்களும் நம்பிக்கைகளும் இருந்ததாகவும், அதிலும் குறிப்பாக இந்திய மதங்களின் செல்வாக்கு இருந்ததாகவும் தனது ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ பற்றிய நூலில் எச்.ஆர்.பெரேரா குறிப்பிடுகிறார்.\nமஹிந்ததேரர் மற்றும் அவருடன் வந்தவர்களின் போதனையின்படி, தேவநம்பியதீசன் பௌத்தனாகிறான். அதைத் தொடர்ந்து மஹிந்த தேரரின் சகோதரியான சங்கமித்தை கொண்டு வந்த போதி (அரச) மரத்தின் கிளை அநுராதபுரத்தில் நாட்டப்படுகிறது. போதிமரத்தின் வளர்ச்சியோடு, பௌத்தமும் அநுராதபுர இராச்சியத்தில் வளரத்தொடங்கியது.\nபிக்கு சாசனம், பிக்குனி சாசனங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. துறவு மடங்கள் கட்டப்பட்டன. புத்தரின் வலது விலா எலும்பைச் சுற்றி தூபாராமய சைத்திய கட்டி எழுப்பப்பட்டது.\nதேவநம்பியதீசன், ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆண்டான் என்கிறது வரலாறு. அவனுக்குப் பிறகு, அவனது சகோதரன் உத்தியன் அரசனாகிறான். இவனது காலத்திலேயே மஹிந்த தேரரும் சங்கமித்தையும் இயற்கை எய்துகின்றனர். உத்தியனது காலத்தின் பின்னர்தான், தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த சேனன்-குத்திகன் என்ற இரு தமிழர்கள் 22 ஆண்டுகள் ஆண்டதாகவும் பின்னர் எல்லாளன் 46 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதாகவும் வரலாறு கூறுகிறது.\nமஹாவம்சம் கூறும் சிங்கள இனம், பௌத்த மதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட காலங்களில் தோன்றியவை. சிங்கள மொழி அதிலும் பிற்பட்டது. அப்படியானால் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள பெரும்பான்மை அடையாளமான ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இன-மத கலப்பு அடையாளம் எப்போது உருவாகிறது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.\nஇதைவிடவும் விஜயனும் அவனது தோழர்களும் கிழக்கிந்தியாவிலிருந்து தோன்றிய வங்காளிகள்; (சிங்கத்தை தவிர்த்து விடுவோம்). அவர்கள் மணந்து கொண்ட பெண்கள் மதுரையிலிருந்து வந்த பாண்டியர்கள்; அதாவது தமிழர்கள். ஆகவே, சிங்கள இனத்தின் தோற்றுவாய் என்பது வங்காள இனமும் தமிழ் இனமுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.\nஇந்தக் கேள்விகளுக்கான பதில்களும் மஹாவம்சத்திலுள்ள பல்வேறுபட்ட விடயங்களும் ஆய்வுப்பரப்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்களுக்கு உட்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. செனரத் பரணவிதான, ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன, கே.எம்.டி.சில்வா, ஸ்ரான்லி ஜே. தம்பையா, பேர்சேட் ஹய்ன்ஸ், கே.என்.ஓ. தர்மதாஸ, கணநாத் ஓபேசேகர, ஸ்டீவன் கெம்பர் ஆகியோரின் ஆய்வுகளும் கருத்துகளும் இந்த விடயப்பரப்பில் குறிப்பிடத்தக்கவை.\nஇந்த வரலாறும், அடையாளங்களைப் பற்றிய பேச்சும் வாதமும், ஏன் அவசியமாகிறது எல்லோரும் இந்த மண்ணில் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள்.\nஇன்றைய இனங்களானவை, காலவோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கூர்ப்புகளின் விளைவாகத் தோன்றியவை என்ற நிலைப்பாடு மேம்பட்டிருக்குமானால், இந்த வரலாறு மற்றும் அடையாளங்கள் பற்றிய தேடலும் வாதப்பிரதிவாதங்களும் அத்தியாவசியம் அற்றதாகிறது.\nஉதாரணத்துக்கு கனடா, அமெரிக்கா என்பவை, குடியேறிகளின் நாடு என்று தம்மை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறது. அங்கு பூர்வீகக் குடிகளாக இருந்து, இன்று சிறுபான்மையினராக உள்ள பூர்வீகக் குடிகளையே அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக ‘முதல் தேசம்’ (கனடா) என்றும் ‘பூர்வீக அமெரிக்கர்கள்’ (அமெரிக்கா) என்றும் அங்கிகரிக்கிறார்கள்.\nவிஜயன் என்பவனின் வருகையோடு இலங்கையின் வரலாறு தொடங்குவதால் இது குடியேறிகளின் நாடு என்ற கருத்துருவாக்கம் முன்னிலை பெறுமானால், இந்த வாதப்பிரதிவாதங்கள் அவசியமற்றதாகிறது. ஆனால், ஒரு குறித்த இனத்தார் ‘தூய இன’ வாதத்தையும் ‘பூமி புத்திர’ வாதத்தையும் அதாவது தாம் ஒரு தனித்த கலப்பற்ற தூய இனமென்றும் தாம் மட்டுமே மண்ணின் மைந்தர்களென்றும் மற்றையோர் ‘வந்தேறுகுடிகளென்றும்’ வாதங்களை முன்வைக்கும் போது, வரலாறும் அடையாளங்கள் பற்றிய வாதப்பிரதிவாதமும் முக்கியம் பெறுகின்றன.\nகுறிப்பாக, சிறுபான்மை இனங்களாக அவர்கள் கருதும் இனங்களின் வரலாறு பற்றியும் பூர்வீகம் பற்றியுமான தேடல்களும் கருத்துகளும் அவசியமாகின்றன.\nஇந்த இடத்தில், இலங்கையின் வரலாறு பற்றிய மிகமுக்கிய ஆய்வாளர்களுள் ஒருவரான, செனரத் பரணவிதான சொன்ன ஒரு விடயம் குறிப்பிடத்தக்கது “இன்று சிங்களம் அல்லது தமிழ் பேசும் பெரும்பான்மையானவர்கள் நிச்சயமாக இந்நாட்டின் பூர்வீகக் குடிகளின் வழிவந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி எமக்கு ஒன்றுமே தெரியாது”. இலங்கையின் வரலாற்றை ஆராய்வது என்பது இந்தத் தொடரின் நோக்கமல்ல. ஆனால் ‘சிங்கள - பௌத்தம் எதிர் தமிழ்’ என்று உருப்பெற்றிருந்த இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள, இலங்கை வரலாற்றைப் பற்றிய குறைந்தபட்ச பரிச்சயமேனும் அவசியமாகிறது.\n‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையளாப்படுத்தல்களுக்குள் தொலைந்துபோன ஓர் அடையாளத்தை, மறந்துபோன ஓர் அடையாளத்தைப் பற்றித் தனது சர்வகட்சி மாநாட்டு உரையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தார். அந்த அடையாளம் ‘தமிழ் பௌத்தம்’.\nவரலாற்றில் ‘சிங்கள - பௌத்தம்’\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டில் அமீரின் உரை\nசர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையிலே, அமரபுர பீடத்தின் பீடாதிபதியா�� மடிஹே பஞ்ஞாசீக மகாநாயக்க தேரர், வடக்கு - கிழக்கு எங்கும், 276 பௌத்த வணக்க ஸ்தலங்கள் பரவிக்கிடப்பதாகவும் அவ்விடங்களில் எல்லாம் பௌத்த பிக்குகள் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதுடன், அத்தலங்களைச் சுற்றிலும் பௌத்தர்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பதுடன், இதே விடயத்தை, அகழ்வாராய்ச்சி ஆணையாளர் சிறிசோமவும் பதிவு செய்திருந்தமையை மேற்கோள்காட்டிய அமிர்தலிங்கம், இது பற்றிய தனதும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.\n“இத்தகைய குடியேற்றம், வடக்கு - கிழக்கிலே நிகழ்த்தப்படுமானால், வடக்கு - கிழக்கிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்கள். அதன் பின்னர், தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டால், அவர்களை அள்ளிச் சென்று கொட்ட, ஓரிடமும் இருக்காது. வடக்கு, கிழக்கில் கூட தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார்.\n1983 கறுப்பு ஜூலை இனஅழிப்பின் பின்னர், கொழும்பில் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்ட அகதிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் கப்பல் மூலம் வடக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையையே அமிர்தலிங்கம் இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார்.\n“வடக்கு, கிழக்கிலே பௌத்த தலங்கள் மற்றும் அதன் சிதைவுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி, பௌத்த தலங்கள் இருப்பதால் அது சிங்களவர்களது பிரதேசம்; எனவே, அங்கு பௌத்த மக்களை, அதாவது, சிங்கள பௌத்த மக்களைக் குடியேற்ற வேண்டும் என்று சொல்லும் பிக்குகள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.\nகி.பி 3ஆம் - 4ஆம் நூற்றாண்டுகளில் முழுத் தமிழ்நாடும், பெரும்பான்மைத் தமிழர்களும் பௌத்தர்களாகவே இருந்தனர். அனைவரும் அறிந்த தமிழ் இலக்கியமான மணிமேகலை மற்றும் சிலபல இலக்கியங்களே இதற்குப் பெருஞ்சான்று. வடக்கு, கிழக்கிலே இருந்த இந்தப் பௌத்த தலங்கள் தமிழ் பௌத்தர்களால் வழிபடப்பட்டவை. வடக்கு, கிழக்கும் சிங்களவர்களுடைய பகுதி என்று உரிமை கோருவதானது, இன்று யூதர்கள் பாலஸ்தீனத்தை உரிமை கோருவதற்குச் சமனானது” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார்.\nயூதர்கள், அரபு மக்களை அரபு மக்களது நிலத்திலிருந்தும் வீடுகளிலிருந்தும் விரட்டுவது போன்ற கொள்கையையே அ��ுத்தடுத்து வரும் இலங்கை அரசாங்கங்களும் கையாள்கின்றன என்று அமிர்தலிங்கம் ஆதங்கப்பட்டார்.\nஇலங்கை வரலாற்றில், பெரிதும் பேசப்படாத விடயங்களுள் ஒன்று, தமிழ் பௌத்தம். மௌரியச் சக்கரவர்த்தியான அசோகனின் காலத்திலேயே சோழ, பாண்டிய மற்றும் தம்பபன்னி (இலங்கை) ஆகியவற்றுக்கு பௌத்தம் கொண்டு செல்லப்பட்டதாக கி.மு 258இற்குரிய கல்வெட்டொன்று தௌிவாக உரைப்பதாக தமிழ் நாட்டில் பௌத்தம் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் ஷூ ஹிகோசகே குறிப்பிடுகிறார்.\nதமிழ் நாட்டிலிருந்து, கடல் மார்க்கமாக பௌத்தம் இலங்கைக்கு சென்றிருக்கலாம் என்பது அவரது கருத்து. தமிழ் நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பட்டிணம், உறையூர், மதுரை என்பன பௌத்தத்தின் மத்திய நிலையங்களாக இருந்தன என்பதுடன் பாளி மொழிக் கல்வியிலும் முக்கியம் பெற்றிருந்தன.\nஇதைவிடவும், புத்தமங்களம், சங்கமங்களம், கும்பகோணம், ஆலங்குடிப்பட்டி, சங்கமங்கை, திருப்படிரிப்புலியூர் போன்ற பல்வேறு இடங்களிலும் பௌத்தம் பரவிப் பெருகியிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம். தமிழ்நாட்டிலே தேரவாத மற்றும் மஹாயான பௌத்தம் இரண்டுமே சிறப்புற்றிருந்தன.\nபுத்தகோச, புத்ததத்த, தம்மபால ஆகிய பௌத்த அறிஞர்கள் தமிழ் நாட்டிலிருந்த பௌத்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர் என்றும் பேராசிரியர் ஹிகோசகே குறிப்பிடுகிறார். இலங்கையில் பௌத்தத்திற்கு அருந்தொண்டாற்றிய புத்தகோச மற்றும் தம்பபால ஆகியோர் தமிழ் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகளாவர்.\nதமிழ் பௌத்த பிக்குகள், தமிழ் மொழியை அல்லாது பாளியிலே தமது படைப்புகளை எழுதியமைக்கு, புத்தரின் மொழியாகப் பாளி இருந்தமையும் அதனால், பௌத்த மதத்தின் மொழியாக பாளி அறியப்பட்டமையும் முக்கிய காரணம் என்பது ஒருசாராரின் கருத்து.\nஆயினும், தமிழிலே பௌத்தர்களால் படைக்கப்பட்ட பௌத்த கருத்துகளைக் கூறும் நூல்கள் கடைச்சங்ககாலம் அளவுக்குப் பழையன. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ இதில் பிரதானமானது.\n‘மணிமேகலை’, மணிபல்லவம் என்ற தீவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது இலங்கையின் நயினாதீவுதான் (சிங்களத்தில் நாகதீப) என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைவிடவும், ஐம்பெருங்காப்பியங்களில் மற்றொன்றான ‘குண்டலகேசி�� முழுமையாக கிடைக்கப்பெறாவிடினும், அதில் கிடைத்த பகுதியொன்றில் பௌத்தம் கூறும் கருத்துகள் வௌிப்பட்டிருப்பதைக் காணலாம் என்பதைச் சில அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.\nஇதைவிடவும் ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூலானது, தமிழ் மொழியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்படும் போதுள்ள இலக்கண விதிகள் பற்றிக் கூறும் நூலாக ‘புத்தமித்திரர்’ என்பவரால் சோழர் காலத்தில் எழுதப்பட்டமையும் அதன் பாயிரத்தில், பௌத்த மதம் பற்றிக் குறிப்புள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும்.\nஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வரலாறு தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது, சிலர் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கூடச் சொல்வார்கள்.\nகி.பி 7ஆம் நூற்றாண்டளவில் சைவ-வைணவ பக்தி இயக்கத்தின் எழுச்சியுடன் பௌத்த, சமண (ஜைன) மதங்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குன்றத் தொடங்கி, அது தமிழ் நாட்டில் முற்றாகவே இல்லாது போகிறது.\nஇலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது.\nஅதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அது ‘மஹாவம்சம்’ என்ற படைப்பிலிருந்து ஊற்றெடுத்திருப்பதுதான். ‘மஹாவம்சம்’ என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது, ஆனால், அதுகூறும் கதையை வரலாறாகக் கற்பிதம் செய்து கொள்���தில் நிறையச் சிக்கல்களுண்டு.\nஇலங்கையின் வரலாறு விஜயனுடன் தொடங்குகிறது என்கிறது மஹாவம்சம், ஆனால், விஜயன் வருகை என்பதே ஒரு கட்டுக்கதை என்று சொல்லும் சாராரும் புலமைத்தளத்தில் உண்டு. விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவாக சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.\nஅவரது கருத்தப்படி, நவீன சிங்கள-பௌத்த அடையாளமானது, வரலாற்றைப் புதிய பாணியில் வாசிப்புச் செய்வதனூடாக உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார். பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ் பெரும்பான்மையோரை ஒன்றிணைக்கும் தேசியத்துவத்தின் எழுச்சியாக, சிங்கள பௌத்த தேசியம் கட்டியெழுப்பப்பட்டது என்பது குணவர்த்தன உள்ளிட்ட சிலரின் கருத்தாகும். ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற, ‘ஆரிய’ கருத்துருவாக்கமும், சிங்களமொழியின் ஆரிய அடிப்படைகளை முதலாகக் கொண்டு, சிங்கள இனம், ஆரிய இனம் என்ற அடையாளம் கட்டி எழுப்பப்பட்டது.\nமஹாவம்சம் முன்னிலை பெற்றதோடு, குறிப்பாக, தமிழ் மன்னனான எல்லாளனை வெற்றி கொண்ட சிங்கள பௌத்த மன்னன் துட்டகைமுனு, முழு நாட்டையும் ஒன்றிணைத்து, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதான கதை, மஹாவம்சத்தினூடாக முன்னிலைப்படுத்தப்பட்டதும், இவற்றினூடாக, சிங்கள பௌத்த தேசிய எழுச்சி உருவாக்கப்பட்டதையும் லெஸ்லி குணவர்த்தன போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 19 நூற்றாண்டின் பின்னர் கட்டியெழுப்பப்பட்ட பொது வரலாற்று நம்பிக்கையின்படி, எல்லாளன் -துட்டகைமுனு போர் என்பது தமிழ், சிங்கள முரண்பாட்டின் போர் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது என்கிறார் கே.எம்.டி.சில்வா.\nமஹாவம்சத்தைப் ‘பலம்வாய்ந்த கட்டுக்கதை’ என்று விளிக்கும் கே.எம்.டீ.சில்வா, எம்முன்னுள்ள வரலாற்று ஆதாரங்களானவை, எல்லாளனைப் பல சிங்கள மன்னர்களும் ஆதரித்ததாகவும், துட்டகைமுனுவின் அரசியல் அபிலாஷ��கள் மீது, ஐயம்கொண்ட பல சிங்கள மன்னர்களையும் துட்டகைமுனு, எல்லாளனை எதிர்கொள்ள முன்பு, எதிர்கொள்ள வேண்டி வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.\nஇலங்கையில், சிங்கள - தமிழ் எதிர்ப்புவாதமானது, தென்னிந்தியாவில் தீவிர இந்து எழுச்சியின் (பக்தி இயக்க எழுச்சியின்) பின்னரான, பௌத்த இல்லாதொழிப்புடன் உருவாகியிருக்கலாம் என குணவர்த்தன ஊகிக்கிறார். அங்கு வளர்ந்த, பௌத்த வெறுப்பின் தொடர்ச்சியின் விளைவால், தென்னிந்தியத் தமிழர்கள் மீதான ஐயமும், எதிர்ப்பும் இலங்கையில் வலுத்திருக்கும் எனவும், அந்த ஏழாம் நூற்றாண்டு வரை இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் மற்றும் பல பகுதிகளுக்கும் பொதுவாக இருந்த பௌத்த அடையாளம், அதன் பின்னர்தான் இலங்கைக்குரியதாக மாறியிருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.\nசோழரின் இலங்கை மீதான படையெடுப்பும், கைப்பற்றலும், இலங்கையில் சோழர் ஆட்சியும், ‘சிங்கள-பௌத்தர்’ - ‘தமிழ் சைவர்’ என்ற முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கும் என்றும் சிலர் ஊகிக்கின்றனர். அநுராதபுரம், பொலன்னறுவைக் காலங்களின் பின்னரான கண்டி இராச்சியத்தின் வரலாறு, இவற்றை விடச் சிக்கலானது. அங்கு நிலவிய பௌத்த-இந்து உறவுநிலை, அதுவும் நாயக்க மன்னர்கள் கண்டி இராச்சிய ஆட்சி பீடம் ஏறியதற்குப் பின்னரான 75 வருடகால உறவு நிலை மிகச் சிக்கலானது.\nஇந்தக் காலப்பகுதியில், பல நாயக்க சம்பிரதாயங்கள் கண்டி இராச்சியத்துக்குள் புகுந்திருந்தாலும், இதே காலப்பகுதியில்தான், நாயக்கர்களுக்கு எதிரான எழுச்சியும் சில சிங்களத் தலைவர்களால் உருவாக்கப்படுவதைக் காண்கிறோம். அவர்களின் துணையோடுதான், பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள்.\nசிங்கள-பௌத்த அடையாளம் பற்றிகட கருத்துரைக்கும் பேராசிரியர் ஸ்ரான்லி ஜே தம்பையா, “இலங்கைத் தீவின் ஆட்புலம் முழுவதும் ஒன்றுபட்ட, சிங்கள இனமும், சிங்கள மொழியும் பௌத்தமும் இணைந்த பொற்கால ஆட்சி துட்டகைமுனுவின் காலத்திலும் இருக்கவில்லை; மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் இருக்கவில்லை. ஆனால், மக்களைச் சிங்கள மயமாக்குதலும், பௌத்த மயமயாக்குதலும் நூற்றாண்டுகளினூடாக இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் செயற்பாடு என்பது மட்டும் உண்மை” என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப்படியானால் 19 ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால உள்ளிட்டவர்களினால் சிங்கள பௌத்த அடையாளம் எழுச்சியுறச் செய்யப்பட என்ன காரணம்\nவரலாற்றில் ‘சிங்கள - பௌத்தம்’\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசிங்கள - பௌத்த அடையாளத்தின் உருவாக்கம்\nஇலங்கையின் பெரும்பான்மை இனம், தன்னைச் சிங்கள- பௌத்தமாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால், இன்று புரிந்துகொள்ளப்படும் சிங்கள - பௌத்த அடையாளம், 19ஆம் நூற்றாண்டின் பின்னர் உருவான அல்லது உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதே லெஸ்லி குணவர்த்தன, ப்ரூஸ் கப்ஃபெரர், ஸ்ரான்லி ஜே. தம்பையா போன்றோரது கருத்தாகும்.\nசிங்கள - பௌத்த அடையாளத்தை, ‘நவீன தேசியத்துவ அடையாளம்’ என்று விளிக்கும் ப்ரூஸ் கப்ஃபெரர், “தற்போது துரதிர்ஷ்டவசமாக இனங்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வுக்கும், போருக்கும் எண்ணெய் ஊற்றும் அல்லது ஆதரவளிக்கும் வகையிலான, இந்த நவீன தேசியத்துவ அடையாளமானது, கொலனித்துவ மற்றும் கொலனித்துவத்துக்குப் பிறகான தேசிய அரசாங்கத்தின் தோற்றத்தோடு உருவானதாகும்” என்கிறார்.\nநவீன தேசிய - அரசாங்கங்களின் தோற்றமானது, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய தேசிய - அரசாங்கங்களின் தோற்றத்தோடு உருவாகிறது. இந்தத் தேசிய - அரசாங்கங்களானவை, ஒரு தனித்த அரசாங்கத்தை ஸ்தாபித்ததோடு, அந்த அரசாங்கத்திலிருந்து வேறுபடாத தனித்த ஒரு தேசத்தையும் உருவாக்கியது.\nபிரான்ஸ் அரசாங்கத்தின் ஆட்சிக்குட்பட்டவர்கள் ‘பிரென்ஞ்ச்’ தேசமாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறே, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தேசத்தின் தோற்றத்தையும் நாம் காணலாம். இந்த பாணியைப் பின்பற்றி கொலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள், தம்மைத் தேசிய - அரசுகளாக வடிவமைத்துக் கொண்டன.\nகொலனித்துவத்துக்கு முன்னர் ஒருபோதும் ஒரு தேசமாக இருந்திராத இந்தியா, கொலனித்துவத்தின் பின்னர், பல சமஸ்தானங்களையும் தேசங்களையும் ஒன்றிணைத்து, நவீன இந்தியாவாக உருவானது. சுதந்திரத்தின் பின்னர், இது இந்திய தேசிய அரசாக உருப்பெற்றது.\nகொலனித்துவத்துக்கு முன்னர், இலங்கை தனித்த ஒரு தேசமாகவோ, சிங்கள - பௌத்த தேசமாகவோ இருக்கவில்லை. சிங்கள - பௌத்த அடையாளத்தின் எழுச்சியை, 19ஆம் நூற்றாண்டளவில், அநகாரிக தர்மபால உள்ளிட்டோரின், பிரித்தானிய கொலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான எழுச்சியோட�� ஆரம்பமாவதைக் காணலாம்.\nகிறிஸ்தவ மிஷனரிகளின் மேலாதிக்கத்துக்கு எதிராக, அநகாரிக தர்மபால உள்ளிட்டோரின் சிங்கள - பௌத்த எழுச்சியைக் காணலாம். இதற்கொப்பாக வடக்கில், ஆறுமுகநாலரின் எழுச்சியை பலரும் ஒப்பிடுவர். ஆனால், ஆறுமுகநாவலரின் எழுச்சியானது, தமிழர்களிடையேயான ‘சைவ’ எழுச்சியாகவும் தமிழ்ச் சைவத்தின் மறுமலர்ச்சியாகவும்தான் இருந்தது.\nசிங்கள - பௌத்தர்களின் எழுச்சியானது, அவர்களை ஒட்டுமொத்த இலங்கைத் தீவின், பெரும்பான்மைத் தேசியமாக உருவாக்கியது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றத்தக்க ஜனநாயகப் பெரும்பான்மையை சிங்கள-பௌத்த தேசம் கொண்டிருந்தமையால், இலங்கை அரசாங்கம், சிங்கள - பௌத்த தேசத்தின் நலன்களை முன்னிறுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டது எனலாம்.\nஇதன் விளைவுகளைத்தான், 1956 தனிச்சிங்களச் சட்டத்திலிருந்து இன்று வரை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையின் தமிழ்த் தேசிய கருத்துருவாக்கம் என்பது, சுதந்திரத்தின் பின்னரான, சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிரான எழுச்சியாகவே பலம்பெற்றதையும் காணக்கூடியதாக இருக்கிறது.\nஆனால், இந்த எதிரெதிர் கருத்துருவாக்கங்கள், ஒன்றையொன்று எதிர்த்ததன் மூலம், தம்முள் ஒற்றுமையை அதிகரித்து, தமது உள்ளக பலத்தை வலுவாக்கிக் கொண்டன. அதாவது பலம்வாய்ந்த, சிங்கள-பௌத்த அடையாளம் என்பது கட்டியெழுப்பப்பட்ட தேசம், பிரதேசம், சாதி(குல) எனப் பல்வேறுபட்ட நிலையிலும் பிரிந்திருந்த சிங்கள-பௌத்தர்கள் ஒன்றுபட வேண்டியிருந்தது. அது இலகுவாகவோ, உடனடியாகவோ நடைபெறவில்லை.\n1920களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சமஷ்டி முறையைக் கோரியது, உள்ளகப் பிரிவினையின் முக்கிய காரணமாகும். கண்டியச் சிங்களவர்களுக்குத் தனி அலகும், கீழ்நாட்டுச் சிங்களவருக்குத் தனி அலகும் பண்டாரநாயக்க கோரியமை, அன்று சிங்கள-பௌத்த மக்களிடையே இருந்த அடிப்படை வேறுபாட்டின் எதிரொலிதான் ஆகும்.\nகாலவோட்டத்தில், ஆட்சி அதிகாரத்தின் சாதகம், பெரும்பான்மை பலத்தைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல காரணங்களின் விளைவாக, அரசியல் ரீதியில் சிங்கள - பௌத்த தேசியம் கட்டியெழுப்பப்பட்டது. இந்தப் பெரும்பான்மைக்கு எதிராக, ஒடுக்கப்படும் சிறுபான்மையானது, தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டது.\nத���ிழரிடையேயும் மதங்கள், இனங்கள், பிரதேசங்கள், சாதிகள் என்பவற்றைத் தாண்டி, தமிழ்த் தேசியம் வலுவுற நீண்ட காலம் தேவைப்பட்டது. இதன் போக்கிலே ஆரம்பத்தில், தமிழ்த் தேசியத்துக்குள் பங்காளிகளாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழரும், பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம்களும் விலகி, தமக்கான தனித் தேச அடையாளத்தைக் கட்டியெழுப்பிக் கொள்கின்றமையையும் நாம் காணலாம்.\nஆகவே, இலங்கையை சிங்கள-பௌத்த தேசமாக அடையாளப்படுத்துவதானது, வரலாற்று ரீதியில் மிகச் சிக்கலானது; பிரச்சினைக்குரியது.\nவரலாற்றில் ஆங்காங்கு நடந்தவற்றை, தமக்கேற்றால் போலத் தொகுத்து, தமக்கான அடையாளத்தைக் கட்டமைத்துக் கொள்வதனாலோ, அதைப் பெரும்பான்மை அதிகாரப் பலம் கொண்டு நிறுவிவிடுவதாலோ, அதுவே முடிந்த முடிவென்று ஆகிவிடாது.\nஆகவே, தமிழ் பௌத்தர்கள் பற்றி அமிர்தலிங்கம், குறிப்பிட்டமைக்குள்ளும் வடக்கு-கிழக்கில் இருக்கும் பௌத்த ஸ்தலங்கள் தமிழ் பௌத்தர்களுடையது என்று சொன்னமைக்குள், வரலாற்றில் காணப்பட்ட பௌத்த அடையாளம் எல்லாம், சிங்கள-பௌத்த அடையாளத்துக்குரியவைல்ல என்ற நியாயம் உட்புதைந்துள்ளது.\nசர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தமிழர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்குமான பாதுகாப்பு மற்றும், தமிழ்ப் பிராந்தியங்களின், அதாவது தமிழர் தாயகப் பிராந்தியங்களின் ஒருமைப்பாட்டுப் பாதுகாப்பு என்பன உடனடித் தேவைகள்” என்று குறிப்பிட்டார்.\n“தமிழர் தாயகப் பகுதிகளை 1957, 1960, 1967 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மற்றும் பெரும்பான்மைத் தலைவர்களிடையேயான உடன்படிக்கைகள் மற்றும் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன” என அமிர்தலிங்கம் மேலும் சுட்டிக்காட்டினார்.\n1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள், வடக்கு-கிழக்கு பிராந்தியங்களை நிர்வாக மற்றும் நீதிச் செயற்பாடுகள் தொடர்பில், தனித்த மொழிக் கட்டமைப்பைக் கொண்டமையானது, தமிழர் தாயகத்தை மறைமுகமாகவேனும் அங்கிகரித்திருக்கிறது என்பது அமிர்தலிங்கத்தின் வாதமாக இருந்தது.\nதமிழர் தாயகத்தின் ஒருமைப்பாடென்பது, தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும், அதனால் விளைவிக்கப்படும் குடிப்பரம்பல் மாற்றங்களாலும் கடும் பாதிப்பைச் சந்திக்கிறது என்பது அமிர்தலிங்கத்தின் ஆதங்கமாக இருந்தது.\n1921இல் கிழக்கு மாகாணத்தில் 4%-6% ஆக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களால் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக, தமிழர்களின் ஆட்புல அடிப்படைகள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமிர்தலிங்கம் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.\nஇந்தவிடயம், இன்றுவரை வாதப் பொருளாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்த் தலைமைகள் முன்வைக்கும் போதெல்லாம், எடுத்த எடுப்பிலேயே, “தமிழர்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்து, அங்கு சொத்துகள் வாங்கி, தொழிலில் ஈடுபட்டு, வாழ முடியும் என்றால், சிங்கள மக்கள் ஏன், வடக்கு கிழக்கில் வாழ முடியாது” என்ற கேள்வி சிலரால், குறிப்பாக பெரும்பான்மைத் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.\nஇதற்கு, அது சரிதானே என்பது உங்களது பதிலாக இருக்குமானால், நீங்கள் இந்த ஒப்பீட்டுக்குள் புதைந்திருக்கிற ஒரு முக்கியமான அடிப்படை வித்தியாசத்தைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம். அரசாங்கங்கள் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் இயல்பாக நடக்கும் குடியேற்றத்தையும் சமமாக ஒப்பிடுவது, ஒரு தர்க்கத் தவறாகும் (false equivalency).\nஅரசாங்கங்கள் திட்டமிட்டுக் குடியேற்றங்களைச் செய்வதென்பது, குறித்த ஒரு பிரதேசத்தில் சென்று மக்களை குடியேற்றுவதற்காக, அரசாங்கம் வீடு, காணி, உட்கட்டமைப்பு, தொழில், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, வேறு பிரதேசத்திலுள்ள மக்களை, குறித்த ஒரு பிரதேசத்தில் குடியேற்றுவதாகும்.\nவடக்கு, கிழக்கில் இதுபோன்ற திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்வதனூடாக, அங்குள்ள குடிப்பரம்பலைச் சிதைக்கிறது என்பதுதான் தமிழ்த் தலைமைகளின் ஆதங்கமும் குற்றச்சாட்டும். மாறாக, கொழும்பிலே தமிழர்கள் வசிப்பதானது, இயல்பான குடியேற்றம்.\nதமிழ் மக்கள், தாமாக வாழ்வாதாரம் உள்ளிட்ட இன்ன பலபிற தேவைகளுக்காக, அங்கு வந்து குடியமர்கிறார்கள். வீடுகளையோ, சொத்துகளையோ தமது சொந்தச் செல்வத்திலேயே வாங்கிக் கொள்கிறார்கள்.\nஆகவே, இதையும், அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களையும் சமமாக ஒப்பிடுவது எப்படி ஏற்புடையதாகும் வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, நாட்டின் எப்பாகத்திலும் இயல்பாக நடக்கும் குடியேற்றத்தைத் தமிழ்த் தலைமைகள் எவரும் எதிர்க்கவில்லை என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டியது.\nதமிழ் மக்கள் கொழும்புக்கோ, ஏனைய பிரதேசங்களுக்கோ இயல்பாக இடம்பெயர்வதைப் போல, சிங்கள மக்களும், ஏனைய சகல மக்களும், வடக்கு-கிழக்குக்கு இடம்பெயர்வதை எதிர்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது, ஆனால் அதேவேளை, அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றங்களைச் செய்யுமானால்; அதன் உள்நோக்கம் பற்றிய கேள்விகளும், அது ஒருசாராருக்குப் பாதிப்பாக அமையும் போது, அதற்கெதிரான வலிமையான எதிர்ப்பு, தவிர்க்க முடியாததாகிறது.\nஇது, சிங்கள மக்களுக்கு எதிரான, தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு அல்ல; மாறாக, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பு. ஆனால், இதைச் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடாக உருவகப்படுத்தி, பரப்புரை செய்ததில் பேரினவாத அரசியல் வெற்றி பெற்றிருந்தது.\nகுடிப்பரம்பல், காணிகள் பற்றிப் பேசியபோது, அமிர்தலிங்கம் அம்பாறை பற்றிக் குறிப்பிட்டுப் பேசியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\n“1984 ஜனவரி 1ஆம் திகதி, அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினர், தனக்கு அனுப்பி வைத்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமிர்தலிங்கம், அதிகாரப் பகிர்வின் போது, அம்பாறை தனித்த அலகாகக் கருதப்பட வேண்டும் என்ற முஸ்லிம் லீக்கின் நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டியதுடன், அங்கு சீனிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலை ஆகியவற்றுக்காக முஸ்லிம் மக்களிடமிருந்து அரசாங்கம் சுவீகரித்த காணிகள், அம்மக்களுக்கு நட்டஈட்டுடன் திருப்பித் தரப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nதனது பேச்சின் இறுதியில், அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் வன்முறைப் பாதை பற்றிக் குறிப்பிடவும் அமிர்தலிங்கம் தவறவில்லை. “வன்முறை என்ற ஒரு கூறு, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குள் நுழைந்திருப்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்”. இவ்வாறு சொன்ன அமிர்தலிங்கம், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகப் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் கையாளப்பட்ட வன்முறை நடவடிக்கைகள், தமிழ் இளைஞர்கள் சிலரை, எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டியது.\n1974ஆம் ஆண்டு நடந���த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், ஒன்பது அப்பாவி மக்கள் பொலிஸாரின் நடவடிக்கையால் கொல்லப்பட்டமையானது, தமிழர்களின் ஆண்மைக்குச் சவாலாகக் கருதப்பட்டது. இந்தியாவில் நடந்த ‘ஜாலியன்வாலா பாக் படுகொலைகள்’ அங்கு ஆயுதந்தாங்கிய இளைஞர் இயக்கங்கள் உருவாகக் காரணமானது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமையானது, பொலிஸாருக்கெதிரான எதிர் நடவடிக்கைகளுக்கு காரணமானது. இது, அதிகரித்து அதிகரித்து இன்றைய சிரமம்மிகு நிலைக்கு எம்மைக் கொண்டு வந்திருக்கிறது.\nஆனால், இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த வன்முறைகளில் தமிழர் பிரதேசங்களில், ஒரு சிங்களக் குடிமகன் கூட பாதிக்கப்படவில்லை. ஆனால், தென்னிலங்கையின் நிலைமை இதற்கு முற்றிலும் எதிரானது. இதற்குப் பதில், தமிழ் இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, சித்திரவதை செய்வதோ, அப்பாவி மக்களுக்கெதிரான வன்முறையோ அல்ல. இது இன்னும் அதிகளவிலான இளைஞர்கள் ஆயுத வழியை நாடுவதற்கே வழிகோலும்.\nஅண்மையில் கூட, ஆயுதப்படைகள் வவுனியாவில் தமிழ் மக்களுக்கெதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை அடையாளங்கண்டு, தண்டிக்க வாய்ப்புகள் இருக்கிறதா தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு இராணுவமாகத் தளம் கொண்டிருக்கும் இராணுவப் படைகள், விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அமிர்தலிங்கம் கோரிக்கை விடுத்தார்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பற்றிய அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டில் ஒரு தௌிவின்மையைக் காணலாம். அவற்றை முற்றுமுழுதாக ஆதரிக்கவும் முடியாத, அதேவேளை அவற்றை முழுமையாக நிராகரிக்கவும் முடியாத அரசியல் சுழலில் அவர் சிக்கியிருந்தமையைக் காணலாம்.\nஇரத்ததிலகம் பெற்று, வீரவசனம் பேசிய அமிர்தலிங்கம், ஒரே மூச்சில் காந்தியத் திலகமாக முடியாது என்ற யதார்த்தம் கூட, அமிர்தலிங்கத்தின் இந்தத் தயக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம்.\nஇங்கு, தமிழ் இளைஞர்களது வன்முறைப் பாதையைச் சுட்டிக்காட்டுவோர், அதற்கான காரணங்கள், அதன் தோற்றுவாய், அதைத் தவிர்ப்பதற்கு இருந்த மிக இலகுவான வழிகள் என்பவற்றை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.\nஇந்த இடத்தில், அமிர்தலிங்கத்தின் கருத்தை ஆயுத வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சியாகப் பார்த்தல் தவறு. மாறாக,அதைத் தடுத்த��ருக்கக்கூடிய வாய்ப்புகள் அநியாயமாகத் தவறவிடப்பட்ட அநியாயத்தைச் சுட்டிக்காட்டும் முயற்சியாக நோக்குதலே பொருத்தமானது.\nசர்வகட்சி மாநாட்டில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், முதலில், இந்நாட்டிலிலுள்ள தமிழர்கள், ஒரு தனித்தேசம் என்பதை நிறுவினார்.\nஅதைத் தொடர்ந்து, இனப்பிரச்சினையின் வரலாறு, அதன் திருப்புமுனைகள், அதன் சமகால அமைவு என்பவற்றை மேற்கோள்காட்டி, தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுற எடுத்துரைக்கும், முழுமையான உரையொன்றை ஆற்றியிருந்தார்.\nஆயுதப் போராட்டம் பற்றிய அவரது நிலைப்பாடு, அறுதித் தெளிவுடன் இல்லாத போதும், அதைத் தடுப்பது அரசாங்கத்தினதும், பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது என்பதை, அவர் எடுத்துரைத்திருந்தார்.\nஅதேவேளை, 1976ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான, தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்கும், அதனடிப்படையில் தமிழ் மக்கள், 1977இல் தந்திருந்த மாபெரும் மக்களாணைக்கும் குந்தகம் வரமுடியாதபடி, தனது பேச்சின் இறுதியை வடிவமைத்திருந்த அமிர்தலிங்கம், அதைப் பின்வருமாறு பதிவு செய்தார்.\n“அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படுமானால், வன்முறை நடவடிக்கைகளும் அதற்கான ஆதரவும் அடங்கிப்போய்விடும். வன்முறையைத் தடுப்பதற்கு வேறு வழிகளில்லை. வணக்கத்துக்குரிய மதகுருமார் மற்றும் சிலர் தங்களுடைய பேச்சுகளில் குறிப்பிட்ட, இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றிக் கருத்துரைக்க, எனக்கு நேரம் போதாதுள்ளது; என்னுடைய சகாக்கள் சிலர், அந்த விடயங்கள் பற்றிக் கருத்துரைக்கக்கூடும். இறுதியாக நான் சொல்ல வருவது இதைத்தான்: இந்த நாடு, மேலும் வன்முறையில் மூழ்கடிக்கப்படப் போகிறதா, இல்லையா; இந்த நாடு, தன்னுடைய ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறதா, இல்லையா; இந்த நாடு, பொருளாதார ரீதியில் முன்னகரப் போகிறதா, இல்லையா என்பதெல்லாம், மாநாட்டின் கலந்துரையாடல்களின் முடிவில்தான் தங்கியுள்ளது. நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில், தீர்வொன்றை எட்டுவதற்குப் பணியாற்றுமாறு, நான் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்” என்���ு, தனது பேச்சை அமிர்தலிங்கம் நிறைவு செய்தார்.\nஇதன் மூலம், அவர் சொன்ன விடயமானது, தமிழர் தரப்பு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதும் கொள்ளாததும் அரசாங்கத்தினதும் பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தரப்போகும் தீர்வில்தான், பிரிவினையை விட்டுத் தமிழர் தரப்பு இறங்கி வருவது தங்கியிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி.\nஇலங்கை நாடும் அதற்குட்பட்ட தேசங்களும்\n1956இல் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக எழுந்தது, ஒரு மொழிப்பிரச்சினை; ஆகவே, தமிழ்மொழிக்குச் சம அந்தஸ்து வழங்குவதன் மூலம், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று கருதும் சிலர், இன்றும் இருக்கவே செய்கிறார்கள்.\nமுதலாவது விடயம், 1956இலிருந்து இன்று ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னும், அரசமைப்பில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழி என்று குறிப்பிட்ட பின்னரும், தமிழ்மொழியின் அமுலாக்கம் என்பதில், யதார்த்தத்தில் எப்படியிருக்கிறது என்று அனைவரும் அறிவர்.\nஅதுநிற்க, 1956இல் தனிச்சிங்களச் சட்டத்தினூடாக ஏற்பட்டது, மொழிப்பிரச்சினை என்ற பொருள்கோடலே அடிப்படையில் தவறானது. ஏனென்றால், சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கியதன் அடிப்படை, இலங்கைத் தேசமானது ‘சிங்களத் தேசம்’ என்ற கருத்தியல்தான்.\n1972இல் உருவான முதலாவது குடியரசு அரசமைப்பில், சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டதுடன், பௌத்த மதத்துக்கு, முன்னுரிமை வழங்கியமையுடன், இலங்கைத் தேசமானது ‘சிங்கள-பௌத்த தேசம்’ என்ற கருத்தியலாக உருப்பெறுகிறது.\nஅப்படியானால், இந்த அடையாளங்களுக்கு உட்படாது வேறுபட்டு, வரலாற்றுக் காலத்திலிருந்து இந்த நாட்டில் வாழ்கிற மக்கள், எந்தத் தேசத்துக்கு உரியவர்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.\nஆகவே, தனித்த ‘தமிழ்த்தேசம்’ என்ற கருத்தியலின் உருவாக்கம், எவ்வாறு இருப்பினும், அதற்கு அங்கிகாரமும் பலமும் ‘சிங்கள-பௌத்த தேச’ கருத்தியலால்தான் வழங்கப்பட்டது என்பதை மறுக்கமுடியாது.\nசுருங்கக் கூறின், இலங்கை என்ற பூகோள நிலப்பரப்பினுள் வாழும் மக்களில் பெரும்பான்மையினர், தம்மை ஒரு தனித்த அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுத்தி, அதைத் தமது தேசத்தின் அடையாளமாகப் பிரகடனப்படுத்தியதன் ஊடாக, அந்த அடையா��த்துக்கு உட்படாத சிறுபான்மையினரை, அவர்கள் வேறானவர்கள் என்று ஒதுக்கியுள்ளனர்.\nஇந்நாட்டில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரின் தேசத்தவர்கள் இல்லாதவர்களாயின், அவர்கள் வேறொரு தேசத்தவர்கள் என்றே பொருளாகிறது. (இங்கு அரசு, தேசம், நாடு என்பவை, அவற்றின் தொழில்நுட்ப அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க).\nமேற்கின் மறுமலர்ச்சியைத் தொடர்ந்து, எழுந்த ‘தேசிய அரசுகளின்’ அடிப்படையை,கொலனித்துவ விடுதலையில் பின்னர், இலங்கை சுவீகரிக்க விரும்பியிருந்தால், அதன்படி ‘இலங்கைத் தேசம்’ என்ற புதிய கருத்தியலானது, இலங்கை என்ற நிலப்பரப்பில் வாழ்கின்ற அனைவரையும் உள்ளிணைத்து, சமத்துவத்துடன் பிரான்ஸ் தேசத்தைப் போல, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமாறாக, தமது தேச அடையாளங்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘இலங்கைத் தேசம்’ என்ற கருத்தியலை பெரும்பான்மையினர் நிறுவுவதானது, அந்த அடையாளங்களுக்கு உட்படாதவர்களை விலக்கி வைப்பதாகிறது.\nஆகவே, ‘இலங்கைத் தேசம்’ அல்லது ‘ஒரு தேசம்’ என்ற கருத்தியல், எண்ணுவதற்கு அற்புதமாக இருந்தாலும், இலங்கையின் வரலாறு மற்றும் நடைமுறை அரசியலுடன் அது இணைவொத்தது அற்றதாகவே இருக்கின்றது.\nஆகவே, ஒரு பன்மைத் தேச அரசு என்பதுதான் இலங்கைக்கு யதார்த்தம். தமிழ்மக்கள், சுயநிர்ணய உரிமையுள்ள தனித்த தேசம் என்று, அமிர்தலிங்கம் நிறுவியதன் முக்கியத்துவம் இதுதான். தொழில்நுட்ப ரீதியில் இது, பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் என்ற பிரச்சினை அல்ல; இது பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசத்தை அடக்குமுறைக்குள்ளாக்கும் பிரச்சினை.\nஇதை, அமைதி வழியில் தீர்க்க முயலாதுவிட்டால், சுயநிர்ணய உரிமையுள்ள சிறுபான்மைத் தேசத்துக்கு, அந்தச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், பிரிவினையைக் கோரமுடியும் என்பதுதான் அமிர்தலிங்கத்தின் உரையினுள் உட்பொதிந்துள்ள சூட்சுமமாகக் கருதலாம்.\nஅமிர்தலிங்கத்தின் உரையைத் தொடர்ந்து, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான குமார் பொன்னம்பலம், தனது உரையை ஆற்றினார்.\nசர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைவிட, மேம்பட்ட தீர்வு வழங்க முடியாது என்ற கருத்தையே பதிவு செய்திரு��்தார்கள்.குறிப்பாக, ஆரம்பத்திலிருந்தே பௌத்த பிக்குகளின் உறுதியான நிலைப்பாடாக இது இருந்தது.\nகுமார் பொன்னம்பலமும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. “மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின்போது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆதரிப்பதானது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அரசாங்கம் தீர்க்க முயற்சி எடுக்கிறது என்ற மாயத்தோற்றத்தையே உருவாக்கும்” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், அதேதேர்தல் காலத்தில், தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த\nஆர்.ஈ. ஆனந்தராஜா, “மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம், தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையுமில்லை” என்று பேசியிருந்தார்.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தீர்வுக்கு அடிப்படையாக ஏற்றுக்கொண்டு, முயலத் தயாராக இருந்தநிலை இருந்தது.\nஆனால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தீர்வல்ல என்பதில் உறுதியாக இருந்தது. இதன் அடிப்படையில்தான், சர்வகட்சி மாநாட்டில் குமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையும் இருந்தது. சொல்ல வேண்டியதை, குமார் பொன்னம்பலம் நேரடியாகவே சொன்னார்.\n“தமிழ் மக்களின் கோரிக்கை என்பது தனி அரசுதான்; ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இந்தக் கோரிக்கையின் பின்னால்தான் நிற்கிறார்கள்” என்று, சர்வகட்சி மாநாட்டில் பதிவு செய்த குமார் பொன்னம்பலம், “ஆனால், தமிழ் மக்களைச் சமமான பங்காளிகளாக ஏற்றுக் கொண்டு, அவர்கள் பாதுகாப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், தமிழ் மக்கள், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழத் தயார்” என்றார்.\nஅனெக்ஷர் ‘சி’ க்கான ஆதரவு\nஇதைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், ஜே.ஆர் அமைச்சரவையின் அங்கத்தவருமான சௌமியமூர்த்தி தொண்டமான், இனப்பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததுடன், ஜே.ஆருக்கும் - பார்த்தசாரதிக்கும் பிறந்து, ஜே.ஆரினால் அநாதையாக்கப்பட்டு, தன்னால் தத்தெடுக்கப்பட்ட அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வாக முன்வைத்தார்.\nஇதையொத்த கருத்தையே, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அப்துல் அஸீஸும் பதிவு செய்திருந்தார்.\nஅனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளைச் சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரித்து நின்ற அதேநேரத்தில், லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளிடமும் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள் தொடர்பில் ஆதரவான போக்குக் காணக்கிடைத்தது.\nஅகில இலங்கை முஸ்லிம் லீக்கும் பிராந்தியச் சபைகள் அமைக்கப்படுவதற்கு ஆதரவாகவே இருந்தது. பார்த்தசாரதியோடு இணங்கிய அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை, ஜே.ஆர் நிறைவேற்ற எண்ணியிருந்தால், இதைவிட ஏதுவான சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.\nஆனால், ஜே.ஆரின் எண்ணம் அதுவாக இருக்கவில்லை என்பதை அவரது நடவடிக்கைகளே எடுத்துரைப்பதாக இருந்தன. ஜே.ஆர், மதகுருக்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை, சர்வ கட்சி மாநாட்டுக்குள் உள்ளீர்த்தது, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கத்தான் என்ற விமர்சனங்களை வலுப்படுத்தும் வகையில்தான், வல்பொல ராஹுல தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகளின், அனெக்ஷர் ‘சி’ க்கான எதிர்ப்புக் காணப்பட்டது.\nபேராசிரியர் ஏ.ஜே.வில்சன் எழுதிய, ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு பற்றிய நூலொன்றில், ‘சர்வகட்சி மாநாட்டை, ஜே.ஆர் தாமதப்படுத்தும் கருவியாகவே பயன்படுத்தினார்’ என்று பதிவுசெய்கிறார்.\nஅதாவது, இராணுவ ரீதியாகத் தன்னைப் பலமாக்கும் வரை, காலம்கடத்தும் ஒரு வழியாக, சர்வகட்சி மாநாட்டைக் கையாண்டார் என்கிறார் பேராசிரியர் வில்சன். ஜே.ஆரின் அடுத்த காய்நகர்த்தல், இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.\n1984 ஜனவரி 20ஆம் திகதி, மாநாட்டின் ஏழாவது நாளன்று, “மாநாடு இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழு அரசாங்க முறைமை பற்றியும், மற்றைய குழு பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் ஆராயும்” என்று ஜே.ஆர் அறிவித்ததுடன், குறித்த குழுக்கள் எவ்வாறு இயங்கும் என்று, சர்வகட்சி மாநாட்டின் அங்கத்தவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.\nசர்வகட்சி மாநாடு, இரு குழுக்களாகப் பிரிந்து, கலந்துரையாடலில் ஈடுபட்டது. சில நாட்கள், இந்தக் குழுக்களின் கலந்துரையாடல் தொடர்ந்த பின்னர், இரண்டு குழுக்களும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்று ஜே.ஆர் அறிவித்தார்.\nஇந்த இணைந்த குழுவில், கட்சிப் பிரதிநிதிகள், மதகுருமார்கள் ஆகியோருக்கு மேல���ிகமாக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்த இணைந்த குழுவானது, தன்னுடைய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசாங்க முறை மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றிய தமது பார்வையை, அறிக்கையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதோடு, அறிக்கையிடுவதற்கான வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டன.\nஇந்தக் குழுக்களும், அதன் அறிக்கைகளுக்கு வழங்கப்பட்ட வரைமுறைகளும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய வாதத்தை நீர்த்துப்போகச் செய்ததுடன், இந்தச் சர்வகட்சி மாநாடு பற்றிய ஐயத்தையும் நம்பிக்கையீனத்தையும் தமிழ் மக்களிடையேயும் தமிழ்த் தலைமைகளிடையேயும் ஏற்படுத்துவதாக அமைந்தது.\nசர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’\nசர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த குழுவாக ஒன்றிணைந்தனர்.\nஇருவிடயதானங்கள் பற்றியதுமாக, அவர்கள் இணைந்து கலந்துரையாடுவதுடன், அதனடிப்படையிலான அறிக்கையிடல், பின்வரும் தலைப்புகளில் அமைய வேண்டும் என்ற வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன.\n(1) நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படுவதுடன், அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களினதும் உறுப்பினர்கள் நல்லிணக்கத்துடன் வாழத்தக்கதானதும், சகல பிரதேசங்களிலும் தமது கருமங்களை அமைதியான முறையில் கொண்டு நடத்தத்தக்கதுமானதுமான அரசாங்க முறைமையொன்றை உறுதிசெய்தல்.\n(2) கல்வியில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.\n(3) தொழிலில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.\n(4) காணி உரிமை நிர்ணய அமைப்பு முறைகளை வழங்குதல்.\n(5) சகல பிரதேசங்களிலும் வசிப்போருக்குரிய பாதுகாப்பு அமைப்பு முறைகளை வழங்குதல்.\n(6) பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல்.\n(7) வேறு விடயங்கள். இந்தத் தலைப்புகள் எதுவும் நேரடியாக அதிகாரப் பகிர்வு பற்றியோ, அனெக்ஷர் ‘சி’யின் அடிப்படையிலான பிராந்திய சபைகள் பற்றியோ பேசவில்லை.\nஇந்த முயற்சியை, காலங்கடத்தும் செயல் என்று சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை வௌித்தெரிய, இன்னும் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது.\nஜனவரி மாதத்தில் சில தினங்கள், பெப்ரவரி மா���த்தில் சில தினங்கள், மார்ச் மாதத்தில் சில தினங்கள் என்று 1984 மார்ச் 15ஆம் திகதி வரை, இணைந்த குழு கூடிக் கலந்தாய்ந்தது.\nபெருந்திரள்வாதமும் இனவாதமும் இனப்பிரச்சினைத் தீர்வும்\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என தமிழ் சிறுபான்மை முழுவதும் ஒன்றுபட்டு, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை முன்னிறுத்திக் கொண்டிருந்தமை, ஜே.ஆருக்கு பெருஞ்சவாலாக இருந்தது.\nஅனெக்ஷர் ‘சி’யை முழுமையாகவன்றி, அதன் பெரும்பான்மையையேனும் அமுல்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதை அவர் மிக இலகுவாகவே செய்திருக்கலாம்.\nஅனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை ஜே.ஆர் எதிர்ப்பதைவிட, ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களே நிறைய இருந்தும், ஜே.ஆர் அதைச் செய்யத் தயாராக இல்லாதிருந்தது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். இது ஜே.ஆர் என்ற தனிமனிதனின் தவறு என்பதிலும், இந்த நாட்டின் அரசியலில் கட்டமைக்கப்பட்டிருந்த உபாக்கியானத்தின் விளைவென்றே கருத வேண்டும்.\nபெருந்திரள்வாத (populism) அரசியல் என்பது, இந்தநாட்டில் இனவாதத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு, இந்த நாடு கொண்டாடும் மகாவம்சமே சான்று.\nமகாவம்சத்தின் கதாநாயகனான சிங்கள-பௌத்த துட்டகைமுனு, தமிழனான எல்லாளனைக் கொன்று, வென்று இந்த நாட்டை ஒன்றுபடுத்தி, சிங்கள-பௌத்தத்தை ஓங்குவித்தான் என்ற பகட்டாரவாரமே (rhetoric), இலங்கையின் பெரும்பான்மை அரசியலின் அடிநாதமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், துட்டகைமுனு என்ற பாத்திரமே, தலைமைத்துவத்துக்கான மதிப்பீட்டு அளவையாகிறது.\nஆகவே, இதன்வழியிலான பெருந்திரள்வாத அரசியலை முன்னெடுப்பதற்கு, இங்கு தமிழர்களை வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.\nசிறுபான்மை இனமொன்று, அதுவும் ஆயுதக்குழுக்கள் சிலதைக் கொண்டுள்ள இனம், அந்த இனம் கோருவதைக் கொடுத்துவிட்டால், இனப்பிரச்சினை தீரும். ஆனால், அப்படி இனப்பிரச்சினை தீர்வதை, எவ்வளவு தூரம் பெருந்திரள்வாத அரசியல் ஒரு வெற்றியாகக் காணும் என்ற கேள்வி எழுகிறது.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுமுயற்சிகள், இன்று வரை தோற்றுக் கொண்டேயிருப்பதற்கு, இந்த அரசியல் அடிப்படைதான் காரணமெனலாம். இந்தப் பெருந்திரள்வாத அரசியல் கட்டியெழுப்பிய பகட்டாரவாரப் புனைவானது, ஒரு போலி அல்லது வெற்று மாயை என்பதை எடுத்துக்காட்டும் பலமான பெரும்பான்மை அரசியல் சக்திகள் இலங்கையில் இல்லை என்பதும், அதைத் தகர்த்துக் கொண்டு வௌியில் வரத்தக்க தலைமைத்துவப் பலம், எந்தத் தலைமையிடமும் இதுவரை இருக்கவில்லை என்பதும் துர்ப்பாக்கியமானது.\nஆகவே, ஜே.ஆர் தீர்வொன்றை வழங்கிவிட்டால், “தமிழர்களுக்கு நாட்டைக் கூறுபோட்டுக் கொடுத்தார்” என்று, சிறிமாவோ தலைமையிலான மற்றைய பெரும்பான்மைப் பெருந்திரள்வாதத் தரப்பு, பிரசாரத்தை முன்னெடுக்கும்,\nசிறிமாவோ தரப்பு தீர்வை வழங்கினால், அதே பிரசாரத்தை ஜே.ஆர் தரப்பு முன்னெடுக்கும். அரசியல் பலத்துக்கான, ஆட்சி அதிகாரத்துக்கான இந்தப் பெருந்திரள்வாதச் சண்டையில் இந்த நாடும், மக்களும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்; இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை நிறைவேற்ற, ஜே.ஆரிடம் எண்ணம் இல்லாதபோதும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சர்வகட்சி மாநாட்டின் மூலம், ஏதாவது நடந்ததாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அந்தச் சூழலில் ஜே.ஆருக்கு வசமாகக் கிடைத்தது, சௌமியமூர்த்தி தொண்டமான் வைத்த ஒரு கோரிக்கை.\nஇலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் தலைமையாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான், 1964இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின்படி, அன்று இலங்கையிலிருந்த ஏறத்தாழ, 975,000 இந்திய வம்சாவளி மக்களில் 600,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும், 375,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் கூறுபோடும் “குதிரைப்பேரம்” முடிவாகியிருந்தது.\nஇதன் அடிப்படையில், 506,000 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆக, இந்திய ஒதுக்கீட்டுக்குள் வரவேண்டிய 94,000 பேர் மற்றும் அவர்களது இயற்கைச் சந்ததிகள், தொடர்ந்தும் இலங்கையில், நாடற்றவர்களாகத் தொடர்ந்த நிலையில், அவர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை, சர்வகட்சி மாநாட்டில் தொண்டமான் முன்வைத்திருந்தார்.\nஇது ஒப்பீட்டளவில் ஜே.ஆருக்குத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினையாகத் தெரிந்தது. அதற்கு, சில காரணங்களை ஊகிக்கலாம்.\nஇந்திய வம்சாவளி மக்களின் அரசியல் கோரிக்கைகளின் முன்னுரிமைகள், இலங்கைத் தமிழ் மக்களின் (குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின்) அரசியல் முன்னுரிமைகளிலும் வேறுபட்டிருந்தன.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மூன்று ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான தொண்டமான், அதனின்று விலகிச் செயற்படுவதற்கும் இது முக்கிய காரணமாகும்.\nஅதிகாரப்பகிர்வு, தனி அலகு என்பவை அன்றைய சூழலில் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருக்கவில்லை. பிரஜாவுரிமை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவையே இந்திய வம்சாவளித் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருந்தன.\nஇதை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதன் மூலமே, அடைய முடியும் என்பது தொண்டானின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இறுதிவரை அவர் அதன்வழியிலேயே பயணித்திருந்தார்.\nஇந்த அரசியல் முன்னுரிமைகளின் வித்தியாசத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஜே.ஆர் நினைத்திருக்கலாம். இதுவும் ஒருவகைப் பிரித்தாளும் தந்திரம்தான்.\nதமிழர்கள் என்ற ஓர் அடையாளத்தின் கீழ், தமிழ் பேசுவோர் ஒன்றித்திருப்பதில் இருக்கும் பலம், அவர்கள் பிரதேச ரீதியாக, மதரீதியாகப் பிளவுற்று நிற்கும்போது பலம் குறைந்தவர்களாகிறார்கள்.\nமற்றையது, நாடற்றவர்களாக இருக்கும் மக்களுக்குப் பிரஜாவுரிமையை வழங்குவது, தமக்கு ஆதரவான வாக்குவங்கியையும் உயர்த்தக்கூடும் என்றும் ஜே.ஆர் எண்ணியிருக்கலாம்.\nஅத்தோடு தொண்டமான், ஜே.ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் இதைச் செய்வதும் ஜே.ஆருக்கு சவாலானதாகவே இருந்தது.\nஇலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இலங்கையின் இன-மைய அரசியலை வைத்துப் பார்க்கையில், அன்று, இலங்கையில் வாழ்ந்துவந்த அனைத்து இந்திய வம்சாவளி மக்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தால், அது இலங்கையின் சனத்தொகையில், சிறுபான்மையினரின், அதில��ம் குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கையை ஏறத்தாழ பத்து இலட்சம் அளவில் உயர்த்தியிருக்கும் என்பது முக்கிய காரணம் எனலாம்.\nஇன்றும் நாடற்றிருந்தவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினால், தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். இதைப் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி ஜே.ஆர் முன்பு தொக்கி நின்றது.\nகுறிப்பாக, சர்வகட்சி மாநாட்டுக்குப் பங்காளிகளாக ஜே.ஆர் அழைத்திருந்த மகாசங்கத்தினர், இதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டிய சவால், ஜே.ஆர் முன்பு இருந்தது.\n‘ஆசியாவின் நரி’, ஒரு கல்லில் மீண்டும் சில மாங்காய்களை வீழ்த்துவதற்கு காய்களை நகர்த்தியது.\nதொண்டமானிடம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்க ஜே.ஆர் சம்மதித்தார். அடுத்து, மகாசங்கத்தினரைத் தனியாகச் சந்தித்துப் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளி மக்களில் நாடற்றிருந்தவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கும் முன்மொழிவை, தேர்ந்த இராஜதந்திரத்துடன் முன்வைத்தார்.\nஇலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை மகாசங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மகாசங்கத்தினரிடம் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளியினர் நலன் என்பது மட்டுமே இலங்கையில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரே நியாயமான உரிமை.\nநாடற்றிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை இலங்கைப் பிரஜைகள் ஆக்கிவிட்டால், இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது போகும் என்று மகாசங்கத்தினரின் இந்திய-எதிர்ப்பை, தனது காய்நகர்த்தலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார் ஜே.ஆர்.\nஆனால், இது சிறுபான்மையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமே என்ற ஐயம் முன்வைக்கப்பட்ட போது, தற்போது இலங்கையில் இருக்கும், நாடற்ற இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை, பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டால், மிகக் குறைவானதே என்றும் ஜே.ஆர் சுட்டிக்காட்டினார்.\nஇதைத் தொடர்ந்து, மகாசங்கத்தினர் தமது முடிவை வௌியிட்டிருந்தனர். “தம்மை, இந்தியர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தை நாம் கொண்டிருக்கக் கூடாது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு மீள அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிவிட்டு, எஞ்சியவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்குவதன் மூலம், இதை நாம் இலகுவில் சாதிக்கலாம். எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதை எதிர்ப்பதில்லை என்று மகாசங்கத்தின் உயர்குழு தீர்மானித்திருக்கிறது” என்று அந்த அறிக்கை கூறியது.\nஇந்தியாவுக்கு மீள அனுப்பப்பட வேண்டியவர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் சொல்வது, இந்த நாட்டில் தலைமுறைகள் கடந்து, வாழ்ந்துவிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்களது விருப்பு வெறுப்புகளை நோக்காது, கட்டாய நாடு கடத்தும் செயலன்றி வேறேது\nஇந்த விடயம் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டபோது, மனிதாபிமான மற்றும் அரசியல் காரணங்களுக்காக நாடற்றவர்களாக எஞ்சியுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்திய வம்சாவளி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில், எமது உள் விவகாரங்களில், இந்தியா தலையிடும் என்றும் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ பேசியிருந்தார்.\nசிறிமா-சாஸ்திரி, சிறிமா- இந்திரா காந்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும், நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளியினருக்குப் பிரஜாவுரிமை அளிக்க மகாசங்கத்தினர் சம்மதித்தனர்.\nஇதன் மூலம் இந்தியா, இலங்கையில் தலையிடும் தார்மீக உரிமையை இழக்கும் என்பது, மகாசங்கத்தினர் இதற்குச் சம்மதிக்க முக்கிய காரணமாக இருந்தது.\nஏனெனில் இந்த முடிவை, சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்டதை அறிவித்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மகாசங்கத்தினர், இந்த விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தனர்.\nஅந்த ஊடக சந்திப்பில் பேசிய வல்பொல ராஹுல தேரர், “மகாசங்கத்தின் உயர்குழாமின் முன்மொழிவின்படி, நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழிக்க, சர்வகட்சி மாநாடு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கிறது. ஆகவே, தற்போதிருந்து இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் பிரஜைகள்; அவர்கள் சார்பில் இந்தியா தலையிட முடியாது” என்றார்.\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஜே.ஆர் சொன்ன, அமீர் மறுத்த இணக்கப்பாடு\nசர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள், 1984 மார்ச் 15ஆம் திகதிய��டு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் பொது அவையை மீண்டும் கூட்டி, இதுவரை நடந்த கலந்துரையாடல்களில் நான்கு முக்கிய விடயதானங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.\nமுதலாவதாக, அரச முறைமை பற்றிய விடயத்தில், அரசின் சகல மட்டங்களிலும் மக்களின் பங்குபற்றலைச் சாத்தியமாக்கும் வகையில், மத்தியில் குவிந்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் இணக்கம் உருவாகியிருப்பினும், அரச முறைமை பற்றியும், எவ்வதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதிலும் இறுதியான புரிந்துணர்வு எட்டப்படவில்லை என்றார்.\nஇரண்டாவதாக, உள்ளூராட்சி விடயம் தொடர்பில், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சி சபை முறைமையில், ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்தது போல, கிராம சேவகர் மட்டத்திலான கிராமோதய மண்டலங்களும், துணை அரசாங்க அதிபர் மட்டத்திலான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதேச மண்டலங்களும் உருவாக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும், ஆயினும் தேர்தல் முறைமை முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nமூன்றாவதாக, “நாடற்ற நிலையை” இல்லாதொழிக்கும் விடயம் தொடர்பில், மகாசங்கத்தினரின் முன்மொழிவின் அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். நான்காவதாக, இனரீதியான வன்முறை, பயங்கரவாதம் ஆகியன பற்றிய விடயத்தில், நாட்டின் சகல பாகங்களிலும் வன்முறைக்கான காரணங்களும், சகலவிதமான பயங்கரவாதமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.\nசர்வகட்சி மாநாட்டின் “இணக்கப்பாடு” பற்றிய ஜே.ஆரின் இந்த அறிவிப்பு, தமிழ்த் தரப்புக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இருந்தது. ஏனெனில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்த தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும், எந்தவிதமான இணக்கப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை.\nதமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், உடனடியாகவே ஜே.ஆரின் இணக்கப்பாடு பற்றிய அறிவிப்புக்கு தனது மறுப்பைத் தெரிவித்தார். தாமோ, தனது கட்சியோ எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்பட்டது பற்றி அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கு ஜே.ஆர் அளித்திருந்த பதில், அதிர்ச்சிகரமானது. “எனது முடிவுதான் இணக்கப்பாடு” என்று ஜே.ஆர் தெரிவித்தாரென, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார். இதைத் தொடர்ந்தான ஜே.ஆரினுடைய அடுத்த அறிவிப்பு, தமிழர் தரப்புக்கு மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.\nசர்வகட்சி மாநாட்டை 1984 மே 9ஆம் திகதி வரை, ஏறத்தாழ 7 வார காலத்துக்கு ஒத்திவைப்பதாக ஜே.ஆர் அறிவித்தார். இந்த நீண்ட ஒத்திவைப்புக்கு என்ன காரணம் என்று அமிர்தலிங்கம் வினவிய போது, குழுக்களின் அறிக்கைகள் தயார் செய்யப்படுவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது என ஜே.ஆர் பதிலளித்தார்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் என தமிழ்த் தரப்பினர், குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுலைக் கூட்டணி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை விரும்பவில்லை என்பதுடன், அதற்கான தமது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர். இதனை வெறும் காலங்கடத்தும் செயலாகவே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பார்த்தன.\nதனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலத்தைப் பெறுவதற்கான ஜே.ஆரின் நடவடிக்கைதான் இந்த சர்வகட்சி மாநாடு என்பது, விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. ஆயினும் இந்திய அழுத்தத்தின் பெயரில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்தச் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தது.\nஆனால் ஜே.ஆரின் நடவடிக்கைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தை நிரூபிப்பதாகவே இருந்தது. மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை ஏழு வாரங்களுக்கு ஒத்திவைத்த ஜே.ஆர், மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற புதியதோர் அமைச்சை ஸ்தாபித்ததுடன், லலித் அத்துலத்முதலியை தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமித்தார்.\nஅதே மார்ச் 23ஆம் திகதி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும், சர்வகட்சி மாநாடு ஏழுவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பிலான தமது கண்டனத்தை வௌிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி ஜே.ஆருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.\nஅந்தக் கடிதத்தில், “அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஜே.ஆரின் தந்திரோபாயம் என்பது மிக இரகசியமாக, எவருக்கும் தெரியாமல் இருந்ததொன்றல்ல. அவரது காய்நகர்த்தல்கள், இராணுவ நடவடிக்கையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை, அமிர்தலிங்கமும் தமிழர் தரப்பும் நன்கறிந்தே இருந்தனர்.\nஆனால் இதற்குப் பொருத்தமான அரசியல் எதிர்வினையாற்றத்தக்க அரசியல் வலு, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களிடம் இருக்கவில்லை. ஏனெனில் தமிழ் அரசியல் தலைமைகளே, தமது பகட்டாரவார அரசியலால் விதையிட்டு, நீரூற்றி, முளைவிடச் செய்த தனிநாட்டுக்கான ஆயுதவழி என்ற அதே விடயத்தைதான், ஜே.ஆர் அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.\nஇது, தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருவகையான நிர்க்கதி நிலை என்று சொன்னால் மிகையல்ல. ஏனென்றால் இந்தியா என்ற ஒரு விடயத்தை தவிர, ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேரம்பேசும் பலம் அவர்களிடம் வேறு இல்லை என்பதை அவர்களும் அறிவர், ஜே.ஆரும் அறிவார்.\nஜே.ஆருடைய எண்ணமும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எண்ணமும் ஒத்ததாக இருந்த நிலையில், இதனை மாற்றத்தக்க வலு தம்மிடம் இல்லை என்பதை, தமிழ்த் தலைமைகள் உணர்ந்தே இருக்க வேண்டும்.\nதேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது\nதேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டமை தேசிய அரசியலில், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள், இரண்டாம்கட்டத் தலைமைகளிடையேயான பனிப்போரை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.\nஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், ஜே.ஆருக்கு அடுத்த தலைமை என்பது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவாகவே இருந்தார். எளிய மக்களின் தலைவன் என்றறியப்பட்ட பிரேமதாச, பெரும் மக்கள் செல்வாக்குக்குச் சொந்தக்காரர். “மேட்டுக்குடியினரின்” கட்சி என்று ஐக்கிய தேசியக் கட்சி பற்றி இருந்த பொது அபிப்பிராயத்தை மாற்றியமைத்த ஒரே தலைமை, பிரேமதாசவினுடையது என்றால் மறுப்பதற்கில்லை.\nஜே.ஆருக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான உறவு, சுமுகமானதொன்றாக இருக்கவில்லை. ஆனால் இருவரும் மற்றவரின் மு��்கியத்துவத்தையும் அவசியத்தையும் நன்கறிந்திருந்தனர். அதன் விளைவாக அபிப்பிராயபேதங்கள், முரண்பாடுகள் இருந்த போதும், பிளவடையாது அவர்களின் பயணம் அமைந்தது.\nஇந்த நிலையில்தான் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க ஆகிய இளம் தலைவர்களுக்கு, ஜே.ஆர் முக்கியத்தும் அளிக்கத் தொடங்கினார். லலித் அத்துலத்முதலி, சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇதைவிட, வௌிநாட்டுக் கொள்கை வகுப்பு தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டை விட ஜே.ஆர், லலித் அத்துலத்முதலியின் உள்ளீட்டிலேயே நம்பிக்கை கொண்டிருந்தாரென, கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.\nஜே.ஆர் அரசாங்கத்தில், ஜே.ஆர், பிரேமதாச ஆகியோருக்கு அடுத்து, பலம்வாய்ந்த தலைவராக அத்துலத்முதலி கிட்டத்தட்ட உருவாகிக்கொண்டிருந்தார். இது, பிரேமதாசவுக்கு ஒரு சவாலாக மாறத் தொடங்கியது. மேலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரேமதாசவின் பங்கு பெரிதாக இருக்கவில்லை என்று குறிப்பிடும் கே.எம்.டி.சில்வா, அது ஒன்றில் ஜே.ஆரின் விருப்பின் பெயரில், அல்லது பிரேமதாச தானே விலகியிருந்ததன் பெயரில் நடந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.\nஆகவே நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜே.ஆருக்கு அடுத்த இரண்டாம் நிலைத் தலைவராக, லலித் அத்துலத்முதலி உருவாகியிருந்தார். இந்த பிரேமதாச - அத்துலத்முதலி பனிப்போர் என்பது, இறுதியில் வௌிப்படையான முரண்பாடாக மாறியதைக் காணலாம்.\n1983 “கறுப்பு ஜூலையின்” பின்னரான ஜே.ஆரின் தந்திரோபாய நகர்வின் அடுத்தகட்டம்தான், தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டமையாகும். இராணுவக்கரம் கொண்டு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இல்லாதொழிக்கும் இந்தத் தந்திரோபாயத்தின் முதற்படியாக, சர்வதேசத்திடமிருந்து ஆயுத உதவி கோரும் நடவடிக்கையை ஜே.ஆர் ஏலவே ஆரம்பித்திருந்த நிலையில், இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் பணி, அத்துலத்முதலியின் முன்னாலிருந்த முக்கிய பணியாக அமைந்தது. அந்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் வலு, தொண்டர்படை உட்பட்டு ஏறத்தாழ 20,000 ஆகவே இருந்தது. இதனை உடனடியாக உயர்த்த வேண்டிய தேவை இருந்தது.\nமார்ச் 20ஆம் திகதி சர��வகட்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு, மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில்,1984 மார்ச் 24ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் குழு, பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, 26ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், ஒரு விமானப்படை வீரரும் கொல்லப்பட்டனர். விமானப்படை வீரரின் கொலைக்கான பதிலடியை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அல்லாது, அப்பாவி தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அநீதி, அடுத்த இரண்டு தினங்களில் நிகழ்த்தப்பட்டது.\n1984 மார்ச் 28, ஒரு புதன்கிழமை. வாரம் மூன்று முறை கூடும் சுன்னாகம் சந்தை, வழமைபோல அன்றும் கூடியிருந்தது.\nதிடீரென்று சந்தைக்குள் ஜீப்களில் நுழைந்த விமானப்படையினர், அங்கு கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். “பயங்கரவாதிகள்” நடத்திய தாக்குதலுக்குப் பதிலாக, அப்பாவி மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துதல் “பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை” அல்ல, மாறாக “அரச பயங்கரவாதம்”.\nசுன்னாகம் சந்தையில் நடந்த படுகொலைத் தாக்குதலில், 8 அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன், ஏறத்தாழ 50 பேர் காயமடைந்தனர். 23ஆம் திகதி அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் ஜே.ஆருக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை மீண்டும் நினைவு படுத்துங்கள்: “அரசாங்கமானது, பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்”.\nசுன்னாகம் சந்தைப் படுகொலையும் தொடர்ந்த வன்முறைகளும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஒரு விமானப்படை அதிகாரி, சட்டவிரோதமான முறையில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் குற்றவாளி, அந்தத் துப்பாக்கிதாரி மற்றும் அந்தக் குற்றத்துக்கு உதவிபுரிந்தவர்கள் மற்றும் அந்தக் குற்றத்துக்கான சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள்.\nகுறித்த படுகொலையாளி, குறித்த ஓரினத்தைச் சார்ந்தவர் என்று அறியப்பட்டதால், குறித்த படுகொலைக்குப் பழிவாங்க, குறித்த விமானப்படை, குறித்த இனத்தைச் சேர்ந்த, பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடமொன்றுக்குச் சென்று, திறந்த துப்பாக்கிச் சூடு நடாத்தி, எட்டு அப்பாவி உயிர்களைப் பலி கொண்டதுடன், ஏறத்தாழ 50 அப்பாவிப் பொதுமக்களையும் காயமுறச் செய்தமை, நியாயத்தின் எந்த அளவுகோலின்படி, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்\nஇது ஒரு காடையர் குழுவோ, வன்முறைக் குழுவோ நடத்திய தாக்குதல் அல்ல; அரச படைகள் - அதாவது ஓர் அரசையும் அதன் மக்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள படைகள்; அந்த மக்களின் ஒருசாராரை எந்தவித அடிப்படைக் காரணங்களுமின்றிச் சுட்டுக் கொன்ற கொடூரம் நடந்தேறியிருக்கிறது.\nயுத்த காலத்தின் போதான,குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான, 1949ஆம் ஆண்டின் 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தின் 147ஆவது சரத்தானது, தன்னிச்சையாக உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைவித்தல், சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரைத் தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புகள் மற்றும் சொத்துகளை சட்டவிரோதமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்க முடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் என்பவை தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.\nஅதாவது, இவற்றில் ஈடுபடுவது யுத்தக் குற்றமாகும். முன்னாள் யுகோஸ்லாவியா தொடர்பிலான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கூட ஆயுதப் போராட்டங்களின் போது, குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, பாலியல் வல்லுறவு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இந்த ஜெனீவா ஒப்பந்தங்களில், இன்றுவரை இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.\nசுன்னாகம் சந்தைப் படுகொலை என்பது, இதுவரை ந��ந்த இதுபோன்ற தொடர் சம்பவங்களின் இன்னோர் அத்தியாயம்தான். உள்நாட்டுக்குள் ஆயுதக் கிளர்ச்சி இயக்கங்கள் உருவானால், அதை ஆயுதவழி கொண்டு அடக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், அப்பாவிக் குடிமக்களைக் கொன்று குவித்தல், எவ்வகையில் நியாயப்படுத்தத்தக்கது\n‘கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்’ என்ற பதிலடி நியாயம், ஆபத்தானது. ஏனென்றால் காந்தி சொன்னது போல, அது குருடான உலகத்தைதான் உருவாக்கும்.\nஆனால், இந்த மீயுயர் தத்துவ கருத்துருவாக்கங்களுக்கும் யதார்த்தத்துக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டே இருப்பதை நாம் அவதானிக்கலாம். பதிலடிக்குப் பதிலடி என்பது, ஒரு முடிவிலாத் தொடரி. ஆனால், அது வீழ்ச்சியை நோக்கிய தொடரி என்பதை இருதரப்பும் உணராமை கவலைக்குரியது.\nயாழ்ப்பாணம் மிக மோசமான ஒரு காலப்பகுதிக்குள் நுழைந்திருந்தது. மார்ச் 28ஆம் திகதி, சுன்னாகம் சந்தைப் படுகொலைகள், இலங்கை ஆயுதப்படைகளால் நடத்தப்பட்டிருந்த நிலையில், 1984 ஏப்ரல் ஒன்பதாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, யாழ்ப்பாணத்தில் இராணுவ ட்ரக் வாகனம் ஒன்றின் மீது கார்க் குண்டுத்தாக்குதல் நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் முழுவதும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், அரச படைகள் யாழ். நகரெங்கும் வன்முறை வெறியாட்டத்தை முன்னெடுத்தன. அரச படைகளின் இந்த வெறியாட்டத்தில் கார், பஸ் உள்ளிட்ட பல வாகனங்கள், பல்வேறு கட்டடங்கள் என்பன பெரும் சேதத்தைச் சந்தித்தன.\nஅரச படைகளின் தாக்குதலில் யாழ். அடைக்கலமாதா தேவாலயமும் சேதமடைந்தது. இது மக்களிடையே கடும் ஆத்திரத்தை உருவாக்குவதாக அமைந்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஅரச படைகளின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, யாழ். நகரில் ஆரியகுளம் சந்திக்கருகில் அமைந்துள்ள நாகவிகாரை மீது, காடையர் குழுவொன்று தாக்குதலொன்றை நடத்தியது. இந்தத் தாக்குதலில் நாகவிகாரை பெருஞ் சேதத்தைச் சந்தித்தது. தேவாலயம் மீதான அரச படைகளின் தாக்குதலுக்கான பதிலடி இது என்று ரீ.சபாரட்ணம், கே.ரீ.ராஜசிங்கம் உள்ளிட்ட சிலர் இந்தச் சம்பவம் பற்ற���க் கருத்துரைக்கிறார்கள். இரு தவறுகள், ஒரு சரியை ஒருபோதும் உருவாக்காது. இந்தத் தாக்குதல்களின் விளைவு என்பது இரட்டை அழிவேயாகும்.\nஜனநாயகப் பாதையா, வன்முறைப் பாதையா\nநாகவிகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனாதிபதி ஜே.ஆருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. அதுபோலவே, இது ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வலுவாக முன்னெடுக்கும் வாய்ப்பையும் அவருக்கு உருவாக்கித் தந்தது என்பதையும் மறுக்க முடியாது.\nஇந்த இனப்பிரச்சினையை, இராணுவ ரீதியாக எதிர்கொண்டு அழிக்க வேண்டுமானால், தமிழ்த் தரப்பின் ஜனநாயக தலைமைகள் ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத் தலைமைகள் முன்னணிக்கு வர வேண்டும். அது நடந்துகொண்டிருந்தது. அதை ஊக்குவிக்கும் சில செயற்பாடுகளை, ஜே.ஆர் மற்றும் அவரது அரசாங்கத்தினரின் பேச்சு மற்றும் செயற்பாடுகளில் நாம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.\nஜே.ஆரும், அத்துலத்முதலியும் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பலமிழந்துவிட்டது; அவர்களுடன் பேசுவதில் பயனில்லை; ஏனெனில் தமிழ் மக்களை இப்போது அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது; அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அவர்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு அச்சப்படுகிறார்கள் போன்ற கருத்துகளை ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்கள்.\nஅத்தோடு அரசாங்கம் ஒருபோதும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் அத்துலத்முதலி ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் இரண்டு விடயம் கவனிக்கத்தக்கது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி - அதாவது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகளோடு பேசுவதில் பயனில்லை என்று சொன்னது ஒன்று; மற்றையது, பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை இல்லை என்று சொன்னது.\nஇதன் சாரம் ஜே.ஆர் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கோடிட்டுக்காட்டி நிற்கிறது.\nதமிழ் மக்கள் பிரிவினைவாதிகள், அவர்கள் தனிநாடு கோரியவர்கள், 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தனிநாட்டுக்கான மக்களாணையை வழங்கி இருந்தார்கள் என்ற கற்பிதங்கள் இங்கு பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆனால் உண்மை இந்த கற்பிதங்களிலிருந்து சற்றே தள்ளிநிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.\nதமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டிலே தனிநாடு தான் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வு என்று “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” நிறைவேற்றியது உண்மை. 1977 பொதுத் தேர்தலில் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” முன்னிறுத்தி தமிழ் மக்களிடம் மக்களாணை பெற்றதும் உண்மை.\nஆனால், அதைத் தொடர்ந்து யதார்த்தத்தில், தனிநாட்டுக்கானதோ, பிரிவினைக்கானதோ ஏதுவான எந்தவோர் அடிப்படை நடவடிக்கைகளையும் அவை முன்னெடுத்திருக்கவில்லை என்பதும் உண்மை.\nகுறிப்பாகத் தனிநாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவோம் என்று 1977 பொதுத்தேர்தலின் போது அறிவித்திருந்ததைக் கூட, அவை முன்னெடுக்கவில்லை.\nஅவை, இணக்கப்பாடு மிக்க தீர்வுக்கு தயாராகவே இருந்தன. அதற்கான கோரிக்கைகளையும் அழுத்தத்தையும் அவை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் முன்வைத்து வந்தன. தனிநாடு என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் பகட்டாரவாரப் பேச்சுகளில் மட்டுமே இருந்ததேயன்றி, அவர்களில் செயல்களில் அது எங்கும் இடம்பிடித்திருக்கவில்லை.\nஆங்காங்கே தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தலைமைகளின் இந்தப் போக்கு தொடர்பில் அதிருப்தி காணப்பட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் இந்தப் போக்கு எதிர்த்தமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், 1983இல் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.\nஅதன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு தமிழ் மக்களிடையே ஓங்கத்தொடங்கியது. இப்போது கூட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைத் தடுக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், ஜனநாயக வழியிலான சமரசத் தீர்வொன்றுக்கு தயாராக இருந்த தமிழ்த் தலைமைகளை அரவணைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். மாறாக, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமிழ் மக்களிடையே முக்கியத்துவம் பெற்றதில் ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.\nமீண்டும் கூடியது சர்வகட்சி மாநாடு\nதமிழ் ஜனநாயகத் தலைமைகள் தமது நாடாளுமன்ற ஆசனங்களை இழந்திருந்தன. தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குக் குறைந்து கொண்டிருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் பிரிவினைவாதிகள் என்ற தோற்றப்பாடு வலுவாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.\nஇது மிக மோசமான கையறு நிலை. வன்முறை நிறைந்ததாக அமைந்த ஏப்ரல், முடிவுக்கு வந்து, மே மாதம் வந்தபோது, ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது.\n1984 மே ஒன்பதாம் திகதி, ஏழு வார கால ஒத்திவைப்புக்குப் பிறகு, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அதில் உரையாற்றிய அமிர்தலிங்கம், தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பேசுவதால் பயனில்லை என்று ஜே.ஆர் சொன்ன கருத்தை மனதில் வைத்து, “எம்மை இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்களே, இப்போது எமது தகுதியைச் சவாலுக்கு உட்படுத்துவதானது, பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றை எட்டும் எண்ணமேதும் அவர்களுக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது” என்று குறிப்பிட்டார்.\nஜே.ஆர் தன்னுடைய தந்திரோபாயத்தை முன்னெடுப்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஏற்கெனவே சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள், பிறகு ஓர் இணைந்த குழு என்று அமைத்து ஆராய்ந்தவர், மே ஒன்பதாம் திகதி மீண்டும் சர்வகட்சி மாநாட்டில் இரண்டு குழுக்கள் அமைப்பதாக அறிவித்தார்.\nமுதலாவதாக, அதிகாரப்பகிர்வின் கட்டமைப்பு: அதிகாரங்கள், செயற்பாடு ஆகியவற்றை வரைவதற்கான பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ தலைமையிலான அதிகாரப் பகிர்வுக் குழு.\nஅடுத்ததாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மொழி உரிமைகளை அமுலுப்படுத்தல் தொடர்பில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையாக நடவடிக்கைகள் பற்றி ஆராய அமைச்சர் கே.டபிள்யு. தேவநாயகம் தலைமையில் குறைகள் ஆராயும் குழு.\nஇந்தக் குழுக்கள் மீதான நம்பிக்கையை இழந்திருந்ததால் போலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் குழுக்களில் பங்குபற்ற மறுத்துவிட்டன. ஆயினும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டின் பிரதான கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து கருத்தில் கொள்வதாக அவை அறிவித்தன.\nஆட்கடத்தலும் இந்தியாவுக்கு வந்த பெருஞ்சிக்கலும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டில் மீண்டும் இரண்டு குழுக்கள்\nசர்வகட்சி ம���நாடு, மீண்டும் 1984 மே ஒன்பதாம் திகதி கூடியபோது, அதில் ஜனாதிபதி ஜே.ஆர், புதிதாக அமைத்த ‘அதிகாரப்பகிர்வுக் குழு’, ‘குறைகள் ஆராயும் குழு’ என்பவற்றில் பங்குபற்ற, தமிழர் தரப்பின் பிரதிநிதிகளான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மறுத்துவிட்டனர்.\nமாறாக, குறித்த குழுக்களின் அறிக்கைகளை, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அவை மீண்டும் கூடும் போது, தாம் ஆராய்வதாக அறிவித்திருந்தனர். அமிர்தலிங்கமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் எதிர்பார்த்தது போலவே, ஜே.ஆரின் திட்டம் முன்நகர்ந்து கொண்டிருந்தது.\nபுதிய குழுக்களை அமைத்து, ஜே.ஆர் ஆராய்ந்து கொண்டிருந்தமை காலங்கடத்தவே என்று தமிழர் தரப்பு உணர்ந்திருக்கலாம். அதற்குத் துணைபோகாதிருக்கவே, அவர்கள் குறித்த குழுக்களில் பங்குபற்றுவதைத் தவிர்த்திருக்கலாம்.\nமேலும், இந்தக் குழுக்களில் பங்குபற்றுவதனால், எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற உணர்வு கூட, தமிழர் தரப்பைப் பின்னடையச் செய்திருக்கலாம்.\nஆனால் ஜே.ஆர், “இந்த இரண்டு குழுக்கள் அமைக்கப்படுவதானது, மிக முக்கியமானது. வடக்கிலுள்ள பல இளைஞர்கள், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி பற்றி ஆராயும் குழுவை ஆவலோடு எதிர்பார்த்துள்ளார்கள். அதிகாரப் பகிர்வு என்பது, அரசியல் கட்சிகளிலுள்ள சிலருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு மட்டுமானதுதான். ஆனால், தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு என்பவைதான், எதிர்கால சந்ததியின் பெரும்பகுதிக்கு உதவிசெய்யும்” என்று ஜே.ஆர் பேசினார்.\nதமிழர் அரசியல் பொதுவௌியில், பொதுப்பயன்பாட்டிலுள்ள ‘உரிமை’, ‘சலுகை’ ஆகிய இரண்டில், தமிழர் தரப்பு, அரசியல் உரிமைகளைவிடவும் அரசியல் சலுகைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதுதான் ஜே.ஆர் குறிப்பிட்டதன் இன்னோர் அர்த்தம்.\nபொருளாதார முன்னேற்றம் எந்தவொரு சமூகத்துக்கும் அத்தியாவசியமானது. கல்வி, வேலைவாய்ப்பு என்பவை பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையானவை. இவற்றை மறுப்பதற்கில்லை.\nஅதிலும் குறிப்பாக, வடக்கு, கிழக்கு தமிழர்கள் கொலனித்துவ காலம் முதல், உயர்கல்வி மற்றும் உத்தியோகத் தொழிற்றுறையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள், அத��தோடு விவசாய உற்பத்தி, முயற்சியாண்மையிலும் அவர்களது பங்கு கணிசமாக இருந்தது. தனிச்சிங்களச் சட்டத்தின் அறிமுகம் மற்றும் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல், சுதந்திரகாலம் முதல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், சமச்சீரற்ற அபிவிருத்தித் திட்டங்கள் என்பன தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையிலேயே சிதைத்தது.\nஆகவே, தமிழர்களின் அரசியல் பாதையானது, ஆட்சியின் விளைவுகளை, அதாவது சலுகைகளை வேண்டியதாக அமையாது, அந்த விளைவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வேண்டியதாக அமைந்தது.\nஇங்கு, தமிழர் தரப்பு, சுயநிர்ணய உரிமையின்பாலான சுயாட்சியை வேண்டியது, வெறுமனே தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரதேசங்களை ஆளுவதற்காக அல்ல; மாறாக, மற்றவர் ஆட்சியின் கீழ், தமிழ் மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள, மற்றவரின் கருணையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலையை இல்லாது செய்யத்தான். இதுதான், தமிழர் தரப்பின் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கான அடிப்படை.\nஅது, ஜே.ஆர் சூழ்ச்சிகரமாகக் குறிப்பிட்டதுபோல, வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு என்பவற்றைப் பின்னிலைப்படுத்தும் கோரிக்கையல்ல; தமிழருக்கான வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு என்பவற்றை தமிழரே தீர்மானிக்க வேண்டும் என்பதேயாகும்.\nஇந்த இரண்டு குழுக்களும் மே மாதத்தில் ஐந்து முறை சந்தித்து, கலந்துரையாடல்களை முன்னெடுத்தன. இந்தக் கலந்துரையாடல்களில், தமிழர் தரப்பு கலந்து கொண்டிருக்கவில்லை.\nஇந்த மே மாத இடைவௌியை, ஜே.ஆர் தனது கிழக்கை நோக்கிய சர்வதேச விஜயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் காங்கிரஸும் அடுத்த நகர்வு என்னவென்று தீர்மானிக்க முடியாத சூழலில் சிக்கியிருந்தன.\n“ஜே.ஆரை நம்ப வேண்டாம் என்றும், இது வெறும் காலங்கடத்தும், சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்று சொன்னோம்; நீங்கள் கேட்கவில்லை” என்பது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் செய்தியாக இருந்தது.\nமறுபுறத்தில், அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் முழுமையாக நம்பியிருந்த இந்தியா, அவர்களைத் தொடர்ந்தும் பொறுமை காக்குமாறு வேண்டிக் கொண்டது. பொறுமை காப்பதைத் தவிர, அமிர்தலிங்கத்துக்கும் வேறு வழியிருக்கவில்ல�� என்பதுதான் உண்மை.\nஇந்தியாவை அதிரச் செய்த ஒரு கடத்தல்\nஇந்தச் சந்தர்ப்பத்தில், அன்று பலமாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான, மக்கள் விடுதலை இராணுவம் எனப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவு, அதன் தாய்வீடு என்று கருதக்கூடிய இந்தியாவுக்கே, அதிர்ச்சிதரும் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.\nஸ்டான்லி அலன் மற்றும் அவரது மனைவி மேரி அலன் ஆகிய இரண்டு அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.\nஅமெரிக்க உதவி நிறுவனமான யு.எஸ்.எய்ட், பருத்தித்துறையில் முன்னெடுத்த நீர்த்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலனையும் அவரது மனைவியையும் 1984 மே 10ஆம் திகதி மக்கள் விடுதலை இராணுவத்தினர், அவர்கள் குடியிருந்த வீட்டுக்குள் புகுந்து கடத்திச் சென்றனர்.\nஅவர்கள் கடத்திச் செல்லப்பட்ட கார், காங்கேசன்துறைக் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, அவர்கள் இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.\nமறுநாள், மக்கள் விடுதலை இராணுவம், கடத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கமானது, தமிழக அரசாங்கத்தினூடாகத் தமது இயக்கத்தவரிடம் தரப்படவேண்டும் என்பதோடு, சிறையில் இருக்கும் தமது இயக்கத்தினர் 20 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இது மூன்று நாட்களுக்குள் நடக்காவிட்டால், கடத்தப்பட்ட இருவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்றும், இதில் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அறியத்தந்தது.\nஇது, இந்தியாவுக்கு எப்படிச் சிக்கலைத் தந்தது என்றால், இது நடந்த போது, அமெரிக்க உப - ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர்), இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கப்பம் கேட்ட கடிதத்தில், 50 மில்லியன் பெறுமதியான தங்கம், தமிழக அரசாங்கத்தின் ஊடாக, தமது இயக்கத்தவரிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், ஈ.பி.ஆர்.எஸ்.எப் இயக்கத்துக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு, அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தல��வர்கள் தமிழகத்தில் இருந்தனர். ஆகவே, இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு இருந்தது.\nகுறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றி, எம்.ஜி.ஆர் பற்றிய தனது நூலில், எம்.ஜி.ஆரின் கண்ணும், காதும் என்றறியப்பட்ட அன்றைய தமிழக பொலிஸின் இயக்குநர் நாயகமாக (டி.ஜி.பி) இருந்த கே.மோகன்தாஸ் விரிவாக எழுதியிருக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து, மெற்றாஸில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களான பத்மநாபா, வரதராஜ பெருமாள் மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதானி டக்ளஸ் ஆகியோர், விசாரணைக்கு வசதியான ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் மோகன்தாஸ், அவர்கள் முதலில், இதுபற்றித் தமக்கேதும் தெரியாதென்று தெரிவித்ததாகவும், தொடர்ந்த விசாரணையில், இதனைச் செய்தவர்கள் தமது இயக்கத்தவராக இருப்பினும், இது தமக்குத் தெரியாமல், குறித்தவர்களின் சுயமுனைப்பில் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்ததாகவும், எழுதியுள்ள மோகன்தாஸ், நேரம் மிகக் குறைவாக இருந்த காரணத்தால், தான் அதிரடியாக அவர் இருந்த அறைக்குள் சென்று, “அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், இங்கு, இந்த அறையிலேயே நீங்களும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்; அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், நீங்களும் விடுதலை செய்யப்படுவீர்கள்” என்று சொன்னதாகவும், அது வேலை செய்ததன்படி, மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதானி டக்ளஸ், உரிய செய்தியைத் தனது சகாக்களிடம் சேர்ப்பித்து, அலன் தம்பதியினரை விடுவித்ததாகவும் பதிவு செய்கிறார்.\nஇதை நாம் கருத்திலெடுக்கும் போது, இந்த விடயங்கள், இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட ஒருவருடைய தனிப்பட்ட கருத்துகள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இருவரும் பலத்த பதற்றத்திலிருந்தனர்.\n“தமிழக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் இழக்கும் நிலையை, தமிழ் ஆயுதக்குழுவினர் அடைந்து விட்டார்களோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று, எம்.ஜி.ஆர் குறிப்பிடும் அளவுக்கு இது சிக்கலான ஒரு நிலையைத் தோற்றுவித்திருந்தது.\nஇந்திரா காந்தி கூட, உளவுத்துறையினூடாக உருக்கமான கோரிக்கையை வ��க்க வேண்டியளவுக்கு பாரதூரமான ஒன்றாக இது மாறியிருந்தது.\nமே 14ஆம் திகதி, யாழ், ஆயர் முன்னிலையில் குறித்த தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டனர். “அவர்கள் அமெரிக்க உளவாளிகள், அதனை அம்பலப்படுத்தவே, அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்று கடத்தியவர்கள் தரப்பில், மே 17ஆம் திகதியன்று சொல்லப்பட்டது.\n“அவர்கள் நீர்த்திட்டத்துக்காக வரவில்லை; மாறாக, யாழ்ப்பாணத்தைப் படம்பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்க உளவாளிகள் அவர்கள். ஜே.ஆரின் அமெரிக்க விஜயம், விரைவில் நடக்கவிருந்த நிலையில்தான், இதை அம்பலப்படுத்த நாம் இதைச் செய்தோம். பிரதமர் இந்திரா காந்தியின் கோரிக்கையின் படிதான், அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஏனென்றால், துன்பத்துக்குள் ஆழ்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, இந்திரா காந்தி ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அறிவித்திருந்தது.\nகடத்தல் தொடர்பிலான இலங்கையின் அணுகுமுறை\nஇந்த விவகாரம் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எதுவித பதற்றமும் அற்றதாக இருந்தது.\nமுழுப்பதற்றமும் இந்தியாவின் உடையதாக மாறியிருந்தது. கடத்தல் பற்றி முதலில் ஊடகங்களுக்கு அறிவித்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “கடத்தல்காரர்களின் கப்பக்கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் அமைதிதான்; பயங்கரவாதத்துக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.\nஅத்தோடு, கடத்தப்பட்டவர்கள் கடல்வழியாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தையும் வௌிப்படுத்தியிருந்தார். மறுபுறத்தில், வௌிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், அமெரிக்க தூதுவரைச் சந்தித்து, “அவ்விருவரைப் பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும்” என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தார்.\nஅமெரிக்காவோடு நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்த இலங்கை அரசாங்கம், இந்தச் சம்பவத்தில் மெத்தனப் போக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தியாவை அம்பலப்படுத்த, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை, தமிழகத்தில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இயங்குவதை அம்பலப்படுத்த, இதை ஒரு சிறந்த வாய்ப்பாக, இலங்கை அரசாங்கம் பார்த்திர���க்கக்கூடும்.\nஅலன் தம்பதியினர் விடுதலையான பின்பு, கருத்துத்தெரிவித்த அமைச்சர் அத்துலத்முதலி, “பயங்கரவாதச் சக்திகள், தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகின்றன. இது பற்றி உங்களுக்கு முன்பு ஐயமிருந்திருந்தால், இப்போது அது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஏலவே, இந்திய விரோதப் போக்காளராக, வௌிப்படையாக அறியப்பட்ட பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவுக்கு, இந்தச் சம்பவம் இன்னும் சாதகமாகப் போனது.\nஇலங்கையில் பிரிவினையைத் தூண்ட, இந்தியா, தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்குகிறது; தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கத் தொடங்கினார். மறுபுறத்தில், சர்வதேச நாடுகளிடம், இராணுவ உதவிகளைப் பெற்று, இராணுவத்தைப் பலப்படுத்தும் கைங்கரியத்தை ஜே.ஆர் செவ்வனே முன்னெடுத்தார்.\nஇந்தியாவை நோக்கி கேள்வியெழுப்பிய பிரேமதாஸ\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவை வௌிப்படையாக எதிர்த்தவர்களில் முதன்மையானவர் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ. “இலங்கையில் பிரிவினையை இந்தியா தூண்டிவிடுகிறது. பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்கள் வழங்கி, இலங்கையில் முளைவிட்டு வரும் பயங்கரவாதத்துக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது” என்று, அவர் தொடர்ந்து, இந்தியா மீது குற்றம் சுமத்தி வந்திருக்கிறார்.\n“எங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதானால், எங்கள் நாட்டை விழுங்க விரும்பினால், ஒளிவுமறைவின்றி வௌிப்படையாக அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து, ஏன் இங்கு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள்” என்று இந்தியாவை நோக்கி, பிரேமதாஸ தன்னுடைய நாடாளுமன்ற உரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.\n“சீக்கிய மற்றும் காஷ்மீர் பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு கையாளும் இந்தியா, நாம் அப்படி நடக்கக்கூடாது என்று சொல்வது, இந்தியா இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிட்ட பிரேமதாஸ, “எங்களுடைய பிரதான குற்றச்சாட்டானது, எங்களுடைய மக்கள், அங்கு சென்று, பயங்கரவாதப் பயிற்சி பெற்று, மீண்டும் இங்கு வந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, இந்தியா அனுமதிக்கிறது என்பதாகும். நாங்கள் சீக்கியர்களை இங்கு வந்து, இந்தியா அரசாங்கத்துக்கு எத���ராகப் போராடப் பயிற்சியளித்தால், இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எம்மீது இந்தியா, குற்றம் சுமத்தியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டோம். இன்னொரு நாட்டுக்கு எதிராகப் போர் புரியவோ, இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கவோ எவரும், எமது மண்ணை மட்டுமல்ல, எம்முடைய எதையும் பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் கொள்கை. அவ்வாறு மற்றநாடுகளும் நடந்துகொள்ளக் கூடாது என்று, நாம் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய முன்னுதாரணத்தை மற்றைய நாடுகள் பின்பற்ற வேண்டும்” என்று கடுந்தொனியில் பேசியிருந்தார்.\nஒருவகையில், இது ஜே.ஆரின் இராஜதந்திர நகர்வுகளில் ஒரு பகுதி என்றுகூடச் சொல்லலாம். இந்திய அழுத்தத்தின் பெயரில்தான், சர்வகட்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஆகவே, இந்திய தலையீட்டுக்கும், அனெக்ஷர் ‘சி’க்கும் உள்நாட்டில் கடும் எதிர்ப்பிருக்கிறது. தனது அரசாங்கத்துக்கு உள்ளேயே, தனது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பிருக்கிறது என்று காட்டுவதானது, ஜே.ஆர், தான் இதைச் செய்ய விரும்பினாலும், தனது அரசாங்கத்தின் ஆதரவில்லை என்பதை இந்தியாவுக்கு காட்டுவதற்கு இது வாய்ப்பளிக்கும் என்று ஜே.ஆர் கருதியிருக்கலாம்.\nமறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதால் பயனில்லை; ஏனெனில் அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்களே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பார்த்து, அச்சப்படுகிறார்கள் என்ற தொனியிலான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.\nஇனப்பிரச்சினை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படக்கூடியதொன்றல்ல; மாறாக, இராணுவ ரீதியில் எதிர்கொள்ளப்பட வேண்டிய பயங்கரவாதப் பிரச்சினையே இது, என்று நிறுவுதலே எண்ணமாக இருந்திருக்கும் என்பது, ஊகிக்கக்கூடியதாக உள்ளது.\nமறுபுறத்தில், இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பணியை, ஜே.ஆர் முன்னெடுத்தார்.\nசர்வதேச ஆதரவைத் திரட்டல், 1983 ‘கறுப்பு ஜூலை’ இனஅழிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் தலையீடு, இலங்கையில் ஏற்பட்டது முதலும், சர்வதேச அளவில் இலங்க��க்கு எதிரான குரல்கள் எழுச்சி பெறத் தொடங்கியது முதல், ஜே.ஆர் அரசாங்கம், சர்வதேச ரீதியில் தனக்கான ஆதரவைப் பலப்படுத்தும் முயற்சிகளை, கடுமையாக முடுக்கிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக, இலங்கைக்கெதிரான அழுத்தங்களை சமன் செய்யவும், இலங்கை அரசாங்கம் எதிர்கொள்வது பயங்கரவாதப் பிரச்சினை என்பதை முன்னிறுத்தவும், அதை முன்னிறுத்தி, சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.\nஇதற்காக ஜனாதிபதி ஜே.ஆர், தன்னுடைய சகோதரரும், மிகச் சிறந்த வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தன்னுடைய விசேட தூதுவராகப் பல நாடுகளுக்கும் அனுப்பியிருந்தார்.\nஇதைவிடவும், வௌிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ். ஹமீட்டும் பல நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். மறுபுறத்தில், இராணுவ உதவிகளைப் பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக, பல ஆய்வாளர்களும் பதிவுசெய்கிறார்கள்.\nகுறிப்பாக, இஸ்‌ரேல், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ மற்றும் புலனாய்வு ரீதியிலான உறவுகள் வளர்க்கப்பட்டன. இந்தியாவைத் தன்பக்கம் திருப்ப முடியாததை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார்.\nஇந்திரா காந்திக்கும், ஜே.ஆருக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையீனம் இருந்தது. ஆகவே, இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய நாடுகள் பலவற்றுடனான உறவுகளைப் பலப்படுத்தும் அணுகுமுறையை ஜே.ஆர் கையாண்டார்.\nஇஸ்‌ரேலுடனான இலங்கையின் உறவுகள் ஜே.ஆரின் காலத்திலேயே பலமாகின. அமெரிக்காவின் ஆதிக்கம் இதில் நிறையவே இருந்தது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் விசேட தூதுவராக இலங்கை வந்த லெப்.ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸ், இலங்கை, இஸ்‌ரேலை அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.\nமேலும், அமெரிக்காவூடாக, இஸ்‌ரேலிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொள்வதில், ஜே.ஆர் கவனம் செலுத்தினார், இதற்காக ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்தனவை, இஸ்‌ரேலுக்கு அனுப்பி வைத்திருந்தார் ஜே.ஆர்.\nஇந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பிலமைந்த அமெரிக்க தூதுவராலயத்துக்குள் இஸ்‌ரேலிய நலன்களுக்கான பிரிவை ஸ்தாபிக்க இணக்கம் ஏற்பட்டிருந்தது.\nஜே.ஆர் இதை, அமைச்சரவையில் அறிவித்தபோது, அமைச்சர்களான\nஎம்.எச்.மொஹமட் மற்றும் வௌிவிவகார அம���ச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், ஜே.ஆர் இந்த விடயத்தை முன்னகர்த்திச் சென்றார்.\n1984 மே மாதத்தில் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்தானதுடன், மே 24, அமெரிக்க தூதுவராயத்துக்குள் இஸ்‌ரேலிய நலன்களுக்கான பகுதி இயங்கத்தொடங்கியது.\n1984 மே 19 முதல் 31 வரை ஜனாதிபதி ஜே.ஆர், சீனா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குக்கான தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். மே 20ஆம் திகதி, சீனாவிலே சீன ஜனாதிபதி லீ ஸியன்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅதன்போது, இலங்கை அந்நிய ஆக்கிரமிப்புக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தை ஜே.ஆர் வௌிப்படுத்தியிருந்தார். “நாம், அந்நிய ஆக்கிரமிப்பொன்றைச் சந்திப்போமானால், 15 மில்லியன் மக்களும் தமது உயிர் போனாலும், ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்ற தனது வழமையான கருத்தைப் பதிவு செய்திருந்தார்.\nதொடர்ந்து, சீனப் பிரதமர் ஜாவோ ஸியொங்கை சந்தித்த போதும், ஜே.ஆர், ஆக்கிரமிப்பு பற்றிய தனது கவலையைப் பகிர்ந்திருந்தார்.\nஅதற்குப் பதிலளித்த சீனப் பிரதமர், “எந்தவொரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டினுடைய உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை. உங்கள் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் உங்கள் முயற்சியை நாங்கள் உறுதியாக ஆதரிக்கிறோம். இலங்கையின் உள்நாட்டு நிலைவரத்தில் முன்னேற்றம் காணப்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். உங்களது தலைமையின் கீழ், உங்கள் நாட்டின் பிரச்சினைக்கு, நியாயமான தீர்வொன்றை நீங்கள் காண்பீர்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. நான் மீண்டும் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இலங்கை தனது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் முன்னெடுப்பதில், சீனா, இலங்கையோடு உடனிருக்கும்” என்றார்.\nஇதைத் தொடர்ந்து ஜே.ஆர், சீனாவிடம் முக்கியமானதோர் இராணுவ உதவிக் கோரிக்கையை முன்வைத்தார். “உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைவரம் என்பது, எங்களுக்கு மிகப்பெரியதொரு பிரச்சினையாக உள்ளது. இதற்காக நீங்கள், எங்கள் கடற்படைக்கு ஆறு ரோந்துப் படகுகளைத் தந்துதவியுள்ளீர்கள், இதையொத்த மேலதிக படகுகளை நீங்கள் தந்துதவினால், அது சட்ட விரோத குடிபெயர்வைத் தடுக்க உதவுவதோடு, வடக்கில் பயங்கரவாத நடவ��ிக்கைகளையும் தடுக்க உதவும்” என்று ஜே.ஆர் மேலதிக ரோந்துப் படகுகளுக்கான கோரிக்கையை, சீனப் பிரதமரிடம் முன்வைத்தார்.\nஅதற்கு சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தது. தொடர்ந்து அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆலோசனைச் சபையின் தலைவராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும், சீன அரசாங்கத்தின் மிகப் பலம்வாய்ந்த தலைவராகவும் இருந்த டங் ஷவோபிங்கைச் சந்தித்த ஜே.ஆர், “நீங்கள் முன்னர் தந்துதவியதைப் போலவே, தற்போதும் எம்மைத் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க துப்பாக்கி தாங்கிய படகுகளைத் தந்துதவ வேண்டும். அது எமது வடக்கு எல்லைக்கும், அதிலிருந்து வெறும் 20 மைல்களே தூரமான இந்திய எல்லைக்குமிடையில் நடக்கும் சட்டவிரோத குடிப்பெயர்வை தடுக்கவும் உதவும்” என்று வேண்டினார்.\nசீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய விஜயங்களின்போது, இராணும், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு சார்ந்த உதவிகளை ஜே.ஆர் பெற்றிருந்தார் என்று சிலர் பதிவுசெய்கிறார்கள்.\nஜே.ஆர் ரோந்துப் படகுகளை வேண்டியதன் முக்கிய காரணங்களில் ஒன்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், படகு மூலம், வடக்கிலிருந்து தென்னிந்தியாவுக்குச் சென்று வருவதைத் தடுக்கும் நோக்கில்தான்.\nஇலங்கையின் உள்விவகாரத்தில் வேறுயாரும் தலையிடக் கூடாது, மேலும், இலங்கையின் ஆட்புலஒருமைப்பாடு என்பவற்றுக்குச் சீனா கிட்டத்தட்ட வௌிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்ததோடு, கணிசமான இராணு ரீதியிலான உதவிகளும் கிடைத்தன.\nஇது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான வௌிநாட்டு விஜயமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் விஜயங்களின் போது, இலங்கைக்கான கணிசமான நிதியுதவிகளை ஜே.ஆர் பெற்றுக்கொண்டிருந்தார்.\nமீண்டும் கூடிய சர்வகட்சி மாநாடு\n1984 ஜூன் முதலாம் திகதி, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அமர்வு, மீண்டும் கூடியது. இந்த அமர்வின்போது, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், வடக்கில் அதிகரித்து வந்த இராணுவத்தினரின் வன்முறைகள் பற்றி, சர்வகட்சி மாநாட்டில் பேசியதுடன், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படுவது தொடர்பில் அதிக கரிசனையுடன், வினைத்திறனான முயற்சிகளை எந்தத் தாமதமுமின்றி உடனடியாக, சர்வகட்சி மாநாடு முன்னெடுக்க வேண்டும் என்று கோரினார்.\nசர்வகட்சி மாநாடு பற்றி, தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்திருந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றிய அமிர்தலிங்கத்துக்கு இதன் மூலம் குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அல்லாது போனால், அது ஜனநாயக வழியிலான தமிழ்த் தலைமையை அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத்தலைமைகள் தமிழ் அரசியலில் முன்னணிக்கு வரவே வழிசமைக்கும் என்பதை அமிர்தலிங்கம் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.\nஅமிர்தலிங்கத்தின் ஒரே பெரும் நம்பிக்கையாக இந்தியாவே இருந்தது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்குலகில் தமிழ் மக்களுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னெடுத்து வந்தாலும், தமிழ்த் தலைமைகள், சர்வதேச ரீதியில் பலமான வகையில் தமக்கான ஆதரவைத் திரட்டுவதில், பெரும் முனைப்பைக் காட்டவில்லை என்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டியதொன்றாகும்.\nரஷ்யா, சீனா, ஜப்பான் என ஆசியாவின் பலம்பொருந்திய நாடுகளுடன் தமிழ்த் தலைமைகள் தமது உறவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை. ஜே.ஆர் செயற்படுவது போல, தமிழ்த் தலைமைகளால் செயற்பட முடியவில்லை என்பது உண்மை. ஆனாலும் இந்தியாவைத் தாண்டி தமிழ்த் தலைமைகள் யோசித்திருக்க வேண்டும்.\nஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரையில் அமிர்தலிங்கம் என்பது அவர்களுக்கு ஒரு தெரிவு மட்டும்தான்; மறுபுறத்தில், பல்வேறு ஆயுதத் தலைமைகளும் இந்திய ஆதரவுடன் வளர்ந்து வந்தன.\nஅமிர்தலிங்கத்தின் கோரிக்கைக் குரலுக்குச் செவிசாய்க்க ஜே.ஆருக்கு ஆர்வமிருக்கவில்லை. அவரது எண்ணம் முழுவதும், அடுத்து அவர் செல்லவிருந்த அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான விஜயம் பற்றியே இருந்தது. இது அமிர்தலிங்கத்துக்குப் பெரும் அதிருப்தியைத் தந்ததோடு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டிய சூழலுக்கு, அமிர்தலிங்கத்தைத் தள்ளியது.\nறீகனும் ஜே.ஆரும் குட்டி யானையும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nவௌ்ளை மாளிகையின் விருந்தினராக ஜே.ஆர்\nஇலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், இனப்பிரச்சினை தொடர்பில், மிக முக்கியமான வருடம் என்று, ஒரு வருடம் குறிப்பிடப்பட வேண்டுமானால், நிச்சயம் அது 1984 தான்.\nதமிழர் அரசியல்பாதை முழுமையாக மாறிய வருடம். ‘ஈழத்து காந்தி’ என்று பகட்டாரவாரம் செய்யப்பட்ட அரசியல்பாதையிலிருந்து, த��ிழர் அரசியலின் பிரதான மையவோட்டம், ஆயுத வழிக்குத் திரும்பிய அல்லது திரும்பச் செய்யப்பட்ட வருடம் இது.\nஎந்தவித முன்னேற்றமுமின்றி, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள், நட்டாற்றில் விடப்பட்ட நிலையில்தான், சர்வகட்சி மாநாடு பயணித்துக் கொண்டிருந்தது. சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தைத் தனக்குச் சாதகமான முறையில் முடித்துத் திரும்பியிருந்த ஜே.ஆர், 1984 ஜூன் மாதம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.\nவௌ்ளைமாளிகையின் (அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகம் மற்றும் இல்லம்) விருந்தினராக, இலங்கை அரசாங்கத்தின் தலைவரொருவர் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார் என்பது, வரலாற்றில் முதற்தடவை.\n1984 ஜூன் 18ஆம் திகதி, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனை, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வௌ்ளை மாளிகையில் சந்தித்தார். பிரத்தியேக சந்திப்புகள் கலந்துரையாடல்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி றொனல்ட் றீகன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தில், இருவரும் ஆற்றிய உரைகள், இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் பற்றியே அமைந்திருந்தன.\nஇலங்கையின் இனப்பிரச்சினை பற்றித் தனது பேச்சில், றொனல்ட் றீகன் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. அது, ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்கள், இலங்கையின் அணிசேராக் கொள்கை என்பவை பற்றியே அமைந்திருந்தது.\nஇந்த விஜயத்தின்போது, ஜே.ஆர் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஒரு யானைக் குட்டியை, அமெரிக்க ஜனாதிபதி றீகனுக்குப் பரிசளித்திருந்தார். அந்தப் பரிசுக்கு நன்றி கூறிய றீகன், ஜே.ஆருடைய கட்சியின் சின்னமும் யானை, என்னுடையதும் அதுவே என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்கப் பத்திரிகைகளில், ‘கறுப்பு ஜூலை’ பற்றி ஞாபகமூட்டும் விளம்பரங்கள் வந்திருப்பதைத் தனது பேச்சில் குறிப்பிட்டுக் காட்டிய ஜே.ஆர், “இலங்கையின் நீண்ட வரலாற்றில், கடினமான காலகட்டங்கள் இருந்துள்ளன. கொலைகள் நடந்துள்ளன; படுகொலைகள் நடந்துள்ளன; கலவரங்கள் நடந்துள்ளன; நல்லவைகளும், தீயவைகளும் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம், அதுபோன்ற ஒரு கெட்ட காலத்தை, நாம் சந்தித்திருந்தோம். ஆனால், எதிர்காலத்தில் அது மறக்கப்பட்டுவிடும். அந்த நாளை, எமக்கு ஞாபகப்படுத்���ும் விளம்பரமொன்றை உங்களுடைய பத்திரிகையில் பார்த்தேன். அது கொடுமையான நாள். பல மக்களும் கொல்லப்பட்டார்கள். அது அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. அது காடையர் குழுவால் செய்யப்பட்டது. அதற்காக நாம் மிகவும், மிகவும் வருந்துகிறோம். நான், அதை மறக்க நினைக்கிறேன். நாம், என்னுடைய மக்கள் - மக்களில் சிலர் - இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் செய்யாதிருக்க வைக்கவே முயற்சிக்கிறேன். அதில் நான் வெற்றிபெறுவேன் என்று நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.\nஇந்தப் பகிரங்கப் பேச்சுக்கு முன்னதாக, ஜனாதிபதி றீகனுடனான பிரத்தியேக சந்திப்பின் போது, இலங்கையின் இனப்பிரச்சினையின் நிலை பற்றிக் கூறி, இராணுவ உதவிகளை ஜே.ஆர் வேண்டியிருந்தார்.\nஇராணுவ உதவி குறித்த விடயங்கள் பற்றி, உபஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர்) உடன் கலந்துரையாடுமாறு, றீகன் சொன்னதற்கிணங்க, ஜோர்ஜ் புஷ் (சீனியர்), வௌியுறவுச் செயலாளர் ஜோர்ஜ் ஷல்ட்ஸ், கருவூலச் செயலாளர் பீ‌ற்றர் மக்பேர்ஸன் உள்ளிட்டவர்களைச் சந்தித்த ஜே.ஆர், இலங்கையின் இனப்பிரச்சினை பற்றியும் அதன் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.\nஅத்துடன், இந்திய தலையீடு பற்றியும் அவர்களுடன் பகிர்ந்திருந்தார். “திருமதி காந்தி (இந்திரா காந்தி) பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். ஏனென்றால், எதிர்வரும் பொதுத்தேர்தலில், தமிழ் நாட்டில் வெற்றிபெற வேண்டும் என்பதில், அவர் அக்கறை கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சினை என்னவென்றால், அங்கு இரண்டு தலைமைகள் உள்ளன. ஒன்று கருணாநிதி, மற்றையவர் எம்.ஜி.இராமச்சந்திரன். இவர்களின் எம்.ஜி.இராமச்சந்திரன், முதலில் இலங்கையின் நண்பராகத்தான் இருந்தார். ஆனால், இலங்கை விடயம், அவர்கள் மாநிலத்தில், முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த பின்னர், அவரும் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். நான் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு, திருமதி காந்தியை உடனழைக்கவே விரும்புகிறேன். அவர் பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்துவாரானால், என்னால் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும்” என்று ஜே.ஆர் குறிப்பிட்டிருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில், ரவி பிரசாத் ஹேரத் மேற்கோள் காட்டுகிறார்.\nஇதைத் தொடர்ந்து, ஜே.ஆர் பயங்கரவாத ஒழிப்புக்காக இராணுவ உதவிகளை வேண்டியதாகச் சில ஆய்வாளர்கள��� பதிவு செய்கிறார்கள். உத்தியோகபூர்வமான வகையில், அமெரிக்கா எந்தவித இராணுவ உதவிகளையும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும் பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளூடாக, இலங்கைக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்தது எனச் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள். இந்தியாவுடன் நேரடியான முரண்பாட்டுக்கு, அமெரிக்கா தயாராக இல்லாதது, இதற்குக் காரணமாக இருக்கலாம்.\nபாம்புக்குத் தலை; மீனுக்கு வால்\n1984 ஜூன் 19ஆம் திகதி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘த வொஷிங்டன் போஸ்ட்’ இன் தலைவராக இருந்த கதரீன் க்ரஹம்மின் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.ஆர், “தமிழ் பேசும் பிரதேசங்களில், எம்மால் ஓர் அரசியல் பிரசாரக் கூட்டத்தைக் கூட நடத்த முடியாத நிலைதான் இலங்கையில் உள்ளது. ஆகவே, நாம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். இந்தியா என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி, எனக்குக் கவலையில்லை. எமது ஒற்றுமையையும் இருப்பையும் நாம் பேணிக்கொள்ள வேண்டும். திருமதி காந்திக்குப் பிடிக்காத, தகுதியிழந்த ஓர் அரசியல்வாதியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை ஊடாக, மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார். எங்கள் குற்றச்சாட்டு என்னவென்றால், தமிழ்நாடு அரசாங்கம், பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்கிறது. அது, அவர்களுக்கு உள்ளக அரசியல் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பயங்கரவாதிகள், ஒரு மாக்ஸிஸ அரசை ஸ்தாபிக்க விளைகிறார்கள். இதில், சோவியத்தின் தலையீடு இருப்பதற்கான ஆதாரமெதுவும் என்னிடம் இல்லை. ஆனால், இந்தியா ஏன் (எமக்கு) உதவிகரமான நிலைப்பாட்டை எடுக்காதிருக்கிறது நான், திருமதி காந்திக்குச் சொல்வது, இரகசியமாக தென்னிந்தியாவிலிருந்தே, இலங்கைக்குப் பயங்கரவாதிகள் வருகிறார்கள். திருமதி காந்தியிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை, ஒன்றுபட உந்துதலளிக்காதீர்கள். அத்தோடு அவற்றுக்கு உதவிகளையும் வழங்காதீர்கள் என்பதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nபாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் ஒரு வகை இராஜதந்திரம் என்று கூட இதைச் சொல்லலாம்.\nஇலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அதிகம் பேசாது, அதற்கான காரணகாரியங்கள், அரசியல் தீர்வுக் கோரிக்கைகள் இவற்றையெல்லாம் வசதியாகத் தவிர்த்துவிட்டு, இலங்கையிலுள்ள பிரச்சினையைப் பயங்கரவாதப் பிரச்சினையாகவும் அதுவும் அந்தப் பயங்கரவாதிகள் மாக்ஸிஸவாதிகள் எனவும், மாக்ஸிஸ அரசைக் கட்டியெழுப்பவே எத்தனிக்கிறார்கள் என்றும், இந்தியாவின் நிலைப்பாடு என்பது கூட வெறும் அற்ப தேர்தல் அரசியல் இலாபத்துக்காக மட்டும்தான் என்பதும் போன்ற விம்பத்தை ஜே.ஆர், அமெரிக்காவில் சமர்ப்பித்தார்.\nஇதற்குக் காரணம், ஜனாதிபதி றீகனால் அன்று முன்னெடுக்கப்பட்டு வந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர், மற்றும் அமெரிக்கர்களிடையே இயல்பாகவுள்ள கொம்னியூஸ விரோதம் ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தி எனலாம்.\nஅத்தோடு, தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் தலையிடுவது, தமிழக மக்களின் அழுத்தத்தால் என்பதை, அது வெறும் அரசியல் தந்திரோபாயமே என்று நிறுவுவதன் ஊடாக, நீர்த்துப்போகச் செய்யலாம் என்றும் எண்ணியிருக்கலாம்.\nஅமெரிக்காவைத் தொடர்ந்து ஜே.ஆர் பிரித்தானியாவுக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார்.\nபிரித்தானியாவுடன், ஜே.ஆர் காலத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது. ஏனென்றால், 1982இல் ஆர்ஜென்டீனாவுக்கு அருகில் அமைந்துள்ள ‘போக்லண்ட் தீவு’களின் இறைமை தொடர்பில், ஆர்ஜென்டீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் போரைத் தொடர்ந்து, பிரித்தானியாவை ஆதரித்த வெகு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.\n1982 நவம்பரில், ‘போக்லண்ட் தீவுகள்’ பிரச்சினை தொடர்பான, ஐ.நா பொதுச் சபைத் தீர்மானம் ஒன்றில், பிரித்தானியாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த, வெறும் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்று.\nபிரித்தானியா உடனான இந்த நெருக்கமான உறவு, இலங்கைக்கு ‘விக்டோரியா நீர்த்தேக்கம்’ உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான உதவிகள் பலதையும் பெற்றுத் தந்திருந்தது.\nஇதன் அடிப்படையில், சில இராணுவ உதவிகளையும் ஜே.ஆர் வேண்டியிருந்தார். ஆனால், ஜே.ஆர் எதிர்பார்த்தபடி, இராணுவ உதவிகளை அன்று பிரித்தானியா, நேரடியாக வழங்க முன்வரவில்லை.\nமாறாக, இராணுவ வழியைத் தவிர்த்து, இந்திய அனுசரணையுடன், அரசியல் தீர்வு எட்டுவதற்கு முயற்சிக்குமாறு, அன்றைய பிரித்தானிய பிரதமர் மார்க்றட் தட்சர், ஜே.ஆருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதற்குப் பிரித்தானியா, இந்தியாவுடன் முரண்பட விரும்பாததுதான் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nஅமெரிக்கா போலவே, பிரித்தானியா நேரடியாக இராணுவ உதவிகளை வழங்காவிட்டாலும், மறைமுகமான உதவிகளை வழங்கியிருக்கிறது என்றும் சிலர் கருத்துரைக்கிறார்கள்.\nகுறிப்பாக, இலங்கையில் விசேட அதிரடிப் படைக்கான பயிற்சியை, பிரித்தானிய தனியார் இராணுவ நிறுவனம் ஒன்று வழங்கியிருக்கிறது என்பதுடன், பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறது என்று தனது நூலொன்றில் ஃபில் மில்லர் குறிப்பிடுகிறார்.\nஅண்மையில், பகிரங்கமாக்கப்பட்ட சில இரகசிய ஆவணங்களின்படி, 1984இல், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பிரித்தானியப் பிரதமர் மார்க்றட் தட்சருக்கு, “நீங்கள், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி,\nஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சர்வ கட்சி மாநாட்டில் ஆக்கபூர்வமான முன்மொழிகளைச் செய்து, நேர்மறையான தலைமைத்துவத்தை வழங்க அறிவுறுத்துவீர்கள் என்று நாம் நம்புகிறோம். இராணுவ உதவிகளும், கிளர்ச்சி முறியடிப்பு உதவிகளும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது. அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அதை எதிர்கொண்டே தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்ததாக அறியக் கிடைக்கிறது.\nஆகவே, ஜே.ஆரின் விஜயங்களையும் அதன் பின்னால் நடப்பவற்றையும் இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தது எனலாம்.\nமீண்டும் இந்திராவுடன் ஜே.ஆர் சந்திப்பு\nசீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, பிரித்தானியா என்ற முக்கிய நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டுவிட்டு, இந்தியாவைத் தவிர்த்துவிட்டால், அது மிகப்பெரும் இராஜதந்திரப் பிசகாகிவிடும்.\nஅதுவும் குறிப்பாக, இந்தியாவைப் பகைக்க, ஜே.ஆர் அதிகம் நம்பிக்கை கொண்ட, அமெரிக்காவே தயாராக இல்லாத நிலையில், இந்தியாவையும் சமாளித்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஜே.ஆருக்கு இருந்தது.\nஆகவே ஜே.ஆர், இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு, டெல்லி சென்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார்.\nஜே.ஆரிடம், பிராந்திய சபைகளை, உங்களால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று, இந்தரா காந்தி மிகுந்த அதிருப்தியுடன் வினாவினார். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்புதான், இதே இந்திரா காந்தியிடம் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்���ு, ஜே.ஆர் தனது, சம்மதத்தை வழங்கியிருந்தார்.\nஇந்தமுறை ஜே.ஆரின் பதில் வேறானதாக இருந்தது. “அந்த விடயத்தில் என்னால், மக்களை என்னோடு இணங்கச் செய்ய முடியாதுள்ளது. இதை நாங்கள் வழங்கினால், ஒரு கட்சியாக, எங்களுடைய அத்திபாரத்தையே நாம் இழந்துவிடுவோம்” என்று சொன்னார்.\nஅத்தோடு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள், சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது என்றும், அதுவே, சிங்கள மக்களைக் கடுமையான நிலைப்பாடெடுக்க வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஜே.ஆரின் இந்தப் பதிலும், அவர் முன்னர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியிருந்ததும் இந்திரா காந்திக்குக் கடும் அதிருப்தியை அளித்திருந்தது.\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முன்னெடுத்த சர்வ கட்சி மாநாடு, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி மீண்டும், மீண்டும் குழுக்கள் அமைத்து ஆராயும் கால இழுத்தடிப்பாகவே கடந்து கொண்டிருந்தது.\nஇக்கால இழுத்தடிப்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் அவரது கட்சியினருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.\nமேலும், ஜே.ஆரின் சர்வதேச விஜயங்களும் அங்கு இலங்கையின் இனப்பிரச்சினையை அவர், அரசியல் பிரச்சினையாக அன்றி பயங்கரவாதப் பிரச்சினையாக முன்னிறுத்தி, இராணுவ உதவிகளைக் கோரியமை என்பன ஜே.ஆர் இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை, தமிழ்த் தலைமைகளுக்கு அழுத்தமாகப் புரியவைத்தது.\nமறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், தமிழ்த் தலைமைகளுக்கும் இடையிலான இணக்கம் குறைவடைந்து கொண்டே சென்றது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த் தலைமைகளிலிருந்து வேறுபட்டு, தம்முடைய நிலைப்பாட்டைத் தனித்து முன்வைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தது.\n1984 ஜூன் 24ஆம் திகதி, விடுதலைப் புலிகள் வௌியிட்டிருந்த அறிக்கையில், எங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்றது; ஏனென்றால், குறித்த தீர்வானது எமது போராட்டத்தின் பார்வையில் திருப்திகரமானதாக இல்லாதிருந்தா��் தாக்குதல்கள் தொடரும் என்று ஜே.ஆர் அரசாங்கத்துக்குத் தமது நிலைப்பாட்டை எடுத்தியம்பியிருந்தது.\nஇந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், தாம் ஜனநாயகத் தமிழ் தலைமைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தமது சுயத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பு வௌிப்படையாக இதன் மூலம் எடுத்துரைத்திருந்தனர்.\nஅதேவேளை, தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அல்ல; மாறாகத் தாமே என்பதை வலியுறுத்துவதாகவும் இது அமைந்தது. 1983 ‘கறுப்பு ஜூலை’யின் பின்னர், தமிழ் மக்களின் அரசியலில் ஓங்கத் தொடங்கிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கரம், இப்போது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளைப் பின்தள்ளுமளவுக்கு, அவற்றை மீறி ஓங்குமளவுக்கு உயர்ந்திருந்தது.\nஜே.ஆரின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில், ஜே.ஆரும் இதைத் தான் எதிர்பார்த்திருந்தார் என்பது புலப்படும். இது நிகழும் போதுதான், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை மறைத்து, இந்தப் போராட்டத்தைப் ‘பயங்கரவாதமாக’ முன்னிறுத்தி, அதை இராணுவ ரீதியில் அடக்கலாம்.\nஆகவே இந்த அறிக்கை, ஜே.ஆருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்காது. மாறாகக் காய்கள் அவர் நினைத்தவாறே நகர்வதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.\nவளர்த்த கடா மார்பில் பாய்கிறதா\n“எங்கள் பொடியங்கள்” என்று அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள் அன்போடு அழைத்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இன்று அந்தத் தமிழ்த் தலைமைகளையே மீறி வளர்ந்திருந்ததானது, அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது.\nஏனென்றால், அவர் இதை எதிர்பார்த்திருந்தார். அதனால்தான், முன்னொருமுறை அவரது பேச்சில் கூட, வரப்போகும் தீர்வானது எம்மை மட்டுமல்ல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் திருப்தி செய்யத்தக்கதாக அமைய வேண்டும் என்ற தொனியில் பேசியிருந்தார்.\nமேலும், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அமிர்தலிங்கத்துக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த அதிர்ச்சிகரமான வரவேற்பும் தமிழ்த் தலைமையின் தளம் மாறிக்கொண்டிருந்ததை, அவருக்குத் தௌிவித்திருக்கும்.\nமேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் வௌிப்படையாகவே சர்வகட்சி மாநாடு, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது. கடந்த 17 வருட கால வரலாறு, எமக்கு இதைத் தான் உணர்த்துகிறது.\nபழைய தலைமுறைத் தமிழ்த் தலைமைகள், சிங்களத் தலைவர்களுடன் பேசிப் பேசியே ‘முடியிழந்து’ போனாலும், தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பேச்சுவார்த்தை மூலம் வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை.\nஒரு புதிய, புரட்சிகரத் தலைமுறை அரசியல் தளத்துக்கு வந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். பழசாகிப்போன, தேங்கிப்போன அரசியல் நடிகர்களால், தமிழ் மக்களை இனியும் மகிழ்வுறுத்த முடியாது. அவர்கள் காலத்தின் தேவைப்பாட்டை இழந்துவிட்டார்கள். ஆகவே, இன்றுமுதல் நாம் விடுதலை வீரர்களின் வரலாறு படைக்கப்போகும் நடவடிக்கைகளைக் காணப்போகிறோம். அவர்களே தமிழ் மக்களின் புதிய பிரதிநிதிகள். அவர்கள் தான் எதிர்காலத்தின் நாயகர்கள்; மாறாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் அல்ல என்ற நிலைப்பாட்டைத் தமது உத்தியோகபூர்வ ஏட்டிலே பிரசுரித்தனர்.\nதமிழ் மக்களின் பிரதிநிதி யார் என்ற பிரச்சினை தமிழ் மக்களிடையே இதற்கு முன்னர் பெரிதாக இருந்ததில்லை. 1956 வரை ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியாகவும், 1956 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டது.\n1972இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தோடு, அந்த இடத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எடுத்துக் கொண்டது. ஆனால், இப்போது முதன்முறையாக, ஜனநாயக அரசியல் கட்சியொன்றிடமிருந்து, அந்தப் பலம் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் கைமாறத் தொடங்கியிருந்தது.\nஆகவே இந்தச் சூழலில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்று மீண்டும் நிரூபித்தாக வேண்டிய அரசியல் கட்டாயம், அமிர்தலிங்கத்துக்கு எழுந்திருந்தது. அதைச் செய்வதற்கு அவர், அவரது கட்சியின் பாலபாடமான சத்தியாக்கிரகத்தை கையிலெடுத்தார்.\nஜே.ஆரின் நடவடிக்கைகளின் அதிருப்தி கொண்ட அமிர்தலிங்கம், நாங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துப் போகப் போவதில்லை என்று அறிவித்ததுடன், ‘கறுப்பு ஜூலை’யின்” முதலாவது வருட நினைவேந்தலையொட்டி சத்தியாக்கிரகமொன்றை முன்னெடுக்க நடவடிக்கையெடுத்தார்.\nஇலங்கைத் தீவில், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வன்முறையற்ற அஹிம்சை வழியிலான மக்கள் போராட்டத்தின் முன்னோடியாக 1983 ஜூலை தமிழருக்கு எதிரான கலவரத்தின் முதலாண்டு நினைவையொட்டிய அஞ்சலி, உண்ணாவிரத மற்றும் வழிபாட்டு நிகழ்வு அமையும் என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.\nசத்தியாக்கிரகத்தைத் தமது அரசியல் போராட்டத்தை மீட்டெடுக்கும் வழிமுறையாக மட்டுமன்றி, வன்முறை வழிக்கு எதிரான தமது வழியை உணர்த்தும் அடையாளமாகக் கூட, அமிர்தலிங்கம் கையாள முனைந்திருக்கலாம்.\nஇதைப்பற்றி ஊடகங்களுக்கு, விரிவாக விளக்கமளித்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான எம்.சிவசிதம்பரம், “தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதோர் அரசியல் தீர்வொன்று, சர்வகட்சி மாநாட்டினால் எப்போதும் எட்டப்படப் போவதில்லை என்பது, இப்போது வௌிப்படையாகியுள்ளது. தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையான அளவில், தமது உரிமைகளை வென்றெடுத்துத் தருவோம் என்ற நம்பிக்கையை எம்மீது கொண்டிருக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில், இது மிகப் புனிதமானதொரு காரியம். நாம் எமது கடமையைப் பலவழிகளில் செய்வதற்கு முயன்றிருக்கிறோம். நாம் பேச்சுவார்த்தைப் பாதையில் முயற்சித்தோம்; நாம் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சித்தோம்; நாடாளுமன்றத்தின் ஊடாக இணங்கச் செய்ய முயற்சித்தோம்; நாம் உலக நாடுகளின் அபிப்பிராயத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். ஆனால் சகலதும் பயன்தராது போய்விட்டன. உலகின் பலமற்றிருப்பவர்களுக்கான நடவடிக்கை வழியை, மஹாத்மா காந்தி காட்டிச் சென்றிருக்கிறார். நாம் ஜூலை 25ஆம் திகதி, அந்த வழியில் பயணிப்போம். நாம் உண்மையான சத்தியாக்கிரகிகளாக இருப்போம். இது தமிழ் மக்களுக்குத் துன்பத்தைத் தருமானால், அந்தத் துன்பத்தை முதலில் அனுபவிப்பவர்கள் நாமாக இருப்போம்” என்று தமது அடுத்த கட்ட நடவடிக்கையை உணர்ச்சிகரமாக விளக்கியிருந்தார்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இந்த அஹிம்சை வழி சத்தியாக்கிரகத்தைக் கேலிக்கூத்தாகப் பார்த்தன. ஆயுத வழியே ஒரே வழி என்பதில் அவை உறுதியாக இருந்தன. உங்கள் அஹிம்சை வழி தோற்றுவிட்டது. இனி ஆயுத வழிதான் ஒரே வழி என்ற செய்தியை அவை அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் தெரிவித்ததோடு, துண்டுப் பிரசுரங்கள் மூலம் இந்தச் செய்தியைத் தமிழ் மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்தனர்.\nதமிழ் மக்கள் இந்தக் கேலிக்கூத்தில் பங்குபெறக் கூடாது என்பது தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக விடுதலைப் புலிகள் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் நிலைப்பாடாக இருந்தது.\nஇந்த நிலையில், ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள், குறிப்பாக வடக்கில் கணிசமானளவில் அதிகரிக்கத்தொடங்கியிருந்தது. மறுபுறத்தில், அரசாங்கமும் இராணுவத்தையும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் வௌிநாட்டு உதவிகளுடன் பலப்படுத்திக் கொண்டிருந்தது.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு அரசாங்கப் படைகள் பதில் தாக்குதல் நடத்துவதும், அதிலும் குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் மீது பழி வாங்கும் தாக்குதல்கள் நடத்தும் போக்கும் 1984இல் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.\nஅடுத்தடுத்த வருடங்களில், இயல்பாகிப் போன வன்முறை நிறைந்த வாழ்வியலின் ஆரம்ப காலம் இது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளை விட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பும் இதைத் தான் விரும்பியிருக்க வேண்டும் போலும்.\nஏனென்றால், பேச்சுவார்த்தை முறையில் இந்த இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட வேண்டும் என்ற அவசியப்பாட்டை ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் மட்டுமே வௌிப்படுத்தின. ஜே.ஆரும் அதை விரும்பியிருந்தால், அதைச் செய்வதற்கு ஒரு தடையும் இருந்திருக்காது; மறுபுறத்தில், இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் அனைத்தும் அதற்கு ஆதரவளித்திருக்கும்.\nஆனால், ஜே.ஆர், அதைச் செய்யத் தவறியதால், அவரும் இராணுவ வழியையே, அதாவது வன்முறை வழியையே தேர்ந்தெடுத்தார் என்பதே நிதர்சனமாகிறது.\nஅமிர்தலிங்கம் தரப்பினர் கறுப்பு ஜூலையின் முதலாவது ஆண்டு நினைவேந்தலை, அஹிம்சை வழியில் அணுகத் தயாரான வேளை மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கறுப்பு ஜூலையின் முதலாவது ஆண்டு நிறைவை, வன்முறைத் தாக்குதல்கள் மூலம் நினைவு கொள்ளத் தயாராகிறார்கள் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி எதிர்பார்த்தார்.\nஊடகங்களிடம் பேசிய அவர், “கறுப்பு ஜூலையின் போது, இலங்கைச் சிறைகளில் 51 தமிழ்க் கைதிகள் இனப்படுகொலை ��ெய்யப்பட்டதை முன்னிறுத்தி, பயங்கரவாதிகள் 51 அரச படையினரைக் கொல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். ஆகவே, இலங்கை அரசாங்கமும் தாக்குதல்களை எதிர்கொள்ள, மிகவும் எச்சரிக்கையுடன் தயாராக இருந்தது.\nஇந்தக் காலகட்டத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இரண்டு அடிப்படைகளில் இருந்தது எனலாம். முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதரான வன்முறைத் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல். அடுத்ததாக, தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத் தலைமைகளை ஓரங்கட்டிவிட்டு, அந்த இடத்தை தமதாக்கிக் கொள்ளுதல்.\nஇதில் ஜனநாயக தலைமைகளை, குறிப்பாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழர் பிரதிநிதிகள் என்ற ஸ்தானத்திலிருந்து இல்லாதகற்றுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு நிகராக, ஜே.ஆர் அரசாங்கமும் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டது.\nஇந்த நிலையில், 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோயிலின் முன்றலில் இடம்பெறவிருந்த சத்தியாக்கிரகத்துக்கு வருகை தந்த அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nதமிழ் இளைஞர்கள், ஆயுத வழியிலான பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை பெரும் தவறு. அதை அவர்கள் செய்திருக்காவிட்டால், இந்த இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்பது, இலங்கை இனப்பிரச்சினை பற்றிப் பேசும் பலரும், பொதுவாகக் கூறும் கருத்தாகும்.\nநீண்டதோர் அரசியல் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் அனைவரும் முழுமையாக அறிந்திருக்க முடியாது. இந்த யதார்த்தத்தையும் பயங்கரவாதத்துக்கு எதிரான இயல்பான மனோநிலையையும் ஒன்றிணைந்ததால் உருவான கருத்து இதுவாகும். ஆனால், இந்தக் கருத்துக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் உட்பொருளில்தான், ‘தந்திரமான அரசியல்’ ஒளிந்திருக்கிறது.\nதமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் சென்றதுதான் பிரச்சினை; இல்லையென்றால் இதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்று மட்டும் சொல்லும்போது, தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் செல்வதை, அரசாங்கம் விரும்பவில்லை.\nமாறாக, பேச்சுவார்த்தை மூலம���ன தீர்வுக்கு அரசாங்கம் தயாராக இருந்தது என்ற தோற்றப்பாடு, இங்கு உருவாக்கப்படுகிறது.\nஆனால், வரலாற்றுப் பக்கங்களை உற்று நோக்கும் போது, ஜே.ஆர் அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம், சர்வகட்சி மாநாட்டின் ஊடாகத் தீர்வொன்றை எட்டுவதில், அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.\nமாறாக, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளாக இருந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிறுத்தப்பட்டால், பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற வாதத்தை முன்வைத்து, இராணுவ ரீதியில் தமிழ் இளைஞர்களை எதிர்கொள்ள முடியும்.\nஜே.ஆர் அரசாங்கத்தின் நோக்கம், பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வாக இருந்திருந்தால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசி, இனநெருக்கடிக்குத் தீர்வை, மிக எளிதாக ஜே.ஆர் சாதித்திருக்கலாம்.\nமாறாக, சர்வகட்சி மாநாட்டில் ஆராய்ந்தவற்றை, மீண்டும் மீண்டும் ஆராயக் குழுக்கள் அமைத்து வந்ததும், தமிழர் தரப்பு, பிராந்திய சபைகள் கோரியிருந்த நிலையில், அதற்கு சம்பந்தமில்லாமல், நாடாளுமன்றத்தில் இரண்டாம் அவையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்மொழிவுகளை மட்டும் முன்வைத்ததும், சர்வ கட்சி மாநாட்டை ஜே.ஆர் கால இழுத்தடிப்புக்கு மட்டும் பயன்படுத்தினார் என்ற கருத்தை வலுப்படுத்துவதாகவே அமைகிறது.\n‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின், முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடத்திய உண்ணாவிரத சத்தியாக்கிரகப் போராட்டம், அங்கு நடந்த சம்பவங்கள், அதற்குப் பின்னரான ஜே.ஆர் அரசாங்கத்தின் கருத்துகளும் நடவடிக்கைகளும், ஜே.ஆர் அரசாங்கத்தின் உண்மையான உள்நோக்கத்தை, வௌிப்படையாகப் பறை சாற்றுவனவாக அமைந்தன.\n1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகம் இடம்பெறவிருந்த நிலையில், அதில் எவரும் கலந்துகொள்ளக்கூடாது என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.\nசத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த, 25ஆம் திகதி ���திகாலையே, வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அருகில் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டது.\nசத்தியாக்கிரகத்தில் மக்கள் பங்குபற்றுவதைத் தடுக்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இதனை நடத்தியிருக்கலாம் என்பது, பலரினதும் கருத்தாகும். காலை ஏழு மணியளவில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அவரது மனைவி மங்கையற்கரசி, எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சமுகமளித்திருந்தனர்.\nஅவர்கள் அங்கு வருகை தந்தபோது, ஏறத்தாழ 200 பேரளவிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். ஒப்பீட்டளவில் இது மிகச் சிறிய எண்ணிக்கையாகும். இந்தச் சத்தியாக்கிரகத்தின் ஆரம்பமே சிறப்பிழந்து அமைந்திருந்தது.\nகேள்விக் கணைகளால் சூழப்பட்ட அமிர்\nவீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், அமிர்தலிங்கம் தலைமையில் அனைவரும் சப்பாணி கட்டியமர்ந்து, வழிபாடு, நினைவேந்தல், உண்ணாவிரதம் ஆகியவற்றுடன் சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தனர்.\nசத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வருகை தரத்தொடங்கிய இளைஞர் கூட்டமொன்று, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்டது.\nசத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள், சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களிடம், சரமாரியாகக் கடுந்தொனியில் கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள்.\n“நீங்கள் இவ்வளவு நாட்களும் எங்கே இருந்தீர்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை, தனியாக இராணுவத்தை எதிர்கொள்ள விட்டுவிட்டு, நீங்கள் இந்தியாவில் சொகுசாகத் தானே இருந்தீர்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை, தனியாக இராணுவத்தை எதிர்கொள்ள விட்டுவிட்டு, நீங்கள் இந்தியாவில் சொகுசாகத் தானே இருந்தீர்கள்\nஅமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்தியாவில் தங்கியிருந்ததன் நியாயத்தை, அவர்கள் கேட்டார்கள்.\n“தமிழ் மக்கள், மீண்டும் மீண்டும் சிங்கள அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்படுவதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா” என்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் விருப்பத்தை மீறி, தமிழர் ஐக்கிய வி���ுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியதன் நியாயத்தையும் அந்த இளைஞர் குழு கேட்டது.\nதொடர்ந்து, “தமிழ் மக்களாகிய நாம், உங்களை ‘தமிழீழம்’ என்ற தனி அரசை அமைப்பதற்கான மக்களாணையோடு, எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள் உங்களை யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னது உங்களை யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னது உங்களுக்குத் தனிநாட்டை அமைப்பதற்காக இயங்குவது, சாத்தியமில்லை என்றால், உங்கள் நாடாளுமன்றப் பதவிகளை நீங்கள் ஏன் இராஜினாமாச் செய்யவில்லை” போன்ற சரமாரியான கேள்விக் கணைகளால், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் துளைத்தெடுக்கப்பட்டார்கள். அவர்களைப் பதில் கூறக் கூட, இளைஞர் குழு அனுமதிக்கவில்லை.\nபதில் கூற முனைந்தவர்களை, இடைமறித்த இளைஞர்கள், “தேவைக்கதிகமாகவே நீங்கள் பேசிவிட்டீர்கள்; அதனை தேவைக்கதிகமாகவே நாங்களும் கேட்டுவிட்டோம். இது மக்கள் பேசவேண்டிய நேரம்; அவர்களைப் பேசவிடுங்கள்” என்று கடுந்தொனியில் கூறியிருந்தார்கள்.\nஅமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்களைக் கேள்விகளால் அதட்டிய இளைஞர்களின், சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது. ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, பாதுகாப்பு என்பது பெருங்காரணமாக இருந்தாலும், ஏறத்தாழ ஆறு மாதகாலமளவுக்கு மக்களை, நட்டாற்றில் விட்டு விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள், இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்தமை, அவர்கள் என்ன நியாயம் கற்பித்தாலும், ஏற்றுக் கொள்ளமுடியாததே.\nதலைவன் என்பவன், மக்களை அரணாகக் கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவன் அல்ல; மாறாக, தான் அரணாக இருந்து, மக்களைப் பாதுகாப்பவன்.\nஒரு பெரும் இன அழிப்பு நடந்தபோது, அதிலிருந்து உயிர்காக்கத் தப்பிச் சென்றமை கூடத் தவறில்லை; ஆனால், நிலைமை கொஞ்சம் தணிந்த பின்னராவது, நாடு திரும்பியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது தவறே.\nதனிநாட்டுக்கான மக்களாணை கோரியமையானது, ஒரு பெரும் அரசியல் முன்னகர்வு. அதைச் செய்தபோது, அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தமிழ்த் தலைமைகள் தயாராக இருந்திருக்க வேண்டும்.\nஆனால், தமிழ்த் தலைமைகளின் 1977 பொதுத் தேர்தலின் பின்னரான நடவடிக்கைகள், அவை தனிநாட்டுக்கான மக்களாணையை, அரசியல் தந்திரோபாய நடவடிக்கையாகவே கையாண்டிருந்தன, என்ற தோற்றப்பாட்டையே உருவாக்குகிறது.\nஏனெனில், அவை தொடர்ந்தும் அரசியல் ரீதியிலான, அதிகாரப் பகிர்வை நோக்கிய பாதையிலேயே சென்றமையை நாம் காணலாம்.\nஇதற்குச் சர்வதேச அழுத்தம், குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் முக்கிய காரணம். சர்வதேசம், குறிப்பாக வல்லரசுகளின் ஆதரவின்றி, பிரிவினை என்பது சாத்தியமில்லை. இது சர்வதேச அரசியலின் பாலபாடம்.\nஆகவே, இந்த எந்த அடிப்படைகளையும் தயார் செய்யாமல் அல்லது தயார் செய்வதற்கான எந்தத் திட்டமும் இல்லாமல், பகட்டாரவாரமாகத் தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்றமையானது, தவறானதொரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.\nமக்களிடம் பகட்டாரவாரப் பேச்சுகளால், ஓர் அபிலாஷையை ஆழமாக விதைத்துவிட்டு, பின்னர் அதிலிருந்து உடனடியாகப் பின்வாங்குவது என்பது, அவ்வளவு சுலபமானது இல்லை. தமிழ் மக்களின் ஏறத்தாழ ‘ஏக’ பிரதிநிதிகளாகவே, இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக இருந்துவிட்டதால், தாம் எதையும் செய்யமுடியும் என்ற அதீத நம்பிக்கையில் இதைச் செய்திருக்கலாம்.\nஆனால், அந்த ‘ஏக’ பிரதிநிதிகள் என்ற நிலைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் சவால் உருவாகும் என்று, 1977இல் தமிழ்த் தலைமைகள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.\n“உண்ணாவிரதமிருந்த காலம் முடிந்துவிட்டது; துப்பாக்கிகள் சுடத்தொடங்கிவிட்டன; போராட்டம், இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது; நீங்கள் தயவு செய்து, இந்த இடத்திலிருந்து வௌியேறுங்கள்” என்பது சத்தியாக்கிரகிகளை சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் வேண்டுகோளாக இருந்தது.\nதமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு, வாழ்த்துகளையே பெற்றுப் பழகிப்போன அமிர்தலிங்கத்துக்கு, அவர்களிடமிருந்து கேள்விக்கணைகளை எதிர்நோக்குவது, அதிர்ச்சிகரமான அனுபவமாகவே இருந்திருக்கும். எந்தவொரு தலைவனும் சந்திக்கக்கூடிய, மிகக் கொடூரமான அனுபவம் இதுவாகும். இவ்வளவு நடந்தாலும், தமிழ் இளைஞர்களின் முக்கியத்துவத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறுத்திருக்கவில்லை.\nஇந்தச் சத்தியாக்கிரகத்தில் உரையாற்றிய எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள், தமிழர்களின் தலைமை, தமிழ் இளைஞர்களின் கைகளில்த்தான் இருக்கிறது என்பதை, வௌிப்படையாகவே கூறியிருந்தார்கள்.\nஇந்��ச் சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் நோக்கமாக இருந்தது. அது நிறைவேற, அதிக நேரம் தேவைப்படவில்லை. அங்கிருந்த சத்தியாக்கிரகிகளைவிட, அவர்களைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிலைமையின் தீவிரத்தை உணரத் தொடங்கிய சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றிய பலரும், கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வௌியேறத் தொடங்கினர்.\nஆனால், அமிர்தலிங்கமும் அங்கு கூடியிருந்த ஏனைய தமிழ்த் தலைமைகளும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். நேரம், நண்பகலை நெருங்கியபோது, அங்கு கூடியிருந்த சத்தியாக்கிரகிகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆகவே இருந்ததாகச் சிலர் பதிவு செய்கிறார்கள்.\nஇதன்போது, திடீரென்று அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த திலீபன் உள்ளிட்ட சில இளைஞர்கள், உணவுப் பொதிகளோடு நுழைந்ததாக ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.\nஉணவுப் பொதிகளோடு வந்தவர்கள், சத்தியாக்கிரகிகளின் முன்பாக உணவுப் பொதிகளை வைத்துவிட்டு, அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு, உணவருந்தத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு, கட்டாயப்படுத்தி உணவூட்ட முயன்றதாகவும் பதிவு செய்கிறார்கள்.\nஎது எவ்வாறானாலும், இங்கு நோக்கம், தமிழ் மக்களின் இன்றைய தலைமைகள் யார் என்பதை, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு உணர்த்துவதாகவே இருந்தது.\nஎதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, சத்தியாக்கிரகத்தை நிறைவு செய்துகொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், அங்கிருந்து வௌியேறியமை, சத்தியாக்கிரகத்தின் நிறைவை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் அரசியலில் ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் செல்வாக்கின் நிறைவையும் கோடிட்டுக்காட்டியது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகத்துக்கு ஏற்பட்ட நிலை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை பெரு வெற்றியே. தமிழர் அரசியலில், தமது நிலையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மெருகேற்றிக் கொண்டன.\nஇதே காலப்பகுதியில், தமிழீழ விடுதலைக் கழகம் (டெலோ) தமது தலைவர்களான தங்கதுரை மற்றும் குட்டிமணியின் படுகொலையில் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, அறிவித்திருந்த ஹர்த்தால், வடக்கு-கிழக்கின் முக்கிய நகரங்���ளில் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டிருந்ததும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கைப் பறை சாற்றுவதாக அமைந்தது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலை கண்டு, இன்னொரு தரப்பு பெரும் மகிழ்ச்சியில் இருந்தது. அதுதான், ஜே.ஆர் அரசாங்கம். இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த, ஜே.ஆர் முனைந்தார்.\nதமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோல்வி\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n1983 ‘கறுப்பு ஜூலை’யின் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலையீட்டால் தோல்வியைத் தழுவியிருந்தது. அங்கு கூடிய தமிழ் இளைஞர்களின் அழுத்தத்தால், சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் விரைவில் வௌியேறத் தொடங்கியதும், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே, உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நிச்சயமாக, இது தோல்வியைச் சுட்டி நிற்பினும், அமிர்தலிங்கம் அதை, அவ்வாறு பொருள் கொள்வதைத் தவிர்த்தார்.\nமாறாக, “நா‍ங்கள் எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம்; அவ்வளவு தான்” என்பது அமிர்தலிங்கத்தின் பதிற்கருத்தாக இருந்தது.\nஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை, இது அவர்களது நிகழ்ச்சிநிரலின் வெற்றியே. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு மட்டுமல்லாது, மறுபுறத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் கூட, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது.\nஐக்கிய தேசியக் கட்சி, சத்தியாக்கிரகத்தின் தோல்வியை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முடிவாக அல்லது மரணமாகக் கருதிக் குதூகலம் கொண்டதாக, தன்னுடைய கட்டுரையொன்றில் மேவின் டி சில்வா குறிப்பிடுகிறார்.\nஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இது பாதையின் முடிவாகும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கதை முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டதோடு, “இந்தச் சூழ்நிலையில் தமிழர் பிரச்சினை பற்றி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் என்ன பயன் ஏற்படப்போகிறது, என்கிற ஐயம் உருவாகிறது” என்ற கருத்தையும் பதிவு செய்தார்.\nசத்தியாக்கிரகப் போராட்டத்தின் தோல்வி குறித்த செய்திக்கு, தெற்கில் ஊடகங்கள் பெரும் பிரசித்தம் வழங்கின. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், சர்வதேச அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு நிறையவே இருந்தது.\nகுறிப்பாக, இந்தியாவிடமிருந்து சர்வதேசமானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதியிருந்தது. ஆகவே, அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழுத்தம் இருந்தது. தமிழ் மக்களின் ‘தலைநகர்’ என்று கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகப் போராட்டமானது தோல்வியடைந்ததானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின், ‘தமிழர் பிரதிநிதிகள்’ என்ற நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது,\nஆகவே, அவர்களுடன் பேசுவதில் பயனில்லை என்று ஜே.ஆர் அரசாங்கம் நிறுவ முயன்றதன் வௌிப்பாடுதான், ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸின் கருத்தின் சாரம்.\nஇந்தச் சாரத்தின் அடிப்படையிலான அரசியல் பத்திகள், தெற்கில் பத்திரிகைகளில் பிரசுரமாயின. இதன் பின்னணி பற்றிக் கருத்துரைக்கும் ரீ.சபாரட்ணம், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால், அவர்களோடு பேசத்தேவையில்லை என்பதோடு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி எழும். அதற்கான பதில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் என்றால், முதலாவதாக, ஆயுத வழியில் தனிநாடு கோரும் அவர்கள் சமரசத் தீர்வுக்கு வரப்போவதில்லை, இரண்டு, ஆயுத வழியில் பயங்கரவாதத்தை முன்னெடுப்பவர்களை, மேற்கின் பங்கரவாத ஒழிப்பு நிகழ்ச்சி நிரலோடு ஒத்திசைந்து, ஆயுதரீதியில் அடக்குவதை நியாயப்படுத்தலாம். ஆகவே, இந்த இரண்டு நடந்தாலும், பேச்சுவார்த்தை என்ற ஒன்றுக்கு இடமில்லை. பேசுவதற்கு ஒரு தரப்பு இல்லையென்றால், சர்வதேசம் கூடப் பேச்சுவார்த்தைக்கு தன்னுடைய அழுத்தத்தை தரமுடியாது’ என்று குறிப்பிடுகிறார்.\nபேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஜே.ஆரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் விரும்பவில்லை. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்���ணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவானது, ஒன்றுக்கொன்று முரண்பாடான, இந்த இருதரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கும் சாதகமானதாகவே அமைந்தது.\nஇதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்குப் பிரித்தானியாவிலிருந்து இன்னொரு வகையிலான அழுத்தம் ஏற்பட்டிருந்தது. 1983 ஜூலை 28ஆம் திகதி பிரித்தானியாவின் ‘த காடியன்’ பத்திரிகையில், ‘தமிழ் மக்களுக்கெதிரான ஜூலை 1983 வன்முறையை நினைவுகூரல்’ என்ற தலைப்போடு பிரசுரமாயிருந்த செய்தியானது, ‘கறுப்பு ஜூலை’ வன்முறையை நினைவுகூர்ந்ததுடன், அதற்குக் காரணமான, இலங்கை அரசாங்கத்தைக் கண்டிப்பதாக அமைந்ததுடன், அந்தக் கண்டனத்தில் ஏறத்தாழ 80 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டிருந்ததாகவும் பதிவு செய்திருந்தது.\n‘1983 ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளானது, தமிழ் மக்கள் மீதான இனவெறியின் காரணமாக, தீக்கிரையாக்கப்பட்ட தமிழ் மக்களது வாசஸ்தலங்களும் வியாபாரங்களும் அடையாளம் காணப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீது சொல்லொணாத் துன்பம் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிகழ்வாகும்’ என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, 53 தமிழ்க் கைதிகள், இலங்கைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்ததுடன், இந்தக் கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில், இதுநாள் வரை சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.\nமேலும், தனிநபர்களை 18 மாத காலம் வரை, எதுவித நீதி விசாரணையுமின்றித் தடுத்துவைக்கும், படுபயங்கரமான அதிகாரத்தை, அரச இயந்திரத்துக்கு வழங்கிய ஜே.ஆர் அரசாங்கம், நிறைவேற்றியிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்த, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டியிருந்ததுடன், தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பதவியிழக்கச் செய்த, அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தையும் கண்டித்திருந்தது.\nஅத்தோடு, ஏறத்தாழ 10 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள், இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த அவலத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தது. அதில் ஒப்பமிட்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இறுதியாக ஐந்து பிரதான அபிப்பிராய முன்மொழிவுகளை வௌிப்படுத்தியிருந்தார்கள்.\n1. தமிழ் மக்களுக்கு எதிரான, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள், மற்றும் அரசாங்கத்தின் பிடியிலிருந��த 53 தமிழ்க் கைதிகள், சிறைகளில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.\n2. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதோடு, பொதுமக்களைத் தன்னிச்சையாகக் கொன்று, எதுவித நீதிவிசாரணையுமின்றிப் புதைக்கும் அதிகாரத்தை, அரச படைகளிடமிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.\n3. சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரான வௌித்தொடர்பற்ற தனிக்காவல் தடுப்பு, சித்ரதிவதை என்பவற்றை இலங்கை உடனடியாகக் கைவிடவேண்டும்.\n4. இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன மீள வழங்கப்பட வேண்டும்.\n5. இலங்கை அரசாங்கமானது அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை இல்லாதொழிப்பதோடு, தமிழ் மக்களுக்கான நியாயமாக உரிமைகளை வழங்குவதனூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அபிப்ராய முன்மொழிவுகளை முன்வைத்திருந்தனர்.\n1983 கறுப்பு ஜூலை இன அழிப்பு வன்முறை என்பது, மிகப் பாரதூரமான ஒரு விடயம். குறிப்பாக, இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேச அரசியலில், இத்தகைய இன மய்ய வன்முறைகளுக்கு எதிராகப் பெரும் வெறுப்பும் கடும் எதிர்ப்பும் இருந்தன.\nஇதன் பாரதூரத்தை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார். அதனால்தான், கவனத்தை அதிலிருந்து திசை திருப்ப, அவர் பல முயற்சிகளை முன்னெடுத்தார். அவரது அமெரிக்க விஜயத்தின் போது கூட, “கறுப்பு ஜூலையை மறக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nநாஸிப்படைகள் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ‘ஹொலோகோஸ்ட்’ (பெரும் இன அழிப்பு)ஐ இன்றும் சிலர் மறுக்கிறார்கள். ஆனால், இஸ்‌ரேல் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், ‘ஹொலோகோஸ்ட்டை’ மறுத்தல் என்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது.\n‘கறுப்பு ஜூலை’ என்பதை ‘ஹொலோகோஸ்ட்டோடு’ ஒப்பிட முடியாது என்று சிலர் வாதிடலாம். ஒரு சிலர், ‘கறுப்பு ஜூலை’ என்பது இன அழிப்பு அல்ல; இனச் சுத்திகரிப்பு என்று வாதாடுவார்கள். சிலர், அது இனச்சுத்திகரிப்பு கூட இல்லை; அது ஓர் இனக்கலவரம் என்பார்கள். இன்னும் சிலர், அது இனக்கலவரம் இல்லை; சில காடையர்கள் நடாத்திய, வன்முறைத் தாக்குதல்கள் என்பார்கள்.\nஇந்தத் தொழில்நுட்ப ரீதியான வாதப்பிரதிவாதங்கள் எவ்வாறிருப்பினும், மறுக்கமுடியாத உண்மை யாதெனில், 20 ஆம் நூற்றாண்டு கண்ட, ஓர் இனம் அடையாளம் காணப்பட்டு உயிர்களும், உடைமைகளும் வன்முறை கொண்டு, அழிக்கப்பட்ட, பாரதூரமான நிகழ்வுகளில் ‘கறுப்பு ஜூலை’யும் ஒன்று.\nஜனநாயகத் தமிழ்த் தலைமை, உண்மையில் இன்னும் வினைத்திறனாகச் செயற்பட்டு, சர்வதேச ரீதியில் ‘கறுப்பு ஜூலை’யையும் அதற்கு முற்பட்ட, அதன்பின் தொடர்ந்த இன வன்முறைகளையும் முன்னிறுத்தி, தமிழ் மக்களுக்கான நியாயத்தைக் கோரியிருக்க வேண்டும்.\nஅதில், ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் திருப்திகரமானச் செயற்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் உண்டு.\nகறுப்பு ஜூலை என்ற வன்முறையைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் பாலான சர்வதேசத்தின் அனுதாபம் நிறையவே இருந்தது. இதில் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளும் முக்கிய இடத்தை வகித்திருந்தன.\nஅதன்பாலாக ஏற்பட்ட சில அழுத்தங்களில் ஒன்றுதான், இந்தப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனமும் அபிப்ராய அறிக்கையும் ஆகும். தமிழ் மக்கள் மீதான அனுதாபத்தை மீறி, தன்னிலையை நியாயப்படுத்த வேண்டுமானால், சர்வதேசத்துக்கு உவப்பற்ற பார்வையில், தமிழ் மக்கள் அமர்த்தப்பட வேண்டும்.\nஅதற்குப் பயங்கரவாதத்தை விட, வலுவானதொரு காரணம் இருக்க முடியாது. பயங்கரவாதம் என்ற கட்டுமானத்தைக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான வன்முறையை மட்டுமல்ல, பேச்சுவார்த்தைக்கான அவசியமின்மையையும் நியாயப்படுத்த முடியும். மேலும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சிநிரலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதனூடாக, சர்வதேசத்தின் அனுதாபத்தைத் தம்மீது பதியச் செய்ய முடியும் என்பதே, ஜே.ஆரின் தந்திரோபாயமாகும்.\nஇதை ஜே.ஆர் முதல் ராஜபக்ஷ வரை நாம் காணமுடியும். இதனால்தான், தமிழர் அரசியலில், ஜனநாயகத் தலைமைகள் பின்தள்ளப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிலை பெறுவது, தமிழ் மக்களை விடவும், ஜே.ஆருக்கு அவசியமானதாக இருந்திருக்கும்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அரசியல் பற்றிய அரசியல் பார்வை, புலமைத்தளத்தில் கூட ஆதரவுத் துதி, எதிர்ப்பு விமர்சனம் என்ற இருதுருவ நிலைகளை, இன்றும் கடந்து வராதது கவலைக்குரியது.\n1984இலிருந்து 2009 வரை, தமிழ் இளைஞர் ஆயுத���் குழுக்களே, தமிழர் அரசியலின் உந்து சக்தியாக இருந்தன என்பதுடன், போராட்டம் என்பதைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வரையறுத்ததிலும் அவர்களது பங்கு முக்கியமானது.\nஆயினும், தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டதானது, தமிழரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். எந்தவொரு போராட்டத்துக்கும், மய்யநிலை போராட்டத்திலிருந்து தனித்தமைந்த, ஒரு ஜனநாயக அரசியல் முகம் அவசியம். அது இல்லாதுபோனால், போராட்டம் - அரசியல் என்ற இரு நிலைகளின் சமநிலை தகர்ந்துவிடும். இதைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உணர்ந்துகொள்ள, ஒன்றரை தசாப்தத்துக்கும் அதிகமான காலம் தேவைப்பட்டிருந்தது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டுவிட்டால், போராட்டம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டதும் தமிழ் மக்கள் அரசியல் சூனியத்துக்குள் நிற்க வேண்டிய நிலை உருவாகும்.\nநிற்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதங்களும் ஆதரவும் அடைக்கலமும் அளித்தது என்பது, அனைவரும் அறிந்த இரகசியமாக இருந்தது. இதை ஜே.ஆர் நேரடியாக இந்திரா காந்தியிடமே குறிப்பிட்டிருந்தார். பிரதமர் பிரேமதாஸ தொடர்ந்தும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்தநிலையில், 1984 ஆகஸ்ட்டில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே கொஞ்சம் அதிரச்செய்ததுடன், ஜே.ஆரின் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ கோசத்துக்கும் வலுச்சேர்ப்பதாக அமைந்தது.\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇந்திராவுக்கு ‘செக்’ வைத்த ஜே.ஆர்\nஇலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளித்துவருகிறது என்ற குற்றச்சாட்டை, ஜே.ஆர் அரசாங்கம் மிக நீண்டகாலமாக முன்வைத்து வந்தது.\nஇதை, இந்தியா ஆரம்பத்தில் வெளிப்படையாக மறுத்து வந்தாலும், பிற்காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காது மௌனம் காத்தது.\nஆயினும், பிரதமர் பிரேமதாஸ, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர், தொடர்ந்து பகிரங்கமாக, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் விசேட தூதுவராக, இலங்கை வந்திருந்த வேர்னன் வோல்டர்ஸ், இலங்கை - அமெரிக்க, இலங்கை - இஸ்‌ரேல் உறவுகளைப் பலப்படுத்தும் கைங்கரியங்கள் ச��லவற்றை முன்னெடுத்திருந்தார்.\nஇராணுவ, உளவு உதவிகள் அதில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வோல்டர்ஸின் இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவில் அமைந்திருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கான பயிற்சி முகாம்கள் பற்றிய செய்மதிப் பட ஆதாரங்கள் பற்றி, இலங்கைக்கு அறியத்தந்ததுடன், இந்தியாவுக்கு இதுபற்றித் தெரிவித்திருந்தார்.\nஇதைப் பற்றிக் குறிப்பிட்ட லலித் அத்துலத்முதலி, “இந்தியாவிலுள்ள முகாம்கள் பற்றி, தம்மிடம் தெளிவான செய்மதிப்பட ஆதாரங்கள் உள்ளதாக வோல்டேர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் டெல்லி சென்று, தம்மிடமுள்ள ஆதாரங்கள் பற்றிச் சொன்னதுடன், இனி முகாம்கள் இருப்பதை மறுப்பதை, டெல்லி நிறுத்துவது நல்லது என்று புரிய வைத்தார். அமெரிக்காவிடமுள்ள செய்மதிப் புகைப்படங்கள் வெளியிடப்படலாம். அதன் பின்னர் இந்தியா, முகாம்கள் இருப்பதை மறுதலிப்பதை நிறுத்திக் கொள்ளும்” என்றார்.\nஅமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, முன்பை விட இந்திராவைப் பலமாக எதிர்கொண்டதற்கு, இந்த ஆதாரங்கள் முக்கியமானதாக அமைந்தன.\nஜே.ஆர், நேரடியாகவே முகாம்கள் பற்றி, இந்திராவிடம் குறிப்பிட்டார். உடனடியாக அதை மறுத்திருந்த இந்திரா, “அவை ஆயுதப் பயிற்சி முகாம்கள் அல்ல; மாறாக 30,000 க்கும் அதிகமாகத் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்க வைக்க அமைக்கப்பட்ட முகாம்கள்” என்று பதிலளித்தார்.\n“இந்த முகாம்கள் பற்றி உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்” என்று சொன்ன ஜே.ஆர், தன்னிடமிருந்த ஆதாரங்களை, இந்திரா முன், எடுத்து வைத்தார். வரைபடங்கள் உள்ளிட்ட பலதகவல்கள் அடங்கிய அந்த ஆவணங்களில், முகாம்கள் அமைந்துள்ள இடங்கள், அவற்றின் பெயர்கள், அங்கு பயற்சிபெறும், அந்த முகாமைப் பயன்படுத்தும் ஆயுதக் குழுவின் பெயர், அங்கு பயிற்சி பெறும் நபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் இந்தியப் பயிற்றுவிப்பாளர்களின் பெயர், தராதரம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.\nஅதிலுள்ள தகவல்கள், இந்திரா காந்திக்கு அதிர்ச்சியைத் தந்திருக்காது; ஆனால், எப்படி இந்தத் தகவல்கள், இலங்கைக்குக் கிடைத்தன என்பது, இந்திரா காந்தியை நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும்.\nஇந்திராகாந்திக்கு, கிட்டத்தட்ட இந்த ஆதாரங்களின் மூலம், ‘செக்’ வைத்ததாகத்தான் ஜே.ஆர் எண்ணியிருக்க வேண்டும். ஜே.ஆரோடு, டெல்லி சென்றிருந்த லலித் அத்துலத்முதலி, “பயங்கரவாதத்தை எவ்வளவுதூரம் நாம் இல்லாதொழிக்கிறோமோ, அவ்வளவுதூரம் அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும்” என்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளிப்பதென்பதும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் முகாம்கள், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்தன என்பதும் பகிரங்கமான இரகசியமாகிவிட்டன.\nஇலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆயுதக் குழுக்கள் பயங்கரவாதிகள்; ஆகவே இந்தியா, பயங்கரவாதத்தைப் போஷித்து, ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டை இலங்கை முன்வைத்தது. இந்த அரசியல் காய்நகர்த்தல், ஜே.ஆர் அரசாங்கத்தின் ‘பயங்கரவாத ஒழிப்பு’ நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக அமைந்ததுடன், அரசியல் தீர்வொன்றுக்கான இந்திய அழுத்தத்தைச் சமன்செய்யத்தக்கதொரு வாய்ப்பாகவும் அமைந்தது.\nஇந்தியாவுக்கு இது பெரும் இராஜதந்திரச் சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், 1984 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, சென்னை விமானநிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு, இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n1984 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, இரவு 10.50 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்தில், குண்டொன்று வெடித்ததில் 30 பேர் பலியானதுடன், ஏறத்தாழ 25 பேரளவில் படுகாயமடைந்திருந்தனர்.\nஇந்தியாவின் முக்கிய நகரொன்றின் சர்வதேச விமானநிலையமொன்றில், இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பு, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇந்தச் சம்பவத்தின் விசாரணையின் பின்னர், தெரியவந்த விடயங்கள், இந்தியாவுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்தன.\nகுறித்த தினம் இரவு 8.10 மணிக்கு, எயார் லங்கா விமானமொன்று, சென்னையிலிருந்து, கொழும்பு செல்லத் தயாராக இருந்தது. குறித்த விமானத்தில் பயணிக்க, கதிரேசன் என்றொரு நபர் விமானப் பயணச்சீட்டைக் கொள்வனவு செய்திருந்தார். விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரின் உதவியோடு, இரண்டு பயணப் பொதிகளை, ‘செக் இன்’ செய்திருந்தாலும், குறித்த பயணத்தில் அந்நபர் பயணிக்���வில்லை.\nசில குழப்பங்களின் காரணமாக, இலங்கை செல்லவிருந்த விமானத்துக்குச் செல்ல வேண்டிய அந்தப் பொதிகள், இலண்டன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானப் பொதிகளோடு தொடுக்கப்பட்டுவிட்டன. ஆயினும், குறித்த பொதியின் மீது, அதன் அளவு காரணமாகச் சந்தேகம் கொண்ட சுங்கஅதிகாரிகள், குறித்த பொதியின் ஆய்வுக்காக, பொதிக்குரிய நபரை அழைத்திருந்தனர். பொதிகளுக்குரிய நபர், சுங்கப் பொதி ஆய்வுக்குச் சமுகம்தராததால், குறித்த பொதிகள் சுங்கத்துறையால் தடுத்துவைக்கப்பட்டு விட்டன.\nஇந்நிலையில், இலங்கை செல்லவிருந்த எயார் லங்கா விமானம், 8.15 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது.\nகுறித்த பொதிகள், திட்டமிட்டபடி கொழும்பு சென்ற விமானத்தில் செல்லாததை அறிந்துகொண்ட குறித்த நபர், விமானநிலையத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்று, வேறோர் இடத்திலிருந்து தொலைபேசி மூலம், விமானநிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, குறித்த பொதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக அறிவித்திருந்தார்.\nசுங்கத்திடமிருந்த குறித்த பொதிகளைச் சுவீகரிக்க, பொலிஸார் முயன்றபோது, முதலில் சுங்க அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். குறித்த நபர் அல்லது அவரின் சகாக்கள், மீண்டும் இருமுறை தொலைபேசி அழைப்பின் மூலம் எச்சரித்திருந்தனர்.\nமூன்றாவது அழைப்பின் பின்னர்தான், சுங்க அதிகாரி, குறித்த பயணப் பொதியை பொலிஸாரிடம் கையளிக்கச் சம்மதித்திருந்தார். ஆனால், இதற்கிடையில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலான நேரம் கழிந்திருந்தது. ஏறத்தாழ 10.50 அளவில், குறித்த பொதிகளிலிருந்த குண்டுகள் வெடித்து, 30 பேரைப் பலிகொண்டன.\nஇதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்குச் சென்னை விமானநிலையம் முற்றாக மூடப்பட்டதுடன், மறுநாள், மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர், சென்னை விரைந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க, சிவில் விமானத்துறை இயக்குநர் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவொன்றையும் அமைத்தார்.\nமறுபுறத்தில், தமிழ்நாடு அரசாங்கம், தமிழ்நாடு பொலிஸ்துறை இயக்குநர் மோகன்தாஸ் தலைமையில், ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்த தமிழக முதலமைச்சர்\nஎம்.ஜி. இராமச்சந்திரன், இதைக் “கொடியவர்களின் செயல்” என்றார்.\nஇந்தச் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் வெங்கடராமன், “நாம் இந்த விடயத்தில் திறந்த மனதோடு உள்ளோம்” என்றார். அதாவது, எந்த முன்முடிவுகளோடும் தமிழக அரசு இதை அணுகவில்லை என்பதே, தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இந்தச் சம்பவம் தொடர்பிலான தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார்.\nநடந்த சம்பவத்தின் சிக்கல் தன்மையை உணர்ந்துகொண்ட, தமிழகத்திலிருந்த சில இலங்கைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர், குறித்த குண்டுவெடிப்பானது, இஸ்‌ரேல் உளவுத்துறையின் சதித்திட்டமாகும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்கள்.\nஆனால், விசாரணைகளின் போது, குறித்த தாக்குதலின் பின்னணியில், ‘தமிழீழ இராணுவம்’ என்ற சிறியதொரு தமிழ் இளைஞர் ஆயுதக்குழு இருந்தமை தெரியவந்தது. இந்தக் குழுவின் தலைவராக ‘பனாகொட மகேஸ்வரன்’ என்ற நபர் அறியப்பட்டிருந்தார். பனாகொட இராணுவ முகாமில், தடுப்புக் காவலிலிருந்து தப்பித்தவர்களுள் இந்த நபரும் ஒருவர். விசாரணைகளைத் தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட கதிரேசன் உள்ளிட்ட, 10 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.\nகுறித்த சம்பவம் பற்றி, பின்னாளில் குறிப்பிட்ட அன்றைய தமிழ்நாடு பொலிஸ்துறை இயக்குநராக இருந்த மோகன்தாஸ், “சதித்திட்டம் தீட்டியவர்களின் இலக்கானது, சென்னை விமானநிலையம் அல்ல; மாறாகக் கொழும்பு விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்வதுதான் அவர்களது எண்ணமாக இருந்தது.\nகொழும்பு செல்லும் எயார் லங்கா விமானத்தில், குண்டுப் பொதிகளை அனுப்பி வைக்க முயன்றதும், குண்டின் நேரத்தை, அந்த விமானம் கொழும்பை அடையும் நேரத்துக்கு ஏற்றாற் போல தயார் செய்ததும் இதை உறுதி செய்தன” என்றார்.\nதன்னுடைய நாட்டினது, முக்கிய நகரொன்றின் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடித்தமை ஒரு பிரச்சினையென்றால், அதன் விசாரணைகள், குறித்த குண்டுவெடிப்பானது, இலங்கையைக் குறியாக வைத்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றால் முன்னெடுக்கப்பட்டது என்ற உண்மையை, வெளிக் கொண்டு வருவதானது, இந்தியாவுக்கு இன்னொரு பெரும் பிரச்சினையை உருவாக்கியது.\nதாம் தொடர்ந்து மறுத்து வருகின்ற ஒரு விடயமானது, தம்முடைய விசாரணைகளினூடாக வெளிவருவது என்பது இந்தியாவுக்கு மிக சங்கடமானதொன்றாகும்.\nஇதனால், விசாரணை அதிகாரியாக இருந்த மோகன்தாஸ், உடனடியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரைச் சந்தித்த மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், “இலங்கைத் தமிழ் ஆயுதக்குழுவினரைப் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. நாம் விமானநிலையக் குண்டுவெடிப்பு வழக்கை, இதேவழியில் தொடர்ந்து விசாரித்தால், அது இலங்கை அரசாங்கத்துக்குத்தான் சாதகமாக அமையும். இந்தியாவில், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் பயிற்சி முகாம்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டை, டெல்லி தொடர்ந்து உத்தியோகபூர்வமாக மறுத்து வருகிற நிலையில், அதை நிரூபிப்பதாக அமைந்துவிடும். மேலும், இது தமிழகத்திலுள்ள தீவிரவாதத் தமிழ் அமைப்புகள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தமிழகத்தையும் சேர்த்த பெரிய தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது” என்று தெரிவித்ததாக மோகன்தாஸ் கூறியிருந்தார். அத்துடன் தனது நூலொன்றிலும் இதைப் பதிவுசெய்துள்ளார்.\nதனக்கேற்பட்டிருந்த சங்கடமான சூழலை, இந்தியா முழுமையாக உணர்ந்தே இருந்தது என்பதை, இது எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சம்பவம், ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமது நிலைப்பாட்டைச் சத்தமாக வலியுறுத்தும் சந்தர்ப்பத்தைத் தந்திருந்தது.\nஇந்தியாவின் அழுத்தத்தை, இதன் மூலம் ஓரளவுக்குச் சமன் செய்ய முடியும் என்று, ஜே.ஆர் கணக்கிட்டிருக்கக் கூடும். சர்வகட்சி மாநாடு, ஜே.ஆரின் இரண்டு அவைகொண்ட சட்டவாக்க சபை பற்றிய முன்மொழிவை ஆராய்ந்துகொண்டிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இதை நிராகரித்திருந்த நிலையில், தன்னுடைய முன்மொழிவைப் பெரும்பாலும் தன்னுடைய கட்சியினரே ஆராயும் ஒரு காலவிரய நடவடிக்கையாகவே, இது கடந்துகொண்டிருந்தது.\nஇதேவேளை, இலங்கையில் செயற்பட்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் பல்வேறு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியிருந்தன.\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇலங்கையின் போராட்ட வரலாற்றை அணுகுபவர்கள், ‘ஈழப்போரின்’ மொத்தக் காலகட்டமாக 1983 முதல் 2009 வரையான 26 வருடங்களை வரையறுப்பது வழமை.\nமேலும், இந்த ஈழப்போரை காலத்தின் அடிப்படையில் நான்காக வகுப்பர். அதில், முதலாவது ஈழப்போர் என்று 1983 முதல் 1987 வரையான காலப்பகுதி வரையறுக்கப்படுகிறது. அதாவது, 1983 ‘கறுப்பு ஜூலை’ முதல், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்தான இந்திய அமைதிப்படை வருகையின் காலம் வரை, முதலாவது ஈழப்போராகக் கருதப்படுகிறது.\n1983 ‘கறுப்பு ஜூலை’ முதல், முதலாவது ஈழப்போர் ஆரம்பம் என்று வகுக்கப்படினும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், கெரில்லா முறைத் தாக்ககுதல்களில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன.\nகெரில்லா போர் முறை என்பது, பாரம்பரிய போர் உத்திகளுக்கு மாறான, பாரம்பரிய இராணுவமல்லாத போராளிகளால் முன்னெடுக்கப்படும் போர் முறையாகும்.\nபுரட்சிகள், கிளர்ச்சிகளின் போது, ஆயுதம் ஏந்திய சிவிலியன்கள் அல்லது போராளிகள், தம்மைவிடப் பலமான எதிரியைப் பாரம்பரிய யுத்த நியதிகளுக்கு முரணான வகையில், எதிர்கொள்ளும் போர் உத்தியே கெரில்லாப் போர் எனலாம்.\nகியூபப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளில், கெரில்லாப் போர் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, சே குவேரா, தாம் கையாண்ட கெரில்லாப் போர் முறை, கெரில்லாப் போர் உத்திகள் என்பன பற்றி ‘கெரில்லாப் போர்முறை’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார்.\nவியட்நாம் போரின் போது, பாரம்பரிய போர்முறையில் தேர்ந்த அமெரிக்க இராணுவத்தை, வியட்நாமின் கம்யூனிஸப் படைகள், கெரில்லாப் போர் முறையில் எதிர்கொண்டு, வெற்றி கண்டிருந்தன.\nஇந்தக் கெரில்லாப் போர்முறையையே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் கையாண்டு கொண்டிருந்தன. அதிலும், தாக்குதல் நடத்திவிட்டு, மறைந்துவிடும் பாணியிலான கெரில்லாத் தாக்குதல்கள், 1984இல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் ( புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) உட்பட, இன்னபல பிற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தன.\nஇவை தாக்குதல் நடத்திவிட்டு, மறைந்துவிடும் கெரில்லாப் போர் முறையையே பின்பற்றியதாக, ஈழப் போரை ஆராய்ந்த போரியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஆனால் 26 வருடங்களில், பல குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஒரு குழுவினுடையதாக மாறியிருந்தது. முதலாவது ஈழப்போர், கெரில்லாப் போராக ஆரம்பித்திருந்தாலும், அடுத்தடுத்த போர்கள், பெருமளவுக்குப் பாரம்பரிய போர் முறைக்கு மாறியிருந்தன.\nஆனால் இந்த மாற்றம், 1984இலேயே ஆரம்பித்துவிட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள். நிலப்பரப்பை ஆளுகைக்கு உட்படுத்தும் ஓர் உள்நாட்டுப் போரின் குறிக்கோளை, நீடித்து நிலைக்கத்தக்க வகையில் அடையப்பெற வேண்டுமானால், அது தாக்குதல் நடத்திவிட்டு மறைந்துவிடும் கெரில்லாப் போர் உத்தியால் சாத்தியமில்லை.\nஆனால், ஒரு பாரம்பரிய இராணுவத்துக்கு எதிராக, பாரம்பரிய முப்படைகளுக்கு எதிராகப் போராளிகளாக மாறிய சிவிலியன்கள், உடனடியாகப் பாரம்பரிய போரொன்றை முன்னெடுப்பது என்பது சாத்தியமே இல்லை.\nமுதலில் ஆட்சேர்ப்பு, ஆயுதம், போர்ப்பயிற்சி என்பன அதற்கு அடிப்படை. இவற்றை ஆரம்பத்தில் வழங்கி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வளர்த்தது இந்தியாதான் என்று, ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், அன்றைய இந்திய அரசியலில் பங்கு வகித்தவர்கள் எனப் பலரும் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nசர்வ நிச்சயமாக, இலங்கைக்குள் தனித்த தமிழீழம் ஒன்றை உருவாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை. அது இந்தியாவுக்கு, மேலும் ஆபத்தாகவே அமையும். அப்படியானால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை உருவாக்கி, ஊக்கமளித்ததில் இந்தியாவின் நோக்கம் என்ன\n1947 முதல் 1991 வரை, இடம்பெற்ற பனிப்போரில் கையாளப்பட்ட உத்திகளிலொன்று உள்நாட்டுச் சீர்குலைப்பு (internal destabilisation) எனலாம்.\nபனிப்போரின் பின்னர், இதன் பயன்பாடு இன்னும் அதிகமானது. உலக அளவில், வல்லரசுகளின் போட்டியால் சீர்குலைக்கப்பட்ட நாடுகளுக்கு, ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய உதாரணமாகும்.\nஇலங்கையில் ஆட்சியிலுள்ள அரசாங்கமானது, இந்தியச் சார்புடையதாக இருக்க வேண்டியது, இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். இதற்கு இலங்கையின் பூகோள அமைவிடமே பிரதான காரணமாகும். இந்திய நலன்களுக்கு மாறுபாடான, வல்லரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வருவது, இந்திய நலன்களுக்கு ஆபத்தானது.\nஆகவே, சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா உந்துசக்தியளித்த முஜாஹிதீன்கள் போல, அமெரிக்கச் சார்புடையதாக மாறியிருந்த இலங்கையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா உந்துசக்தியளித்தது.\nஇதற்கு அர்த்தம், இலங்கையில் இனப்பிரச்சினையை உருவாக்கியது இந்தியா என்பதல்ல; மாறாக, இலங்கையில் உருவாகியிருந்த இனப்பிரச்சினையையும் அதற்கெதிராகத் தமிழ் இளைஞர்களிடம் பெருவாரியாக எழுந்திருந்த கோபத்தையும் எதிர்ப்பையும் இந்தியா, தனது நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய உத்தியை நாம் அவதானிக்கலாம்.\nஆனால், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, இந்த உத்தியில் ஏற்பட்டிருந்த பெருஞ்சிக்கல், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு அரசியலாகும்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தொடர்பில், இந்திய மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல், ஒரு புறம் இயங்கிக் கொண்டிருக்கையில், மறுபுறத்தில், தமிழ் நாட்டு அரசியலின் நிகழ்ச்சி நிரலிலும், ஈழத்தமிழர் போராட்டம் முக்கிய இடம்பெறத் தொடங்கியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் மு. கருணாநிதி ஆவார்.\nமீண்டும், தமிழ் நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்.\nதமிழர்களின் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதில், ஈழத்தமிழர்கள் பிரச்சினை முக்கியமானதொன்று என்று கருதிய கருணாநிதி, ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்து, எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழ் நாடு அரசாங்கத்துக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுத்ததோடு, தன்னுடைய அரசியல் நிலையையும் மேம்படுத்திக் கொண்டார்.\nஇது, எம்.ஜி.ஆரையும் தமிழீழ போராட்டத்தின்பால் கவனம் கொள்ளச் செய்தது எனலாம்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் பலரும், தமிழ்நாட்டிலேயே இருந்த நிலையில், 1984 ஏப்ரல் மாதத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்திக்க விரும்பிய தமிழக முதலமைச்சர்\nஎம்.ஜி.ஆர், அந்தச் சந்திப்புக்கான அழைப்பை, உளவுப்பிரிவினூடாகக் குறித்த இயக்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.\nஇதேநிலையில், குறித்த தலைவர்களை எம்.ஜி.ஆர் சந்திக்கவிருந்த தினத்துக்கு ஒருநாள் முன்பாக, அதே தலைமைகளுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான அழைப்பை, கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். டெலோவின் சிறி சபாரட்ணம், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் பத்மநாபா மற்றும் ஈ��ோஸின் பாலகுமாரன் ஆகியோர், கருணாநிதியைச் சந்தித்திருந்தனர்.\nபுளொட்டின் உமா மகேஸ்வரனும், விடுதலைப் புலிகளின் பிரபாகரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரபாகரனின் நிலைப்பாடு பற்றி, ‘விடுதலை’ என்ற தனது நூலில் அன்ரன் பாலசிங்கம், ‘கருணாநிதி- எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு இடையிலான அரசியல் மோதலில், தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள, பிரபாகரன் விரும்பவில்லை’. அத்துடன், எம்.ஜி.ஆரின் கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் இருக்கவே, முடிவுசெய்யப்பட்டிருந்தது என்றும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.\nகருணாநிதி உடனான சந்திப்பு, ஊடகங்களில் வௌிவந்திருந்த நிலையில், தான் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பை எம்.ஜி.ஆர் உடனடியாக இரத்துச் செய்திருந்தார். தன்னுடைய திட்டத்தை மறுசீரமைத்த எம்.ஜி.ஆர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்திக்க முடிவெடுத்தார். அதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரைச் சந்திப்பது, எம்.ஜி.ஆரின் முக்கிய நோக்கமாக இருந்தது.\nஎம்.ஜி.ஆரின் சந்திப்புக்கான அழைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து நீங்கள் செயற்பட வேண்டுமானால், தமிழக முதல்வரைப் பகைத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல என்ற எச்சரிக்கையுடனேயே வழங்கப்பட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.\nமுதற்கட்டச் சந்திப்பில், பிரபாகரன் கலந்துகொள்ளவில்லை என்றும், ஆனால் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டார்கள் என்றும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.\nஇந்தச் சந்திப்பின்போது, அன்ரன் பாலசிங்கத்தால் பயற்சி மற்றும் ஆயுதக் கொள்வனவுக்காக இரண்டு கோடி நிதியுதவி எம்.ஜி.ஆரிடம் கோரப்பட்டது. மறுவார்த்தையின்றி, “நாளை இரவு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி,எம்.ஜி.ஆர் அந்த நிதியுதவியைச் செய்ததாக அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.\nஎம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் போராட்டத்துக்கு நிதியுதவி செய்ததாக, 2009இன் பின்னர் கைதான கே.பத்மநாதன் என்கிற ‘கே.பி’ கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇங்கு எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகள் அமைப்போடு கொண்டிருந்த அபிமானம் பற்றி, எம்.ஜி.ஆர் குறித்துத் தன்னுடைய நூலில் கருத்துரைக்கும் அத்தர் சந்த், ‘புலிகள் மீதான எம்.ஜி.ஆ��ின் அபிமானம், தத்துவார்த்தமானது என்பதைவிட, அரசியல் தந்திரோபாயம் சார்ந்தது’ என்கிறார்.\nஅவர் மேலும், தமிழக அரசியல் கட்சிகள், ஈழப்போராட்டத்தைத் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இருதரப்பினதும் செல்லக் குழந்தையாக டெலோ இயக்கமே இருந்தது என்றும், டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகளும் பெரும் வைரிகளாக இருந்தன என்றும்,\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் ஆற்றல் வளத்தை, எம்.ஜி.ஆர் அறிந்துகொண்டிருந்தார் என்றும், மேலும், விடுதலைப் புலிகள், கருணாநிதியோடு நெருங்கிய உறவைக் கொண்டிருக்காமையும் எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளைப் பெருமளவுக்கு ஆதரிக்கக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.\nஇலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தொடர்பில், இந்தியாவுக்கு இருந்த பெரும் சிக்கலும் இதுதான். மத்திய அரசாங்கத்தின் செல்லக் குழந்தையாக ஓர் ஆயுதக் குழு இருந்தது; தமிழகத்தின் ஆளும் கட்சியின் ஆதரவு, இன்னொரு குழுவுக்கு இருந்தது; தமிழகத்தின் எதிர்க்கட்சியின் ஆதரவு இன்னொரு குழுவுக்கு இருந்தது. ஆயினும் சிலர், எம்.ஜி.ஆரின் ஊடாக, மத்திய அரசாங்கமே காய்நகர்த்தியது என்றும் கருத்துரைப்பர்.\nஎது எவ்வாறாயினும், இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாற்றில், இந்தியா வெறும் பங்குதாரி மட்டுமல்ல; ஒருவகையில் அதன் சூத்திரதாரியும் கூட என்பதுதான் வரலாற்று உண்மை.\nஆயுதப் போர் என்ற கிரகணம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியலை விழுங்கியிருந்தது. உள்ளூரிலும், வௌிநாட்டிலும், இந்தியாவிலும் அவர்கள் முக்கியத்துவம் இழந்து போயிருந்தார்கள்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால், அரசபடைகள், பொலிஸார் மீதான தாக்குதல்கள் அதிகரித்த அளவில் முன்னெடுக்கப்படத் தொடங்கின. அரச படைகளின் பதில்தாக்குதல் நடவடிக்கைகளும் கடுமையாகத் தொடங்கின.\nதாக்குதல் நடவடிக்கைகள், போர் வரலாறு என்பவற்றை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்பதை, வரலாற்று ரீதியில் அடையாளம் காண்பதே இதன் இலக்கு. அரச படைகளின் பதில்தாக்குதல்கள், அப்பாவித் தமிழ் மக்களைக் கடுமையாகப் பாதித்தன என்பது, மறுக்க முடியாத ஒன்று. அது தமிழ் மக்கள���, மேலும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பால், சாய்வடையச் செய்தது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், “எங்கட பெடியள்” என்பது, “எங்கள் தலைவர்கள்” ஆகத் தொடங்கிய காலகட்டம் இது.\nமறுபுறத்தில், ஜனாதிபதி ஜே.ஆர் அமைத்த சர்வகட்சி மாநாடு, தீர்வுக்கான தேடலை இழுத்தடித்துக் கொண்டேயிருந்தது.\nஇலங்கைத் தேசிய அரசும் தமிழ்த் தேசமும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nதோற்றுப்போன தேசிய அரசுப் புனைவு\nசுதந்திரத்தின் பின்னர், மேற்கத்தேய தேசிய அரசுகளின் அடிப்படையிலான ஓர் இலங்கைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் முனைப்புகளுக்கு, பெரும் சவாலாக அமைந்தது ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம்.\n1956இன் பின்னர், ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம், இலங்கைத் தேசியத்தை முழுமையாகத் தனது மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரத் தொடங்கி, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், அது அரசமைப்பு ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.\n‘ஒரு நாடு, ஒரு தேசம்’ என்ற ஒற்றைத் தேசியப் புனைவுக்கு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், உத்தியோகபூர்வமாக மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது.\n19ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்ற, நவீன சிங்கள-பௌத்த தேசியவாதப் புனைவின் சிற்பியாக அநகாரிக தர்மபாலவை பலரும் அடையாளப்படுத்தும் அதேவேளை, அவரின் சமகால எதிரிணையாக ஆறுமுக நாவலரை அடையாளப்படுத்துவர். இந்த அடையளாப்படுத்தல், மிக மேலோட்டமான பார்வையின் விளைவானதாகும்.\nஅநகாரிக தர்மபாலவால் முன்னெடுக்கப்பட்டது, ஒரு மாபெரும் அரசியல் முன்னெடுப்பு. அவர் வெறுமனே, கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான பௌத்தர்களின் எழுச்சியாக, தனது முன்னெடுப்புகளைச் செய்யவில்லை. மாறாக, சிங்கள-பௌத்த தேசியவாதம் என்ற பலம்மிக்க அரசியல் புனைவைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தார்.\nசிங்கள-பௌத்த தேசிய அடையாளமானது, வரலாற்றுக் காலத்திலிருந்து தொடர்ந்து வந்ததொரு பலம்மிக்க அடையாளம் என்ற கற்பிதத்தை, வரலாற்றாய்வாளர்கள் பலரும் மறுக்கிறார்கள். சமகாலத்தில் மேலோங்கியிருக்கும், சிங்கள-பௌத்த தேசிய அடையாளமானது, 19ஆம் நூற்றாண்டின் பின்னர், ஏற்பட்டதொன்று என்பது அவர்களது கருத்தாகும்.\nஅதற்கு முன்னர், ஒருமித்த சிங்கள-பௌத்த தேசிய கட்டமைப்போ, உணர்வோ இலங்கை என்ற நிலப்பரப்பில் ���ருக்கவில்லை என்பது அவர்களது வாதமாகும்.\nமறுபுறத்தில், அநகாரிக தர்மபாலவின் எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான சைவத்தமிழ் மறுமலர்ச்சி சார்ந்ததாக இருப்பினும் அது, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்கு ஒப்பான சைவத்தமிழ் தேசியவாதத்தையோ, தமிழ்த் தேசியவாதத்தையோ முன்னெடுக்கும் அரசியல் முகத்தைக் கொண்டிருக்கவில்லை.\nமேலும், ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள் பெரும்பாலும், யாழ்ப்பாண, சைவ, தமிழ், வேளாளர்களை (அல்லது வௌ்ளாளர்களை) மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.\nஆகவே, தமிழ்த் தேசிய உணர்வு, அல்லது சமகாலத்திலுள்ளது போன்றதொரு தனித்த தமிழ்த் தேசம் என்ற அரசியல் கட்டமைப்பு பற்றி 1956 வரையிலும், அதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்படும் வரையிலும், தமிழ்த் தலைவர்கள் பேசவில்லை என்றும், அவர்கள் தமிழ் மக்களின் அல்லது தமிழ்ச் சமூகத்தின் சிறுபான்மையினர் உரிமைகள் பற்றித்தான் பேசினார்களேயன்றி, தமிழ்த் தேசம் என்ற கற்பிதத்தை முன்வைக்கவில்லை என்ற விமர்சனத்தை சிலர் முன்வைப்பார்கள்.\nஜீ.ஜீ.பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்கள், ‘சிறுபான்மையினர் உரிமை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையே பயன்படுத்தியிருந்தாலும், அது பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையமைவை, நாம் கருத்தில் கொள்ளுதல் அவசியமானதாகும்.\nஇலங்கை என்ற ஒற்றைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் சூழலமைவில்தான் அவை முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கை ஒற்றைத் தேசிய அரசாக உருவாக வேண்டுமானால், சிறுபான்மைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாவிட்டால், உருவாகும் இலங்கை என்ற ஒற்றைத் தேசிய அரசானது, பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரப்படுவதுடன், இலங்கைத் தேசியம் என்பது, மேலாதிக்க சமூகத்தின் தேசியத்துக்குள் ஐக்கியமாகி விடக்கூடும் என்ற அச்சத்தின் வௌிப்பாடாகவே அது அமைந்திருந்தது.\nசுருங்கக் கூறின், சுதந்திரத்துக்கு முன்னதாக, டீ.எஸ்.சேனாநாயக்க அறைகூவல் விடுத்திருந்த இலங்கை என்ற ஒற்றைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துழைக்க, தமிழ்த் தலைமைகள் தயாராகவே இருந்தன.\nஆனால், அந்த ஒற்றைத் தேச முயற்சி, சிங்கள-பௌத்த பெரும்பான்மைத�� தேசியத்தால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, அந்த ஒற்றைத் தேச எடுகோளுக்குள் இருந்து வௌிவர வேண்டிய நிர்ப்பந்தம், தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டது.\nஆகவே, 1956க்கு முன்னர், தமிழ்த் தலைமைகள், தமிழ்த் தேசம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளாமை, தமிழ் மக்கள் தாம், தனித்த ஒரு தேசம் என்ற உணர்வற்றிருந்தமை காரணமல்ல,\nமாறாக, டீ.எஸ்.சேனாநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அமைப்பதாகச் சொன்ன, மேற்கத்தேய பாணியிலான தேசிய அரசை ஸ்தாபிக்க, தமிழ்த் தலைமைகள் ஒத்துழைக்கத் தயாராக இருந்தமையே ஆகும்.\nஆனால், இலங்கைத் தேசம் என்ற புனைவு, சிங்கள-பௌத்த பெரும்பான்மைத் தேசியத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, மேற்கத்தேய பாணியிலான இலங்கை தேசிய அரசொன்று ஸ்தாபிக்கப்படுவது சாத்தியமில்லை என்று உணர்ந்த பிறகு, தமிழ்த் தலைமைகள் அதிலிருந்து வௌிவந்து, தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்வைத்தன.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசிய வாதம் கூட, தௌிவான வரையறைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் விமர்சிப்பதுண்டு.\nதமிழ் மக்கள், இலங்கைத் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் என வரையறைகள் மாறிக் கொண்டிருந்ததை நாம் அவதானிக்கலாம்.\nமொழி என்ற ஒற்றையம்சம் பலரை ஒன்றிணைத்தாலும், ஒரு தேசம் என்று கருதப்படுவதற்கு அது போதாது. இலங்கை என்ற நிலப்பரப்பில் வாழ்ந்த, சிங்கள-பௌத்தர்களை ஒரு தேசிய அடையாளத்துக்குள் ஒன்றிணைக்கும் அரசியல் நகர்வு, 19ஆம் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டிருந்தது.\nதமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசிய உணர்வு இருந்திருந்தாலும், அது அரசியல் ரீதியில் ஒழுங்குபடுத்தப்படவில்லை.\n1956இல் அரசியல் ரீதியில் உருப்பெறத் தொடங்கிய தமிழ்த் தேசியவாதம், 1972இன் பின்னர் பலம்பெறத்தொடங்கி, 1983இன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ்த் தேசத்துக்குத் தத்துவார்த்த ரீதியில் செய்த பங்களிப்பைவிட, அதன் நடைமுறை யதார்த்தத்துக்குச் செய்த பங்களிப்பு அதிகம்.\nவன்முறை நிறைந்த 1984 ஓகஸ்ட்\n1984 ஓகஸ்ட் மாதம், வன்முறைத் தாக்குதல்கள் நிறைந்த மாதமாக அமைந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், வடக்கில் அரச படைகள் மற்றும் பொலிஸாரின் மீது தாக்குதல் நடத்துவதும், அரச படைகள் பதில் தாக்குதல�� நடத்துவதுமென இரத்தக் கறை படிந்த காலப்பகுதி இதுவாகும்.\nகெரில்லா போர் உத்தியை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கையாண்டு தாக்குதல்களை நடத்தியபோது, பாரம்பரிய போர்ப் பயிற்சி பெற்ற அரச படைகளுக்கு, அதை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. இது பற்றி இலங்கை மற்றும் இந்திய இராணுவ அதிகாரிகள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.\nஆனால், ஆயுததாரிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகப் பொதுமக்களைப் பழிவாங்குதல் என்பது, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தொன்றல்ல என்பதைவிட, காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மையானதாகும்.\n1984 ஓகஸ்ட் எட்டாம் திகதி, குறித்ததொரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களால், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பொலிஸார், குறித்த பொலிஸ் நிலையத்தைக் கைவிட்டுச் செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து வௌியேறும்போது, குறித்த நேரத்தில் வெடிக்கத்தக்கதான வெடிகுண்டை வைத்துவிட்டு வௌியேறியதாகவும், சிறிது நேரத்தில், அந்தப் பொலிஸ் நிலையம் வெடித்துச் சிதறியதில், ஏறத்தாழ 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.\nபொதுமக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் தாமே குண்டுவைத்துவிட்டுப் போவது என்ன நியாயம் ஓர் ஆயுதக் குழுவைப் போல அல்லது அரசாங்கம் குறிப்பிடுவது போல, பயங்கரவாதிகளைப் போல அரசாங்கமும் அரசபடைகளும் நடந்துகொண்டால், இரண்டுக்கும் வித்தியாசம் என்ன\nயாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதும், அரசபடைகள் பதில் தாக்குதல் நடத்தவதும், பொதுமக்களைத் தாக்குவதுமென, 1984 ஓகஸ்ட் மாதமே, வடக்கைப் பொறுத்தவரை மிகப் பயங்கரமான மாதமாக அமைந்ததென, பல ஆய்வாளர்களும் பதிவு செய்கிறார்கள்.\nஇந்த வன்முறைத் தீயைப் பார்த்துக் கொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களால் எப்படிச் சும்மா இருக்க முடியும் வழக்கம் போல அவர்கள் இந்தியாவிடம், அதாவது இந்திராவிடம் முறையிட்டார்கள்.\nஇந்தியாவிடமிருந்து வழக்கம் போலவே, தாக்குதல் தொடர்பான கண்டனம் வந்தது. இந்திரா காந்தி, சர்வகட்சி மாநாடு மூலம் தீர்வு காண அழுத்தம் வழங்��ினார். இந்தியாவின் விருப்பின் பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்தது.\nஜே.ஆரும் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டை நடத்திக் கொண்டேயிருந்தார். ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும், எதுவிதமான குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி சர்வகட்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது.\n1984 ஓகஸ்ட் 17ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு கூடியபோது, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டிருந்த அரசாங்க முறைமை தொடர்பில் ஆராய்ந்த குழு, தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.\nஅதில் அதிகாரப் பகிர்வுக் கூறு தொடர்பில், எந்தத் தௌிவான முன்மொழிவும் குறிப்பிடப்படவில்லை. இது அதிகாரப் பகிர்வுக் கூறு எதுவாகவும் இருக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையைப் பிரதிபலித்தது.\nஇந்தச் சர்வகட்சி மாநாட்டின் மிக முக்கிய பேசு பொருளாக இருந்ததே அதிகாரப் பகிர்வுக் கூறுதான். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர், அதிகாரப் பகிர்வுக் கூறாக பிராந்திய சபைகள் அமைய வேண்டும் என்று கோரினர்.\nஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும், மகாசங்கத்தினரதும் நிலைப்பாடு, மாவட்ட சபைகள் என்பதிலிருந்தது. பிரேமதாஸ தலைமையிலான குழு, இந்த முடிவைச் சர்வகட்சி மாநாட்டின் பிரதான அமர்விடம் தீர்மானிக்க விட்டிருந்தது.\nபிரேமதாஸ குழுவின் அறிக்கையை, ஏறத்தாழ நான்கு நாட்கள் சர்வகட்சி மாநாடு ஆராய்ந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொறுமையிழந்திருந்தார் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.\n1984 ஓகஸ்ட் 21ஆம் திகதி, சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், அதிகாரப் பகிர்வுக் கூறாகப் பிராந்திய சபைகள் அமைய வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை என்று உணர்த்தியதுடன், மாவட்ட சபைகள் தொடர்பிலான முன்மொழிவுகளை நிராகரித்தார்.\nதமிழர் தாயகத்தில், தமிழ்ப் பொதுமக்கள் மீது நடைபெற்று வந்த வன்முறைத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், தமிழ் மக்களின் தாயகத்தின் ஒற்றுமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை அடைவதன் மூலம் மட்டும்தான், தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டதுடன், தமிழ் மக்கள் தம��ு தாயகத்தில் உள்ளகப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, காணித் தீர்வு உள்ளிட்ட அரசியல் அதிகாரங்களைப் பிரயோகிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.\nகுறித்த அதிகாரப் பகிர்வுச் சட்டகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சர்வகட்சி மாநாட்டுக்குச் சமர்ப்பித்த முன்மொழிவுகளில் (அதாவது, சௌமியமூர்த்தி தொண்டமானால் தத்தெடுக்கப்பட்டு, தனது முன்மொழிவுகளாக முன்வைக்கப்பட்ட ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளில்) இருக்கிறது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், இந்த முன்மொழிவுகளிலுள்ள விடயங்களை, உள்ளடக்காத எந்தத் தீர்வும், ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.\nபயனின்றித் தொடர்ந்த சர்வகட்சி மாநாடு: அதிகரித்த வன்முறைத் தாக்குதல்கள்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n1984 ஓகஸ்ட் மாதத்தில், வடக்கில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. வடக்கில் பொலிஸார், அரச படைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருந்தன.\nஇதற்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் ஏற்பட்டிருந்த போட்டியும் முக்கிய காரணமென, ரீ.சபாரட்ணம் சுட்டிக் காட்டுகிறார். மற்ற அமைப்புகளைவிடத் தாம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில், போட்டி மனப்பாங்கோடு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டனவென அவர் பதிவுசெய்கிறார்.\nயாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் எனப் பல இடங்களிலும் தாக்குதல்களும், அவற்றுக்கெதிரான அரசபடைகளின் கோரமான பதில்த் தாக்குதல்களும், தொடர் தாக்குதல்களும் மாறிமாறி நிகழ்ந்த வண்ணமிருந்தன. தமிழ் மக்களின் உயிர்களும், உடைமைகளும் இந்தக் கோர தாக்குதல்களில் பலியாகிக் கொண்டிருந்தன.\nஅரசபடைகளின் தாக்குதல்கள், வெறுமனே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இலக்குவைப்பதாக அன்றி, பொது மக்களையும் பொதுமக்களின் உடமைகளையும் பாதிப்பதாக அமைந்திருந்தன.\n1984 ஓகஸ்ட் 11ஆம் திகதி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், அரச படைகள் மீது நடத்திய தாக்குதலொன்றில், ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்திய இராணுவமானது, மன்னார் நகரெங்கும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டது.\nவீடுகள், கடைகள் என நகரெங்கும் இராணுவம் குண்டுமழை பொழிந்தது. மன்னாரில் இராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விவரித்திருந்த மன்னார் ஆயர், “இராணுவ ஆக்கிரமிப்புப் படைகள், தன் வழியில் சிக்கும் அனைத்தையும் அழித்துச் செல்வது போலுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nபொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பதிலளித்த லலித் அத்துலத்முதலி, தன்னுடைய நாவன்மையால் பதிலளித்துச் சமாளித்துக் கொண்டிருந்தார்.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விவாதங்களில் வளர்த்த திறமை, தற்போது அவருக்குக் கைகொடுத்தது எனப் பல விமர்சகர்களும் குறிப்பிடுகிறார்கள்.\nமன்னார்த் தாக்குதல் பற்றி பதிலுரைத்த அத்துலத்முதலி, “அது தொடர்பில், மூன்று இராணுவ வீரர்கள் இராணுவ முகாமுக்குள் வரையறுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பில், நடந்தவை பற்றிய எந்தத் தகவல்களும் இல்லை.\nஅதிகரித்த வன்முறைகள் தொடர்பில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் முன்னிருந்தது, இரண்டே இரண்டு வழிகள்தான்.\nஒன்று, சர்வகட்சி மாநாட்டில் தமிழர் பிரதேசங்களில் தலைவிரித்தாடும் வன்முறை பற்றிய கடும் கண்டனங்களைப் பதிவு செய்வது.\nஇரண்டாவது, இந்தியாவிடம் முறையிடுவது. இரண்டையும் அவர்கள் செய்தார்கள்.\nசர்வகட்சி மாநாட்டில், அமிர்தலிங்கம் தனது ஆதங்கத்தைக் கடுமையாகப் பதிவு செய்திருந்தார். “தமிழ்பேசும் மக்கள், ஆயுதப்படைகளால் துன்புறுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் ஒன்றும் நடக்காதது போல, இங்கே அமர்ந்து கொண்டிருக்க முடியாது” என்று அவர் பேசியிருந்தார்.\nமறுபுறத்தில், “தமிழர்கள் இந்தத் தீவில் முற்றாக அழித்தொழிக்கப்பட முன்பு, தயவு செய்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றுங்கள்” என்று இந்தியாவிடம் இறைஞ்சியிருந்தார்.\nஇந்தியாவிடமிருந்து, இந்திராவின் கண்டனக் குரல் வந்தது. ஜே.ஆரின் நடவடிக்கைகள், இந்திராவின் பொறுமையைச் சோதித்திருந்ததாகவும், சினத்தை அதிகரித்திருந்ததாகவும் பலரும் பதிவு செய்கிறார்கள்.\nஆயினும், உடனடித் தலையீடு என்பதன் சாத்தியக் கூறுகள் தென்படவில்லை. ஆனால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடக்கூடும் என்ற அச்சம், ஜே.ஆருக்கு எப்போதும் இருந்தது. இதற்குக் காரணம், இந்திரா காந்தி என்ற பலமான தலைமை.\n1971 பங்களாதேஷ் விடுதலைப் போர், 1975 முதல் 1977 வரையிலான ‘எமர்ஜென்ஸி’ (அவசர நிலை), 1984 ஜூனில் இடம்பெற்ற சீக்கியப் போராளிகளுக்கெதிரான ‘ஒபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என, அதிரடி நடவடிக்கைகளை அச்சமின்றி, ஆணித்தரமாக முன்னெடுத்த ஒரு தலைவர், இந்திரா காந்தி.\nஆகவே, சர்வதேச அரசியல் தந்திரோபாயங்களும், பூகோள அரசியல் தந்திரோபாயங்களும், இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையும் எதைச் சுட்டிக் காட்டினாலும், அவற்றின்படி இலங்கையில், இந்திரா காந்தி இராணுவ ரீதியில் தலையிடமாட்டார் என்று, எவராலும் அடித்துச் சொல்லிவிட முடியாத சூழ்நிலைதான் இருந்தது.\nஇந்த நிச்சயமற்றநிலைதான், ஜே.ஆர் ஏனைய சர்வதேச நாடுகளிடம், இந்தியாவின் தலையீடு ஏற்பட்டால், அதை எதிர்த்துத் தம்மை ஆதரிப்பதற்கான ஆதரவுவேட்டையைச் செய்யத் தூண்டியது எனலாம்.\nவெறுமனே, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் அழுத்தம் மட்டும் இந்திராவுக்கு இருக்கவில்லை. தமிழ்நாட்டிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு இளைஞர்களிடம், இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடைபெற்று வந்த வன்முறைகளுக்கெதிரான பெரும் எழுச்சி ஏற்பட்டிருந்தது.\n1984 ஓகஸ்ட் 13ஆம் திகதி, சென்னையில் தமிழக மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றும் வரும் வன்முறைகளைக் கண்டித்தும், உடனடியாக, இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டியும் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தார்கள்.\nசென்னையில் அமைந்திருந்த இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயம் நோக்கி, பேரணியாகச் சென்ற மாணவர்களைத் தமிழகப் பொலிஸார் தடியடி நடத்திக் கலைத்ததுடன், தொடர்ந்த மாணவர் போராட்டங்களைத் தடுக்கும் முகமாக, தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஒருவார விடுமுறையும் அறிவித்திருந்தது.\nபயனற்றுச் சென்றுகொண்டிருந்த சர்வகட்சி மாநாடு\nஇந்தப் பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்தான், ஜே.ஆர் தலைமையிலான சர்வகட்சி மாநாடு, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் நடந்து கொண்டிருந்தது.\nபிராந்திய சபைகளைவிடக் குறைவானதோர் அதிகாரப் பகிர்வுக்குத் தாம் தயாரில்லை என்பதை, 1984 ஓகஸ்ட் 21ஆம் திகதி, சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் மிகத் தௌிவாகப் பதிவு செய்திருந்ததோடு, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவை அமைப்பது தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், வைத்திருந்த முன்மொழிவையும் அவர் நிராகரித்திருந்தார்.\nஅதை நிராகரிக்க, அவர் இரண்டு காரணங்களை முன்வைத்திருந்தார். முதலாவதாக, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவையொன்றை ஸ்தாபிப்பதற்கான குறித்த முன்மொழிவானது, தமிழ்த் தரப்பு நிராகரித்திருந்த மாவட்ட சபைகளை, அதிகாரப் பகிர்வுக் கூறாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.\nஇரண்டாவதாக, குறித்த முன்மொழிவானது, மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவதற்குச் சாதகமாக அமையுமேயன்றி, அதிகாரப் பகிர்வுக்கு அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.\nஜே.ஆரைப் பொறுத்தவரையில், சர்வகட்சி மாநாடு என்பது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறை என்பதைவிட, இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தைச் சாந்திப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவே இருந்தது.\n1984 செப்டெம்பர் மூன்றாம் திகதி வரையாக அமர்வுகளில், இரண்டாவது அவை பற்றிய முன்மொழிவைச் சர்வ கட்சி மாநாடு பரிசீலிக்கும் என, ஜே.ஆர் அறிவித்திருந்தார்.\nபிரதான எதிர்க்கட்சியான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர் தரப்பும் முற்றாக நிராகரித்திருந்த ஒரு முன்மொழிவை, ஆராய்வதால் என்ன பயன் ஆனால், ஜே.ஆர் அதைச் செய்தார். அவர், பயன்விரும்பி இக்காரியத்தை முன்னெடுக்கவில்லை என்பதை மீளுணர்த்துவதாக இது அமைந்தது.\nஒரு புறத்தில் அதிகரித்து வந்த வன்முறை, மறுபுறத்தில் இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு, அதுவும் மிகக் குறைந்த பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வு வழங்கும் பட்சத்தில், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழ்த் தலைமைகள் கைவிட்டு, இறங்கி வரத் தயாராகத் இருந்த வாய்ப்பான சூழல்.\nஆனால், ஜே.ஆர் இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இது பற்றித் தனது நூலில் குறிப்பிடும் அன்ரன் பாலசிங்கம், இது சிங்களக் கடும்போக்குவாத அரசியல் தலைமை என்றும், ஜே.ஆரின் ‘மாக்கியாவலிய’ தன்மையான போக்கு என்றும் விமர்சிக்கிறார்.\nசெப்டெம்பர் மூன்றாம் திகதி நடந்த அமர்வுகளைத் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டின் அமர்வுகள், செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.\n1984 செப்டெம்பர் மாதமும் தமிழர் பிரதேசமெங்கும் கடும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. செப்டெம்பர் மாதத்தின் முதல்பகுதியில், திக்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு பொலிஸார் பலியாகினர்.\nஇதற்குப் பதிலடியாக, பருத்தித்துறை நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பொலிஸார், ஏறத்தாழ 16 பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன், நகரிலுள்ள கட்டடங்களையும் தீக்கிரையாக்கினர்.\nமேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அதன் கட்டடங்களை எரியூட்டியதில், ஏறத்தாழ ஒரு சகாப்தகால வரலாறுகொண்ட ஹாட்லி கல்லூரியின் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.\n1981இல் யாழ். நுலக அழிப்பைத் தொடர்ந்து, தமிழர் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பெரிய நூலக அழிப்பு இது. பருத்தித்துறைத் தாக்குதல் தொடர்பில், அமிர்தலிங்கம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில், பதிலுரைத்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, இந்தச் சம்பவத்தில் ஏறத்தாழ ஆறு முதல் 10 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டதாகவும், சில கட்டடங்கள் தீக்கிரையானதாகவும் குறிப்பிட்டதுடன், அரசாங்கம் பொலிஸ் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், குறித்த நிகழ்வுக்குக் காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஅமிர்தலிங்கத்தின் கண்டனத்தை உதாசீனம் செய்த அத்துலத்முதலி, “யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்துக்குத் தெரியாது” என்று, யாழ்ப்பாணத்தில் அமிர்தலிங்கம் இல்லாததைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிட்டவர், அமிர்தலிங்கம் குழுவினரை, தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றார்.\nசெப்டெம்பர் 11ஆம் திகதி, இன்னொரு மிகக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றது. முல்லைத்தீவுப் பகுதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் கண்ணிவெடித்தாக்குதலில் சிக்கி, ஒன்பது இராணுவ வீரர்கள் பலியாகியிருந்தனர்.\nஇதேநாள், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த, பொதுமக்கள் பயணம் செய்த ���ஸ் ஒன்று, வவுனியா அருகில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது. குறித்த பஸ்ஸில் பயணம் செய்த பெண்களும், குழந்தைகளும் காட்டுக்குள் துரத்திவிடப்பட்டதுடன், அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஆண்கள் மீது, ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்தனர்.\nகுறித்த தாக்குதல் அரச படையால் நடத்தப்பட்டது எனக் குறித்த தாக்குதலிலிருந்து தப்பி வந்தவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.\nகுறித்த தாக்குதல் இராணுவத்தால் நடத்தப்பட்டது என்பதை மறுத்த அரசாங்கம், ஆனால், அது முன்னாள் இராணுவத்தால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்ததோடு, முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.\nதொடர்ந்து நடந்த தாக்குதல்களில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துப்பார்த்தால், ஏறத்தாழ அனைத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், அதன் பின்னர், அது தொடர்பில் எந்த வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை என்பதையும் அவதானிக்கலாம்.\nஇந்த வன்முறைச் சம்பவங்கள், அமிர்தலிங்கத்தைக் கடும் அதிருப்தியில் தள்ளியிருந்தது. ஜனாதிபதி ஜே.ஆருக்குத் தந்தியடித்த அமிர்தலிங்கம், அரசாங்கத்தின் படைகள் அப்பாவி பஸ் பயணிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது, அந்த அரசாங்கத்தோடு, நாம் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று, அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/astrology-features-and-articles/2", "date_download": "2019-02-17T07:47:16Z", "digest": "sha1:JTIVMHE35YVWBA4I7CBQ7IKRG5WZ5W4B", "length": 5881, "nlines": 119, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Future Prediction in Tamil | Daily Horoscope in Tamil | Articles on Tamil Astrology | Special Prediction Articles | Articles on Numerology | நோய் அறிய | திருமணம் பற்‌றி Page 2", "raw_content": "\nசூரிய-சந்திர பகவான் அருளைப் பெற\nகோவில் குளங்களில் காசு போடும் பழக்கம் ஏன் தெரியுமா\nவெள்ளி, 29 ஜூன் 2018\nஅருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்க அலங்காரம்\nசெவ்வாய், 19 ஜூன் 2018\nசெவ்வாய், 12 ஜூன் 2018\nசெவ்வாய், 12 ஜூன் 2018\nமனிதமனம்: என்ன சொல்கிறார் ஜக்கி வாசுதேவ்\nசெவ்வாய், 12 ஜூன் 2018\nகடவுளை வழிபட உகந்த நாட்கள்\nதிங்கள், 11 ஜூன் 2018\nமனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை\nதிங்கள், 11 ஜூன் 2018\nஞாயிறு, 6 மே 2018\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்��ள் கூறுவது என்ன\nஸ்ரீ வாதாபி விநாயகர் -ஸ்தல வரலாறு\nமகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக\nஆண் நாய்களை யார் வளர்க்கலாம்\nசெவ்வாய், 1 மே 2018\nமாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும்\nசனி, 28 ஏப்ரல் 2018\nவரலட்சுமி நோன்பு - சுவாரஸ்யங்கள்\nசனி, 28 ஏப்ரல் 2018\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதிங்கள், 16 ஏப்ரல் 2018\nமற்றெங்கேயும்விட இங்கு கஷ்டமாக இருக்கும்\nதிங்கள், 16 ஏப்ரல் 2018\nகிருஷ்ணர் வாழ்க்கை சொல்லும் பாடம்\nதிங்கள், 16 ஏப்ரல் 2018\nகரூர் அருகே நடைபெற்ற வீர குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி\nஞாயிறு, 15 ஏப்ரல் 2018\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/06/33.html", "date_download": "2019-02-17T09:03:44Z", "digest": "sha1:FBGMWW6TYVZUDF3KACFRBFRS44LMO4WJ", "length": 7870, "nlines": 110, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-33", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , கவிதை , சமூகம் , தொடரும் இம்சைகள்-33 , நிகழ்வுகள் , மொக்கை\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148884.html", "date_download": "2019-02-17T07:59:57Z", "digest": "sha1:ILXSVQS5VQMBRG26VDJCPYVP4LPYNDGD", "length": 11725, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "முல்லைத்தீவில் வகுப்பிற்கு சென்ற மாணவனை காணவில்லை..!! – Athirady News ;", "raw_content": "\nமுல்லைத்தீவில் வகுப்பிற்கு சென்ற மாணவனை காணவில்லை..\nமுல்லைத்தீவில் வகுப்பிற்கு சென்ற மாணவனை காணவில்லை..\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவின் சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சத்தியசீலன் கிருஜன் என்பவர் 22 ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு சென்று வந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்திவிட்டு 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என தந்தையார் தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து தந்தையாரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்..\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு நீல மீட்பு போராட்டம்..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி ��ொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155055.html", "date_download": "2019-02-17T08:06:46Z", "digest": "sha1:I4ZN7R3BX72M6MGAEL3NHES2ZTGECQXZ", "length": 11552, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வாகனேரி பிரதேசத்தில் யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவாகனேரி பிரதேசத்தில் யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..\nவாகனேரி பிரதேசத்தில் யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..\nமட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம���பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.\nவாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய கால்நடை வளர்ப்பாளரான 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளில் கால்நடைகளை பட்டியில் அடைத்துவிட்டு வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது குளப்பகுதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.\nயானையின் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபாகிஸ்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை..\nதொல்பொருள் முக்கியத்துவமிக்க காணியை சேதப்படுத்தியதற்கு பிரதேச செயலாளர் பொறுப்பில்லை..\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு பேட்டி..\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது���\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு…\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kavithaiulagam.in/2018/10/9-best-birthday-kavithai-wishes.html", "date_download": "2019-02-17T07:55:58Z", "digest": "sha1:TY6WJZ44A4O277E2YS4DTW3HA2TRA5R3", "length": 8563, "nlines": 153, "source_domain": "www.kavithaiulagam.in", "title": "Happy Birthday Kavithai Tamil", "raw_content": "\nஎனக்கு அடுத்து என் தாய் வயிற்றில் பிறந்தவள் இவள்..\nநான் வளரும் சிறு வயதில் எனக்கு தாயானவள்...\nஇந்த உலகத்தின் பெண்மையை நேசிக்கும் பருவத்தில் எனக்கு மகள் ஆனவள்...\nஎப்போதும் எதிலும் எனக்கு நிகரானவள்...\nஅவள் தான் என் அன்பு தங்கை......\nஎன் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...\nஇனிவரும் களங்களில் எந்நிலையிலும் தன்னிலை மாறாது, துயரங்கள் அனைத்தையும் தூசாய் தள்ளி,\nவெற்றியே உன்னைத்தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்நன்னாளில் நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற வாழ்த்துகிறேன்....\n*இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்*\nஉங்கள் வாழ்க்கை பயணம் ...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஆனாலும் பூவில் சிறந்த பூவாய் உன்னை பாதுகாப்பேன்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகடவுளின் மீது விழும் பூக்களைப் போல\nஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்\nஉன் வாழ்வில் என் கரம் பிடித்து பெற வேண்டியே உன் கரம் பற்றி வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்...\n*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பே*\nஉன் பிறந்த நாளான இன்று, இதுவரை பெற்றிராத அத்தனை சந்தோஷத்தையும் உனக்கு தர ஆசை.\nஇவ்வருடம் நீ ஆசைப்படும் விதம் இன்பமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.\nநீ ஆரம்பிக்கும் ஒவ்வொரு காரியமும் உனக்கு வெற்றியே கிடைக்கட்டும்.\n*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே...*\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்துக்க��்.....\nஇனி வரும் நாளில் இன்பம் மட்டுமே பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே..\nநாம் பல ஆண்டு பார்க்காவிடினும்\nபல ஆண்டு பேசவிடினும் நேரில் வாழ்த்தவிடினும்\nஒரு குறுசெய்தி உன்னை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்\nஇனிய நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/other-countries/page/70", "date_download": "2019-02-17T07:29:08Z", "digest": "sha1:GDPXDMB2JTWNOOPEQOAVXQYBFHDPKMY6", "length": 5492, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பிற நாடுகள் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் RSS\nதிரவியம் அருமைநாயகம் – மரண அறிவித்தல்\nபெயர் : திரவியம் அருமைநாயகம் பிறந்த இடம் : ஆனைக்கோட்டை வாழ்ந்த ...\nஇராஜதுரை சற்குணம் – மரண அறிவித்தல்\nபெயர் : இராஜதுரை சற்குணம் பிறந்த இடம் : உடுப்பிட்டி வாழ்ந்த ...\nதிருமதி திரேசம்மா ஜோசவ் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி திரேசம்மா ஜோசவ் பிறந்த இடம் : குருநகர் வாழ்ந்த ...\nதிருமதி செல்வராணி யோகநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி செல்வராணி யோகநாதன் பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த ...\nகதிர்காமசேகரன் கமலாதேவி – மரண அறிவித்தல்\nபெயர் : கதிர்காமசேகரன் கமலாதேவி பிறந்த இடம் : வட்டுக்கோட்டை வாழ்ந்த ...\nதிருமதி கலாவல்லி ஆறுமுகதாசன் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கலாவல்லி ஆறுமுகதாசன் பிறப்பு : 1926-07-22 இறப்பு : 2013-03-07 பிறந்த ...\nச.வல்லபை கணேசன் – மரண அறிவித்தல்\nபெயர் : ச.வல்லபை கணேசன் பிறப்பு : இறப்பு : 2013-02-12 பிறந்த இடம் : அராலி வாழ்ந்த ...\nதிருமதி சின்னத்துரை வாலாம்பிகை – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி சின்னத்துரை வாலாம்பிகை பிறப்பு : இறப்பு : 2013-01-23 பிறந்த ...\nசின்னையா பரராஜசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னையா பரராஜசிங்கம் பிறப்பு : இறப்பு : 2013-02-07 பிறந்த இடம் : ...\nதம்பு செல்வராசா (இளைப்பாறிய ஆசிரியர் (O.L.R)) – மரண அறிவித்தல்\nபெயர் : தம்பு செல்வராசா (இளைப்பாறிய ஆசிரியர் (O.L.R)) பிறப்பு : இறப்பு : 2013-01-31 பிறந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/reply/3729/", "date_download": "2019-02-17T09:20:07Z", "digest": "sha1:CVUYRVWLRBSZZESSIA35SRKLDGBMTJKW", "length": 4682, "nlines": 92, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களி��் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nறஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\nகுடிபோதையில் பள்ளி பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு பளார் விட்ட மாணவி\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nகூகுளை ஆளும் தமிழன் ’சுந்தர் பிச்சை’ கதாபாத்திரத்தில் விஜய்; கசிந்தது ’சர்கார்’ படக்கதை\nசர்காரில் Donglee வில்லன் இல்லை\nபல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nநீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\nயாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/51458-pv-sindhu-qualifies-for-semi-final-of-bwf-world-tour-finals.html", "date_download": "2019-02-17T09:07:23Z", "digest": "sha1:5WSCFUNBQTSCSFXVIWEFYVCVPNBGOC4N", "length": 7859, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து | PV Sindhu qualifies for semi final of BWF world tour finals", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nமுன்னணி இந்திய வீராங்கனையான பிவி சிந்து, பேட்மின்டன் இறுதி உலக டூர் காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த பெய்வன் சாண்ட்டை, 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றார்\nஇளம் வீராங்கனை சிந்து சமீபத்தில் உலக நம்பர் ஒன் வீராங்கனையான டாய் சூ யிங்கை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பெய்வன் உடன் மோதினார். தொடக்கத்திலிருந்தே சிந்து தெய்வானை திணறடித்��ு விளையாடினார். வெறும் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.\nஅதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, தாய்லாந்தின் கண்டர்போன் வாங்க்சோறெனை 21-9, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஉலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வேன்: பி.வி.சிந்து உறுதி\nஇந்தோனேசிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா..\nஇந்தோனேசியா பேட்மிண்டன்: சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேற்றம்...\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-3/chapter-33.html", "date_download": "2019-02-17T07:50:02Z", "digest": "sha1:3XGYI65M62277JLTJT6WVMS7J6HDF33M", "length": 61106, "nlines": 373, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத���தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது ���ொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனு���்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் ��ெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\n“ஐயா, என்னிடம் ஏன் அவ்வளவு கோபம் தங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன் தங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்” என்ற கொடும்பாளூர் இளவரசியின் தீனமான குரல் வந்தியத்தேவனை உருக்கி விட்டது. இந்தப் பெண்ணிடம்தான் உண்மையில் எதற்காகக் கோபம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பூங்குழலி ஒரு கணம் அவன் மனக்கண் முன் வந்து மறைந்தாள். அவளுக்காக இந்தப் பெண்ணிடம் கோபங்கொள்ளுவது என்ன நியாயம்\n மன்னிக்கவேண்டும். அந்தமாதிரி ஒன்றும் நான் சொல்லவில்லை. தாங்கள் சோதிடரைப் பார்த்துவிட்டுப் போகும் வரையில் நான் வெளியில் காத்திருப்பேன் என்றுதான் சொன்னேன். எனக்கு ஒன்றும் அவசரமில்லை. இப்போதுகூட…”\n“தாங்கள் வெளியேறவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. தங்களுக்கு அவசரமில்லை என்று அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் நான் இங்கே சோதிடரைப் பார்க்க வரவில்லை. இவருடைய சோதிடத்தில் எனக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கை இல்லாமற் போய் விட்டது…”\n தங்கள் சித்தம் என் பாக்கியம் ஒரு காலத்தில் என் சோதிடம் பொய்யாகவில்லை என்பதை தாங்களே உணர்வீர்கள். உணர்ந்து, இந்த ஏழையைப் பாராட்டுவீர்கள் ஒரு காலத்தில் என் சோதிடம் பொய்யாகவில்லை என்பதை தாங்களே உணர்வீர்கள். உணர்ந்து, இந்த ஏழையைப் பாராட்டுவீர்கள்\n” என்று வானதி கூறிவிட்டு வந்தியத்தேவனைப் பார்த்து, “ஐயா நான் தங்களைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன். வழியில் தாங்கள் குதிரை மீது சென்றதைப் பார்த்தேன். நின்று விசாரிப்பீர்கள் என்று நினைத்தேன். பராமுகமாகப் போய்விட்டீர்கள் நான் தங்களைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன். வழியில் தாங்கள் குதிரை மீது சென்றதைப் பார்த்தேன். நின்று விசாரிப்பீர்கள் என்று நினைத்தேன். பராமுகமாகப் போய்விட்டீர்கள் அதைப் பற்றி நான் அதிகமாக ஆச்சரியப்படவில்லை. இந்த அநாதைப் பெண்ணிடம் அவ்வளவு அக்கறை எதற்காக இருக்க வேண்டும் அதைப் பற்றி நான் அதிகமாக ஆச்சரியப்படவில்லை. இந்த அநாதைப் பெண்ணிடம் அவ்வளவு அக்கறை எதற்காக இருக்க வேண்டும்\nவந்தியத்தேவனுடைய கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.\n“தேவி இது என்ன வார்த்தை கொடும்பாளூர் பராந்தக சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, தென்திசைச் சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளையபிராட்டியின் அந்தரங்கத்துக்கு உகந்த தோழி, இத்தகைய தங்களை அநாதைப் பெண் என்று யார் ஒப்புக் கொள்வார்கள் கொடும்பாளூர் பராந்தக சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, தென்திசைச் சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளையபிராட்டியின் அந்தரங்கத்துக்கு உகந்த தோழி, இத்தகைய தங்களை அநாதைப் பெண் என்று யார் ஒப்புக் கொள்வார்கள் பாதையில் நின்று விசாரிப்பது மரியாதைக் குறைவாயிருக்குமென்று வந்து விட்டேன். வேறொன்றுமில்லை, என்னால் ஏதாவது ஆகவேண்டிய காரியம் இருந்தால்…”\n தங்களால் ஆகவேண்டிய காரியம் அவசியம் இருக்கிறது. தங்களிடம் ஒரு முக்கியமான உதவி கோருவதற்காகத் தான் இந்த வீட்டுக்குள் நான் வந்தேன்…”\n“சொல்லுங்கள்; என்னால் முடியக்கூடிய காரியமாயிருந்தால்…”\n“தங்களால் முடியாத காரியம்கூட ஒன்று இருக்கமுடியுமா, என்ன இலங்கைப் பிரயாணத்தின் போது தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஓரளவு நானும் கேட்டறிந்திருக்கிறேன். நான் கோரும் உதவியை அளிப்பதாக முதலில் வாக்குத்தர முடியுமா இலங்கைப் பிரயாணத்தின் போது தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஓரளவு நானும் கேட்டறிந்திருக்கிறேன். நான் கோரும் உதவியை அளிப்பதாக முதலில் வாக்குத்தர முடியுமா\n உதவி எத்தகையது என்று சொன்னால் நல்லது\n“ஆம்; தங்களை ஏமாற்றி நான் வாக்குறுதி பெறக்கூடாது தான். ஆகையால் காரியத்தைச் சொல்லி விடுகிறேன். சோதிடருக்கும் தெரியலாம்; அதனால் பாதகம் இல்லை. நான் புத்த தர்மத்தை மேற்கொண்டு பிக்ஷுணி ஆகிவிடுகிறது என்று தீர்மானித்திருக்கிறேன்…”\nஇவ்வாறெல்லாம் சோதிடரும், வந்தியத்தேவனும் மாற்றி மாற்றிச் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, வானதி, “ஆம்; புத்த சந்நியாசினி ஆவதென்று முடிவு செய்து விட்டேன். அதில் ஏன் உங்களுக்கு அவ்வளவு ஆட்சேபம் தவறு என்ன பழந்தமிழ் நாட்டில் எத்தனையோ பெண்கள் துறவறம் மேற்கொண்டதில்லையா மாதவியின் புதல்வி மணிமேகலை துறவறம் நடத்தித் தெய்வத்தன்மை பெறவில்லையா மாதவியின் புதல்வி மணிமேகலை துறவறம் நடத்தித் தெய்வத்தன்மை பெறவில்லையா ‘மணி மேகலா தெய்வம்’ என்று அவளை நாம் இன்று போற்றவில்லையா ‘மணி மேகலா தெய்வம்’ என்று அவளை நாம் இன்று போற்றவில்லையா அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. இந்தப் பயனற்ற வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்றேன். அதில் தவறி விட்டேன். கடவுளுடைய விருப்பம் நான் உயிரோடு இன்னும் சில காலம் இருக்கவேண்டும் என்பது போலும். அப்படி இருக்கக்கூடிய காலத்தைப் புத்த மடம் ஒன்றில் சேர்ந்து ஜீவகாருண்யத் தொண்டு புரிந்து கழிக்க விரும்புகிறேன். இதற்குத் தாங்கள் எனக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள் அல்லவா அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. இந்தப் பயனற்ற வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்றேன். அதில் தவறி விட்டேன். கடவுளுடைய விருப்பம் நான் உயிரோடு இன்னும் சில காலம் இருக்கவேண்டும் என்பது போலும். அப்படி இருக்கக்கூடிய காலத்தைப் புத்த மடம் ஒன்றில் சேர்ந்து ஜீவகாருண்யத் தொண்டு புரிந்து கழிக்க விரும்புகிறேன். இதற்குத் தாங்கள் எனக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள் அல்லவா\nவந்தியத்தேவன் மனத்தில் ஒரு சிறிய சந்தேகம் உதித்தது. அது அவனைத் திடுக்கிடச் செய்தது.\n தங்கள் தீர்மானம் நியாயமன்று எனினும் அதைச் சொல்லும் உரிமை எனக்குக் கிடையாது. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தங்களுக்கு அதைப்பற்றி யோசனை சொல்ல வேண்டும். தங்கள் பெரிய தந்தை சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி கூடிய சீக்கிரம் திரும்பி வரப்போகிறார் என்று தெரிகிறது….”\n நான் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை; யாருடைய யோசனையையும் கேட்கப் போவதில்லை. தீர்மானமாக முடிவு செய்துவிட்டேன். தங்களுடைய உதவியைக் கோருகிறேன்…”\n“இது விஷயத்தில் நான் என்ன உதவி செய்யக்கூடும், தேவி\n“சொல்லுகிறேன், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போவதற்காக நான் புறப்பட்டேன். அங்கே சென்று புத்த குருமார்களை அடுத்துத் தீட்சை பெற்றுக் கொள்ள எண்ணிக் கிளம்பினேன். வழித் துணைக்குத் தாங்கள் என்னுடன் நாகைப்பட்டினம் வரையில் வரவேண்டும். அதுவே நான் கோரும் உதவி\nவந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. கொடும்பாளூர் இளவரசி இலேசுப்பட்டவள் அல்ல. நாமும் இளைய பிராட்டியும் பேசிக் கொண்டது அரைகுறையாக இவள் காதில் விழுந்திருக்க வேண்டும். தன்னிடம் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளப் பார்க்கிறாள். நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போகப் புறப்பட்டது, இளவரசரை அங்கே சந்திக்கும் நோக்கத்துடனேதான் அதற்கு ஒருநாளும் தான் உடந்தையாயிருக்க முடியாது.\n ரொம்பவும் மன்னிக்க வேண்டும். தாங்கள் கோரும் உதவி என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது.”\n ஈழநாட்டுக்குச் சென்று எத்தனை எத்தனையோ அற்புதங்களைச் சாதித்து வந்தவருக்கு இந்த அநாதைப் பெண்ணை நாகைப்பட்டினத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது முடியாத காரியமாகுமா\n முடியாத காரியம் ஒன்றுமில்லை. ஆனால் நான் இச்சமயம் மேற்கொள்ள இயலாது. முதன் மந்திரியும், இளைய பிராட்டியும் என்னை அவசரமாகக் காஞ்சிக்குப் போகும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஓலையுடன் போகிறேன். ஆகையினால்தான் முடியாது என்று சொன்னேன். வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால்…”\n விருப்பமில்லாவிட்டால் எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். அதனால் பாதகம் இல்லை. தனியாகப் பிரயாணம் செய்வது என்ற எண்ணத்துடனேதான் கிளம்பினேன். வழியில் சிற்சில இடங்களில் காலாமுகர்களின் கூட்டங்களைப் பார்த்ததும் கொஞ்சம் பயம் உண்டாயிற்று. சகல ஜீவர்களையும் காப்பாற்றக் கடமைப்பட்ட கடவுள் இருக்கிறார். அவரிடம் பாரத்தைப் போட்டு விட்டுப் புறப்படுகிறேன் உலகத்தைத் துறந்து சந்நியாசினியாக முடிவு செய்த ஒரு பேதைப் பெண்ணை யார் என்ன செய்து விடுவார்கள் உலகத்தைத் துறந்து சந்நியாசினியாக முடிவு செய்த ஒரு பேதைப் பெண்ணை யார் என்ன செய்து விடுவார்கள் போய் வருகிறேன். சோதிடரே” என்று கூறிவிட்டு வானதி புறப்பட்டாள்.\nஅவளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டே சோதிடர், “தேவி தேவி அமாவாசைக் கங்குல். அதோடு வட கிழக்கில் மேகங்கள் குமுறுகின்றன. இரவு இந்த ஏழையின் குடிசையில் தங்கிவிட்டுக் காலையில் போகலாமே\n மன்னிக்க வேண்டும். இரவு திருவாரூர் போய்த் தங்குவதாக எண்ணம். இந்த மனிதர்தான் துணைக்கு வர மறுத்துவிட்டார். திருவாரூரில் யாராவது கிடைக்காமலா போவார்கள் அப்படி நான் என் உயிரைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. இதனால் யாருக்கு என்ன உபயோகம் அப்படி நான் என் உயிரைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. இதனால் யாருக்கு என்ன உபயோகம்\nசோதிடர் காதிலும், வந்தியத்தேவன் காதிலும் கடைசியாக விழுந்த வார்த்தைகள் இவைதான். வாசலில் காத்திருந்த பல்லக்கில் வானதி ஏறிக் கொண்டாள், பல்லக்கு மேலே சென்றது. பல்லக்குக் கண்ணுக்கு மறையும் வரையில் வந்தியத்தேவனும் சோதிடரும் அதைப் பார்த்த வண்ணம் நின்றார்கள்.\nபிறகு வந்தியத்தேவன் “கொடும்பாளூர் இளவரசி சில காலத்துக்கு முன்பு வரையில் பெரும் பயங்கொள்ளியாயிருந்தாள். இளைய பிராட்டியின் மற்றத் தோழிகள் இவளை அதற்காகப் பரிகசித்துக் கொண்டிருந்தார்கள். பொம்மை முதலையை நதியில் மிதக்க விட்டு இவளைப் பயமுறுத்திப் பார்த்தார்கள்; நான் கூட அதில் ஏமாந்து போனேன். இப்போது திடீரென்று இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது இவள் தனியே பிரயாணம் செய்யக் கிளம்பியது என்ன விந்தை இவள் தனியே பிரயாணம் செய்யக் கிளம்பியது என்ன விந்தை இளையபிராட்டி இதற்குச் சம்மதித்ததுதான் எப்படி இளையபிராட்டி இதற்குச் சம்மதித்ததுதான் எப்படி\n“எனக்கும் அது ஆச்சரியத்தையே அளிக்கிறது. சென்ற முறை இப்பெண் இந்தக் குடிசைக்கு வந்திருந்த போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்; தயங்கித் தயங்கி ஈனஸ்வரத்தில் பேசினாள். அந்தக் கொடும்பாளூர் இளவரசிதானா இவள் என்றே சந்தேகமாயிருக்கிறது. இன்று எவ்வளவு பட���டப்பாகவும் துணிச்சலாகவும் பேசினாள்\n“இப்படிப்பட்ட திடீர் மன மாறுதலுக்கு என்ன காரணமாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்\n“ஏதோ முக்கியமான செய்தி இவளுடைய மனத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.”\n“அப்படி என்ன முக்கியமான செய்தி இருக்க முடியும்\n பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு விட்ட செய்தியே போதாதா இந்தப் பெண்ணுக்கும் இளவரசருக்கும் திருமணம் நடக்கக் கூடும் என்று பேச்சாயிருந்ததே இந்தப் பெண்ணுக்கும் இளவரசருக்கும் திருமணம் நடக்கக் கூடும் என்று பேச்சாயிருந்ததே\nஇவ்விதம் சோதிடர் கூறியபோது, வந்தியத்தேவன், ‘பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டுவிட்ட செய்தியா, அல்லது அவர் பிழைத்து நாகப்பட்டினத்தில் இருக்கிறார் என்ற செய்தியா அல்லது பூங்குழலியைப் பற்றி நான் கூறிய செய்தியா, எது இவளுக்கு இத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்கக் கூடும்’ என்று சிந்தனை செய்தான்.\n கொடும்பாளூர் வம்சத்தார் பரம்பரையான வீரசைவர்களாயிற்றே இந்தப் பெண்ணுக்குத் திடீர் என்று புத்த மதத்தில் பற்று உண்டாவானேன் இந்தப் பெண்ணுக்குத் திடீர் என்று புத்த மதத்தில் பற்று உண்டாவானேன்\n“பூர்வஜன்ம வாசனையாயிருக்கலாம்” என்றார் சோதிடர்.\n“நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புறப்படுவானேன்\n“அதுதான் எனக்கும் வியப்பை அளிக்கிறது\n“உம்முடைய சோதிட சாஸ்திரத்தில் பார்த்துச் சொல்ல முடியாதா\n சோதிட சாஸ்திரத்தின் மூலம் இதை எப்படி அறியலாம் இது ஒற்றாடல் சாஸ்திரத்தைச் சேர்ந்தது.”\n“ஒற்றாடல் என்று ஒரு சாஸ்திரமா\n பொய்யாமொழிப் புலவரின் திருக்குறளைப் பற்றி நீ கேட்டதில்லையா\n“அப்படி ஒரு நூல் உண்டு என்று கேட்ட ஞாபகமிருக்கிறது.”\n“அந்த நூலில் ‘ஒற்றாடல்’ என்று ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் பத்துப் பாடல்கள் இருக்கின்றன.”\n அவற்றில் இரண்டொரு நல்ல பாடல்கள் சொல்லுங்கள்\n“எல்லாம் நல்ல பாடல்கள்தான். இதைக்கேள்:-\n‘வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு\nஅனைவரையும் ஆராய்வது ஒற்று.’ \nஅரசன் தன்கீழ் ஊழியம் செய்வோரையும், தன்னுடைய சொந்த உறவினரையும், அவ்வாறே தன் பகைவர்களையும் ஒற்றர்கள் வைத்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர். இன்னும் கேள்:-\n‘துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து\nஎன்செயினும் சோர்வில தொற்று.’ \nதுறவிகளைப் போல் வேடம் பூண்டும், செத்தவர்களைப் போல் பாசாங்கு செய்தும், எதிரிகள் எவ்வளவு துன்புறுத்தினாலும் இரகசியத்தை வெளியிடாமலும், சோர்வில்லாமல் உழைப்பவன் ஒற்றன் என்று வள்ளுவர் கூறுகிறார். அரசர்கள் ஒரு ஒற்றனுடைய காரியத்தை இன்னொரு ஒற்றனைக் கொண்டு ஒற்றறிய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.\n‘ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஒற்றினால் ஒற்றிக் கொளல்’. \nஇந்தப் பாடல்களையெல்லாம் நீ கேட்டதில்லை யென்றா சொல்கிறாய்\nவந்தியத்தேவனுக்கும் ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. இனி அவகாசம் கிடைத்ததும், திருக்குறளைப் படித்துவிட்டுத் தான் வேறு காரியம் பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்படியெல்லாம் இராஜரீக முறைகளைப் பற்றி எழுதியவர் எத்தகைய அறிவாளியாயிருக்க வேண்டும்\nஇன்னும் சற்றுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தியத்தேவன் புறப்பட்டான். “இன்றிரவு இங்கே தாமதித்து விட்டுக் காலையில் போகலாமே” என்று சோதிடர் கூறியதை அவன் கேட்கவில்லை.\n“இன்னொரு சமயம் வருகிறேன்; அப்போது தங்கள் விருந்தாளியாயிருக்கிறேன்” என்றான்.\n“இன்னொரு சமயம் நீ இங்கு வரும்போது என்னுடைய சோதிடங்கள் பலித்திருப்பதைக் காண்பாய்\n நீர் சோதிடம் ஒன்றுமே சொல்லவில்லையே சொல்லியிருந்தால் அல்லவா அவை பலிக்க முடியும் சொல்லியிருந்தால் அல்லவா அவை பலிக்க முடியும்” என்று கூறி நகைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரைமீது ஏறிப் புறப்பட்டான்.\nசோதிடர் வீட்டிலிருந்து சற்றுத்தூரம் வரையில் ஒரே பாதைதான் இருந்தது. பல்லக்குச் சென்ற பாதையிலேயே அவனும் போக வேண்டியிருந்தது. பின்னர் பாதைகள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு பாதை வடக்கு நோக்கிக் கொள்ளிடக் கரைக்குச் சென்றது. இன்னொன்று, தென்கிழக்காகத் திருவாரூர் நோக்கிச் சென்றது. திருவாரூர்ச் சாலையில் வெகு தூரத்தில் பல்லக்குப் போய்க்கொண்டிருப்பதை வந்தியத்தேவன் பார்த்தான். ஒரு கணம் அவனுடைய உள்ளம் தத்தளித்தது.\nகொடும்பாளூர் இளவரசி கேட்ட உதவியை மறுக்க வேண்டி வந்து விட்டதே உண்மையிலேயே அவளுக்கு உதவி தேவையிருக்குமானால்… வழியில் அபாயம் ஏதேனும் ஏற்படுமானால் – பின்னால் அந்தச் செய்தி தெரியும்போது என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியுமா உண்மையிலே���ே அவளுக்கு உதவி தேவையிருக்குமானால்… வழியில் அபாயம் ஏதேனும் ஏற்படுமானால் – பின்னால் அந்தச் செய்தி தெரியும்போது என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியுமா வழித்துணை போக மறுத்தது பற்றி நெடுங்காலம் வருந்த வேண்டியிராதா வழித்துணை போக மறுத்தது பற்றி நெடுங்காலம் வருந்த வேண்டியிராதா ஆயினும் என்ன செய்வது முதன் மந்திரியும் இளைய பிராட்டியும் இட்ட கட்டளை மிகக் கண்டிப்பானது. வேறு காரியங்களில் நான் இப்போது தலையிட முடியாது. முன்னர் சில முறை அப்படிச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத் தொல்லைப்பட்டதெல்லாம் போதும். ஆழ்வார்க்கடியான் வேறு எச்சரித்திருக்கிறான். அன்றியும் வானதி தேவியைத் தான் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்துச் செல்வதென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம்…\nஇவ்வாறு முடிவு செய்த வந்தியத்தேவன் குதிரையைக் கொள்ளிடக்கரைப் பாதையில் திருப்பினான். அதே சமயத்தில் ‘வீர்’ என்ற ஓர் அபயக்குரல், மிக மிக இலேசான பெண் குரல், ஒலித்ததாகத் தோன்றியது, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான், பல்லக்கைக் காணவில்லை. அங்கேயிருந்த சாலை முடுக்கில் திரும்பியிருக்கக்கூடும். ஆயினும் போய்ப்பார்த்து விட வேண்டும் என்ற முடிவுக்கு ஒரு கணத்தில் வந்து விட்டான் வந்தியத்தேவன். அதனால் அப்படியொன்றும் தாமதம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. குதிரை பாய்ந்து சென்றது. வெகுசீக்கிரத்தில் சாலை முடுக்கின் அருகில் வந்துவிட்டது. அங்கே அவன் கண்ட காட்சி வந்தியத்தேவனுடைய இதயமே நின்றுவிடும்படி செய்தது. பெண் ஒருத்தி ஓரத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தாள். அவளுடைய வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. இருட்டும் நேரமாதலால் யார் என்று முதலில் தெரியவில்லை. அருகில் சென்று பார்த்தான். வானதியின் பல்லக்குடன் நடந்து சென்றது சேடிப் பெண் என்று தெரிந்தது. அவள் முனகிக் கொண்டே தன் கட்டுக்களை அவிழ்த்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். வந்தியத்தேவன் குதிரையிலிருந்து பாய்ந்து இறங்கி, முதலில் வாயில் அடைத்திருந்த துணியை எடுத்து விட்டு, கட்டுக்களையும் அவிழ்த்து விட்டான். அவ்வளவு பலமாகக் கட்டப்படவில்லை என்பது அவன் உள்மனத்தில் பதிந்தது.\n” என்று பதறிக் கொண்டே கேட்டான். சேடிப் பெண் உளறிக் குளறி மறுமொழி கூறினாள். அந்தச��� சாலை முடுக்கில் பல்லக்குத் திரும்பியபோது திடீரென்று ஏழெட்டு மனிதர்கள் பக்கத்து மரங்களின் மறைவிலிருந்து பாய்ந்து வந்தார்கள். அவர்கள் சிலருடைய கைகளில் மண்டை ஓடுகளும் சூலாயுதங்களும் காணப்பட்டன. அவர்களில் இரண்டு பேர் சேடிப் பெண்ணை மண்டையில் அடித்துக் கீழே தள்ளினார்கள். வாயில் துணியை அடைத்தார்கள். இதற்குள் மற்றவர்கள் பல்லக்குச் சுமந்தவர்களிடம் ஏதோ பயங்கரமான குரலில் சொல்லவே, அவர்கள் பாதையை விட்டு விலகிக் குறுக்கு வழியில் பல்லக்குடன் ஓடினார்கள்…. மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள், வானதி தேவியின் குரலே கேட்கவில்லை. இவ்விதம் கூறிவிட்டு, பல்லக்குச் சென்ற குறுக்குப் பாதையையும் அச்சேடிப்பெண் சுட்டிக் காட்டினாள்.\n நீ அந்தக் குடந்தை சோதிடர் வீட்டிற்குப் போயிரு நான் உன் எஜமானியைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் குதிரை மீது பாய்ந்து ஏறினான். குதிரை இராஜபாட்டையிலிருந்து திரும்பிக் குறுக்கு வழியில் சென்றது. மேடு, பள்ளம், காடு, செடி என்று பாராமல் அதிவேகமாய்ச் சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-astro-predictions/some-spiritual-references-to-sustain-wealth-at-home-118090400024_1.html", "date_download": "2019-02-17T08:08:56Z", "digest": "sha1:X74K4LQJXXECDV7ZGSDAFDJG6FJYNTPG", "length": 8766, "nlines": 108, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வீட்டில் செல்வம் நிலைக்க சில ஆன்மிக குறிப்புகள்....!", "raw_content": "\nவீட்டில் செல்வம் நிலைக்க சில ஆன்மிக குறிப்புகள்....\nநமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.\nஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக்குழிக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்கக் கூடாது. அது எப்போதும் கழுத்தில் இருக்கலாம்.\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.\nருத்திராட்சம், துளசி மணி, ஸ்படிகம் போன்ர மாலைகளை ஜபம் ஹோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணியக் கூடாது.\nவீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.\nகோயிலுக்குச் செல்லும் ப���தும் பூஜை செய்யும் போதும் பெண்கள் முடியை தொங்கவிடாமல் நுனி முடிச்சுப் போடவேண்டும்.\nபஞ்சாங்கம் என்பதன் பொருள் - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், காரணம் எனும் ஐந்து அங்கங்களைக் கொண்டதால் பஞ்சாங்கம்.\nபூஜை செய்யும்போது பூத்தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது. வெறுங்கையில் பூப்பறித்து வந்து அதை இறைவனுக்கு பூஜை செய்யக்கூடாது.\nவீட்டில் சாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. விரலால் பால் தொட்டு வைத்தோ, குங்குமம் வைத்தோ, பூவாலோ அமர்த்தலாம். ஆண்கள் அணைப்பது மத்திமம்.\nதுளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை பெளர்ணமி, துவாதசி சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமாசி மாத ராசி பலன்கள் 2019\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nஸ்ரீ மகாலஷ்மியின் அருளாசியை பெற....\nமணி பிளான்ட்டை வளர்ப்பதற்கான ஏற்ற திசை எது தெரியுமா....\nகண்திருஷ்டியை போக்கும் எளிய பரிகாரங்கள்....\nவட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி\nகரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி விழா\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/12/blog-post_18.html", "date_download": "2019-02-17T09:06:13Z", "digest": "sha1:F7O4EGQ5Y6UEXKW7HSC5GDKLJT6W4Q2N", "length": 9085, "nlines": 78, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : கவிஞரும்..புலவரும்..", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஒரு கவிஞரும் ஒரு புலவரும் சந்தித்து கொண்டபோது புலவர் கேட்ட கேள்விகளுக்கு கவிஞர் சொன்ன பதில்...\n அரசியலில் மதம் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...\nகவிஞர்:- அரசியலை குழி தோண்டி புதைக்க ��ேண்டும் புலவரே..\nபுலவ:ர்- அரசுப்பணியில் சேர்பவர்களுக்கு தங்களின் அறிவுரை...\nகவிஞர்:- ஊழல் செய்யாமல் இருப்பது கட்டாயமில்லை என்பதுதான்....\nபுலவர்:- உலவு துறையின் தகவல் என்று சொன்னீர.. என்ன தகவல் கவிஞரே\n.... பேஸ்புக்கில் பயங்கரவாதிகள் ஊடூறுவி இருக்கிறார்களாம்...\nபுலவர்:.. நம் இளைஞர்கள் சாதிக்க முடியாமா...\nகவிஞ:ர்- நம் இளைஞர்களால் பேஸ்புக்கில் எதையும் சாதிக்க முடியும் புலவரே...\nபுலவர்:- கோதார் நாத் எதற்கு அழைக்கிறது கவிஞரே..\nகவிஞர்::- இது தெரியாத புலவரே.. பரலோகம் செல்வதற்குத்தான்....\nபுலவர்:- அயோத்தி யாத்திரையில் யார் கைது செய்யப்பட்டார்கள்\nகவிஞர்:- ஆயிரத்து அறநூற்றி தொண்ணூறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள் புலவரே...\nபுலவர்:,- செலவுகளின் விலை உயர்வால் ஏழைகளுக்கு எது எட்டாது கவிஞரே...\nகவிஞர்:.-- நீ(தி)தான் எட்டாது புலவரே.....\n கவிஞரே..... தங்களுக்கு கிடைக்காத பொற்கிளி அரச சபையில் எனக்கு தருவதாக சொல்லி இருக்கிறார்கள்... அதை நான் வாங்கிக் கொண்டு வருகிறேன். விடை கொடுக்கவும்.\nகவிஞர்:- இப்பொழுது நான் கொடுத்தது எல்லாம் வடை அல்ல புலவரே விடைதான் சென்று வாரும் புலவரே....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிஞரும் புலவரும் , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்சுகள்\nவடை நல்லாவே வெந்து இருந்தது நண்பரே\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவ��ில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/fake-degree/", "date_download": "2019-02-17T08:33:57Z", "digest": "sha1:6YHUSEWWXUIARJOUUXKB5DOGHCQ7IWPR", "length": 7740, "nlines": 116, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Fake Degree Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nபோலி பட்டங்கள்; பக்காத்தான் அரசின் கொள்கை ஆட்டம் காணுமா\n துணையமைச்சரை தற்காத்து பேசியது பெர்சத்து கட்சி\nஇசையமைப்பாளர் மீது காதல் கொண்ட நடிகை மடோனா\nஇருக்கவே இருக்கு.., மிளகாய் பொடி இருக்கு – மும்தாஜ்\nநஜிப் மீது 25 குற்றச்சாட்டுகள்: அனைத்தையும் மறுத்தார் ரிம. 35 லட்சம் ஜாமீன்\n – ரோஸ்மாவுக்கு எம்ஏசிசி உத்தரவு\nபட்டையைக் கிளப்பிய “வெடிகுண்டு பசங்க” இசை சரவெடி\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-17T07:55:06Z", "digest": "sha1:CB4IBU7Y2ZOVG2WSS4JUDYWBOZDNHDBN", "length": 3177, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "கைது | 9India", "raw_content": "\nஈரானிடம் கைதான அமெரிக்க கப்பற்படை வீரர்கள்\nஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஈரானுக்குச் சொந்தமான பார்சி தீவை ஒட்டிய கடல் எல்லைக்குள் இரு அமெரிக்க போர்ப் படகுகள் நேற்று முன்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/archives.php", "date_download": "2019-02-17T07:51:41Z", "digest": "sha1:5X3H34C4APQY4IIS2ZSRTRCVVTDYZRMT", "length": 43902, "nlines": 356, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmanam : Tamil Blogs Aggregator « இடுகைகள் « சென்ற நாட்கள்", "raw_content": "தம��ழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0\nதி செ பு வி வெ ச ஞா\n ஒரு அன்பரின் ஜாதகத்தைக் ...\nதிருமணம் இன்னொரு உறவு 4\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். அந்த வார இறுதி, நாடகத்துக்கான ஒத்திகைகளுடன் சென்றது. சங்கத் தலைவி காந்தா நடராஜனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ...\nகுத்துப்பாட்டு கேட்டாலே எத்தனை சோகமா இருந்தாலும் நமக்குள் ஒரு சுறுசுறுப்பு வரும். அதிலும், பிடிச்ச நடிகர் அதில் இருந்தால் உற்சாகத்துக்கு கேட்கவா வேணும்\nஇன்று குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி -புனர்பூசம் ...\nஇனப் படுகொலைக்கும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை சிங்கள அரசுக்கு உண்டு\nவன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைக்கும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை சிங்கள அரசுக்கும் உண்டு என ஜனநாய போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.மேற்படி ரணில் விக்கிரமசிங்கவினால் கிளிநொச்சியில் ...\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nநம்முடைய இணையதளபக்கத்தைஉருவாக்கி நிறுவுகை செய்து(web hosting )பராமரிப்பு செய்திடுவதற்கு தேவையானகாரணிகள்\nநம்மில் ஒருசிலர் இணையதளத்தை எவ்வாறு வடிவமைத்து பராமரிப்பது என கவலைப்படுவர்கள் அவ்வாறானவர்கள் அவ்வாறு கவலைபட்டு தடுமாறி நிற்கவேண்டாம் தற்போதையசூழ்நிலையில ...\nஅறிவியல் என்பது எல்லோருக்குமானது அல்ல என்று நான் எண்ணிக்கொண்டிருந்த காலங்கள் உண்டு. காரணம் அதை படித்தால் ...\nபெரு விஷ்ணுகுமார்----------------கடிதம், ---------கவிதை--------------------படித்ததில் பிடித்த கவிதைகள்\nஎத்தனை சக்தி பிறக்குமோ அத்தனை சக்தி பாரதி பாட்டிலும் பிறக்கும் பாரதி ஒரு பெரும் தமிழ்க் கடல் ---------வாழ்க்கையில் வெற்றி பெற\n ===ருத்ரா இ.பரமசிவன் \"என்னடா... பொல்லாத‌ வாழ்க்கை\" இது ஏதோ ஒரு சினிமாப் பாட்டு இல்லை. இருட்டின் புழுக்கூட்டிலிருந்து மின்னல் ஒழுக‌ ...\nஞாயிறு : வெம்பு கரிக்கு 1000....\nஎன்ன சொன்னாலும் கு.கூ. வை விட்டு நகர மனம் வருவதில்லை மேலும் படிக்க ...\nஇங்க அரசியல் பேசவாங்க... உழைப்போரைப்பேச வாங்க.... உழைப்புச்சுரண்டலைப்பேச வாங்க... உண்மையைப்பேச வாங்க.... உழவைப்பேச வாங்க... கடவுளை வைத்து களம் காண்போரை கருவருக்க வாங்க... ...\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்���ீகப் பூத எரிமலை ...\nவிடுதலைப் புலிகளின் உடமைகள் மீட்டதைடுத்து பொலிஸாரின் தீவிர நடவடிக்கை\nஅனுராதபுரம் தகயாகம பகுதியில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும், துப்பாக்கி ரவைகளும், மீட்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் ...\n ஒன்று தானே இன்னொன்று. ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. ஹாஹா\nகொல்லைப் புறத்தில் புகுந்த தீவிரவாதமே-வைரமுத்து\nஎப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை எப்படிப் பொறுப்போம் சிம்லா பனிக்கட்டி சிவப்பாய் உறைவதை ஏ தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப் புறத்தில் இந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் எங்கள் மரணத்தின் வாசல் நெஞ்சின் பக்கம் உள்ளது முதுகுப் ...\nகனடா டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலுக்கு இசையமைத்துள்ளவர் ...\nசிவஸஹஸ்ரநாமம் - மூலம், மூலத்தின் எளிய வடிவம் மற்றும் மொழிபெயர்ப்பு\nபனைகளின் இந்தியா –----------------- அருண்மொழி நங்கை------------நூலறிமுகம்\nபனை – ------------------வாசகர் கடிதங்கள்-2-----------------------------------பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை-------------காட்சன் எழுதி நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் பயணநூலான பனைமரச்சாலை குறித்து\nவெற்றிபெற ஒடும் பரிக்குமிக ஊட்டார் உழுபரிக்கே போடுவார் - புலவர் நிலை, தருமதீபிகை 223\n(வஞ்சிப்பா) தன்னலந்தனை யெண்ணியேதினம் இந்நிலந்தனில் யிருப்பாரவர் எந்நலமதைப் பெறுவாரென இன்னமுமறி கிலேனென்பதால் நானும் பெற்றதுங் கற்றதும் பேச்சினால் சொல்லியும் உற்றதிற் சிற்சில ...\nநம் உணர்வுகளையும் , எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கான முக்கிய கருவி மொழி. மொழியை பொதுவாக நம் இரண்டு வழியில் ...\nஇந்தோனேஷியா மாஸ்டர்ஸ் 2019 பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் ...\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பொருளாதாரக் கொள்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழர் ...\n’சரஸ்வதி சம்மன் விருது 2017’ பெற்றுள்ளவர் சிதன்ஷீ யாஷ்சந்திரா ...\nஹோலோபோர்டேஷன் வியப்பூட்டும் புதிய தொழில்நுட்பம் “ அமெரிக்காவில வேலை ...\nஉள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான உலகப் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் ...\nஇந்து ஆன்மீகக் கண்காட்சி 2019 நடைபெற்ற இடம் ...\n���ிருக்குறள் - சிறப்புரை :1137 ...\nவிடியலுக்கில்லை தூரம் தொடர் நவீனம் (1986) -இந்துமகேஷ் ...\nவட மாகாணத்தை உயிர்ப்பிப்பதே பிரதமரின் ஆசை\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய இருப்பதாகவும், அதனை இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாற்றவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...\nஇடம் தேடி ... நண்பர்களே, முன் ...\nஉங்களால் பிஷிங் மோசடியை கண்டறிய முடியுமா\nநீங்களில் கூகுளில் கேள்வி கேட்டு பழகியிருக்கலாம். அதாவது கூகுளில் தகவல் தேடலை கேள்வி வாயிலாக மேற்கொள்வதை நீங்கள் ஒரு வழியாக பின்பற்றலாம். இப்படி நீங்கள் கூகுளில் கேட்பது ...\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபிட்காயின் எனப்படும் புதிய வகை பணத்தின் பின்னணியில் பிளாக்செயின் (Blockchain) எனும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ...\nஆல்ஃபபெட்டின் கீழ் வந்தது கூகுள் \nகூகுள் ஏன் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் ...\nபாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் ...\nபாம்பன் பாலம் ராமேஸ்வரம் ...\nஒரு தாயின் நிறைவேறாத ஆசை....\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையில் மோதல்\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் எவ்விதமான உடன்பாடுகளும் இல்லாத நிலையில், நாட்டில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறாது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். ...\nபிரிந்தே கிடக்கும் எதிரெதிர் துருவங்களான கிழக்கையும் மேற்கையும் மிக அமைதியாக ...\nசட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்து சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி குறித்த கடல் பகுதியில் ...\nவீரர்கள் மரணம். இப்போது கேட்காமல் வேறெப்போது\nதமிழகத்தின் ஏரிகள் வ ணக்கம் தோழர்களே..இந்தப் பதிவில் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் இடம்பெற்றிருக்கின்றன.இது ...\nசீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவன் சடலமாக மீட்பு\nமன்னார், மா��்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்களை ...\nதமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும்\nதமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும் வ ணக்கம் ...\nTNPSC - தமிழகத்தின் இயற்கை அமைப்பு\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தின் இயற்கை அமைப்பைப் பற்றி கட்டாயம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அடிக்கடி ...\nசமத்துவத்தை நிலைநாட்ட விடுதலைப்புலிகள் வரவேண்டுமா\nஇலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களோடு இணைந்து 19 இனகுழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் இருக்கலாம் அல்லது 99 ...\nகிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தான நிலை உருவாகியுள்ளது\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் ...\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி ...\nவானிலை அறிக்கை மாறுவதைப்போல, தேர்தல் காமெடிகளும் மாறிக்கொண்டிருப்பவை என்பது தெரிந்த விஷயம் தானே தொடரும் இழுபறி இது திமுக அணியில் தானுங்கோ\nPulwama Attack - இந்தியா பாகிஸ்தான் பதற்றம் ஏன் \nநட்புடன் தமிழ்ராஜா தமிழ்த்தொட்டில் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nசொல் வரிசை - 202\nகிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விசேட மாநாடு\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விசேட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ...\n என்பதற்குப் பதில் இனிமேல் சீனப்புளுகு பாகிஸ்தான் புளுகு என்றே மாற்றி வைத்துக்கொள்ளலாம் போல\nசமீபத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள மாசிடோனியா (Macedonia) நாட்டின் புதிய பெயர் ...\nபுலம்பெயர் வாழ்க்கை பல்வேறு தேசங்களில், பல்வேறு காலகட்டங்களில் நிலைபெற்று இருந்திருக்கிறது. அந்த வாழ்க்கை இலக்கிய தடங்களில் சிறிய அளவிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழத்துக் கதைகள், பா.சிங்காரத்தின் புனைவுகள் ...\n“அரீரை” என்றச் சொல்லின் அர்த்தம் என்ன\nSammohanam ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் ...\nகாதல் வானில் கவிதை மேகமாய்\nஈழம் வாழ் தமிழ்கல்வி மான்களே பல்கலை பேராசிரியர்களே பல்கலை மாணவர்களே உயர்கல்வி கற்கும் மாணவச் செல்வங்களே தங்களிடம் பணிவானதும் மிகமுக்கியமானதுமான ...\nநமது தரப்பில்தான் எங்கோ தவறு \nஅந்த சாலை மிகவும் கண்காணிப்பிற்குரிய சாலை. ராணுவ நடமாட்டம் அதிகம். சாதாரணமாக சாலைகளில் செல்வது போல் அச்சாலையில் மக்கள் அதில் பயணிப்பது கடினம்.கடந்து செல்லும் வாகனங்கள் ...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஇது சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் வசிக்கும் இடத்தில் எடுத்தது. பொதுவா ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கும். ...\nசொல்வது ஒன்று செய்வது வேறு.\n15 பிப்ரவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. டிஸ்கிளெய்மர் - என் நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ...\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nஃபயர்பேஸ்-தொடர்-17- ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸின் மேககணினி செய்திகள்(FCM)\nஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்குள் மேககணினி செய்தியை சேர்ப்பதற்கு ஃபயர் பேஸை பயன்படுத்தி கொள்ளவிருக்கின்றோம் .உடன் ஃபயர்பேஸின் மேககணினி செய்திகள் என்றால் என்ன என்ற ...\nஊர் முழுக்க முட்டாள்களாலும், மூடர்களாலும் நிரம்பி வழிகிறது. மாற்ற முயற்சித்தாலும், திருத்த முயற்சித்தாலும் \"மாட்டேன்\" என உறுதியாக இருக்கிறார்கள். முன்னால் தலையாட்டி விட்டு பின்னால் ...\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டிற்கு போலீசு விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு \nஓயாமல் பேசிக்கொண்டே இருந்தவளிடம் வாய் வலிக்கவில்லையா என்றேன் நீ தரும் முத்தங்களை விடவா என்று வெட்கி புன்னகைத்தாள் அத்தனை அழுத்தமா ...\nகாஷ்மீர் அவந்திபோரா பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிய ISIயால் ஊக்குவிக்கப்படும் JeM அமைப்பு ஒரு கோரத்தாக்குதலை நடத்தி 44 CRPF வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் ...\n… … இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர், மிகப்பெரிய தொழிலதிபர், ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி – எந்த தொழிற்சாலையும் இல்லாதவர் …. ...\nஉண்மைச் சம்பவம்: வஞ்சிக்கப்பட்ட நட்பால் 23 இலட்சம் பறிபோன கதை\nவாசுவும் சாமரவும் மிக நெருங்கிய நண்பர்கள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாசு வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகிறான். அரசாங்க நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்து வருகிறான் சாமர. இருவருக்கும் ...\nஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் (வெற்றியின் ரகசியங்கள்) ஆங்கிலத்தில் ...\n\"மோடி\" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 4 பா .ஜ.க தலைவரும் அப்போதைய பிரதமருமான வாஜ்பாய் மோடியை ...\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளதாக குறித்த அகழ்விற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி ...\nவிசேட அதிரடிப்படை உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் சீருடைகள் மீட்பு\nகலகெதரயில் கஞ்சாவுடன் கைதானவர் வழங்கிய தகவலில் வெடிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளது.மேற்படி முல்லைத்தீவு பகுதியில் கடமையாற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரை கஞ்சா ...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nவரும் பிப்ரவரி 17 அன்று ‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. ...\nதென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nவாழ்க வளமுடன் , ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் திருக்கோவில் , வில்லியனூர் , பாண்டிச்சேரியில் பிரதான சாலையில் ...\nசாரதியின் முயற்சியால் விபத்து தடுக்கப்பட்டது\nஇன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 வீதி கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. மேற்படி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி ...\nமாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே\nமாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒள���யே =ருத்ரா (ஒரு மீள்பதிவு) அதோ அந்த படத்தை உற்று நோக்கும் போது இப்படித்தான் எங்களுக்கு சொல்லத்தோன்றுகிறது. ...\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சாலை போக்குவரத்தை சீராக்க சென்னை காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோபோ டிராபிக்போலீஸின் ...\nகவிதை எப்படி இருக்க வேண்டும்----------கம்பனை மேற்கோள் காட்டி பாரதி கூறுவது\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nமுன்பெல்லாம் எங்களைத் தூரம் பிரித்திருந்தது எங்களுக்கும் அதனால் சந்திப்பின் அருமை புரிந்திருந்தது முன்பெல்லாம் தொடர்புச் சாதனங்கள் எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன நாங்களும் அதனால் சாதனங்களின் ...\nமோடியின்..,மேக் இன்இந்தியா மோடி, ஜெட்லி, நிர்மலா சீதாராமன் இவர்களால் அடிக்கடி ...\nலைட்டா எல்லோருக்கும் காது குத்துவது போல இருக்கு... இந்தியாவின் மற்ற பகுதிகளில் இப்படி ஒரு குண்டு வெடித்து இருந்தால் எதிர்பாராரது என்று சொல்லலாம், ஆனால் ...\nதம்பி அம்பானியால் கோர்ட் வேலை போச்சு\n\"அம்பாசமுத்திரம் கந்தசாமி \" சிறு கதை \"அம்பாசமுத்திரம் கந்தசாமி \" \"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் ...\n1 ஜீலை 2017 முதல் அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரிகளின் ...\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் ‘ராவுத்தர் மூவிஸ்’. ...\nகீழ்க்கண்ட தலைப்புகளில் எதுவும் காணப்படவில்லை\nஅரசியல்/சமூகம், சிறுகதை/கவிதை, சினிமா/பொழுதுபோக்கு, விளையாட்டு/புதிர், அனுபவம்/நிகழ்வுகள், நூல்நயம்/இதழியல், அறிவியல்/நுட்பம், செய்திவிமர்சனம், வணிகம்/பொருளாதாரம், ஆன்மீகம்/இலக்கியம், நகைச்சுவை/நையாண்டி, ஓவியம்/நிழற்படம், விவாதமேடை, பதிவர் வட்டம், பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/most/read/2", "date_download": "2019-02-17T08:30:33Z", "digest": "sha1:5GM7K27OCY6HFIG2XN47RQ5B5CNTCYZ7", "length": 7961, "nlines": 82, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இன்று\nஇன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்\nகொல்லைப் புறத்தில் புகுந்த தீவிரவாதமே-வைரமுத்து\nPARITHI MUTHURASAN | 0 மறுமொ��ி | | #புல்வாமாதாக்குதல் | கவிதை | நிகழ்வுகள்\nஎப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை எப்படிப் பொறுப்போம் சிம்லா பனிக்கட்டி சிவப்பாய் உறைவதை ஏ தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப் புறத்தில் இந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் எங்கள் மரணத்தின் வாசல் நெஞ்சின் பக்கம் உள்ளது முதுகுப் ...\nS.Raman, Vellore | 0 மறுமொழி | | அரசியல் | காஷ்மீர்\nPulwama Attack - இந்தியா பாகிஸ்தான் பதற்றம் ஏன் ...\nநட்புடன் தமிழ்ராஜா தமிழ்த்தொட்டில் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nசொல்வது ஒன்று செய்வது வேறு.\n15 பிப்ரவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. டிஸ்கிளெய்மர் - என் நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ...\nராஜி | 0 மறுமொழி | | அனுபவம் | இளையராஜா | கார்த்திக்\nகுத்துப்பாட்டு கேட்டாலே எத்தனை சோகமா இருந்தாலும் நமக்குள் ஒரு சுறுசுறுப்பு வரும். அதிலும், பிடிச்ச நடிகர் அதில் இருந்தால் உற்சாகத்துக்கு கேட்கவா வேணும்\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை ...\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் | 0 மறுமொழி | | அண்டவெளிப் பயணங்கள் | பிரபஞ்சம் | விஞ்ஞானம்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை ...\nகிருஷ்ண மூர்த்தி S | 0 மறுமொழி | | 2019 தேர்தல் களம் | அரசியல் | காமெடி டைம்\nவானிலை அறிக்கை மாறுவதைப்போல, தேர்தல் காமெடிகளும் மாறிக்கொண்டிருப்பவை என்பது தெரிந்த விஷயம் தானே தொடரும் இழுபறி இது திமுக அணியில் தானுங்கோ\nஹோலோபோர்டேஷன் வியப்பூட்டும் புதிய தொழில்நுட்பம் “ அமெரிக்காவில வேலை ...\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nகார்த்திக் | 0 மறுமொழி | | செய்திகள் | தொழில்நுட்பம் | blockchain tamil\nபிட்காயின் எனப்படும் புதிய வகை பணத்தின் பின்னணியில் பிளாக்செயின் (Blockchain) எனும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1488997828", "date_download": "2019-02-17T08:12:32Z", "digest": "sha1:OMCLMIETA2VBAMGDAMBU2G6NALCESFJH", "length": 3144, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நடிகைகள் சர்ச்சை : தன்சிகா", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nநடிகைகள் சர்ச்சை : தன்சிகா\nகடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஆபாச படங்கள் உலா வருவதை பார்க்க அருவருப்பாக இருப்பதாகவும் இதனால் ட்விட்டர் பக்கம் போகவே பயமாக இருப்பதாகவும் நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசஞ்சிதா ஷெட்டி, அனுயா உள்ளிட்ட சில நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் ட்விட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. விளக்கம் பலான வீடியோக்கள், புகைப்படங்களில் இருந்த பிரபலங்களில் சிலர் பதறியடித்துக் கொண்டு ட்விட்டரில் விளக்கம் அளித்தனர். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றனர். தன்ஷிகா ட்விட்டரில் கடந்த சில நாட்களாக ஆபாச படங்களாக வருகின்றன.இதனால் ட்விட்டர் பக்கம் போகவே பயமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் சர்ச்சை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றும் கூறியிருக்கிறார் தன்ஷிகா.\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/10", "date_download": "2019-02-17T08:41:40Z", "digest": "sha1:IQ3ONKTR2X34TYWIRAG5HU7BNUQESL6F", "length": 4505, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: சுக்கு குழம்பு!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nகிச்சன் கீர்த்தனா: சுக்கு குழம்பு\nஅஜீரணம், வாய்வுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற சுக்கு குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். இப்போது இதன் செய்முறையைப் பார்ப்போம் வாங்க.\nசுக்கு - ஒரு சிறிய துண்டு\nமிளகு - 2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nகடுகு, உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nசின்ன வெங்காயம் - 200 கிராம்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப\nபுளியை நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nசுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய்விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nசின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nகுழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான சுக்கு குழம்பு தயார்.\nகொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். காரம் குறைவாக சேர்த்தும் செய்யலாம்.\nநண்பர்கள்,உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என யாராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்க முயலுங்கள். அவர்களின் மகிழ்ச்சி உங்கள் வேலைப் பளுவைக் குறைத்து, சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவும்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149485-seeman-party-members-attacked-me-alleges-salem-rajini-fan.html", "date_download": "2019-02-17T08:31:03Z", "digest": "sha1:P2CG5N5RS3NO2RTTQZUXGSNOJFEL2FVN", "length": 21543, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`சீமானின் ஆட்கள்தான் என்னை வெட்டினார்கள்!'- உயிர் தப்பிய சேலம் ரஜினி ரசிகர் கண்ணீர் | Seeman party members attacked me, alleges Salem Rajini fan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (12/02/2019)\n`சீமானின் ஆட்கள்தான் என்னை வெட்டினார்கள்'- உயிர் தப்பிய சேலம் ரஜினி ரசிகர் கண்ணீர்\nசீமானின் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் தன்னை வெட்டியதாக சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினிபழனி கண்ணீர் மல்கக் கூறினார். பலத்த காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரஜினிபழனியிடம் இதுபற்றி கேட்டதற்கு, ``நான் சேலம் இரும்பாலை அம்மன் தியேட்டர் அருகே குடியிருக்கிறேன். என் மனைவி பெயர் சுமதி. எனக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் இருக்கிறேன். நான் சின்ன வயதிலிருந்து ரஜினியின் தீவிர வெ��ியன். ரஜினியை என் உயிருக்கு மேல் அதிகமாக நேசிக்கக்கூடியவன். நான் ரசிகர் மன்றத்திலெல்லாம் கிடையாது. என் தலைவர் ரஜினியை முதலில் சீமான் ஒருமையில் விமர்சனம் செய்தார். அதையடுத்து நானும் சீமானை ஒருமையில் விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். அதைத் தொடர்ந்து சீமான் கட்சிக்காரர்கள் எனக்கு சமூக வலைதளங்களிலும், செல்போன் மூலமும், தொடர்ந்து மிரட்டல் விட்டார்கள்.\nஅவர்களின் குண்டு மிரட்டலுக்கு பயப்படாமல் சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்காரர்களுக்கும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிலளித்து வந்தேன். என் தலைக்கு சீமானின் ஆட்கள் விலை பேசினார்கள். அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை.என் தரப்பு நியாயமான கருத்துகளை பதிவு செய்து வந்தேன். இன்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி அஸ்தம்பட்டி போகும் போது அழகாபுரம் அருகே சீமான் கட்சியைச் சேர்ந்த வீரமணி, வெள்ளியங்கிரி மற்றும் 2 பேர் முகமூடி அணிந்து வந்தார்கள். திடீரென என் காரைச் சுற்றி வளைத்து கையில் கொண்டு வந்திருந்த கொடுவாளால் தலையில் சரமாரியாக வெட்டினார்கள். நான் ரத்த வெள்ளத்தில் அங்குமிங்குமாக ஓடினேன். ஒரு நபர் நுழையக் கூடிய சாக்கடை பாலத்துக்குள் புகுந்து கொண்டேன். அதனால் அவர்கள் உள்ளே வர முடியாமல் ஓடிவிட்டார்கள். இதனால் உயிர் தப்பினேன். அந்தச் சமூக விரோதிகளைக் காவல்துறை சும்மாவிடக் கூடாது. சீமானின் ஆட்கள் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்'' என்றார்.\nரஜினிபழனியை மருத்துவமனைக்குப் பார்க்க வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், ``ரஜினிபழனி மன்றத்தில் இல்லை. ஆனால் தலைவரின் தீவிர ரசிகர். அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினருக்கு கவுன்ட் கொடுத்து வந்ததால் பலி வாங்கி இருக்கிறார்கள்'' என்றார்கள்.\nஇதுபற்றி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்ராம், ``வன்முறை மீது எங்களுக்கோ எங்கள் தலைவர் சீமானுக்கோ நம்பிக்கை கிடையாது. அவருடைய முகநூலில் தொடர்ந்து சீமான், வேல்முருகன், திருமா, வைகோ போன்ற தலைவர்களை விமர்சித்து இருக்கிறார். நாங்கள் காவல்நிலையத்தில் வழக்குக் கொடுத்தோம். அவர் தலைமறைவாக இருப்பதாகச் சொன்னார்கள். அவர் திட்டமிட்டு விளம்பரத்துக்காக அவரே செய்திருக்கலாம். அவர் குறிப்ப���டும் பெயர்களில் எங்கள் கட்சியில் எந்தப் பொறுப்பாளரும் இல்லை'' என்றார்.\nஈழத் தமிழர்களை விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://donghoseiko.greensql.net/pdf/tamil-edition", "date_download": "2019-02-17T08:51:42Z", "digest": "sha1:AHWZ7DAJJMWAD5HPNHNWPFSBUJKMLJ3O", "length": 6470, "nlines": 82, "source_domain": "donghoseiko.greensql.net", "title": "Download e-book for kindle: சயனைட் குறுங்கதைகள் (Tamil Edition) by அராத்து araathu - dong ho seiko Book Archive", "raw_content": "\nமுற்றிலும் புதிதான ஒரு வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கும் குறுங்கதைகள். ஒரு வடிவம் என்று கூட சொல்ல முடியாது. பல கதைகளும் வெவேறு வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. எந்த ஒரு கதையும் பாரம்பர்யமான முறையில் கதை சொல்லாமல் , ஒரு நிமிடம் வாசகனை சிந்திக்க வைத்து , கதையை உருவாக்க வைக்கிறது.சுவாரசியமான முறையில் பேய் , செக்ஸ் ,காதல் , அமானுஷ்யம் ,மனநிலைகள் க��யாளப்பட்டு இருக்கின்றன.சின்னஞ்சிறிதாக நூற்றுக்கணாக்கான கதைகள் இருந்தாலும் , ஒரு கதை கூட இது வரையில் உலகின் எந்த மொழியிலும் கையாளப்பட்டது இல்லை.காட்டருவி போல ஓடிக்கொண்டிருக்கும் கதைகளில் தொலைந்து விடாமல் இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பு.எவ்வளவுதான் விழுப்புணார்வுடன் படித்தாலும் எந்த நொடியில் கதை எப்படி முடிகிறது என்பதை தவற விட்டுவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகம். ஒவ்வொரு கதையின் முடிவிலும் சில நொடிகள் சிந்திக்க நேரிடும். ஒரு புன்னகை , சின்ன குழப்பம், சின்ன அதிர்ச்சி ஏதோ ஒன்று நிச்சயம்.\nசயனைட் குறுங்கதைகள் (Tamil Edition) by அராத்து araathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/nanrikal-mrkanagasabapathyyogarajahswiss", "date_download": "2019-02-17T08:31:44Z", "digest": "sha1:PU7I5NHENIWA65PSYWAUH7QT2GE5LHVB", "length": 2493, "nlines": 34, "source_domain": "old.karaitivu.org", "title": "நன்றிகள்- Mr.Kanagasabapathy Yogarajah(Swiss) - karaitivu.org", "raw_content": "\nஎம்மை ஊக்குவிக்கும் முகமாக எமக்கு அத்தியாவசியமாக இருந்த ஒரு சில பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய எமது இணையத்தளத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கு அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் வளங்கிவருபவருமான Mr.Kanagasabapathy Yogarajah(Swiss) அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும் எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884001", "date_download": "2019-02-17T09:06:18Z", "digest": "sha1:TNXL6GRT6RQHILTMCKYOF3CBUSREGY7C", "length": 9508, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்று நடக்கிறது சூரியன் எஃப் எம்மின் `ஆல் ரவுண்டர்’ மாணவிகளுக்கான வினாடி வினா | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nஇன்று நடக்கிறது சூரியன் எஃப் எம்மின் `ஆல் ரவுண்டர்’ மாணவிகளுக்கான வினாடி வினா\nமதுரை, செப்.6: சூரியன் எஃப் எம்மின் `ஆல் ரவுண்டர்’ உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவியருக்கான விநாடி வினா இன்று (செப். 6) நடைபெறுகிறது. மதுரை மக்கள் மனதில் முதலிடம் பிடித்துள்ள சூரியன் பண்பலை தன் நேயர்களுக்காக பல சுவராஸ்யமான நிகழ்ச்சிகளையும், இனிய பாடல்களையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் மக்களைத் தேடிச் சென்று நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் பொது அறிவுத்திறனைச் சோதித்து மேம்படுத்தும் விதமாக `ஆல் ரவுண்டர்’ என்ற வினாடி வினா போட்டியை இன்று மகாத்மா சிபிஎஸ்சி பள்ளியில் நடத்துகிறது. இது முழுக்க முழுக்க மாணவியருக்கான அறிவுத் திறன் போட்டியாகும்.\nஇதில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவியர் சீனியர் பிரிவிலும், 11 மற்றும் 12ம் மாணவியர் சூப்பர் சீனியர் பிரிவிலும் கலந்து கொள்ளலாம். இரு பிரிவிலும் அணிக்கு இருவர் கொண்ட மூன்று குழுவினர் ஒரு பள்ளியிலிருந்து கலந்து கொள்ளலாம். போட்டியினை மதுரை வினாடி வினா சங்கத்தின் நிர்வாகி சுந்தரநாதன் நடத்துகிறார். போட்டியில் கலந்து கொள்ளும் குழுக்களுக்கான தகுதிச் சுற்றுக்குப் பிறகு தேர்தெடுக்கப்பட்ட குழுக்கள் அரையிறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறும் மூன்று குழுக்கள் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வர். போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nமாணவியர் இன்று காலை 9.30 மணிக்குள் அரங்கில் இருக்க வேண்டும். சீருடையும், அடையாள அட்டையும் அணிந்து வருதல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு 9159935935 என்ற சூரியன் எஃப் எம்மின் அலுவலக எண்ணில் அழைக்கலாம். இதுவரை முன்பதிவு செய்யாத குழுக்களும் நேரடியாக அரங்கிற்கு வந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். சூரியன் எஃப் எம்மின் இந்த ஆல் ரவுண்டர் பெண்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சியை உருகவைக்கும் சுவையுடைய ஏஏசி நெய் நிறுவனத்தார் நடத்துக்கின்றனர். அறிவுத் தோழமையுடன் பண்டா பேக்ட்ரியும், ஊடகத்தோழமையுடன் தினகரன் நாளிதழும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆளுங்கட்சியினர் நெருக்கடியால் தள்ளிபோகும் பணியிட மாறுதல்\nஊக்கத்தொகை திட்டத���தில் சேர்க்க கோரிக்கை\nசேடபட்டி அருகே எஸ்ஐயை கத்தியால் குத்தியவர் கைது\nசோழவந்தான் திருவேடகத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nகார் டிரைவர் கொலையில் பார் மேலாளர் உள்பட 2 பேர் கைது\nதார் தட்டுப்பாட்டால் ஒட்டு வேலையை பார்க்கும் துறைகள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13084", "date_download": "2019-02-17T09:00:08Z", "digest": "sha1:FZBXLNVWU7F7AB4KSNECT5C6IGOEPG3O", "length": 9102, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Tirupati piramorcavam the 5th day of the festivity: Gold Garuda motorists malaiyappa Swami promenading|திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nகிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை: நாராயணசாமி\nசென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nதிருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மாய மோகத்���ை போக்கும் வகையில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் ஸ்ரீகிருஷ்ணரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டு நின்று கோவிந்தா, கோவிந்தா’’ என்று விண்ணதிர பக்தி முழக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், ஆடியபடி பங்கேற்றனர். பிரமோற்சவத்தின் முக்கிய சேவையான தங்க கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.\nமயக்க ஊசியிடம் இருந்து மும்முறை தப்பித்த நிலையில், சின்னத்தம்பி யானை வனத்துறையிடம் பிடிப்பட்டது\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF.html?start=5", "date_download": "2019-02-17T07:41:28Z", "digest": "sha1:P36W5AM55TR72QVTW4LK5DRTN5OT5KRT", "length": 8677, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மசூதி", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்��ுமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக திறந்துவிடப் பட்ட மசூதிகள்\nஎர்ணாக்குளம் (08 மே 2018): நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுப்பதற்காக, கேரளாவில் மசூதிகள் திறந்து வைக்கப் பட்டுள்ளன.\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் மசூதிகளுக்கு செல்ல விருப்பம்\nலக்னோ (17 மார்ச் 2018): மசூதிகளில் இருந்து அழைப்பு விடுக்கப் பட்டால் செல்ல தயாராக உள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கண்டியில் பள்ளி வாசல் மீது குண்டு வீச்சு - இருவர் பலி\nகண்டி (08 மார்ச் 2018): இலங்கை கண்டியில் பள்ளிவாசல் மீது குண்டு வீச முயன்ற இருவர் குண்டு வெடித்து பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் மசூதி மீது தாக்குதல் - கடைகள் சூறை\nஅம்பாறை(01 மார்ச் 2018): இலங்கை அம்பாறை பகுதியில் ஜும்மா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.\nபக்கம் 2 / 2\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\nஅதிமுக - பாஜக கூட்டணி குறித்து வரும் 19 ஆம் தேதி அறிவிப்பு\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nஅவதூறு பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைது\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nஆடியோவில் உள்ளது என் குரல்தான் - உண்மையை ஒப்புக் கொண்ட எடியூரப்பா…\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nதிருப்பூர் விழாவில் மீண்டும் தமிழகத்தை அவமதித்த மோடி\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/how-sasikala-prepared-for-first-speech.html", "date_download": "2019-02-17T08:29:32Z", "digest": "sha1:UX7SKE3PFA66IVGFOS5E3G6MNK2XYPSD", "length": 7678, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "முதல் பேச்சுக்கு சசிகலா எப்படி தயாரானார் தெரியுமா? கசிந்த கார்டன் தகவல்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சென்னை / தமிழகம் / பொதுச்செயலாளர் / முதல் பேச்சுக்கு சசிகலா எப்படி தயாரானார் தெரியுமா\nமுதல் பேச்சுக்கு சசிகலா எப்படி தயாரானார் தெரியுமா\nSunday, January 01, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , சென்னை , தமிழகம் , பொதுச்செயலாளர்\nஅதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று தன்னுடைய முதல் உரையை சசிகலா ஆற்றியுள்ளார். இன்று தான் அவரின் குரலையே பொதுமக்கள் கேட்டுள்ளனர். சசிகலா ஆற்றி உரையை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் நிலையில் இதற்கு முழுக்காரணம் நடராஜன் தான் என்று கார்டன் வட்டாரத்தில் கூறுகின்றனர்.\nபகல் 12.20 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட சசிகலா அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை தொடங்கினார். பின்னர் ஜெயலலிதாவின் நட்பு, உடல்நிலை குறித்து உருக்கமாக பேசி உரையை முடித்தார். அவரின் இந்த முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார் என்பது வரை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார்.\nஉரை விஷயத்தில் திருப்தி அடைந்த பிறகு உடை விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளனர். எப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா பதவி வரப்போகிறது என்றதும் உடை, வாட்ச் அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்திருக்கிறார். அவற்றை தினகரனின் மனைவி பார்த்துக்கொண்டாராம். ஜெயலலிதாவை போல் கடைசியில் சொல்ல குட்டிக்கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தாகவும், ஆனால் கடைசியில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார் என்றும் கார்டன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்க��ாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/58132-don-t-think-setting-totals-has-ever-been-an-issue-ambati-rayudu.html", "date_download": "2019-02-17T08:00:56Z", "digest": "sha1:VN477Z4RB5RWEZPRB5MZWXMJMZVNUSMG", "length": 12408, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எப்போதாவது தான் சொதப்பும்.. எப்போதுமே இல்ல” - அம்பத்தி ராயுடு | “Don't think setting totals has ever been an issue” - Ambati Rayudu", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“எப்போதாவது தான் சொதப்பும்.. எப்போதுமே இல்ல” - அம்பத்தி ராயுடு\nஎப்போதுமே அனைவரும் சொதப்புவார்கள் என நினைக்க வேண்டாமென்று இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.\nநியூஸிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி வெற்றி தொடர்பாக பேசிய ராயுடு, “சிறப்பான பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. 18 (9.3 ஓவர்கள்) ரன்னில் 4வது விக்கெட் விழந்த பிறகு, 30 ஓவர்களை கடந்த பின்னர் தான் (116/5 - 31.5) அடுத்த விக்கெட்டை இழந்தோம். 50 ஓவர்கள் முழுவதும் விளையாட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் திட்டமாக இருந்தது. குறிப்பாக 4, 5, 6வது இடத்தில் விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு என்பது கடினமான சூழ்நிலையில் தான் கிடைக்கும். எப்போதுமே அனைவரும் சொதப்புவர்காள் என நினைக்க வேண்டாம். ஹாமில்டனில் நடந்ததுபோல எதாவது ஒருபோட்டியில் (கடந்த போட்டி) தான் சொதப்பும். மேலும் பல சவால்களை எதிர்காலத்தில் எதிர்கொள்வோம். எங்கள் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பானது” என்றார்.\nமுன்னதாக, இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பின்னர் வந்த இளம் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அம்பத்தி ராயுடு 90 (113), ஹர்திக் பாண்ட்யா 45 (22) விஜய் சங்கர் 45 (64), கேதர் ஜாதவ் 34 (45) ரன்கள் எடுத்தனர்.\nபின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஜேம்ஸ் நீஷம் 44 (32), கேப்டன் கெயின் வில்லியம்சன் 39 (73) ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக முகமது ஷமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n“இந்தியாவில் ஆளில்லா இரயில் பாதைகளே இல்லை” - இரயில்வே 10 மாத சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\nதோனியை கூக்ளியால் அவுட் ஆக்கிய இளைஞர் - யார் இந்த மயங்க் மார்கண்டே\nஇந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான அந்தஸ்தை இழந்தது பாகிஸ்தான் - அருண் ஜெட்லி\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 339 பாதுகாப்பு படை வீரர்கள் பலி \nநிறைவுப்பெற்றது 16 ஆவது மக்களவை \nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nஆஸ்திரேலியா டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தியாவில் ஆளில்லா இரயில் பாதைகளே இல்லை” - இரயில்வே 10 மாத சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tent-kottai/23251-tentkottai-06-02-2019.html", "date_download": "2019-02-17T08:12:57Z", "digest": "sha1:JD2KSQPCPWG4ZDU4NLSLY4OCQUEJODL6", "length": 5911, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 06/02/2019 | Tentkottai - 06/02/2019", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூ���ர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nடென்ட் கொட்டாய் - 06/02/2019\nடென்ட் கொட்டாய் - 06/02/2019\nடென்ட் கொட்டாய் - 14/02/2019\nடென்ட் கொட்டாய் - 13/02/2019\nடென்ட் கொட்டாய் - 12/02/2019\nடென்ட் கொட்டாய் - 11/02/2019\nடென்ட் கொட்டாய் - 05/02/2019\nடென்ட் கொட்டாய் - 04/02/2019\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T07:37:20Z", "digest": "sha1:LXOTPVTCFMLXMK37DIFXLCW6RL7CS2WD", "length": 2726, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "சம்பால் | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : நெத்திலி கருவாடு – 100 கிராம் வேர்கடலை – 100 கிராம் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி எண்ணெய் – 100 மில்லி உப்பு – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 20 சின்ன வெங்காயம் –\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/most/read/3", "date_download": "2019-02-17T08:39:03Z", "digest": "sha1:4VENMFG55TZGYN66RU34LFZLHPWZZZFY", "length": 8385, "nlines": 82, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இன்று\nஇன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்\nபுலம்பெயர் வாழ்க்கை பல்வேறு தேசங்களில், பல்வேறு காலகட்டங்களில் நிலைபெற்று இருந்திருக்கிறது. அந்த வாழ்க்கை இலக்கிய தடங்களில் சிறிய அளவிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழத்துக் கதைகள், பா.சிங்காரத்தின் புனைவுகள் ...\nபாஜகவை தவிர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான மூவ் ….\n… … … இன்று, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினிகாந்த் தனது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்…. இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடப்பது பற்றியோ, அதில் ...\nதிருமணம் இன்னொரு உறவு 4\nவல்லிசிம்ஹன் | 0 மறுமொழி |\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். அந்த வார இறுதி, நாடகத்துக்கான ஒத்திகைகளுடன் சென்றது. சங்கத் தலைவி காந்தா நடராஜனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ...\nஞாயிறு : வெம்பு கரிக்கு 1000....\nஎன்ன சொன்னாலும் கு.கூ. வை விட்டு நகர மனம் வருவதில்லை மேலும் படிக்க ...\nஆல்ஃபபெட்டின் கீழ் வந்தது கூகுள் \nதொழில் நுட்பம் | 0 மறுமொழி | | WORLD\nகூகுள் ஏன் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் ...\nஊர் முழுக்க முட்டாள்களாலும், மூடர்களாலும் நிரம்பி வழிகிறது. மாற்ற முயற்சித்தாலும், திருத்த முயற்சித்தாலும் \"மாட்டேன்\" என உறுதியாக இருக்கிறார்கள். முன்னால் தலையாட்டி விட்டு பின்னால் ...\nவே.நடனசபாபதி | 0 மறுமொழி | | சுற்றுலா\nநீடிக்கக்கூடாது.-1. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, தொல்லை கொடுக்கும் கிரண்பேடி, ஒரு ...\nநம்முடைய இணையதளபக்கத்தைஉருவாக்கி நிறுவுகை செய்து(web hosting )பராமரிப்பு செய்திடுவதற்கு தேவையானகாரணிகள்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) | 0 மறுமொழி | | அறிவுரைகள்(Tips) | இணையம்& இணையதளம்(web or internet) | கணினி செய்திகள்\nநம்மில் ஒருசிலர் இணையதளத்தை எவ்வாறு வடிவமைத்து பராமரிப்பது என கவலைப்படுவர்கள் அவ்வாறானவர்கள் அவ்வாறு கவலைபட்டு தடுமாறி நிற்கவேண்டாம் தற்போதையசூழ்நிலையில ...\nவிடுதலைப் புலிகளின் உடமைகள் மீட்டதைடுத்து பொலிஸாரின் தீவிர நடவடிக்கை\nKajan | 0 மறுமொழி | | செய்திகள் | தமிழ்லீடர்\nஅனுராதபுரம் தகயாகம பகுதியில் விட��தலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும், துப்பாக்கி ரவைகளும், மீட்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/11", "date_download": "2019-02-17T07:49:20Z", "digest": "sha1:SRCSCJLFFTRRO4IMBHM6SQOCGZ26IE5V", "length": 5013, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பலாத்காரம்: பாஜக எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nபலாத்காரம்: பாஜக எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை\nஉன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் வீடு முன்பாக உண்ணாவிரதம் இருந்தார்.\nஇதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் மரணமடைந்தார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உடலில் 18 காயங்கள் இருந்ததாகவும், செப்டிகேமியாவால் (ரத்தம் மூலம் தொற்று பரவுதல்) காரணமாக அவர் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது குல்தீப் சிங் சிதாபூர் சிறையில் உள்ளார்.\nசிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ கடந்த ஜூலை 7ஆம் தேதி ரோஷாநுதவ்லா சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், குல்தீப் சிங்கின் சகோதரர் அதுல்சிங் உட்பட ஐந்து பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. குல்தீப் சிங்கின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாவிட்டாலும், அவருக்கும் சிறுமியின் தந்தை மரணத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிபிஐ நேற்று (ஜூலை 11) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. பங்கர்மாவ் தொகுதியின் எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்கர் மீது சட்டப்பிரிவு 363, 366, 376 மற்றும் 506 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/07154837/SC-asks-states-to-file-report-on-dealing-with-cow.vpf", "date_download": "2019-02-17T08:36:48Z", "digest": "sha1:2F6CW5IG3DCUDXU3H2ABD24ULDIY5GEC", "length": 5982, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "பசு பாதுகாப்பு, கும்பல் தாக்குதல் உத்தரவிற்கு இணங்க வேண்டும் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை||SC asks states to file report on dealing with cow vigilantism, lynchings within one week -DailyThanthi", "raw_content": "\nபசு பாதுகாப்பு, கும்பல் தாக்குதல் உத்தரவிற்கு இணங்க வேண்டும் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nபசு பாதுகாப்பு, கும்பல் தாக்குதல் விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு இணங்கவேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 07, 03:48 PM\nகும்பல் தாக்குதல் மற்றும் பசு பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 29 மாநிலங்களில் 11 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது சுப்ரீம் கோர்ட்டு, அறிக்கையை தாக்கல் செய்யாத அரசுக்களை கடிந்துக்கொண்டது. அறிக்கையை தாக்கல் செய்யாத மாநிலங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\n“அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மாநில உள்துறை செயலாளர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும்,” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு பதிலளிக்கையில் பசு பாதுகாப்பு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் கும்பல் தாக்குதல் விவகார���்தில் சட்டம் கொண்டுவர பரிந்துரைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஜூலை 20-ம் தேதி பசுமாடு வாங்கி சென்றவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார், இவ்விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ள காங்கிரஸ், ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/news/india/2018/09/11225950/mamta-banerjee-wrote-the-song-for-durga-puja.vpf", "date_download": "2019-02-17T08:38:38Z", "digest": "sha1:CBSGB5KCLI6JVODDI76ZS5MTW3LGECZU", "length": 4313, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "துர்கா பூஜைக்காக பாடல் எழுதிய மம்தா பானர்ஜி||Mamta Banerjee wrote the song for Durga Puja -DailyThanthi", "raw_content": "\nதுர்கா பூஜைக்காக பாடல் எழுதிய மம்தா பானர்ஜி\nதுர்கா பூஜைக்காக பாடல் ஒன்றை மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ளார்.\nசெப்டம்பர் 11, 11:15 PM\nதுர்கா பூஜை நாட்டின் இதர பகுதிகளை விட கொல்கத்தா நகரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அடுத்த மாதம்(அக்டோபர்) 18–ந் தேதி கொண்டாடப்படும் இந்த பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி பக்தி பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த தகவலை துர்கா பூஜை விழா குழு கூட்டம் ஒன்றில் அவரே தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மந்திரி அரூப் பிஸ்வாஸ் என்னிடம் துர்கா பூஜை நிகழ்ச்சிக்காக ஒரு பக்திப் பாடல் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று துர்கா பூஜையை சிறப்பிக்கும் விதமாக பாடலை எழுதி இருக்கிறேன். இதை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.\nமம்தா பானர்ஜி எழுதிய பாடலை பிரபல பாடகரும், மாநில கலாசார மந்திரியுமான இந்திராணில் சென் பாடி இருக்கிறார்.\nகடந்த ஆண்டும் துர்கா பூஜைக்காக மம்தா பானர்ஜி இதேபோல் ஒரு பாடலை எழுதியதும், அதை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷால் பாடியதும் நினைவு கூரத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8/", "date_download": "2019-02-17T08:10:03Z", "digest": "sha1:W6FDEMCOBXGPVPJWGJU36XO5PNJXBQI2", "length": 9579, "nlines": 91, "source_domain": "www.techtamil.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் நியூஸ் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது ​இணையதளம் ​\nபன்னீர் குமார்\t Nov 18, 2014\nமுகநூல் நிறுவனம் தனது பங்குசந்தை வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்காண ஒரு தளத்தை அது வடிவமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. சமூக வலைதளங்களில் முக்கிய…\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​\nஇந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும்…\niPhone கைபேசிக்கு வந்துவிட்டது MS Office App\nபன்னீர் குமார்\t Nov 12, 2014\nMicrosoft நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தயாரிப்புகளில் முதன்மையானது MS Office மென்பொருள். இதை Windows கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும் என்பதை தாண்டி., MAC கணினிகள், iPad என தனது போட்டியாளரின் பயனர் சந்தையை தனது சந்தையாக்கும்…\nஇனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்\nபன்னீர் குமார்\t Oct 18, 2014\nமிக வேகமாக செய்திகள் பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான டிவிட்டர், விரைவு செய்திகளுக்கான தளமாகவே இயங்கி வருகிறது. மிக சிறப்பான செய்தி ஊடகமாக இருந்தாலும் அது தனது வருவாயை பெருக்குவதில் சில சிக்கலை சந்தித்து வருகிறது. சமூக …\nமுகநூல் செய்திகள் வழியாக பணம் அனுப்பும் வசதி வருகிறதா\nகார்த்திக்\t Oct 15, 2014\nஇணையம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வது இரண்டு வகைப்படும் 1 .வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது. 2. தனி நபர்களுக்கு பணம் செலுத்துவது. இந்த சேவைகளை paypal, PayPal, Square Cash போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன. Pypal…\nமக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்கும் முகநூல்\nகார்த்திக்\t Aug 21, 2013\nஅனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது. கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவ���கள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின்…\nகார்த்திக்\t Dec 20, 2012\nகணினி நிரல் மொழியான PERL க்கு வயது 25 iTunes க்கு போட்டியான Google Music சேவை இலவசமாக இன்று முதல் அமெரிக்காவில் அறிமுகம் Bing தேடு பொறி தனது பட தேடல் முடிவுப் பக்கங்களை புது விதமாக மாற்றி உள்ளது. 14 வருடங்களுக்குப் பிறகு மொபைல்…\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nகார்த்திக்\t Jun 7, 2012\nமின்னஞ்சல் சேவைகளில் முதலிடத்தில் இருக்கும் GMail தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அளித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் GMail-ல் விளம்பரங்களும், விட்ஜெட்டுகளும் நிறைய காணப்படுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு…\nபிங் (bing) தேடுபொறி கூகல் தேடு பொறியை அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.\nகார்த்திக்\t May 12, 2012\nதற்போது அமெரிக்காவில் 30% இணைய தேடுதல் பிங் நிறுவனத்தின் பங்களிப்பாகும். Yahoo நிறுவனத்தின் தேடு பொறி முழுவதும் பிங்ன் பின்னணியில் இயங்குகிறது. April-2012இல் கூகல் 5% தேடுதல் பயன்பாடுகளை இழந்துள்ளது... இதே காலகட்டத்தில் பிங் 5% வளர்ச்சி…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/149497-rahu-ketu-peyarchi-and-parikara-pooja.html", "date_download": "2019-02-17T07:53:57Z", "digest": "sha1:SCBAIRAQ36SRBLTKEYXREGPDZEHLGXNP", "length": 19321, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நாளை ராகு - கேது பெயர்ச்சி! - கோயில்களில் பரிகார பூஜைகள் | rahu - ketu peyarchi and parikara pooja", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/02/2019)\nநாளை ராகு - கேது பெயர்ச்சி - கோயில்களில் பரிகார பூஜைகள்\nநவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் அதாவது நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஏழு கிரகங்களுக்கு ராசிக் கட்டத்தில் ஆட்சி வீடு எனப்படும் சொந்த வீடு உள்ளது. ஆனால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடு இல்லை. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கிறார்களோ அந்த ராசிக்கு உரியக் கிரகத்தின் பலன்களைத் தருவார்கள். கோசாரத்தின்படி பார்த்தால், ராகு சனியைப் போன்றும் கேது செவ்வாயைப் போன்றும் பலன் தருவா��்கள். ராகு மற்றும் கேது ஆகியோர் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை வருடங்கள் அதாவது 18 மாதங்கள் இருப்பார்கள். குறிப்பாக, மற்ற கிரகங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, ராகுவும் கேதுவும் பின்னோக்கிச் செல்வார்கள். தற்போது மகரத்தில் இருக்கும் கேது தனுசு ராசிக்கும் கடகத்தில் இருக்கும் ராகு மிதுன ராசிக்கும் நாளை பிற்பகல் 2.04 மணிக்குப் பெயர்ச்சி அடைகிறார்கள். நாளை முதல் 31.8.20 வரை அந்த ராசிகளிலேயே இருந்து பலன்களைத் தரவிருக்கிறார்கள்.\nஅதை முன்னிட்டு ராகு, கேது பரிகாரத் தலங்களான திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் மற்றும் பல சிவ தலங்களில் ராகு, கேது பரிகார பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற இருக்கின்றன.\nஒருவரின் ராசிக்கு ராகு 3, 6, 10, 11 ஆகிய இடங்களிலும் கேது 3, 6, 11 ஆகிய இடங்களிலும் கோசாரத்தில் வரும்போது நற்பலன்களைத் தருவார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரரும் கோயில்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் பெறலாம். துர்கை வழிபாட்டின் மூலம் ராகுவையும் விநாயகர் வழிபாட்டின் மூலம் கேதுவையும் ப்ரீதி செய்யலாம்.\nதென்னகத் திருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக திருவிழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர��கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2010/09/2.html?showComment=1285423523822", "date_download": "2019-02-17T07:38:44Z", "digest": "sha1:RSARJT6UOLHTFW5YQGAJPHGXNTTOF26Z", "length": 12507, "nlines": 117, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2", "raw_content": "\nகாலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2\nகாலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2\nமுதலில் காலிஃப்ளவர் மஞ்சூரியன் டயட் முறை இருந்த்தாலும் இதற்க்கு ஈடு எதுவும் இல்லை..\nமைதாமாவு - 1 tsp\nகரம்மசாலா - 1/2 tsp\nஎண்ணெய் - 2 tsp\nஅரிசிமாவு - 4 tsp\nகடலை மாவு - 2 tsp\nமிளகாய்த்தூள் - 1/4 tsp\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 tsp\nஉப்பு - தேவையான அளவு\n#.முதலில் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சுட வைத்து அதில் காலிஃப்ளவரை போட்டு 5 நிமிடம் வேகவிட்டு தண்ணிர் வடித்து வைக்கவும்.\n#. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,கல்ர் பவுடர்,கடலைமாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்\n#.காலிஃப்ளவரை மாவில் பிரட்டி பொரிக்காமல் ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\n#.பின் தவாவில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.\n#.கொஞ்சம் வெங்காயம் கலர் மாறியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்,பின் குடமிளகாய்,வெங்காயத்தாள் சேர்த்து வதங்கியதும்\n# , சோயாசாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்.\n#.பின் அதில் பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டவும்.\n#.சுவையான காலிஃப்ளவரை மஞ்சூரியன் தயார்.\n13 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\nவாவ் ... பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிறது.\n அப்படியே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கு...எப்படி இ��ுக்கிங்க\nநன்றி மேனகா, நல்லா இருக்கேன்பா...இப்பதான் கொஞ்சம் பிளாக் பக்கம் வரமுடிஞ்சது :-)\nஎக்கா, என்ன உங்க பிளாக்ல எல்லாம் வெஜ் ஆ இருக்கு நான்வெஜ் ஏதாவது டிப்ஸ் கொடுக்கா, எக்கா போட்டோல நல்லாவரனும்னு ஒரு மாடல் கையெல்லாம் வச்சி போட்டோ எடுக்கனுமா நான்வெஜ் ஏதாவது டிப்ஸ் கொடுக்கா, எக்கா போட்டோல நல்லாவரனும்னு ஒரு மாடல் கையெல்லாம் வச்சி போட்டோ எடுக்கனுமா\nநான்வெஜ் கொஞ்சம் இருக்கு அடுத்த குறிப்பு உங்களுக்காக நான்வெஜ் கண்டிப்பாக இருக்கும்.\nஅப்புறம் கை மாடலுக்காக இல்லைங்க காலிபிளவரை அப்படிதான் டிப் செய்யன்னும் அதுக்குதான் :-)\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த கதம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண்டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் ��ுழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:06:23Z", "digest": "sha1:7BIZ6SPBQWFFZEJVPYU7P442ZCCC2CPW", "length": 9666, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்? ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » சினிமா செய்திகள் » ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது\n ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது\nரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மீது ரசிகர்கள் பார்வை திரும்பி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ‘பார்க்கத்தான் போற இந்த காளியோட ஆட்டத்தை, எவண்டா கீழ எவண்டா மேல எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அதிக எண்ணிக்கையில் கேட்டு உள்ளனர்.\nஇதற்கிடையில், இந்த பாடலை படநிறுவனம் வெளியிடும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு படங்கள்தான் திரைக்கு வரும்போதே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி வந்தது. இப்போது பாடலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், பேட்ட படத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அதில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் குரூர தோற்றத்தில் இருக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்துவதுபோல் விஜய் சேதுபதி தோற்றம் இருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.\nPrevious: இந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nNext: தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2019-02-17T07:55:56Z", "digest": "sha1:PX45NWETKEDYHMIWTUEYU6JV56E44TQI", "length": 7999, "nlines": 191, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: பிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nபிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.\nPosted by புதுகைத் தென்றல்\nபிள்ளை வளர்ப்பு ஒரு கலை.\nபிள்ளை வளர்ப்பு என்று சொல்வதை விட\nவளரும் குழந்தைக்கு தேவையான நேரத்தில்\nதேவையான உதவி செய்தல்- என்பதே சரி.\nநம் நண்பர் எஸ்.கே. இந்த தளத்தை பற்றி\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nபிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Died.html?start=20", "date_download": "2019-02-17T07:46:04Z", "digest": "sha1:2IFLEMNABAFYPXXSS2GF2XOH3YLTYAJZ", "length": 8656, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலை���ம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nநடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மரணம்\nபெங்களூரு (03 செப் 2018): நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nநெதர்லாந்து பெண் சென்னையில் மர்ம மரணம்\nசென்னை (02 செப் 2018): நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சென்னையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.\nமும்பை (26 ஆக 2018): தாயின் இறுதிச் சடங்கிற்கு வர மறுத்த பெண் அஸ்தியை கூரியரில் அனுப்பி வைக்க சொன்ன விவகாரம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் மரணம்\nநியூயார்க் (26 ஆக 2018): அமெரிக்க அதிபர் போட்டிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் காலமானார்.\nபுதுடெல்லி (23 ஆக 2018): பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.\nபக்கம் 5 / 11\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nராமலிங்கம் படுகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய P…\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவா…\nடெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பலி\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து பேர் சுட்டுக் கொலை\nதேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதை - வைரலாகும் போட்டோ\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nதுபாயில் இளம் பெண் வன்புணர்வு\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/India.html?start=30", "date_download": "2019-02-17T07:49:27Z", "digest": "sha1:4JKXA5Y4SQAFZLC7CCFRHZSDWGGD53IV", "length": 9674, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: India", "raw_content": "\nஜித்தாவில் நடைபெற��ுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று இந்தியா வருகை\nபுதுடெல்லி (04 அக் 2018): ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை புரிகிறார்.\nஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்தவர்கள் ரூ 5600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்\nமும்பை (26 செப் 2018): பணம் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்த ஹாஜிகளிடம் ரூ 5600 கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய ஹஜ் கமிட்டிக்கு 70 கோடி இழப்பு\nபுதுடெல்லி (24 செப் 2018): டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்திய ஹஜ் கமிட்டிக்கு ரூ 70 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிரிக்கெட் மைதானத்தில் இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்\nதுபாய் (23 செப் 2018): பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் இந்திய தேசிய கீதம் பாடியபோது வாயசைத்து மரியாதை செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஇஸ்லாமாபாத் (22 செப் 2018): இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப் பட்டதற்கு பாக் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.\nபக்கம் 7 / 17\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nBREAKING NEWS: காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடிப்பு\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குள் குண்டை தூக்கிப் போட்ட மு…\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nகாமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம்\nமக்களவையில் மத்திய அரசை விளாசிய தம்பிதுரை\nமெட்ரோ ரயில்சிறப்பான திட்டம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nநான் மோடியின் எதிரி - இந்துக்களின��� எதிரியல்ல: பிரகாஷ் ராஜ்\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட…\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் …\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34112", "date_download": "2019-02-17T07:32:11Z", "digest": "sha1:JTRRPJ4ADK6CXS6XJEIVAHXNZGSV3DGF", "length": 5965, "nlines": 55, "source_domain": "www.maraivu.com", "title": "திரு நமசிவாயம் அமுதசாகரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திரு நமசிவாயம் அமுதசாகரன் – மரண அறிவித்தல்\nதிரு நமசிவாயம் அமுதசாகரன் – மரண அறிவித்தல்\n1 week ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,065\nதிரு நமசிவாயம் அமுதசாகரன் – மரண அறிவித்தல்\nயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Los Angeles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் அமுதசாகரன் அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராஜநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா ராமநாதன், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், நீட்டா அவர்களின் அன்புக் கணவரும், கீதாஞ்சலி, கௌஷிகன், அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தயாநிதி, ஆனந்தசாகரன், ஞானசாகரன், யோகசாகரன், காலஞ்சென்றவர்களான அருள்சாகரன், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், செந்தில்ராஜ், சாய்சங்கரி, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், சந்தோஷ், காலஞ்சென்ற ஜெய்ராம், உமா, ஜோதிகா, தேவிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123078/news/123078.html", "date_download": "2019-02-17T08:47:35Z", "digest": "sha1:VYJFIFQSHUM76FDIVDJ7R5NOZILIUEBN", "length": 31856, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூனைக்கு மணிகட்டுதல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வ��ண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு தரப்பும் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மு.காவின் தலைவருக்கு எதிரானவர்களும் அவருடைய செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்தோரும் கிழக்கின் எழுச்சியை பலமாக ஆதரிக்கின்றனர்.\nகட்சி உறுப்பினர்களில் அநேகமானோர் இதனை உள்ளார்ந்தமாக ஆதரித்துக் கொண்டு, வெளியில் எதிர்ப்பது போல காட்டிக் கொள்கின்றனர். ரவூப் ஹக்கீம் தலைவராக இருந்தால் அனுகூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற அவரது சிஷ்யர்களும் கணிசமான மக்களும் இதனை எதிர்க்கின்றனர். அதேநேரத்தில், கிட்டத்தட்ட 50 வீதமான கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கின் எழுச்சி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.\nஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணத்துக்கு பிற்பாடு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தைக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கண்டியைச் சேர்ந்த அப்துல் ரவூப் ஹிபதுல் ஹக்கீமுக்கு கொடுத்து, கொடுத்தனர் என்ற வரலாற்றை, பிரதேசவாதம் பற்றி பேசுவோர் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஹக்கீமை விட்டால் ஆள் இல்லை என்ற நிலைப்பாட்டில் கிழக்கின் அரசியல்வாதிகள், ஹக்கீமுக்கு இப்பதவியை கொடுக்கவில்லை. ரவூப் ஹக்கீமை விட அனுபவம் வாய்ந்த, மு.காவின் மூத்த உறுப்பினர்கள் பலர் கிழக்கில் இருக்கின்ற நிலையிலேயே ஹக்கீம் இணைத் தலைவராகவும் பின்னர் தனித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரவூப் ஹக்கீம், தானாக விரும்பிக் கேட்டு, காதுக்குள் குசுகுசுத்து, சூட்சுமமான முறையில் தலைமைப் பதவியை பெறுவதற்கு அவர் இலக்கு வைக்கின்றார் என்று நன்றாகவே சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அப்போது விளங்கியது. ஆனாலும், அவருக்கு தலைவர் என்ற ஒரு மிகப் பெரும் கிரீடத்தைச் சூட்டி அழகுபார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nமுஸ்லிம் காங்கிரஸ், தலைமையை இழந்து, துடுப்பிழந்த படகைப் போல நட்டாற்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அதனை ஏதோ ஒரு தைரியத்தில் பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக ரவூப் ஹக்கீமை பாராட்டவே வேண்டும். ஆனால், தலைவர் அஷ்ரப் மரணித்த பின்னரான ஒன்றரை தசாப்தங்களிலும் மு.கா என்ற பேரியக்கத்தின் தலைவர் பொதுவாக நாட்டின் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ன இமாலய சேவையை செய்திருக்கின்றார் என்று புரட்டிப் பார்த்தால் – சில கட்சித் தாவல்களும் அமைச்சுப் பதவிகளுக்கான பேரம் பேசல்களும் பணம் உழைத்தல்களுமே பெரிதாக தெரிகின்றன. சமூகத்திற்காக முக்கியமான சாதனைகளை நிகழ்த்தவில்லை என்பதை விடவும், சிறுபான்மை மக்களுக்கு கேடான பல காரியங்களை ஹக்கீம் தலைமையிலான மு.கா செய்திருக்கின்றது என்பது மிக மோசமான அனுபவமாகும்.\nஇவ்வாறான பிரச்சினையெல்லாம் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த நிலையில், தேசியப்பட்டியல் நியமன விடயத்தில் ஹக்கீம் நடந்துகொண்ட விதம், செயலாளரின் அதிகாரங்களை சூறையாடியமை போன்ற உடனடிக் காரணங்களால், ஹக்கீம் எதிர்ப்பு பிரசாரம் இன்று பெரிய பிழம்பாக பரிணாமம் எடுத்துள்ளது. மு.கா தலைவர் என்கின்ற தனிநபர் பல பக்கங்களில் இருந்து அழுத்தங்களை அல்லது எதிர்ப்புக்களை சம்பாதித்திருக்கின்றார் என்று சொல்லலாம். ஒன்று, குறிப்பிட்டளவான மக்களின் மனவெறுப்பு. இரண்டாவது தவிசாளரின் கடிதக் குண்டுகளும் செயலாளரின் சத்தமில்லா தாக்குதல்களும். மூன்றாவது, கிழக்கின் எழுச்சி. இந்த எதிர்ப்பலைகள், மு.காவை எதிர்த்து அரசியல் செய்வோருக்கு மறுபுறத்தில் சாதகமான பிரசாரக் களத்தை திறந்து விட்டிருக்கின்றது.\nஇருப்பினும், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இன்னும் முற்றாக பலமிழந்து விடவில்லை. அவருக்கு இன்னும் பெருமளவான மக்கள் ஆதரவளிக்கின்றனர். இதில் 99 வீதமானோர் ஹக்கீம் என்ற தனிமனிதனுக்காக அன்றி நமது கட்சியின் தலைவர் என்ற காரணத்துக்காகவே இத்தனை பிரளயங்களுக்கு மத்தியிலும் அவருக்கு பரிந்து பேசுகின்றனர். அத்தோடு, ஹக்கீமினால் நன்மை பெறுகின்ற, அவர் தலைவராக இருந்தால் தம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்பியிருக்கின்ற பேர்வழிகளும் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். சம்பளத்துக்காகவும் இணைப்பதிகாரி பதவிக்காகவும் தலைவரின் எல்லா காரியங்களிலும் சரிகண்டு, கொட்டு முழக்கம் கொட்டுகின்றவர்களும் தலைவருக்கு ஜால்ரா அடிக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற தார்ப்பரியம் அறியாத ஒரு கூட்டம் எப்போதும் ஹக்கீமுடன் கூடவே இருக்கின்றது. இந்த தரப்பினரின் பலத்தை மட்டமாக மதிப்பிட முடியாது என்பது உண்மையே. ���னாலும் இவர்களில் அதிகமானோர் ஒரு நிலையான கொள்கை இல்லாதவர்கள். இன்னும் ஒரு குழுவினர் இருக்கின்றனர். அவர்கள் தலைவரோடு ஒட்டி உறவாடுவது போல காட்டிக்கொண்டு இரகசியமாக சதித்திட்டங்களை மேற்கொள்பவர்கள். கடைசியாக குறிப்பிட்ட இரண்டு பிரிவினரும் ஹக்கீம் பலமாக இருக்கும் வரை மட்டுமே அவருடன் ஒட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇவ்வாறாக, மு.கா தலைவருக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் இருக்கின்றனர் என்றாலும், ரவூப் ஹக்கீம் செய்த சமூக சிந்தனையற்ற காரியங்களாலும், செய்யாமல் விட்ட கடமைகளாலும் இன்று அவருக்கு எதிரான விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அவரை தலைமைப் பதவியில் இருந்து உடனடியாக வீழ்த்த முடியுமா என்பது சந்தேகமே. ஆயினும் மு.கா தலைவர் தனது கடமைகளை செவ்வனே செய்திருக்கின்றாரா என்பதை கிழக்கு முஸ்லிம்கள் மீள்வாசிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இது மிகப் பெரும் மனநிலை மாற்றமாகும். “ஹக்கீம் இப்போது திருந்துவார், அப்போது திருந்துவார்” என்ற நம்பிக் கொண்டிருந்தோருக்கும், “திருந்தா ஜென்மங்களின் பட்டியலில்” அவரும் இருக்கின்றாரா என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.\nஇவ்வாறு, ஆண்டாண்டு காலமாக மு.கா தலைவரின் செயற்பாடுகளில் ஏற்பட்ட நீண்டகால வெறுப்பே இன்று கிழக்கின் எழுச்சியாக வெளியாகி இருக்கின்றது என்றும் கருத இடமுள்ளது, “கிழக்கின் எழுச்சி என்பது, முஸ்லிம் காங்கிரஸை அழிக்க நினைப்போரின் சதித்திட்டம்” என்று சிலர் கருத்து வெளியிடுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். இன்று ஏற்பட்டிருக்கின்ற எல்லா நெருக்கடிகளுக்கும் பொறுப்பாளி கட்சித் தலைவராவார். இவ்வளவு தவறுகளை செய்திருந்தாலும், இந்தக் கணம் வரைக்கும் அவற்றுக்கு பிராயச்சித்தம் தேடும் எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டதாக தெரியவில்லை. தேசியப்பட்டியலுக்கு நிரந்தர எம்.பி நியமனம், செயலாளரின் அதிகாரங்களை மீள வழங்குதல், முக்கிய உறுப்பினர்களின் கடிதங்களுக்குப் பதிலளித்தல், கட்சிக்குள் ஜனநாயக நடைமுறைகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கான எந்த முன்முயற்சிகளையும் ஹக்கீம் மேற்கொள்ளவும் இல்லை.\nமுஸ்லிம் காங்கிரஸ் யாருக்காக பி���தானமாக உருவாக்கப்பட்டதோ அந்த மக்களின் அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்வதற்கு மு.கா தலைவர் தவறியிருக்கின்றார். வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடங்கலாக இனப்பிரச்சினை தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக எடுத்துரைப்பதில் இன்னும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார். கடந்த வாரம் அம்பாறைக்கு விஜயம் செய்த ஹக்கீம் ஏதாவது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், கிழக்கில் தனது வரவுப் பதிவை செய்துவிட்டு போவது மாதிரி, அவர் கொழும்புக்குத் திரும்பியிருக்கின்றார்.\nஇந்த நிலையிலேயே கிழக்கின் எழுச்சி குழுவினர் சமூகத்தின் முன்னால் தோன்றியுள்ளனர். இதன்மூலம், இரண்டு மாதங்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையமாக வைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கிழக்கின் எழுச்சி என்ற இந்த பிரசார இயக்கம் தாம் யார் என்பதை இப்போது சமூகத்துக்கு காட்டியிருக்கின்றது. தாம் மறைந்திருந்து கள்ளத்தனமாக செயற்படும் கூட்டமல்ல என்பதையும் பகிரங்கமாக களநிலைமைகளை எதிர்கொள்ள தாம் தயார் என்பதையும் அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர். கிழக்கின் எழுச்சி அமைப்பு சாய்ந்தமருதில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மு.காவின் ஆரம்பகால பொருளாளர் வபா பாறூக், கிழக்கின் எழுச்சியின் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், எச்.ஏ.ஆலிப் சப்ரி பிரதித் தலைவராகவும் எஸ்.ஐ.அஷூர் செயலாளர் நாயகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.\n“கிழக்கின் எழுச்சி” பற்றி இருந்த மர்மங்களுக்கும் சில கேள்விகளுக்கும் இங்கு பதில் சொல்லப்பட்டுள்ளது. கிழக்கின் எழுச்சி பிரதேசவாதம் என்ற ஒரு கருத்தை இவ்வியக்கம் முற்றாக மறுத்துள்ளது. முஸ்லிம்களின் செறிவான ஆதரவைப் பெற்ற மாகாணமான கிழக்கில் இருந்து உருவாகின்ற காரணத்தினாலேயே இது கிழக்கின் எழுச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கிழக்கில் உருவானபோதும், பின்னர் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபித்துச் செல்ல வேண்டும் என்று கிழக்கின் எழுச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. “18ஆவது திருத்தத்துக்கு சார்பாக வாக்களித்தது போன்று வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இணங்கி விடக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ள இவ்வமைப்பு, “முஸ்லிம்களை தனியொரு தேசியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கோரியுள்ளது. அத்துடன், “பொருத்தமான ஒரு தலைமையை மு.கா பொறுப்பேற்கும் பட்சத்தில், கிழக்கின் எழுச்சி இந்த போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளும்” என்று பகிரங்க அறிவிப்பு செய்துள்ளது.\nஇவ்வளவு காலமாக மு.காவுக்கு உள்ளேயும் வெளியிலும் பல முரண்பாடுகள் இருந்தன. ஆனால், தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தனிப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்தனர். பகிரங்கமாக ஓர் இயக்கம் களத்தில் இறங்கவில்லை. “முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வழிதவறிச் சென்று கொண்டிருக்கின்றது” என்ற உணர்வு பல வருடங்களுக்கு முன்னரே பரவலாக ஏற்பட்டு விட்டது. ஆனால், மு.கா ஒரு பலம் பொருந்திய கட்சியாக இருப்பதால், ஹக்கீமை எதிர்த்தால் அது எடுபடாது என்று வெளியில் உள்ளவர்கள் நினைத்தனர், கட்சி சீர்குலைந்து விடும் அன்றேல் கட்சியின் யாப்பின் 3.1 உப பிரிவின்படி தலைவர் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்று உறுப்பினர்கள் எண்ணினர். இதனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலை காணப்பட்டது. அந்த நிலைமை இன்று மாறியிருப்பதை, கிழக்கின் எழுச்சியும் அதற்கு பலம் சேர்க்கும் நகர்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.\nகிழக்கின் எழுச்சி பற்றியும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், ரவூப் ஹக்கீமின் தவறுகள் எல்லாமே இவ் அமைப்பினால். மிக இலகுவாக சந்தைப்படுத்தப்படக் கூடியவை என்பதால், கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியில் ஹக்கீமும் மறைமுகமாக முக்கிய பங்களிப்பை செய்வார் என்றால் மிகையில்லை. கிழக்கின் எழுச்சியை பஷீர் – ஹசன்அலி அணி கைப்பற்றலாம் அல்லது பஷீர் – ஹசன்அலியின் நகர்வுகளை கிழக்கின் எழுச்சி தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம்.\nஇரண்டுமில்லை என்றால், ஹக்கீமுக்கு எதிரான தரப்பெல்லாம் ஓரணியில் திரளலாம். அப்போது மு.கா தலைவர் இன்னும் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுவார். எனவே, ஒவ்வொன்றும் பதிலடி கொடுத்து பலப்பரீட்சை நடாத்துவதை விடவும், தனது பிழைகளை திருத்திக் கொண்டால் மிக இலகுவாக இந்த எதிர்க் குரல்களை எல்லாம் அடக்கி விடலாம். ஆனால், மு.காவின் சாணக்கியத் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்னும் விழித்துக் ��ொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.\nஇவ்வளவு சவால்களுக்கும் தலையிடிகளுக்கும் காரணம் என்ன என்பதை தேடியறிந்து அதற்கு தீர்வுகாண முற்படாது தொடர்ந்து தனது வழக்கமான ஆறப்போட்டு ஆற்றும் பாணியில் செயற்படுவது மிகவும் ஆபத்தானது. எதிரிகளை குறைவாக அல்லது இளக்காரமாக மதிப்பிட்டுள்ள ஹக்கீம், கிழக்கின் எழுச்சி உள்ளடங்கலாக தனக்கு எதிரான அனைத்து தரப்பினருக்கும் பதிலடி கொடுக்க தீட்டங்களை தீட்டுவதாக கூறப்படுகின்றது. அதுமேலும் வேண்டாத விளைவுகளை தரக்கூடும். இவ்விவகாரத்தையடுத்து, ஒருவேளை தலைவர் திருந்த நினைத்தாலும் அவருக்கு கூடவே இருக்கின்ற சிலர் “இவற்றையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை” என்று அறிவுரை சொல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, களநிலைவரங்கள் எல்லாம் வெளிப்படையாகத் தெரிந்திருக்கையில், தனது சகோதரர்களையும் சில தளபதிகளையும் நம்பிக் கொண்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருந்தார். அதனால்தான் மக்கள் அவரையே மாற்றினார்கள் என்பதை, மு.கா தலைமை சிந்தித்து பார்க்க வேண்டும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_229.html", "date_download": "2019-02-17T07:48:13Z", "digest": "sha1:UYSIXJDEWNNAUI4ZPFX5M6DOUH6T3H5D", "length": 7903, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் ��ரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது\nததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் எனக்கு முரன்பாடு ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர் என விக்னேஸ்வரன் கூறினார்.\nஎதுஎவ்வாறு இருப்பினும் அவ்வாறான எதிர்ப்புகள் கூட்டமைப்புக்குள் தனக்கு ஏற்படவில்லை என, விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.\nஅத்துடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தன்னுடன் நட்புடனேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/12", "date_download": "2019-02-17T08:15:24Z", "digest": "sha1:IY3C5RW4ETT5LNQKS4YSYRIFC4BUQYQN", "length": 2916, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புதுச்சேரி ஏடிஎம் கொள்ளையன் கைது!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nபுதுச்சேரி ஏடிஎம் கொள்ளையன் கைது\nபுதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து ஸ்வைப்பிங் மெஷின்\nமூலமாக சுமார் ரூ.400 கோடி கொள்ளையடித்த கும்பலின் தலைவன் சந்துரு என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரி சிபிசிஐடி சிறப்பு அதிகாரியாக ராகுல் ஆல்வா ஐபிஎஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டா, சுப்பிரமணியன் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க திட்டமிடப்பட்டது.\nபுதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் வசிக்கும் சந்துருவைத் தமிழக போலீஸ் உதவியோடு அந்த மாநிலத்தின் சிபிசிஐடி போலீஸார் ஜூலை 11ஆம் தேதி 12.00 மணியளவில் சென்னையில் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளார்கள்.\nசுமார் 400 கோடிக்கு மேல் கொள்ளையடித்துள்ள ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவனாக சந்துரு செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசுதந்திரமாக போலீஸ் விசாரிக்க அனுமதி கொடுத்தால் அரசியல்வாதிகளும் எம்.எல்.ஏ.க்களும் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படலாம் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/2008/10/", "date_download": "2019-02-17T07:41:51Z", "digest": "sha1:XK2CDWAPYAROUHVZLPUPGBTXJ6SHXUU4", "length": 53299, "nlines": 249, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2008 | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\n‘சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை\n‘சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை\nஇந்த வாசகத்தில்தான் எத்தனை உண்மைகள் அடங்கியிருக்கின்றன.. யாரோ ஒருவர் நமக்காகப் போராட வேண்டும். நாம் வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் பலரின் எண்ணங்களிலும் கடந்த 51 ஆண்டுகளாக விதைக்கப்பட்டுவிட்டச் சிந்தனைகள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன.\nநாட்டின் சுதந்திரத்திற்காக அனைவரும் போராடவில்லை, ஒரு சிலரின் தியா��த்தின்வழி கிடைத்த சுதந்திரக்காற்றை அனைவரும் சுவாசிக்கிறோம். இதுதான் உண்மை, ஆனால் இவ்வுண்மையில்தான் எவ்வளவு முரண்பாடு\nபோராட்டம் என்பது ஏன் கடினமாகிறது ஒரு சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் பங்கெடுத்தால் போராட்டம் என்பது அவல் திண்பது போன்றது என்கிறார் பிரபல எழுத்தாளரும் தன்முனைப்பாளருமான திரு.சீவ் கேரா.\nஆனால் உண்மையில் அப்படி நிகழாதிருப்பது நிதர்சனத்தின் அவல நிலை\nவாய்ச்சொல்லில் வீரர்கள் ஒருபுறம், பட்டம், பதவிகளுக்கென்று ஒருக்கூட்டம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு ஒருபுறம் என உரிமைப் போராட்டத்தை நாற்றமெடுத்த சாக்கடையாக்கிக் கொண்டிருக்க, அவற்றிலிருந்து மீண்டு வர அப்பாவி மக்களுக்கே போதும் போதும் என்று ஆகி விடுகிறது. இதில் உரிமையை எங்கு மீட்டெடுப்பது\nஇதுதான் பலரின் பொதுவான கருத்து\nஆனால் அடுத்த 50 ஆண்டுகள் கடந்த 50 ஆண்டுகளைப் போல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா இல்லையென்றால் நீங்கள் விரும்பும் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..\nசீவ் கேரா பதில் கூறுகிறார்..\n”வெற்றியாளர்கள் என்றுமே முற்றிலும் வித்தியாசமானச் செயல்களைச் செய்வதில்லை ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் \n3 பின்னூட்டங்கள்\t| அரசியல், ஆவணப்படம், சமூகம், மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\n‘சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை\n‘சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை\nஇந்த வாசகத்தில்தான் எத்தனை உண்மைகள் அடங்கியிருக்கின்றன.. யாரோ ஒருவர் நமக்காகப் போராட வேண்டும். நாம் வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் பலரின் எண்ணங்களிலும் கடந்த 51 ஆண்டுகளாக விதைக்கப்பட்டுவிட்டச் சிந்தனைகள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன.\nநாட்டின் சுதந்திரத்திற்காக அனைவரும் போராடவில்லை, ஒரு சிலரின் தியாகத்தின்வழி கிடைத்த சுதந்திரக்காற்றை அனைவரும் சுவாசிக்கிறோம். இதுதான் உண்மை, ஆனால் இவ்வுண்மையில்தான் எவ்வளவு முரண்பாடு\nபோராட்டம் என்பது ஏன் கடினமாகிறது ஒரு சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஒட்ட��மொத்த சமுதாயமும் பங்கெடுத்தால் போராட்டம் என்பது அவல் திண்பது போன்றது என்கிறார் பிரபல எழுத்தாளரும் தன்முனைப்பாளருமான திரு.சீவ் கேரா.\nஆனால் உண்மையில் அப்படி நிகழாதிருப்பது நிதர்சனத்தின் அவல நிலை\nவாய்ச்சொல்லில் வீரர்கள் ஒருபுறம், பட்டம், பதவிகளுக்கென்று ஒருக்கூட்டம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு ஒருபுறம் என உரிமைப் போராட்டத்தை நாற்றமெடுத்த சாக்கடையாக்கிக் கொண்டிருக்க, அவற்றிலிருந்து மீண்டு வர அப்பாவி மக்களுக்கே போதும் போதும் என்று ஆகி விடுகிறது. இதில் உரிமையை எங்கு மீட்டெடுப்பது\nஇதுதான் பலரின் பொதுவான கருத்து\nஆனால் அடுத்த 50 ஆண்டுகள் கடந்த 50 ஆண்டுகளைப் போல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா இல்லையென்றால் நீங்கள் விரும்பும் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..\nசீவ் கேரா பதில் கூறுகிறார்..\n”வெற்றியாளர்கள் என்றுமே முற்றிலும் வித்தியாசமானச் செயல்களைச் செய்வதில்லை ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் \n3 பின்னூட்டங்கள்\t| அரசியல், ஆவணப்படம், சமூகம், மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nஅமீர், சீமான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு…\nஇலங்கையில், இலங்கை இராணுவப்படையினரால் கண்மூடித்தனமாக நடத்தப்பெறும் தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்த்து இராமேசுவரத்தில் கண்டனக்குரலெழுப்பிய இயக்குநர்கள் சீமானையும் அமீரையும் கைது செய்வதற்கு முன்பு நடத்தப்பட்ட நிருபர் சந்திப்புக் கூட்டத்தில்…\nLeave a Comment »\t| அரசியல், தமிழகம், தமிழீழம், வெளிநாட்டு ஓலை\t| நிரந்தர பந்தம்\nஅமீர், சீமான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு…\nஇலங்கையில், இலங்கை இராணுவப்படையினரால் கண்மூடித்தனமாக நடத்தப்பெறும் தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்த்து இராமேசுவரத்தில் கண்டனக்குரலெழுப்பிய இயக்குநர்கள் சீமானையும் அமீரையும் கைது செய்வதற்கு முன்பு நடத்தப்பட்ட நிருபர் சந்திப்புக் கூட்டத்தில்…\nLeave a Comment »\t| அரசியல், தமிழகம், தமிழீழம், வெளிநாட்டு ஓலை\t| நிரந்தர பந்தம்\n(இரு தினங்களுக்கு முன்பு திரு.வேலுமணி வெங்கடாசலம் என்ற வாசகரொருவர் ஓலைச்சுவடிக்கு மின்னஞ்சல் விடுத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது)\nஈப்போவில் வானூர்தி பயிற்சிக் கூடத்தில் பணிப்புரியும் ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையிது. அத்தொழிலாளி பணிப்புரியும் இடத்தில் கூடவே சுற்றிவரும் அவனுடைய சின்னஞ்சிறு மகன் அங்கு காணும் சிறுரக வானூர்திகளைக் கண்டு அதனைத் தானும் இயக்க வேண்டும் என்று ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்து அவனை எதிர்காலத்தில் ஒரு விமானியாக்கிப் பார்க்க வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறான் அத்தொழிலாளி.\nஅத்தொழிலாளி தன் மகனுக்காக ஒரு போலி வானூர்தியை வாங்கிக் கொடுப்பதற்கு கடுமையாக உழைப்பதைக் கண்டு வியக்கும் மேலதிகாரி “நீ காலம் முழுவதும் வேலைச் செய்தாலும் உன்னால் இந்த விமான இறக்கைகளை மட்டும்தான் வாங்க முடியும்” என்று அறிவுரைகள் கூறுகிறார். “என்னால் வானூர்தியை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் என் மகனுக்கு வானூர்த்தி நுட்பங்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறான்.\nஅத்தொழிலாளியின் கம்பத்து வீட்டிலோ, அவனின் அன்பான மனைவி தன் மகனின் எதிர்காலக் கனவு விதைகளுக்கு நீரூற்றி பாதுகாக்கும் ஓர் அன்புத் தாயாக விளங்குகிறாள். போலி வானூர்தியை செய்வது குறித்த ஒரு புத்தகத்தை கொடுத்து மறுநாளே தன் மகன் ஒரு விமானத்தைச் செய்து பறக்க விட்டதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்து அவனோடு சேர்ந்து விளையாடியக் காலங்கள் ஒரு கனாக்காலமாகின்றது.\nசிறுவன் இளங்காளையாகிறான், தன் லட்சியக் கனவை நிறைவேற்றப் படிப்பில் தீவிரமாகிறான். அப்பொழுதும் அவனின் தந்தையானவர் கடுமையாக உழைப்பதை நிறுத்தவில்லை.\nஅந்த ஏழைத் தொழிலாளியின் உழைப்பும், தாயின் பராமரிப்பும், அவ்விளைஞனின் தன்னம்பிக்கையும் ஒன்றுசேர்ந்து அவனை ஓர் விமானியாக்குகின்றன. முதன் முதலாக வானூர்த்தியை இயக்கச் செல்வதற்குமுன் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். ஆனால், அச்சமயம் அத்தாயின் அருகில் நின்று அவனை ஆசீர்வதிக்க அந்த ஏழைத் தொழிலாளி இல்லை. காலத்திற்கு என்றோ அவன் பதில் கூறிவிட்டான்.\nதாயின் ஆசிகளோடும் மனதில் உவகையோடும் தன் கனவை நிறைவேற்ற வானூர்த்தி பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறான். அங்கு அவனைக் கண்ட மேலதிகாரியின் உதடுகள் அவன் தந்தையின் சேவையை முணுமுணுக்கின்றன.\n“நீ சொன்னதுபோல் உன் மகனுக்கு இறக்கைகளைக் கொடுத்துவிட்டாய்..”\nஇவ்வருட தீபாவளி திருநாளையொட்டி எடுக்கப்பட்ட ‘பெட்ரோனாசின்’ காணொளி விளம்பரம்தான் மேற்கூறியக் கதை. வருடா வருடம் சமயப் பெருநாட்களுக்கான விளம்பரங்களைச் சிறப்பாகப் படைத்து வரும் இந்நிறுவனம், இவ்வருடமும் புதியதொரு கதையம்சத்துடன், மிகுந்த பொருட்செலவில் உறவுகளை மையப்படுத்தி தீபாவளியின் மகத்துவத்தை மூன்று நிமிடங்களில் எடுத்துக்கூற முயற்சித்திருக்கிறது.\nஇவ்விளம்பரத்தை பலர் பார்த்திருக்கலாம், சிலர் பார்க்காமல் இருக்கலாம்..\nஇதோ உங்களுக்காக அவ்விளம்பரப் படக்காட்சி..\nஇவ்விளம்பரம் குறித்து பலரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பலர் இவ்விளம்பரத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகக் கூறினர். கதைக்கரு அமைந்த விதம் பலரின் மனங்களை நெகிழ வைத்திருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பெட்ரோனாசின் விளம்பரங்கள் ஒரு சமுதாயதித்தின் உண்மை நிலைமையினை உள்ளதுபோல் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதால் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.\nதீபாவளித் திருநாளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ்விளம்பரப் படக்காட்சியில் ஒரு தமிழர் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தமிழிலேயே உரையாடி இருக்கலாமே, மொழி புரியாதவர்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலம்/மலாய் மொழிகளில் வரிகளைக் கீழே ஓடவிட்டிருக்கலாம். ‘அம்மா’, ‘அப்பா’, ‘மச்சான்’ என்ற இம்மூன்று தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. தன் இளையச் சகோதரியை மணந்துக் கொண்டவனை அழைக்க வேண்டிய உறவுப் பெயர் ‘மச்சான்’ என்பது. தேவையில்லாமல் மேலதிகாரியொருவர் தனக்குக்கீழ் பணிப்புரியும் ஒரு தொழிலாளியைப் பார்த்து ‘மச்சான்’ என்று அழைக்கிறார். நடைமுறையில் பலர் தன் நண்பர்களை ‘மச்சான்’ போட்டுக் கூப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், பிற இனத்தவர் அல்லது தமிழர்கள் தமிழர்களை சகட்டுமேனிக்கு ‘மச்சான்’ என்று அழைக்கும் கலாச்சாரத்தை இங்கு வலியுறுத்தக்கூடாது என்பது என் கருத்து. இனிமேல் தமிழர்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்விளம்பரப்படத்தில் கதாபாத்திரங்களை தமி��ில் உரையாட வைத்திருந்தால் காட்சிகள் இயல்பு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கருத்து.\nஇவ்விளம்பரத்தில் சொல்லவரும் கருத்துகளுக்கும், சூழ்நிலைகளுக்கேற்றாற்போலும் கதாபாத்திரங்கள் ஒன்றியிருத்தல் அவசியமாகிறது. ஏழ்மையின் விளிம்பில் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் எப்படி திரையில் காட்டப்பட்டிருக்க வேண்டும் விளம்பரத்தில் பெண் வேடம் பூண்டிருக்கும் பெண்மணி ஏதோ ஒரு பொருளின் விளம்பரத் தாரகையாகத்தான் தென்படுகிறார். தந்தை, அரும்பு மீசைக் கொண்ட இளைஞன், விமானியாக வலம் வரும் இளைஞன் போன்ற கதாபாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஒன்றவில்லை. விளம்பரத்தின் இறுதிக்கட்டத்தில் யாரோ ஒரு ஆணழகன் சைக்கிளில் உலா செல்வதுபோல் உள்ளது. விமானியாகத் தேர்வாகிவிட்டாராம், ஆனால் சைக்கிளில் செல்கிறாராம்.\nவிளம்பரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழர்கள் கதாபாத்திரம் முற்றிலும் பொருந்தாது போவதற்கு முக்கியக் காரணம் அக்கதாபாத்திரங்கள் வெளிக்கொணராதத் தனித்தன்மைதான். தமிழன் என்றால் எப்படி இருப்பான் அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான் அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான் என்று சற்று சிந்தித்து நிச காட்சிகளைத் திரையில் கொண்டுவர அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மலேசிய விளம்பரங்களில் பெரும்பாலானவை சிவப்புத் தோல் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கி வருவது நாம் நிதர்சனத்தில் கண்டுவரும் ஓர் உண்மையாகும். கருப்புத் தோல் என்றாலே கேவலம் என்று தமிழர்களே நினைக்கும் அளவுக்கு காலனித்துவமும் மேற்கத்திய நவநாகரீகமும் நம்மை மாற்றி விட்டிருக்கிறது. இவ்விளம்பரத்தை பொறுத்தமட்டில் கருப்பு தோல் கொண்ட தமிழனை திரைமுன் காட்டியிருந்தால் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெற்றிருக்கும். முக்கால்வாசி மலேசியத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய கறுப்புத் தோலைத்தான் கொண்டிருக்கின்றனர். அடுத்தமுறை தமிழர்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு விளம்பரமானாலும் சரி, கறுப்புத்தோலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காரணம் அது தமிழனோடு பிறந்த ஒரு சொத்து.\nமலேசியச் சூழலில் பெருநாளையொட்டி வெளிவரும் விளம்பரப் படக்காட்சிகளில் பல்லின மக்களின் கலவை இருப்பது அவசியமாகிறது. இவ்விளம்பரப்படக்காட்சியில் மூவி��மும் பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. சீனர்களும் தமிழர்களும் இருப்பதுபோல் தென்படுகிறது. மேலதிகாரியை மலாய்க்காரர் என்று ஏற்றுக் கொள்வதா அல்லது சீனர் என்று ஏற்றுக் கொள்வதா என்றே தெரியவில்லை.\nமேற்கூறிய சில விடயங்களில் விளம்பர நிறுவனம் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இது மறக்க முடியாத ஒரு விளம்பரமாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\n“வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையும்,பகுத்தறிவும், அளவுகடந்த பாசமும் இருப்பின் நாம் இறக்கை விரித்துப் பறக்க அது வழிக்கோலும்” எனும் கருப்பொருளில் நல்லதொரு கதையமைப்புடனும் ஒளிப்பதிவுடனும் உருப்பெற்றிருக்கும் இவ்விளம்பரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.\nஇனிவரும் காலங்களில் விளம்பர நிறுவனங்கள் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோமாக.\nஇவ்விடயம் குறித்து பதிவிடக் கோரிய திரு. வேலுமணி வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றிகள்.\nLeave a Comment »\t| ஆசிரியர் பக்கம், விளம்பரம்\t| நிரந்தர பந்தம்\n(இரு தினங்களுக்கு முன்பு திரு.வேலுமணி வெங்கடாசலம் என்ற வாசகரொருவர் ஓலைச்சுவடிக்கு மின்னஞ்சல் விடுத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது)\nஈப்போவில் வானூர்தி பயிற்சிக் கூடத்தில் பணிப்புரியும் ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையிது. அத்தொழிலாளி பணிப்புரியும் இடத்தில் கூடவே சுற்றிவரும் அவனுடைய சின்னஞ்சிறு மகன் அங்கு காணும் சிறுரக வானூர்திகளைக் கண்டு அதனைத் தானும் இயக்க வேண்டும் என்று ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்து அவனை எதிர்காலத்தில் ஒரு விமானியாக்கிப் பார்க்க வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறான் அத்தொழிலாளி.\nஅத்தொழிலாளி தன் மகனுக்காக ஒரு போலி வானூர்தியை வாங்கிக் கொடுப்பதற்கு கடுமையாக உழைப்பதைக் கண்டு வியக்கும் மேலதிகாரி “நீ காலம் முழுவதும் வேலைச் செய்தாலும் உன்னால் இந்த விமான இறக்கைகளை மட்டும்தான் வாங்க முடியும்” என்று அறிவுரைகள் கூறுகிறார். “என்னால் வானூர்தியை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் என் மகனுக்கு வானூர்த்தி நுட்பங்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறான்.\nஅத்தொழிலாளியின் கம்பத்து வீட்டிலோ, அவனின் அன்பான மனைவி தன் மகனின் எதிர்காலக் கனவு விதைகளுக்கு நீரூற்றி பாதுகாக்கும் ஓர் அன்புத் தாயாக விளங்குகிறாள். போலி வானூர்தியை செய்வது குறித்த ஒரு புத்தகத்தை கொடுத்து மறுநாளே தன் மகன் ஒரு விமானத்தைச் செய்து பறக்க விட்டதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்து அவனோடு சேர்ந்து விளையாடியக் காலங்கள் ஒரு கனாக்காலமாகின்றது.\nசிறுவன் இளங்காளையாகிறான், தன் லட்சியக் கனவை நிறைவேற்றப் படிப்பில் தீவிரமாகிறான். அப்பொழுதும் அவனின் தந்தையானவர் கடுமையாக உழைப்பதை நிறுத்தவில்லை.\nஅந்த ஏழைத் தொழிலாளியின் உழைப்பும், தாயின் பராமரிப்பும், அவ்விளைஞனின் தன்னம்பிக்கையும் ஒன்றுசேர்ந்து அவனை ஓர் விமானியாக்குகின்றன. முதன் முதலாக வானூர்த்தியை இயக்கச் செல்வதற்குமுன் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். ஆனால், அச்சமயம் அத்தாயின் அருகில் நின்று அவனை ஆசீர்வதிக்க அந்த ஏழைத் தொழிலாளி இல்லை. காலத்திற்கு என்றோ அவன் பதில் கூறிவிட்டான்.\nதாயின் ஆசிகளோடும் மனதில் உவகையோடும் தன் கனவை நிறைவேற்ற வானூர்த்தி பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறான். அங்கு அவனைக் கண்ட மேலதிகாரியின் உதடுகள் அவன் தந்தையின் சேவையை முணுமுணுக்கின்றன.\n“நீ சொன்னதுபோல் உன் மகனுக்கு இறக்கைகளைக் கொடுத்துவிட்டாய்..”\nஇவ்வருட தீபாவளி திருநாளையொட்டி எடுக்கப்பட்ட ‘பெட்ரோனாசின்’ காணொளி விளம்பரம்தான் மேற்கூறியக் கதை. வருடா வருடம் சமயப் பெருநாட்களுக்கான விளம்பரங்களைச் சிறப்பாகப் படைத்து வரும் இந்நிறுவனம், இவ்வருடமும் புதியதொரு கதையம்சத்துடன், மிகுந்த பொருட்செலவில் உறவுகளை மையப்படுத்தி தீபாவளியின் மகத்துவத்தை மூன்று நிமிடங்களில் எடுத்துக்கூற முயற்சித்திருக்கிறது.\nஇவ்விளம்பரத்தை பலர் பார்த்திருக்கலாம், சிலர் பார்க்காமல் இருக்கலாம்..\nஇதோ உங்களுக்காக அவ்விளம்பரப் படக்காட்சி..\nஇவ்விளம்பரம் குறித்து பலரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பலர் இவ்விளம்பரத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகக் கூறினர். கதைக்கரு அமைந்த விதம் பலரின் மனங்களை நெகிழ வைத்திருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பெட்ரோனாசின் விளம்பரங்கள் ஒரு சமுதாயதித்தின் உண்மை நிலைமையினை உள்ளதுபோல் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதால் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.\nதீபாவளித் திருநாளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ்விளம்பரப் படக்காட்சியில் ஒரு தமிழர் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தமிழிலேயே உரையாடி இருக்கலாமே, மொழி புரியாதவர்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலம்/மலாய் மொழிகளில் வரிகளைக் கீழே ஓடவிட்டிருக்கலாம். ‘அம்மா’, ‘அப்பா’, ‘மச்சான்’ என்ற இம்மூன்று தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. தன் இளையச் சகோதரியை மணந்துக் கொண்டவனை அழைக்க வேண்டிய உறவுப் பெயர் ‘மச்சான்’ என்பது. தேவையில்லாமல் மேலதிகாரியொருவர் தனக்குக்கீழ் பணிப்புரியும் ஒரு தொழிலாளியைப் பார்த்து ‘மச்சான்’ என்று அழைக்கிறார். நடைமுறையில் பலர் தன் நண்பர்களை ‘மச்சான்’ போட்டுக் கூப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், பிற இனத்தவர் அல்லது தமிழர்கள் தமிழர்களை சகட்டுமேனிக்கு ‘மச்சான்’ என்று அழைக்கும் கலாச்சாரத்தை இங்கு வலியுறுத்தக்கூடாது என்பது என் கருத்து. இனிமேல் தமிழர்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்விளம்பரப்படத்தில் கதாபாத்திரங்களை தமிழில் உரையாட வைத்திருந்தால் காட்சிகள் இயல்பு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கருத்து.\nஇவ்விளம்பரத்தில் சொல்லவரும் கருத்துகளுக்கும், சூழ்நிலைகளுக்கேற்றாற்போலும் கதாபாத்திரங்கள் ஒன்றியிருத்தல் அவசியமாகிறது. ஏழ்மையின் விளிம்பில் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் எப்படி திரையில் காட்டப்பட்டிருக்க வேண்டும் விளம்பரத்தில் பெண் வேடம் பூண்டிருக்கும் பெண்மணி ஏதோ ஒரு பொருளின் விளம்பரத் தாரகையாகத்தான் தென்படுகிறார். தந்தை, அரும்பு மீசைக் கொண்ட இளைஞன், விமானியாக வலம் வரும் இளைஞன் போன்ற கதாபாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஒன்றவில்லை. விளம்பரத்தின் இறுதிக்கட்டத்தில் யாரோ ஒரு ஆணழகன் சைக்கிளில் உலா செல்வதுபோல் உள்ளது. விமானியாகத் தேர்வாகிவிட்டாராம், ஆனால் சைக்கிளில் செல்கிறாராம்.\nவிளம்பரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழர்கள் கதாபாத்திரம் முற்றிலும் பொருந்தாது போவதற்கு முக்கியக் காரணம் அக்கதாபாத்திரங்கள் வெளிக்கொணராதத் தனித்தன்மைதான். தமிழன் என்றால் எப்படி இருப்பான் அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான் அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான் என்று சற்று சிந்தித்து நிச காட்சிகளைத் திரையில் கொண்டுவர அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மலேசிய விளம்பரங்களில் பெரும்பாலானவை சிவப்புத் தோல் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கி வருவது நாம் நிதர்சனத்தில் கண்டுவரும் ஓர் உண்மையாகும். கருப்புத் தோல் என்றாலே கேவலம் என்று தமிழர்களே நினைக்கும் அளவுக்கு காலனித்துவமும் மேற்கத்திய நவநாகரீகமும் நம்மை மாற்றி விட்டிருக்கிறது. இவ்விளம்பரத்தை பொறுத்தமட்டில் கருப்பு தோல் கொண்ட தமிழனை திரைமுன் காட்டியிருந்தால் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெற்றிருக்கும். முக்கால்வாசி மலேசியத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய கறுப்புத் தோலைத்தான் கொண்டிருக்கின்றனர். அடுத்தமுறை தமிழர்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு விளம்பரமானாலும் சரி, கறுப்புத்தோலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காரணம் அது தமிழனோடு பிறந்த ஒரு சொத்து.\nமலேசியச் சூழலில் பெருநாளையொட்டி வெளிவரும் விளம்பரப் படக்காட்சிகளில் பல்லின மக்களின் கலவை இருப்பது அவசியமாகிறது. இவ்விளம்பரப்படக்காட்சியில் மூவினமும் பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. சீனர்களும் தமிழர்களும் இருப்பதுபோல் தென்படுகிறது. மேலதிகாரியை மலாய்க்காரர் என்று ஏற்றுக் கொள்வதா அல்லது சீனர் என்று ஏற்றுக் கொள்வதா என்றே தெரியவில்லை.\nமேற்கூறிய சில விடயங்களில் விளம்பர நிறுவனம் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இது மறக்க முடியாத ஒரு விளம்பரமாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\n“வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையும்,பகுத்தறிவும், அளவுகடந்த பாசமும் இருப்பின் நாம் இறக்கை விரித்துப் பறக்க அது வழிக்கோலும்” எனும் கருப்பொருளில் நல்லதொரு கதையமைப்புடனும் ஒளிப்பதிவுடனும் உருப்பெற்றிருக்கும் இவ்விளம்பரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.\nஇனிவரும் காலங்களில் விளம்பர நிறுவனங்கள் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோமாக.\nஇவ்விடயம் குறித்து பதிவிடக் கோரிய திரு. வேலுமணி வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றிகள்.\nLeave a Comment »\t| ஆச��ரியர் பக்கம், விளம்பரம்\t| நிரந்தர பந்தம்\nமனதளவில் நம்மை நிச்சயமாகப் பாதிக்கும் ஓர் ஒளிப்படக்காட்சியிது மனித உரிமைகள் செத்துவிட்டக் காட்சிகள் இவை..\nLeave a Comment »\t| தமிழீழம், மனித உரிமை, வன்முறை\t| நிரந்தர பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-youth-abandoned-america-girl-half-naked-329766.html", "date_download": "2019-02-17T07:27:05Z", "digest": "sha1:SMCJOWRQO67LMWIQDJHICGLJ6VXD73FX", "length": 14492, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்ப பார்த்தாலும் ஃபுல் போதை.. சதா சண்டை.. கடுப்பில் அமெரிக்க மனைவியை கைவிட்ட சென்னை இளைஞர் | Chennai youth abandoned America girl in half naked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n5 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n10 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n16 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\n22 min ago லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஎப்ப பார்த்தாலும் ஃபுல் போதை.. சதா சண்டை.. கடுப்பில் அமெரிக்க மனைவியை கைவிட்ட சென்னை இளைஞர்\nபோதையான அமெரிக்க மனைவியை நடுரோட்டில் கைவிட்டு தலைமறைவான சென்னை இளைஞர்- வீடியோ\nகாஞ்சிபுரம்: அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாணத்தில் கைவிட்டு விட்டு சென்னை இளைஞர் தலைமறைவாகிவிட்டார்.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் கேலா மரீன் நெல்சன் (35). இவருக்கும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.\nஇதையடுத்து இருவரும் வேளச்சேரியில் வீடு பார்த்து குடியேறினர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் மனைவியை விமல் இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nபோதையில் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் சுற்றித் திரிந்த அவரை கண்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவருக்கு வேறு துணி உடுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர். பின்னர் வேளச்சேரி காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்து சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.\nஇதனிடையே சென்னையில் இவர்கள் குடியேறியதாக கூறப்படும் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு விமல் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் அவருக்கு வேலை போய்விட்டதும் தெரியவந்தது.\nஇதையடுத்து அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர் காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தனர்.\nதலைமறைவாக உள்ள விமலை போலீஸார் தேடி வருகின்றனர். பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாண கோலத்தில் கைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் எப்போதும் போதையில் இருந்ததால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai youth அமெரிக்க பெண் அரை நிர்வாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=933&alert=1", "date_download": "2019-02-17T08:30:45Z", "digest": "sha1:7FBLVS6NF43MND5C3SQU2L65JHR2YMBO", "length": 3063, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு மு��ல் பரிசு. « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிரைஜாலம்: சொல் வரிசை - 202\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிச...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 46 திருவண்பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-feb-16/column/148054-doctors-medicine.html", "date_download": "2019-02-17T08:27:35Z", "digest": "sha1:7DF5VDUNPBKJEIVQN45Q7DVZAYWZVJWO", "length": 20362, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "மாண்புமிகு மருத்துவர்கள் - பல்வந்த் கட்பாண்டே | doctors medicine - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nடாக்டர் விகடன் - 16 Feb, 2019\nமருந்தாகும் உணவு - முடக்கற்றான் தோசை\n’ - கெமிஸ்ட்ரி அறிவோம்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசின்ன பிரச்னையல்ல - சினைப்பை நீர்க்கட்டி\nசொர்க்கம் என்பது நமக்கு - சுத்தம் உள்ள வீடு தான்\nஅட்ரீனல் சுரப்பி இல்லை... ஆனாலும் சாதனைகள் தொடர்கதை\nகுழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது - ஆனந்தம் விளையாடும் வீடு - 18\n“ஆசிரியர் பணி இப்போதெல்லாம் நிறைவைத் தருவதில்லை” - கவிஞர் அ.வெண்ணிலா\nமாண்புமிகு மருத்துவர்கள் - பல்வந்த் கட்பாண்டே\nஉணவு முதல் உறக்கம்வரை - ஹார்மோன்களின் மாயாஜாலம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)\nமாண்புமிகு மருத்துவர்கள் - பல்வந்த் கட்பாண்டே\n - பேட்ச் ஆடம்ஸ்மாண்புமிகு மருத்துவர்கள் - ஓலா ஓர்கொன்ரின்மாண்புமிகு மருத்துவர்கள் - ஓலா ஓர்கொன்ரின்மாண்புமிகு மருத்துவர்கள் - ஜாக் பிரகெர்மாண்புமிகு மருத்துவர்கள் - ஜாக் பிரகெர்மாண்புமிகு மருத்துவர்கள் - டெனிஸ் முக்வெகேமாண்புமிகு மருத்துவர்கள் - டெனிஸ் முக்வெகேமாண்புமிகு மருத்துவர்கள் - ஜிம் ஓ கான்னெல்மாண்புமிகு மருத்துவர்கள் - ஜிம் ஓ கான்னெல்மாண்புமிகு மருத்துவர்கள் - ஆலா லெவுஷ்கினாமாண்புமிகு மருத்துவர்கள் - ஆலா லெவுஷ்கினாமாண்புமிகு மருத்துவர்கள் - ரவிந்திரா, ஸ்மிதாமாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்மாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்மாண்புமிகு மருத்துவர்கள் - பல்வந்த் கட்பாண்டேமாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமருத்துவர்கள் Doctors மருத்துவம் Medicine சிகிச்சை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“ஆசிரியர் பணி இப்போதெல்லாம் நிறைவைத் தருவதில்லை” - கவிஞர் அ.வெண்ணிலா\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திரு���்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/392-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-green-gram-curry.html", "date_download": "2019-02-17T08:14:55Z", "digest": "sha1:PGENQBCBLNWBCO2NH5KXY632DDWSOASF", "length": 3676, "nlines": 69, "source_domain": "sunsamayal.com", "title": "பாசிப்பயறு குழம்பு / Green Gram Curry - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபாசிப்பயறு குழம்பு / Green Gram Curry\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nபாசிப்பயறு - 100 கிராம்\nபுளி - ஒரு சிறிய அளவு\nதக்காளி - ஒன்று சிறு துண்டுகளாக நறுக்கியது\nவெங்காயம் - ஒன்று சிறு துண்டுகளாக நறுக்கியது\nபூண்டு - 2 பற்கள் நசுக்கியது\nசாம்பார் பொடி - 2 ஸ்பூன்\nகடுகு - ஒரு ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - ஒன்று\nசீரகம் -  ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nபாசிப்பயற்றை வெறும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு வாசம் வரும்வரை வறுத்தெடுத்து பின் தண்ணீர் விட்டு வேக விடவும். பயறு பாசி வெந்ததும் தக்காளி, வெங்காயம், சாம்பார் பொடி எல்லாம் ஒன்று சேர்த்து வெந்ததும் உப்பு, புளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு நன்கு சார்ந்ததும், தோலுடன் நசுக்கிய பூண்டை அதில் போட்டு பின் எண்ணெயை சூடாக்கி, அதில் தாளிப்பவற்றைப் போட்டு தாளித்து, குழம்பில் ஊற்றி கொதித்ததும் இறக்கி விடவும். இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/57436-jacob-martin-battles-for-life-wife-seeks-financial-assistance.html", "date_download": "2019-02-17T08:23:15Z", "digest": "sha1:AIYO57A5G6J2BMKV5Z6GMSWX3QUP4VM4", "length": 12377, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத���துவமனை! | Jacob Martin Battles For Life, Wife Seeks Financial Assistance", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\nபைக் விபத்தில் படுகாயம் அடைந்து சீரியசாக சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு பணம் இல்லாததால், சிகிச்சை நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபரோடாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டின். இந்திய அணியில், 10 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பரோடா அணிக்காக ஆடியுள்ள அவர், 127 போட்டிகளில் 8563 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 சதங்களும் அடங்கும்.\nஇவர், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சீரியஸாக இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டுள்ளது. அவரது மருத்துவ சிகிச்சைக்கு தினமும் ரூ.70 ஆயிரம் செலவாகிறது\nகுடும்பத்தினரால் பணம் கட்ட முடியாத நிலையில் மருத்துவமனை, சிகிச்சையை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மார்ட்டினின் குடும்பம் பரோடா கிரிக்கெட் வாரியத்திடம் உதவி கேட்டது. அவர்கள் உடனடியாக ரூ.3 லட்சம் வழங்கினர்.\nஅந்தப் பணம் போதவில்லை. மருத்துவச் செலவு 11 லட்சம் ரூபாயை தாண்டி விட்டதால், அவரது குடும்பம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உதவுமாறு கோரிக்கை வைத்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடியாக மருத்துவமனையில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்ததை அடுத்து சிகிச்சை தொடர்ந்து நடந்துவருகிறது என்று பரோடா கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார்.\nசில நலம் விரும்பிகளிடம் உதவிகள் பெற்று 5 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து தான் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\nஇந்திய உணவுகள் குறித்து தவறான தகவல்கள் பேஸ்புக், கூகுள் தடுக்க அரசு அறிவுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nவேன் - பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nநாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nடெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nகேரள கிரிக்கெட் வீரர் நியூசிலாந்தில் உயிரிழப்பு\nடெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி\nபோர் விமானவிபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்\nஅழியும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் -முரளிதரன் கருத்து\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்கள�� அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\nஇந்திய உணவுகள் குறித்து தவறான தகவல்கள் பேஸ்புக், கூகுள் தடுக்க அரசு அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/58007-judge-awards-300-million-to-family-of-journalist-killed-in-syria.html", "date_download": "2019-02-17T08:06:32Z", "digest": "sha1:3AYPKPAW2CO5EHTZKO5X3TZZD5SCBZDE", "length": 12268, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்திரிக்கையாளர் மேரி கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை - அமெரிக்க நீதிமன்றம் | Judge awards $300 million to family of journalist killed in Syria", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபத்திரிக்கையாளர் மேரி கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை - அமெரிக்க நீதிமன்றம்\nயுத்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜுரணிக்கமுடியாத குற்றத்துக்காக அஸ்சாத் அரசு 302 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் யுத்த களங்களில் தன் பாதங்களை பதித்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் பத்திரிகையாளர் மேரி கால்வின். அமெரிக்காவில் பிறந்த கால்வின் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத���திரிகையில் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார். எத்தனையோ நாடுகளுக்கு சென்று போரின் கோரத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வந்த கால்வின் சிரியாவில் நடந்த போரினைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தபோது 2012ம் ஆண்டு கொல்லப்பட்டார்.\nசிரியாவின் ஹொம்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கால்வினும், புகைப்பட கலைஞர் ரெமியும் கொல்லப்பட்டனர். சிரியாவின் மக்களுக்கு எதிராக போர் நடத்திய அதிபர் அல்-அஸ்சாத்ன் படைகள் தான் கால்வினை குறி வைத்து கொலை செய்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் கால்வின் விபத்தில் இறந்ததாக சிரிய அரசு தெரிவித்தது. கால்வினின் இறப்பு தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஏமி பெர்மான் ஜாக்சன் தீர்ப்பளித்துள்ளார். அதில் கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஜுரணிக்கமுடியாத குற்றத்துக்காக அஸ்சாத் அரசு 302 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் கூறியுள்ள அவர், கால்வின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் கால்வினின் சகோதரிக்கு ரூ. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள கால்வினின் சகோதரி, என் சகோதரி இறந்து 7 வருடங்கள் ஆனாலும், அவளின் நினைவு இல்லாமல் என் ஒருநாளும் கழிந்தது இல்லை. அபராதமாக வாங்கப்படும் பணம் சிரியாவின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n2001-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக்கொண்டு இருந்த போது செய்தி சேகரிக்கச் சென்ற கால்வின் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் கால்வினின் இடது கண் பாதிக்கப்பட்டது. கால்வினின் வாழ்க்கையை மையமாக வைத்து தி பிரைவேட் வார்' என்ற திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது - மத்திய அரசு\nமத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது - மத்திய அரசு\nமத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/health-medicines/reason-behinds-watery-eyes/", "date_download": "2019-02-17T08:48:40Z", "digest": "sha1:7V7ZERFMTZSUPWENSA2UNJ6MZPNUC7DE", "length": 47066, "nlines": 174, "source_domain": "ezhuthaani.com", "title": "கண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே ரூ. 2.7 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பு...\nசூரிய ஒளியில் இருந்து மின்சாரம் - முனைப்புடன் களம் இறங்கும் தமிழகம்\nகண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள்\nகண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள்\nநம்மில் பலருக்குத் தொடர்ச்சியாகக் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சனை இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கைபேசி மற்றும் கணினி போன்றவற்றின் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்குப் பரவலாக இந்த பிரச்சனை இருக்கிறது.\nமனித உடலில் மிகவும் உணர்ச்சி மிக்க பகுதிகளில் கண்களும் ஒன்று. ஒரு சிறு பிரச்சனை கூட கண்களுக்கு அசௌகரியம் அல்லது வலியை உண்டாக்கலாம். கண்களில் ஏற்படும் சிறு தொற்று பாதிப்பு கூட நமது அன்றாட செயல்பாடுகளில் குறிப்பாக வேலை, படிப்பு போன்ற செயல்களில் அடுத்த சில நாட்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.\nஆகவே, கண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கண்களில் சிறு பிரச்சனை உண்டாக நேர்ந்தாலும் உடனடியாக கண் மருத்துவரைக் கண்டு பரிசோதனை ���ெய்து கொள்வது நல்லது. பல நேரங்களில் நாம் எதிர்கொள்ளும் கண் தொடர்பான பிரச்சனைகளில் ஒன்று கண்களில் நீர் வடிதல்.\nஇந்த அறிகுறியுடன், எரிச்சல், அரிப்பு, கண் சிவந்து போவது போன்ற அறிகுறிகளும் தென்படும். தொடர்ந்து கண்களில் நீர் வடிதல் பல வகையான பிரச்சனைகளைக் கொடுக்கும். கண்களில் நீர் வடிதல் ஏற்பட்டால், கண்களில் கை வைத்து கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். கண்களில் நீர் வடிதலுக்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாமா\n1. உலர் கண் நோய்க்குறி (Dry Eye Syndrome )\nகண்களில் உள்ள திசுக்கள் வறட்சி அடையும் போது இந்த உலர் கண் நோய்க்குறி என்னும் பாதிப்பு உண்டாகிறது. காட்சி உபகரணங்களின் அதிக பயன்பாடு , தூசி போன்றவை காரணமாக இந்த பாதிப்பு உண்டாகிறது. இந்த நிலை உண்டாகும் போது, மனித நோய் எதிர்ப்பு மண்டலம், கண்களில் அதிக நீரை உற்பத்தி செய்து, திசுக்கள் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. இதனால் கண்களில் அதிக நீர் தொடர்ச்சியாக இருக்க முடிகிறது. உலர் கண் நோய்க்குறியுடன் கண் எரிச்சல், அரிப்பு, அடிக்கடி கண் சிமிட்டுதல் போன்ற அறிகுறிகள் சேர்ந்து வருகின்றன.\n2. சில வாய்வழி மருந்துகள்\nபல நேரங்களில் நாம் சில மருந்துகளை எடுக்கத் தொடங்கும் போது கண்களில் நீர் வழிய ஆரம்பிக்கிறது. ஒவ்வாமைக்கான மருந்து, கட்டிகளுக்கான மருந்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து, பார்கின்சன் மருந்து போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது கண்களில் வறட்சி ஏற்படும். இதனால் அதிக நீர் வெளியேற்றப்படும் பாதிப்பு ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பதில் நடவடிக்கை காரணமாக இந்த நீர் வடிதல் உண்டாவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\n3. தன்னுடல் தாக்கு நோய் (Autoimmune Diseases)\nநோய் எதிர்ப்பு மண்டலத்தின் மிகையான இயக்கத்தால் உடலில் உள்ள ஆரோக்கியமான அணுக்களை அழிக்க முற்படும் நிலை தன்னுடல் தாக்கு நோய் என்று அறியப்படுகிறது . சில வகை தன்னுடல் தாக்கு நோய் பாதிப்பின் காரணமாக கண்களில் நீர் வடிதல் உண்டாகலாம்.\nSjogren’s syndrome என்னும் தன்னுடல் தாக்கு நோய் கண்களில் ஈரப்பதம் ஊட்டும் சுரப்பிகளை பாதிக்கிறது. இதனால் கண்கள் வறண்டு நீர் வடிய தொடங்குகிறது. மேலும், தொடர்ச்சியாக கண்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் உண்டாகிறது.\n4. தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்கள்\nமனிதக் கண்களை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைக்க , சிறிய சுரப்பிகள் அல்லது குழாய்கள் கண்ணீரை உற்பத்தி செய்கின்றன. மேலும், கண்களில் சேரும் அழுக்குகளை வெளியேற்ற இவை உதவுகின்றன.\nமாசு, தொற்று, கண் ஒப்பனைப் பொருட்களின் அதீத பயன்பாடு போன்றவை இந்தக் கண்ணீர் சுரப்பிகளை அடைக்கின்றன. இந்தக் கண்ணீர் சுரப்பிகள் அடைக்கப்படும் போது, கண்கள் வறண்டு, எரிச்சல் ஏற்பட்டு, கண்களில் அதிக திரவத்தை உற்பத்தி செய்கின்றன. இதனால் எல்லா நேரத்திலும் கண்களில் இருந்து நீர் வடியத் தொடங்குகிறது.\nமகரந்தம், தூசி, தூசிப் பூச்சிகள், மாசு, புகை, செல்லப் பிராணிகளின் முடி, கோபம் போன்றவை காரணமாக சிலருக்கு ஒவ்வாமை உண்டாகலாம். இந்த ஒவ்வாமை காரணமாக கண்களில் உள்ள திசுக்கள் சேதமடைகிறது. இதனால் கண்களில் நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக கண்களில் நீர் வடிகிறது. கண் ஒவ்வாமையுடன் தொடர்புடைய மற்ற அறிகுறிகள், அரிப்பு, எரிச்சல் மற்றும் கண் சிவப்பு போன்றவை ஆகும்.\n6. சில வகை கண் மருந்துகள்\nகண் தொற்று, உலர் கண்கள், கண்களில் உண்டான காயம், கண் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்காக மருத்துவர்கள் சில கண் மருந்துகளைப் பரிந்துரை செய்யலாம். அதில் சில வகை கண் மருந்துகள் சில எதிர்மறை விளைவுகளான கண் வீக்கம், எரிச்சல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை உண்டாக்கலாம்.\n7. கண் தொற்று பாதிப்பு\nகண்களில் உண்டாகும் கிருமி அல்லது பாக்டீரியா பாதிப்பால் கண்கள் சிவந்து போவது, எரிச்சல் அரிப்பு, மேலும் அதிக நீர் வழிவது போன்ற பல பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகள் சிறிதாக இருக்கும்போதே தகுந்த சிகிச்சை எடுக்காத போது கண்களில் நீர் வடிய ஆரம்பிக்கலாம்.\nகலாய்ப்படம், குழந்தைகள்90's Kids, kids, rumours\nஇயற்கை, உலகம், பயணம்கடல், திமிங்கலம்\nதாயுடன் வலம்வரும் அரியவகை திமிங்கலக் குட்டியின் புகைப்படம் வெளியானது\nஇலக்கியம், உலகம், கதைகள், வரலாறுகாண்பதெல்லாம் காதலடி\nகாண்பதெல்லாம் காதலடி : ரோமியோ – ஜூலியட்\nதாயுடன் வலம்வரும் அரியவகை திமிங்கலக் குட்டியின் புகைப்படம் வெளியானது\nகாண்பதெல்லாம் காதலடி : ரோமியோ – ஜூலியட்\nஅமெரிக்காவில் வரலாறு காணாத உறைபனி – ஆஸ்திரேலியாவிலோ கடும் வெப்பம்\nஇளையராஜா 75 நிகழ்ச்சியின் சுவையான சில தருண��்கள்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-17T07:58:58Z", "digest": "sha1:VVNNWR2MYKWSQOUVVIKCSPFSEGTPP4XX", "length": 10283, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சூரியகாந்தி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சூரியகாந்தி சாகுபடி\nதொடரும் வறட்சி, குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்தளவு நீரைக் கொண்டு லாபம் ஈட்டக்கூடிய சூரியகாந்தி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் திருச்சி மாவட்ட விவசாயிகள்.\nதிருச்சி மாவட்டத்தில் தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, மண்ணச்சநல்லூர் ஒன்றியப் பகுதிகள், ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள இனாம்புலியூர், சிறுகமணி, பெருகமணி, முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 750 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்படும்.\nமற்றப் பயிர்கள் போல இல்லாமல் 90 முதல் 100 நாள்களில் சூரியகாந்தி சாகுபடி செய்யலாம்.\nதினந்தோறும் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.\nஏக்கருக்கு 1 கிலோ வீதம், 2 ஏக்கருக்கு ரூ.1000-ல் விதை, நடவுக்கூலி, உழவு கூலி, உரம் என எல்லா செலவுகளும் ரூ.5000-க்குள் அடங்கிவிடும்.\nநோய் பாதிப்பு இல்லாமல் கண்காணித்து வந்தால் ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1500 கிலோ வரை விளைச்சல் இருக்கும்.\nநோய் பாதிப்பு இல்லாத நிலையில் விளைச்சல் அதிகமிருந்து சூரியகாந்தி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ. 20,000 வரை வருவாய் கிடைக்கும் என்கிறார் புலியூர் விவசாயி அ.நாகராஜன்.\nஅறுவடை செய்யப்படும் சூரியகாந்தி வித்துகள் வெள்ளக்கோவில், மணப்பாறை போன்ற பகுதிகளில் விற்பனையாகிறது. முதல் தரம் 1 கிலோ ரூ.40 என்ற விலையிலும், 2-ம் தரம் ரூ.35 என்ற விலையிலும் விற்பனையாகிறது.\nதற்போது சூரியகாந்தி தேவை அதிகம் இருக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சூரியகாந்தி சீசன். இந்த காலத்தில் சாகுபடி அதிகளவில் நடைபெற்றிருக்கும். ஆனால், வறட்சியின் காரணமாக தற்போதுதான் சூரியகாந்தி சாகுபடியைத் தொடங்கியிருக்கின்றனர். டிசம்பர், ஜனவரியில் சாகுபடி அதிகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்சூரியகாந்தி வித்துகளைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்.\nசூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைக்கு மட்டும் மானியத்தை அரசு வழங்குகிறது. சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொள்ள மானிய உதவிகளை அதிகரித்து வழங்க வேண்டும். சில நேரங்களில் மயில் போன்ற பறவைகள் சூரியகாந்தி தோட்டத்துக்குள் புகுந்து முழுமையாக சேதப்படுத்திச் சென்றுவிடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய சூரிய காந்தி பயிர் – CO2...\nசூரியகாந்தியில் விதைப்பிடிப்பை அதிகரிக்க வழிகள்...\nசூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி...\nஉயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/13", "date_download": "2019-02-17T07:46:18Z", "digest": "sha1:UJAK7BGCO26HIB7FYINGZK6FIEIQ6UMC", "length": 3882, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓபிஎஸ் தம்பியை நலம் விசாரித்த முதல்வர்!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஓபிஎஸ் தம்பியை நலம் விசாரித்த முதல்வர்\nஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ராஜா, பாலமுருகன், சுந்தர் என்று மூன்று தம்பிகள் உள்ளனர். இதில் ராஜா பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்துள்ளார். மற்றொரு தம்பியான பாலமுருகன் பெரியகுளத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் தேதி பாலமுருகனுக்குச் சுவாசக் குழாய் பிரச்சினையால் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாலமுருகன் சேர்க்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பாலமுருகன், கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாலமுருகனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று (ஜூலை 11) நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து உடல்நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். சந்திப்பின்போது துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&pg=57", "date_download": "2019-02-17T08:32:35Z", "digest": "sha1:INU7KPVO2ERYPYZ7BM7T5YZKKKWFFVUS", "length": 5853, "nlines": 198, "source_domain": "tamilblogs.in", "title": "Latest", "raw_content": "\nதமிழ் திரைப்படங்களில் அறிவியல்: சிறந்த 15 படங்கள்\nதமிழ் திரைப்படங்களில் 15 சிறந்த அī... [Read More]\nவலைபதிவ���்களுக்கு என்னால் முடிந&#... [Read More]\nவலைபதிவர்களே மீண்டும் பதிவெழுத வாருங்கள் தமிழுக்கும் கிடைத்தது GOOGLE ADSENSE\nதமிழுக்கு Google Adsense கிடைக்கவில்லையே என&... [Read More]\nவலைபதிவு / Blog என்றால் என்ன அதை தொடங்குவது எப்படி\nஇது என்னுடைய முதல் பதிவு ஏதேனும்... [Read More]\nவலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி\nமுந்தய பதிவில் வலைபதிவு தொடங்கு&... [Read More]\nவலைபதிவு / Blog எழுதுவது எப்படி\nமுந்தய பதிவில் வலைபதிவில் தமிழ\u0003... [Read More]\nஆண்ட்ராய்டு கைபேசியின் செல்லிடத்து வங்கி பயன்பாடுகள்( Mobile Banking Apps)\nலினக்ஸ் ஜாவா ஆகிய இரண்டின் அடிப்... [Read More]\nஇந்த பெண்ணின் கதை கேட்டால் உங்களுக்கு...\nமைசூரைச் சேர்ந்த செல்வி, தென்னிந... [Read More]\nவணிகவியல் பாடத்தில் சென்டம் எடு&... [Read More]\nஇலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின\nஉலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி&... [Read More]\nயாரார்க்கு என்ன வேஷமோ...தமிழக அரசĬ... [Read More]\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\nரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்... [Read More]\nபிலானி, கோவா மற்றும் ஹைதராபாத் நக... [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/06/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-17T08:30:49Z", "digest": "sha1:PQIY3DPWHI5NLCFMHW6FJKIKH4AUMQO5", "length": 10364, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "உடுமலை நகராட்சியின் கூடுதல் கட்டிடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / உடுமலை நகராட்சியின் கூடுதல் கட்டிடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஉடுமலை நகராட்சியின் கூடுதல் கட்டிடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் நகராட்சி அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வெள்ளியன்று காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.\nஉடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில், வெள்ளியன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.36.07 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்கள்.\nஅதே போல் , உடுமலைப்பேட்டை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன் கூடிய குடிநீர் பகிர்மான குழாய்கள் அபிவிருத்தி பணிகள், ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் அபிவிருத்தி பணிகள் மற்றும் ரூ.3.43 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு கூடுதல் அலுவலக கட்டடம் மற்றும் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் , தாராபுரம் நகராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் என ரூ.41.07 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சுல்தானா, மண்டல செயற்பொறியாளர் வெங்கடேஷ், உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ஜான் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nஉடுமலை நகராட்சியின் கூடுதல் கட்டிடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்\n ; நொய்யல் நுரைக்கு சோப்பு நீர் தான் காரணமாம்\nதாராபுரத்தின் கூவமாக மாறும் ராஜவாய்க்கால்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nதமிழகத்தில் நல்லாட்சி இல்லை என முதலமைச்சரே ஒப்புக் கொள்கிறாரா ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் கேள்வி\nவெடிமருந்து தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போர��ட்டம் வட்டாட்சியரின் வாகனம் சிறைபிடிப்பு; காவல்துறையினர் குவிப்பு\nபேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறு – வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/38503-sports-authority-of-india-sacks-tamil-nadu-coach-for-sexual-harrasment.html", "date_download": "2019-02-17T09:03:18Z", "digest": "sha1:HLBSZ7MVOXVOUTQRZ23CH3KZRDQDGYL2", "length": 13817, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... தமிழக பயிற்சியாளர் அதிரடி நீக்கம் | Sports Authority of India sacks Tamil Nadu coach for Sexual Harrasment", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nஇளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... தமிழக பயிற்சியாளர் அதிரடி நீக்கம்\nஇளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளரை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம்.\nஇந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை, குஜராத், கர்நாடக பிராந்தியங்களின் பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் மீது இளம் வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், இவர்கள் மீது விளையாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்து வந்தது. இதுவே, அந்த பயிற்சியாளர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது. இதை வைத்தே மேலும் மேலும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் மீது மட்டும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது...\nதமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஜூனியர் தடகள வீராங்கனைகள், இந்திய விளையாட்டு ஆணைய தலைமையகத்துக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், தன்னுடைய பாலியல் தேவைக்கு உட்பட வேண்டும் என்றும், நிபந்தனைகளை ஏற்காவிட்டால் தடகள வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று பயிற்சியாளர் மிரட்டுவதாக தெரிவித்திருந்தனர். இதனை அந்த ஜூனியர் வீராங்கனைகள், அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தனர்.\nஇதே போன்று, குஜராத் மையத்தின் ஜூனியர் முகாமில் இருந்தும் பெங்களூரு மையத்தில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. பெங்களூரு மையத்தில், கணக்காளர், பெண் பயிற்சியாளருக்கு கீழ்த்தரமான செய்திகளை அனுப்பியதாக புகார் வந்தது.\nஇது தொடர்பாக விளையாட்டு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணை நடக்கும் காலத்திலேயே, தமிழ்நாடு பயிற்சியாளர் மீது தொடர்ந்து மேலும் பல புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக, தன் மீது புகார் அளித்தது யார் என்று கேட்டு மிரட்டியதாக புகார் வந்தது. விளையாட்டு ஆணையம் நடத்திய விசாரணையில், அவர் மீண்டும் மீண்டும் தவறு செய்து வருவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், பெங்களூரு விவகாரத்திலும் புகார் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த கணக்காளரை கட்டாய ஓய்வில் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுஜராத்தில் இருந்து வந்த புகார் தொடர்பாக விசாரணை முடியவில்லை. விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் உடனடியாக அவரும் நீக்கப்படுவார் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் 14,000-க்கும் மேற்பட்ட (7000 ஆண்கள், 7000 பெண்கள்) இளநிலை வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் இளம் வயதினர் ஆவர். அதிலும் பெரும்பாலும், நடுத்தர, ஏழை மாணவர்கள்தான் தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அவர்களுக்கு மூத்த பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு அளிப்பதும், அது தொடர்பாக வீராங்கனைகள் அளித்த புகார் மனுவில் உள்ள விஷயத்தை ஆராய்ச்சி செய்வதைவிட்டுவிட்டு, அதில் உள்ள பிழைகளை இந்திய விளையாட்டு ஆணையம் ஆய்வு செய்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவின் கடின உழைப்பாளியை வாழ்த்திய ஜாம்பவன் சச்சின்\nஆசிய கோப்பை: வங்கதேசத்திடம் வீழ்ந்தது இந்தியா\nரஷீத் அசத்தல்; வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்\nகிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி சதர்லாந்து ராஜினாமா\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nவீரமரணம் அடைந்த சிவசந்திரனுக்கு மணிமண்டபம்: தமிழிசை\nசிங்கிளாக இருப்பவர்களுக்கு டீ இலவசம்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/life-style/149190-sembaruthi-serial-bharatha-reveals-her-fashion-secrets.html", "date_download": "2019-02-17T07:24:00Z", "digest": "sha1:NYOWKJBHH4WZJUZ3532POXJYV3SHET3U", "length": 23725, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "கான்டிராஸ்ட் பிளவுஸ், ஆன்டிக் ஜுவல்லரி... 'செம்பருத்தி' பாரதா காஸ்டியூம்ஸ் | Sembaruthi serial Bharatha reveals her fashion secrets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:06 (08/02/2019)\nகான்டிராஸ்ட் பிளவுஸ், ஆன்டிக் ஜுவல்லரி... 'செம்பருத்தி' பாரதா காஸ்டியூம்ஸ்\nஒரே மாதிரி ஆடைகளை அணியாமல் நிறைய மிக்ஸ் மேட்ச் செய்து நானே புதிது புதிதாக எனக்கான டிரெண்டை உருவாக்கிக்கொள்வேன்.\nதன்னுடைய எக்ஸ்பிரஷன் மூலம் `செம்பருத்தி’ சீரியலில் வில்லி ரோலில் மாஸ் காட்டுபவர் பாரதா. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் ரோலில் கலக்கியவர். விஜய் டிவி ஜோடி சீஸன் 9-ல் ஆனந்த்துக்கு ஜோடியாகப் பங்குபெற்றவர். செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சீரியலில் தன்னுடைய என்ட்ரியைத் தொடங்கியுள்ளார். சீரியலில் எப்போதும் கிராண்ட் லுக்கில் வலம் வரும் பாரதா தன்னுடைய ஃபேஷன் பக்கங்களை நம்மிடம் பகிர்கிறார்.\nநான் ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சிருக்கிறதுனால, என்னோட டிரஸ்ஸிங் சென்ஸ்ல எப்பவும் ரொம்ப கவனமா இருப்பேன். என்கிட்ட இருக்கிற டிரஸ்லேயே மிக்ஸ் மேட்ச் செய்து புது ஃபீல் உருவாக்கிடுவேன். டிரஸ்ஸை பொறுத்தவரைக்கும் வெஸ்டர்ன்தான் என் ஆல்டைம் ஃபேவரைட். செம்பருத்தி சீரியல்ல எனக்கு வில்லி ரோல்னு சொன்னதும் எப்படி டிரஸ்ஸிங் மூலமா என் வில்லத்தனத்தை அதிகப்படுத்தி காட்டலாம்னு நினைச்சேன்.\nலைட் ஜார்ஜெட் புடவைக்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் கான்சப்டை தேர்ந்தெடுத்தேன். இப்படி என்னோட டிரஸ்ல சின்னச் சின்ன மாற்றத்தை உருவாக்கி என் தோற்றத்தை எடுப்பா காட்டினேன். சொன்னா நம்ப மாட்டீங்க... என் டிரஸ்ஸிங் சென்ஸ்க்கு ஆடியன்ஸ் அதிகம் பேர் இருக்காங்க.\nஎனக்கு கிராண்டான ஆன்டிக் ஜுவல்ஸ்னா ரொம்ப இஷ்டம். நெறைய கலக்‌ஷன்ஸ் வைச்சிருக்கேன். ஷாப்பிங் போறப்ப யுனிக்கா கண்ல பட்டா அவளோதான் உடனே வாங்கிடுவேன். வாங்கின ஜுவல்ஸை பொருத்தமான புடவைக்கு மேட்சா போட்டுப்பேன். பாலி கம்மல்னா ரொம்ப இஷ்டம். சீரியல்ல டிசைனர் புடவை கட்டுறதுனால பாலி கம்மல்தான் யூஸ் பண்ணுவேன். கிராண்டா டிரெஸ் பண்றப்ப நெக்பீஸ் போட மாட்டேன்.\nபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சதுக்குப் பிறகு, எனக்கான டிரெஸ் எல்லாம் நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இப்ப ஷூட்டிங்ல பிஸி... அதனால டிசைன் சொல்லி வெளியே கொடுத்து ஸ்டிச் பண்ணி வாங்குறேன். ஒரு டிரஸ் மனசுக்குப் பிடிச்சிருந்தா அது லோக்கலோ மாலோ எங்கனாலும் வாங்கிடுவேன். உண்மையைச் சொல்லணும்னா சாதாரண கடைகளில்கூட நிறைய யூனிக்கான டிசைன்களைத் தேர்வு செய்து வாங்க முடியும்.\nபிரைட் கலர்ஸ் என்னோட ஃபேவரைட். டஸ்கி டோனுக்கு பிரைட் கலர்ஸ்தான் பொருத்தமா இருக்கும். என் வார்ட்ரோப்ல வாவில் கலர் அத்தனையும் இருக்கும்.\nஎல்லா டிரஸ்ஸையும் பார்த்துப் பார்த்து செலக்ட் பண்றதுனால எல்லாமே ஸ்பெஷல்தான். ஒரு டிரஸ் சூப்பர் ஸ்பெஷல். அது ஒயிட் அண்ட் பிங்க் கலர்ல இருக்கிற லாங் கவுன். என்னோட அக்கா மகன் எனக்காக செலக்ட் பண்ணின அந்த ஸ்பெஷல் டிரஸ்ஸை எப்போவும் டாப்ல வைச்சிருப்பேன்.\nடிரெண்ட்ல உள்ள நிறைய அக்சசரீஸை உடனே வாங்க ஆன்லைனுக்குப் போகலாம். டிரெஸ் சில நேரம் பொருத்தமா அமையும். அளவைச் சரியா சொன்னோம்னா நல்ல டிரெஸ் நல்ல தரமா கிடைக்கும். நான் ஆன்லைன் ஷாப்பிங் நிறைய பண்ணுவேன்.\nஎனக்கு எப்போதும் சிம்பிள் அண்ட் கேஷ்வல் லுக்தான் பிடிக்கும். அதனால் சீரியலுக்கு முன்பு வரை மேக்கப்பில் அதிக கவனம் ���ெலுத்தியது கிடையாது. சீரியலில்கூட சில எபிசோடுகள் லைட் மேக்கப்பில் நடித்தேன். ஆனால், ரொம்ப டல்லாக இருக்குனு நிறைய கமென்ட் வரவே, எபிசோடுகளுக்கு ஏற்ப எனக்கான மேக்கப்பை நானே போட்டுக்கொள்கிறேன். மேக்கப் சார்ந்து நிறைய கற்றும் கொள்கிறேன்.\n`மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா' - நடிகை சீதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/", "date_download": "2019-02-17T08:28:01Z", "digest": "sha1:Z4UCMO6NAAY6P3BFZ32RBMHKXIUUWXM2", "length": 5858, "nlines": 72, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "\nஇன்டிசைன் சிசி பயிற்சி வகுப்பு\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட்டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nதிருப்பூர் புத்தகத் திருவிழா 2019\nதிருப்பூர், காங்கேயம் சாலை, பத்மினி கார்டன் திடலில் 31.01.2019 முதல் 10.02.2...\nஇன்டிசைன் சிசி பயிற்சி வகுப்பு\nஇன்டிசைன் சிசி பதிப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. மேலும் விவர�...\nபோட்டோஷாப், ஃப்ளாஷ், சின்ஃபிக்ஸ்டூடியோ ஆகிய மென்பொருட்களில் அடிப்படை நிலையில் சலனப்படங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_605.html", "date_download": "2019-02-17T07:40:44Z", "digest": "sha1:C2LQ6U6KQ32XEHLL3GUTTB6CUJIVQYG3", "length": 45091, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் இப்படியும் நடக்குமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்துள்ள ஹேக்கர்கள் (ஒருவரின் கணினி தரவுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து விரும்பியபடி மாற்றுவது) போட்டியில் தேர்தல் சிஸ்டத்தின் மாதிரியை 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன் ஹேக் செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளான். இது அந்நாட்டு தேர்தல் சிஸ்டத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.\nகடந்த காலங்களாக இந்தியாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்னர் இப்படி பல இடங்களில் இந்த மாதிரியான முறையில் தேர்தல் வாக்களிப்பு சிஸ்டத்தை மாற்றியுள்ளதாக இன்னும் எதிர்கட்சிகளால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.\nஇப்படியான ஹேக்கர்'கள் கடந்த 5 வருடமாக இலங்கையின் பல அமைச்சுக்கள��� ஊடுருவி தாக்கி அழித்துள்ளதை நாம் அறிந்தோம் .இலங்கை அமைச்சின் பல திணைக்களங்களின் தரவுகளை அழித்திருந்தார்கள்.\nஅமெரிக்காவில் கடந்த வாரம் 'டெப்கான்' என்ற கணினி பாதுகாப்பு மாநாடு நடந்தது. அமெரிக்கத் தேர்தல் கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சங்களை சோதிக்கும் நோக்கத்தோடு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹேக்கிங் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.\n6 முதல் 17 வயதுடைய 35 சிறுவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் நடத்தப்படும் தேர்தலின் மாதிரி சிஸ்டத்தை ஹேக் செய்வதே இந்த போட்டியின் இலக்கு.\nபோட்டி தொடங்கிய 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன் சிஸ்டத்தை ஹேக் செய்து பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கைஇ வேட்பாளரின் பெயர் ஆகியவற்றை மாற்றிக்காட்டி முதலிடம் பிடித்தான்.\nதேர்தல் முடிவுகளில் இழுபறி நீடிக்கும் போது இதுபோல ஹேக் செய்து முடிவுகளை மாற்ற வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இது அந்நாட்டு தேர்தல் அமைப்பினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இது உலகையே அதிர வைத்துள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தேர்தல் அதிகாரிகள், இது போன்ற மாநாடுகள் வரவேற்கத்தக்கது. இந்த முறையில் உள்ள குறைகள் அந்தந்த மாநிலங்களிடம் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.\nஇந்தியாவில் IT தொழில்நுட்பம் உலகில் முதல் இடம் வகிக்கின்றது . இந்த நிலையில் அமெரிக்காவின் 11 வயது சிறுவன் ஒருவனால் முடியுமானால் IT தொழில்நுட்பம் படித்துள்ள இந்தியர்கள் சும்மா பிச்சிப் புடுங்குவார்கள்.\nஇந்திய ஆட்சி பிராமணர்களின் கையில் இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகின்ற நிலையில் இந்த தகவல் எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கட்டுரையை தந்துள்ளேன்.\nஅண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்துள்ள வாக்குப் பதிவு மெசினில் எந்த பட்டனை அமுக்கினாலும் அது பிஜேபி சின்னமான தாமரை மொட்டுக்கே போனது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.\nஇந்தியாவைப் பொறுத்த மட்டில் இந்த ஜில்மார்ட் வேலை நடந்து கொண்டுதான் வருகின்றது.\nஇந்த அமெரிக்க சிறுவனை தேடிப் பிடித்து எவனாவது 1௦௦ கோடியாவது கொடுத்து அந்த சிறுவனிடம் கற்றுக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பு சிஸ்டத்தையே மாற்றியமைத்து நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்கலாம்.\nசிறுவன் அமெரிக்காவில் இருந்து கொண்டு எதிர் வரும் காலங்களில் இந்தியா இலங்கை ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம் .\nயார் பெற்ற பிள்ளையோ உலகையே அதிர வைத்துள்ளான் .இந்த சிறுவனை இந்த நேரம் எவன் தொடர்பு கொண்டு விட்டானோ தெரியாது .\nஎப்படியும் தேர்தல் வாக்களிப்பு சிஸ்டத்தையே மாற்றியக்கலாம் என்பதை இந்த சிறுவன் மூலமாக உலகுக்கு உத்தியோகப்பூர்வமாக காட்டி நிரூபித்துள்ளான்.\n10 நிமிட நேரத்தில் ஒரு நாட்டின் ஆட்சியை இந்த சிறுவன் மாற்றி அமைப்பான். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தேநீர் இடைவெளி கிடைக்கும் போது இந்த சிறுவன் தேர்தல் முடிவுகளை தலை கீழாக மாற்றி அமைப்பான்.\nஇந்த சிறுவன் மட்டுமல்ல போட்டியில் பங்களிப்பு செய்த 34 சிறுவர்களும் ஹேக்கர்' கள்தான் ஆனால் அதை மிகவும் துரிதமாக இந்த சிறுவன் செய்து முடித்தான்.\nஆக இனி வரும் காலங்களில் தேர்தலின் வெற்றியை ஒரு லப்டப் தீர்மானிக்கும் ..அப்போ நிச்சயம் இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்து விடுவார்களோ என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nதேர்தல் system வலையமைப்பில் இருந்தால் மாத்திரமே hacker களுக்கு கையாட முடியும் அதையே தனிப்பட்ட system setup இல் வைத்து ஒவ்வொரு தேர்தல் நிலையங்களிலும் கையாண்டால் hacker களுக்கு பிடுங்கவும் முடியாது என்பதை N.M.Nilamdeen விளங்கிக் கொண்டால் இச்செய்தி dust bin க்கும் உதவாது.\nநீங்கள் சகோதரர் நிலாம்தீன் அவர்களை தரம் தாழ்த்திப் பேசுவது போல் தோன்றுகிறது. உங்கள் கருத்தை எந்த ஒரு நபரையும் தாக்காமலும், தனியாக பெயர் குறிப்பிட்டு சொல்லாமலும் இருந்தால், அது மிக நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் ப���திய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வ���ைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185084/news/185084.html", "date_download": "2019-02-17T07:51:07Z", "digest": "sha1:6ADKTU7H7Y53VDXDWJNHNRDEYVWA6VOC", "length": 5153, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோதுமை ராகி அடை!!( மகளிர் பக்கம் ) : நிதர்சனம்", "raw_content": "\n( மகளிர் பக்கம் )\nகோதுமை மாவு – 1 கப்,\nராகி மாவு – 1/4 கப்,\nஇஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,\nசீரகம் – 1/2 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் – 3,\nநறுக்கிய பச்சைமிளகாய் – 4,\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – 3 ஆர்க்கு,\nஉப்பு, கடலை எண்ணெய் – தேவைக்கு.\nபாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை��ிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சூடான தோசைக்கல் அல்லது தவாவில் அடையாகத் தட்டி கடலை எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/02/blog-post_11.html", "date_download": "2019-02-17T07:25:51Z", "digest": "sha1:PBGBPB37XJALPO3DHLBB6FCD6Y3YK2ZX", "length": 9673, "nlines": 69, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'தேவ்' ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல - கார்த்தி ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'தேவ்' ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல - கார்த்தி\nதயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான \"மதுர வீரனை\" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.\nஇப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.\nரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.\nரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.\nகுழ���்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜாத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன் என்றார்.\nரகுல் ப்ரீத் சிங் பேசும்போது\nஇயக்குநர் ரஜாத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.\nகார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\nஇயக்குநர் ரஜாத் ரவி ஷங்கர் பேசும்போது\nஇந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் முடிவானது.\nஇப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.\nகார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.\nஅனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ர��ுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/14", "date_download": "2019-02-17T07:51:27Z", "digest": "sha1:MHU2HRCCJCY5AIO7ZO6ZZMRTRMBBTUWA", "length": 14451, "nlines": 32, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: கிரிக்கெட்டில் காணாமல் போனவை!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nசிறப்புக் கட்டுரை: கிரிக்கெட்டில் காணாமல் போனவை\n1877ஆம் ஆண்டு மார்ச் 15 டெஸ்ட் கிரிக்கெட் என்னும் வரலாறு பிறந்த தினம். அன்றிலிருந்து இந்த 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாறானது 60 ஓவர் கிரிக்கெட், 50 ஓவர் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட், பவர்ப்ளே, டக்வொர்த் - லீவிஸ், ஃப்ரீ ஹிட், டிஆர்எஸ் ரிவ்யூ எனப் போட்டி வடிவங்களிலும், அதன் விதிமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. முன்பெல்லாம் மைதானத்தில் ஸ்கோர் போர்டு என்று ஒன்று இருக்கும். அதில் ஒவ்வொரு பந்துக்கும் ரன்கள், ஓவர்கள், விக்கெட்டுகளை மாற்றம் செய்ய அதற்கென தனியே ஒரு குழுவும் இருக்கும். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வரவால் சர்வதேச போட்டிகளிலிருந்து அந்த ஸ்கோர் போர்டு முறை ஒழிக்கப்பட்டது. இது மட்டுமா அன்றைய கால கிரிக்கெட்டில் இருந்துவந்த பல முக்கிய அம்சங்கள் இந்த நவீன கால கிரிக்கெட்டில் காணாமலே போய்விட்டது.\nஐந்து நாட்கள் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியின் இடையே ஒருநாள் கட்டாய விடுமுறை என்பது வழக்கத்தில் இருந்துவந்தது. ஆம்; உண்மைதான். மூன்றாவது நாளுக்கு மேல் வீரர்கள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள கோல்ஃப் விளையாடுதல், மீன் பிடித்தல் ஆகிய காரணங்களுக்காக அந்த விடுமுறை அளிக்கப்பட்டது. நாளடைவில் அது மறைந்து சூரிய கிரகணம் (மும்பை 1980), பொதுத் தேர்தல் (லார்ட்ஸ் 1970) என அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கமும் கைவிடப்பட்டது.\nஇன்று ஒரு பேட்ஸ்மேன் அரை சதமோ, சதமோ அடித்தால் ஹெல்மெட்டைக் கழற்றி பேட்டை காற்றில் வீசுவது, தரையில் முத்தமிடுவது இப்படி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால், முன்பு ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அல்��து சதம் கடந்தால் பார்வையாளர்கள் மைதானத்துக்குள் வந்து அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 1994ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் சச்சின் தெண்டுல்கர் அதிரடியாக 82 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் அவர் அரைசதம் கடந்த பின் பார்வையாளர் ஒருவர் மைதானத்துக்குள் வந்து அவரை முத்தமிட முயற்சிப்பார். அதெல்லாம் இன்றைய கிரிக்கெட் ரசிகர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.\nஓர் அணி மற்றொரு நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் ஆடும் முன் அங்குள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பது வழக்கம். 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன் இந்தியா பங்கேற்ற பயிற்சி ஆட்டங்களில் இந்தியாவைச் சேர்ந்த விக்ரம் ரத்தோர் 749 குவித்தது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. அதே போல் 1992-93ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா தொடரின் பயிற்சி போட்டியில் அஜய் ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்ததை யாராலும் மறக்க முடியாது. அத்தகைய பயிற்சி ஆட்டங்கள் தற்போது குறைந்துவருகின்றன.\nநியூசிலாந்தின் கரிஸ்பரூக், சண்டிகரில் உள்ள செக்டார் 16, மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவா ரிகிரியேசன் மைதானம் இவையனைத்தும் பல சர்வதேசப் போட்டிகளை நடத்திய ஆடுகளங்கள். ஆனால், தற்போதைய ஐசிசி காலண்டரிலிருந்து இவையனைத்தும் காணாமல் போய்விட்டன.\nநவீன கிரிக்கெட்டில் அம்பயர்களுக்கு உதவ டிஆர்எஸ், ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பம், ஸ்டம்பில் ஒளிரும் பைல்ஸ் இப்படிப் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் முன்பெல்லாம் பெரும்பாலான போட்டிகளில் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அம்பயர்களாக இருப்பர். அவர்கள் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பையும் குறிப்பாக எல்பிடபிள்யூவை ஆராயாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம், உள்ளூர் அம்பயர்கள் சொந்த நாட்டுக்கு சாதகமாகத் தான் தீர்ப்புகளை வழங்குவார்கள் என்ற கருத்து நிலவிவந்தது.\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்குள்ள உணவுமுறைகள் ஒப்புக்கொள்ளாமல் பலமுறை இயற்கை உபாதைகளில் சிக்கியுள்ளனர். 1993ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச்சுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்���து. அதே போல் 1988ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரருக்குப் பதில் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த அந்நாட்டின் முன்னாள் துணைக் கேப்டன் ஜெரேமிகோனே ஃபீல்டிங் செய்திருக்கிறார்.\nஇப்போது ஒவ்வொரு போட்டியிலும் அல்ட்ராமோஷன் கேமரா, ஸ்பைடர் கேமரா, ஸ்டம்ப் கேமரா, அம்பயர் கேமரா, வீரர்கள் கேமரா என குறைந்தபட்சம் 30 கேமராக்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் ஒரே ஒரு கேமரா தான் பயன்பாட்டில் இருந்தது. அது நிலையான இடத்தில் வைக்கப்பட்டிருப்பதால் தொலைக்காட்சியில் போட்டியைக் காணும் ரசிகர்களுக்கு பேட்ஸ்மேனுக்கு முன்புறம் ஒரு ஓவரும், பின்புறம் ஒரு ஓவரும் வீசப்படுவது போன்ற காட்சியைத் தரும்.\nஆஸ்திரேலியாவில் டக் அவுட் ஆவதை எந்த ஒரு வீரரும் விரும்ப மாட்டார். காரணம், அவர் அவுட் ஆகி வெளியேறும்போது டிவி திரையில் காமிக்ஸ் நாடகத்தில் வரும் வாத்து ஒன்று சோகமாக வெளியேறுவதைப் போன்ற காட்சி சித்திரிக்கப்படும். தற்போதைய நவீன கிரிக்கெட்டுடன் சேர்ந்து அந்த வாத்தும் பல மடங்கு கிராபிக்ஸில் மாற்றத்தைச் சந்தித்தாலும் பழைய காமிக்ஸ் வாத்துக்கு ஈடாகாது.\nஆலன் பார்டர், அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, பிரையன் லாரா, டேரில் கல்லினன் இவர்கள் எல்லாம் கம்பியில்லா ஹெல்மெட்டைப் பயன்படுத்திய கடைசித் தலைமுறையினர். அன்றைய காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வேகப் பந்துவீச்சைத் தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் இருந்திருக்கிறார்கள். உதாரணம், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ்.\nமுன்பெல்லாம் அம்பயர்கள் வேதியியல் ஆய்வகத்தில் உள்ள பேராசிரியர்களைப் போல நீளமான வெள்ளை கோட்டை அணிந்துகொண்டுதான் களத்தில் நிற்பார்கள். இந்த வெள்ளை நிற கோட், டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட் ஆகிய அம்பயர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/shashi-tharoor-alleges-arnab-goswami-stole-confidential-docs-in-sunanda-pushkar-case-delhi-court-orders-fir-against-republic-tv-107845.html", "date_download": "2019-02-17T07:23:02Z", "digest": "sha1:L3LLVNIUJRBDD5AMT2VMGFFULBQMO5SH", "length": 14401, "nlines": 234, "source_domain": "tamil.news18.com", "title": "ஆதாரமற்ற ஆவணங்கள் வெளியிடுவதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு ? | Shashi Tharoor alleges Arnab Goswami 'stole' confidential documents in Sunanda Pushkar case; Delhi court orders FIR– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nஆதாரமற்ற ஆவணங்கள் வெளியிடுவதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு \nரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவளர்ச்சித் திட்டங்களுக்கு கிரண் பேடி முட்டுக் கட்டைப் போடுகிறார் - நாராயணசாமி\nமுதல் பயணத்திலே பழுதாகி நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடக்கம்\n18 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட கிரண் பேடி...\nபுல்வாமா தாக்குதல்... பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம்\nதாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை\nஇண்டிகோ விமான சேவை ரத்து... பயணிகளே உஷார்\nபுதுச்சேரியில் தொடரும் மோதல்: கிரண் பேடி vs நாராயணசாமி\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்... வீடியோ\nவளர்ச்சித் திட்டங்களுக்கு கிரண் பேடி முட்டுக் கட்டைப் போடுகிறார் - நாராயணசாமி\nமுதல் பயணத்திலே பழுதாகி நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடக்கம்\n18 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட கிரண் பேடி...\nபுல்வாமா தாக்குதல்... பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம்\nதாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை\nஇண்டிகோ விமான சேவை ரத்து... பயணிகளே உஷார்\nபுதுச்சேரியில் தொடரும் மோதல்: கிரண் பேடி vs நாராயணசாமி\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்... வீடியோ\nகாஷ்மீர் பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது பயங்கர தாக்குதல்... 12 பேர் பலி\nகிரண்பேடியைக் கண்டித்து தொடரும் நாராயணசாமியின் தர்ணா\nகொலை செய்து விட்டு பிணத்தின் அருகில் விடிய விடிய அமர்ந்திருந்த உறவினர்\nEXCLUSIVE கிரண்பேடிக்கு எதிராக போராட்டம் தொடரும்\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர்...\nBSNL நிறுவனம் இழுத்து மூடுபடுகிறதா\nடெல்லி ஹோட்டல் தீவிபத்தில் சிக்கி பலியான தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபுகையி��ை கொடுக்க மறுத்ததால் செங்கல்லால் அடித்து கொலை முயற்சி\nசந்திரபாபு நாயுடு நடத்திய ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ₹10 கோடி செலவு\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க உச்ச நீதிமன்றம் இறுதி கெடு\nExclusive சந்திரபாபு நாயுடுக்கு மன்மோகன்சிங் ஆதரவு\nஉ.பியில் ராகுல், பிரியாங்காவை பிரம்மாண்டமாய் வரவேற்ற காங்கிரஸ் தொண்டர்கள்\nராகுல் காந்தியின் வாழ்க்கையை தழுவி MY NAME IS RAGA திரைப்படம்...\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை...\nஆதாரமற்ற ஆவணங்கள் வெளியிடுவதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு \nதண்ணீரில் இயங்கும் கார்... 55 தோல்வி முயற்சிகளுக்குப் பின் கிடைத்த வெற்றி...\nபிரியாணியில் கரப்பான்பூச்சி: சதாப்தி விரைவு ரயில் பயணிகள் வாக்குவாதம்\nரூ. 25 லட்சம், அமைச்சர் பதவி... எம்.எல்.ஏக்களுக்கு எடியூரப்பாவின் விலை: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nரபேல் போர் விமானம் ஒப்பந்த விவகாரத்தில் புதிய திருப்பம்\nஅரசியல் கட்சிகளால் வேதனைப்படும் வாட்ஸ் அப்...\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்ட் திடீர் பல்டி\nமாட்டுக்கறி உணவு விற்பனை செய்ததால் பெண்கள் மீது தாக்குதல்\nசாரதா நிறுவனம் செய்த மோசடி என்ன\nதிருப்பதி கோவிலில் 6 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு\nமக்களவை தேர்தலில் 100% ஒப்புகைச்சீட்டு எந்திரத்தை பயன்படுத்த முடிவு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/40364-dipa-karmakar-set-to-return-for-world-cup.html", "date_download": "2019-02-17T09:08:35Z", "digest": "sha1:4AE6ISD44RFTEUYK6GR2SAHY2B2DZH2B", "length": 8891, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "2 ஆண்டுகளுக்கு பின் ஜிம்னாஸ்டிக் களத்தில் தீபா கர்மாகர் | Dipa Karmakar set to return for World Cup", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\n2 ஆண்டுகளுக்கு பின் ஜிம்னாஸ்டிக் களத்தில் தீபா கர்மாகர்\nமுன்னணி இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், உலக கோப்பை போட்டிக்காக மீண்டும் களம் காண இருக்கிறார்.\nதுருக்கியின் மெர்ஸின் நகரில் ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கம் (எஃப்.ஐ.ஜி) நடத்தும் உலக கோப்பை 2018 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், இரண்டு ஆண்டுகளாக காயம் காரணமாக விலகியிருந்த இந்தியாவின் தீபா கர்மாகர் பங்கேற்க இருக்கிறார்.\nஎஃப்.ஐ.ஜி உலக கோப்பையில் வால்ட் மற்றும் பீம் பிரிவு போட்டிகளில் தீபா பங்கேற்கிறார். அவருக்கு துணையாக பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி இருக்கிறார்.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த பிறகு, பயிற்சியின் போது தீபாவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொண்டார் தீபா. அதன் பின், நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் பங்கேற்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.\nஇப்போட்டியில் பங்கேற்பதன் மூலம், தனது முதல் உலக கோப்பை புத்தகத்துக்கு தீபா முயற்சிப்பார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nஇந்தியா - இங்கிலாந்து முதல் டி20- ஹைலைட்ஸ்\nஅபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை படமாகிறது\nசென்னை: மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்\n2 ஆண்டுக்கு பின் களம் கண்டு தங்கம் வென்ற தீபா கர்மாகர்\nஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை படைத்தார் அருணா ரெட்டி\nகாமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் தீபா கர்மாகர்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் ���ாஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/asteroids-2190/", "date_download": "2019-02-17T08:26:23Z", "digest": "sha1:VZLVVI74WZLIT2ULCTZVRX6SUA3OGSFM", "length": 11558, "nlines": 126, "source_domain": "www.techtamil.com", "title": "​2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் பட்டியல். – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் பட்டியல்.\n​2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் பட்டியல்.\nபொதுவாக பூமியை நோக்கி வந்த எந்த பெரிய கல்லும் பூமி மீது விழுந்ததில்லை. கடேசியா விழுந்த கல்லு டைனோசர் உட்பட பல உயுரினங்களை அழிச்சுட்டு போச்சு.\nஅதுக்கப்புறம் வந்த எல்லா கல்லும் டவுன் பஸ் மாதிரி பூமிக்கு முன்னாடியோ அல்லது பின்னாடியோ போய்டும். நேரா வந்தோமா கொய்யா பழத்த பிச்ச மாதிரி பூமிய அழிச்சோமானு இருந்ததில்லை.,\nரசிய வானியல் ஆய்வாளர்கள் தற்போது “2014 UR116“(பேர் வைக்குறதுல உள்ள நியுமராலஜி​) என்ற புதிய விண்கல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது சுமார் 370 மீட்டர் விட்டமுடையது. இது ஆறு ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அருகிலோ அல்லது பூமியிலோ விழலாம்.\nஅடுத்த நூறு வருசத்துக்கு எந்த சைஸ்ல கல் வருது எனும் பட்டியல் இங்கே உள்ளது. பார்த்து பயன்பெறவும்.\n​இங்கே நீங்கள் காண இருப்பது, கடந்த வருடம் ரசிய மீது விழுந்த சின்ன கல்லை பலரும் காணொளி எடுத்துள்ளனர். அதன் தொகுப்பு. இது உண்மையான காணொளி எந்திரன் கிராபிக்ஸ் அல்ல.​\nஎவ்ளோ பெரிய கல் வந்தா பூமி அழியும்\nஅதில் உள்ள உலோகங்களின் ​நிறை\nஇவை இரண்டிற்கும் நடுவே கோடிகணக்கான பிற கற்களின் பாதை\nஆகிய எட்டு விசயங்களைப் பொருத்தே அழிவு நடக்கும்.\nமாட்ட அடக்குறவன் கல்ல தூக்க மாட்றான் கதை ���ான் தற்போது நடக்குது.\nடிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபிய...\nஅமெரிக்காவின் அதிபராக 2017 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதிவியேற்ற பின்னர் லாபியிங் (Lobbying) செலவு செய்வதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதி...\nபிரபல சமூக வலைத்தளமான Facebook தனது பயனர்களை கவர்வதற்காக பல online விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது...\nஇன்போசிஸ் அலுவலகங்கள் பசுமையாகப் போகின்றன “...\nதகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Infosys தற்போது அதன் அலுவலக கட்டிடங்களை இயற்கைக்கு பாதிப்பிலாத வகையில் அமைத்துள்ளது. Infosys நிறுவனம் தெரிவிக்கைய...\nபிங் (bing) தேடுபொறி கூகல் தேடு பொறியை அசைத்துப் ப...\nதற்போது அமெரிக்காவில் 30% இணைய தேடுதல் பிங் நிறுவனத்தின் பங்களிப்பாகும். Yahoo நிறுவனத்தின் தேடு பொறி முழுவதும் பிங்ன் பின்னணியில் இயங்குகிறது. Apri...\nஇந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்...\nஅமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro...\nவிப்ரோ தலைவர் நியூயார்க்-ல் அளித்த ஒரு பேட்டியில், விப்ரோ நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சில நிறுவனங்களை இணைப்பு மற...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​\nஇந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் 3வது பெரிய செயலி ஒபேரா மினி\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition) உருவாக்கலாம்\nபில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்\nபெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\nடிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபியிங் செலவு…\nமைக்ரோசாப்ட் எட்ஜ் (EDGE) உலாவி சிறந்த காணொளி திரையிடும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135590.html", "date_download": "2019-02-17T07:49:15Z", "digest": "sha1:5AYO3EOJTLFN5U5OTS7Y2SJ5TLIKYOL7", "length": 12953, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "23 நாட்களாக முற்றாக செயலிழந்த ஸ்ரீலங்கா பல்கலைக்கழங்கள்…!! – Athirady News ;", "raw_content": "\n23 நாட்களாக முற்றாக செயலிழந்த ஸ்ரீலங்கா பல்கலைக்கழங்கள்…\n23 நாட்களாக முற்றாக செயலிழந்த ஸ்ரீலங்கா பல்கலைக்கழங்கள்…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றது.\nசம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இன்று வியாழக்கிழமையுடன் 23 நாட்களாகின்றன.\nஇந்த நிலையில் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தௌிவுப்படுத்திய போதிலும் அதற்கு தீர்வு கிடைக்காமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தயால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nதமது பிரச்சினை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்ததை போன்று சாதகமான பதில் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.\nமாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15,000 இற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் கொழும்பு உட்பட நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை அன்றாட செயற்பாடுகளும் தடைபட்டுள்ளன.\nதிராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது- புதிய ஆய்வில் தகவல்..\nஇ��்திய தேர்தலில் தலையிட்டால் கடும் நடவடிக்கை – முகநூல் சமூக வலைத்தளத்துக்கு மத்திய மந்திரி எச்சரிக்கை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sportskalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:50:03Z", "digest": "sha1:T5ESJ43EFUIIKZNUVEPHSX567Q7QPZZ6", "length": 2103, "nlines": 24, "source_domain": "www.sportskalam.com", "title": "விடுப்பு களம் – ஸ்போர்ட்ஸ் களம்", "raw_content": "\nதமித் ரம்புக்வெல்ல போதையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ள ரமித் ரம்புக்வெல்ல மது போதையில் வாகனத்தை ஓடிய சந்தேகத்தின் பேரில் இன்று(10/03/2018) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். நாவல வீதியில் இவர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு பல்கலைக்கழக […]\nஇலங்கை, இந்தியா மோதல் – இந்தியாவுக்கு வெற்றி\nஇலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர கிண்ண போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் இலங்கை அணியினை வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த வெற்றி இந்தியா அணி இறுதிப் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/blog-post_53.html", "date_download": "2019-02-17T08:10:51Z", "digest": "sha1:XRIR63G7KYG6WF3AYGSLIH2X4AWOYOI3", "length": 7883, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா இடங்களிலும் இசை வசந்தத்தை பரப்பி வருகிறது. முதல் சிங்கிள் பாடலான 'கண்ணம்மா' 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது, சாம் சிஎஸ்ஸின் வழக்கத்திற்கு மாறான அடுத்த பாடலை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.\nஅந்த பாடலை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, \"கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் 'ஏய் கடவுளே' படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார். இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, 'ஏய் கடவுளே' அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்\" என்றார்.\nஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிற��்பான தருணமான உணர்கிறார் இயக்குனர் ரஞ்சித். மேலும் அவர் தனது நடிப்பால் கதையை மிகச்சிறப்பாக திரையில் கொண்டு வருவதோடு, ஒரு பிரபல நட்சத்திரமாகவும் மாறி இருக்கிறார் என்று அவரை மிகவும் புகழ்கிறார்.\n\"ஹரீஷ் கல்யாணை பற்றிய மிகவும் விசேஷமான விஷயம், அவர் தனக்கு முன்பே இருக்கும் இமேஜை உடைத்து, வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வருவதை லட்சியமாக கொண்டிருக்கிறார். சாக்லேட் பாய் மற்றும் ரொமாண்டிக் பியூட்டி என்று அழைக்கப்படுவதை அனுபவித்துக் கொண்டே அவர் தனது புதிய மண்டலத்துக்குள் தன்னை புகுத்தி கொள்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் அவரை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நான் நம்புகிறேன். பெரும்பாலான நேரங்களில், ஒரு புதிய மண்டலத்தில், புதிய யோசனைகளுடன் பயணம் செய்ய விரும்பும் எந்த ஒரு இயக்குனருக்கும் ஒரு சவாலான நடிகர் தேவை. அந்த வகையான இயக்குனர்களின் முதல் தேர்வாக ஹரீஷ் கல்யாண் இருப்பார் என நான் நம்புகிறேன்\" என்றார்.\nமாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, அவர்களுடன் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/647", "date_download": "2019-02-17T08:17:35Z", "digest": "sha1:LBUZVWVDH2A7G4S3GUVIEEDSFUNVV6FZ", "length": 12514, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "என்­மீது சங்­கரி வைத்­துள்ள நம்­பிக்­கைக்கு நன்­றிகள் : முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிர���ி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎன்­மீது சங்­கரி வைத்­துள்ள நம்­பிக்­கைக்கு நன்­றிகள் : முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்\nஎன்­மீது சங்­கரி வைத்­துள்ள நம்­பிக்­கைக்கு நன்­றிகள் : முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்\nஅனைத்து தமிழ்க் கட்­சி­களும் ஒரு­மித்து நின்று அர்ப்­ப­ணிப்­பு­டனும் பற்­று­று­தி­யு­டனும் எவ­ருக்கும் விலை­போ­காமல் சில்­லறை இலா­பங்­க­ளுக்கு சரிந்­து­கொ­டுக்­காமல் எமது மக்­ க­ளுக்­கான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். இதுவே எமது மக்­களின் விருப்­ப­மாகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\nஎனது சட்டக் கல்­லூரி நண்பர் ஆனந்­த­சங்­கரி எனது அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து வெ ளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­க­ளுக்கும் அவர் என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்கும் எனது நன்­றிகள். இதை மட்­டுமே என்னால் தற்­போது கூற­மு­டியும் என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nவட­மா­காண முத­ல­மைச்சர் விரும்­பினால் இந்த நிமி­டமே தனது கட்­சியை ஒப்­ப­டைக்க தயார் என்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ.அனந்­த­சங்­கரி நேற்­று­முன்­தினம் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,\nயுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டு­நா­ளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்­க­ளுக்­கு­செய்­ய­வேண்­டி­ய­ப­ல­ப­ணிகள் உள்­ளன. இன்று கூட இப்­பேர்ப்­பட்­ட­மக்கள் உத­வி­கோ­ரி­என்­னிடம் வந்­தார்கள். இன்­று­மக்கள் சந்­திப்­புநாள். நாம் எல்­லோரும் ஒன்­று­சேர்ந்­துஎம் மக்­க­ளை­வ­லு­வுட்­டு­வ­தற்குப் பாடு­ப­ட­வேண்­டி­ய­த­ருணம் இது. இதை­வி­டுத்துஇ உட்­கட்­சி­மோ­தல்கள்இகருத்­து­மு­ரண்­பா­டு­க­ளினால் எம­து­செ­யற்­பா­டுகள் வேறு­வ­ழி­களில் திசை­தி­ருப்­பப்­ப­டு­வ­து­போன்­ற­வை­த­விர்க்­கப்­ப­ட­வேண்டும். நான்­இது பற்றிக் கவ­ன­மா­கவே இருக்­கின்றேன். அனைத்­து­தமிழ்க் கட்­சி­களும் ஒரு­மித்­து­நின்­று­அர்ப்­ப­ணிப்­பு­டனும் பற்­று­று­தி­யு­டனும் எவ­ருக்கும் விலை­போ­காமல் சில்­லறை இலா­பங்­க­ளுக்­கு­ச­ரிந்­து­கொ­டுக்­காமல் எம­து­மக்­க­ளுக்­கா­ன­செ­யற்­றிட்­டங்­க­ளை­முன்­னெ­டுக்­க­முன்­வ­ர­வேண்டும் என்றுவிரும்புகின்றேன். இதுவேமக்களின் விருப்பமுமாகும்.\nஎனதுசட்டக்கல்லூரி சமகாலநண்பர் ஆனந்தசங்கரிஅவர்கள் எனதுஅரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்திஉள்ளகருத்துக்களுக்கும் அவர் என் மீதுவைத்துள்ளநம்பிக்கைக்கும் எனதுநன்றிகள். இதைமட்டுமேஎன்னால் தற்போது கூற முடியும்.\nசட்டக் கல்­லூரி நண்பர் ஆனந்­த­சங்­கரி அர­சியல் நம்­பிக்­கை தமிழ்க் கட்­சி\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்த சந்தேக நபரொருவர் 5 லட்சத்து 72 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்\n2019-02-17 13:46:02 போலி நாணயத்தாள் பணம் பொலிஸார்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர��� கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5352", "date_download": "2019-02-17T07:53:34Z", "digest": "sha1:EV7D4PXN5XFIR7BKWKTT7QIFAFBJXJWO", "length": 9598, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­யாளர்கள் 17-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nகொழும்பு –04 லில் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு குரோ­ச­ரிக்­கடை 25 வய­திற்­குட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ் . 075 4918984.\nஇலக்றிக் கடைக்கு அனு­பவம்/ அனு­ப­வ­மற்ற ஆண்/பெண் விற்­ப­னை­யா­ளர்கள் கையு­தவி பையன்கள் தேவை. இல-.120, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11. T.P: 072 1337175.\n“பார்ட்டி கவுன்” விற்­பனை நிறு­வ­னத்­திற்கு பெண் ஊழி­யர்கள் தேவை. 20000/=. விடு­முறை உண்டு. 077 3555005.\nஎங்­களின் பிர­சித்­த­மான நகை­ரத்­திற்கு குறைந்­தது 03 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35000/= இருந்து. 076 1263285.\nஎங்­களின் பிர­சித்­த­மான நகை­ய­கத்­திற்கு 25 வய­திற்கு குறைந்த உதவி விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 25000/= இருந்து. 076 1263285.\nகண்­டியில் பிர­பல தனியார் கல்வி நிறு­வ­னத்தில் (Sales and Marketing) துறையில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில் வாய்ப்­புகள். பயிற்­சி­ய­ளித்து Branch Manager ஆக பதவி உயர்வு, 20000/= அடிப்­படை சம்­ப­ளத்­துடன் மேல­திக வரு­மானம். தங்­கு­மிட வசதி இல­வசம். For Interview. 075 8332557.\nகொழும்பு—6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரு��்கு Sales பண்­ணு­வ­தற்கு ஆட்கள் உடன் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071.\nColombo –13, கொச்­சிக்­க­டையில் பிர­பல்­ய­மான “Fancy” Showroom இல் பணி­பு­ரியக் கூடிய Boys & Girls உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். திருப்­தி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள்/ சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக ளுக்கு: 077 3553905, 011 2433638.\nநகை அட­குக்­க­டைக்கு கணினி அனுப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண், பெண் வயது 20–28 இரு­பா­லா­ருக்கும் தொழில். முதல் சம்­பளம் 20,000 – 25,000 கொழும்பு அரு­காமை விரும்­பத்­தக்­கது. 077 7794900.\nகம்­ப­ஹாவில் இயங்­கி­வரும் மோ ட்டார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Sales Executive (சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்) தேவை. தங்­கு­மிட வசதி, மதிய உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். EPF, ETF சலு­கை­யுண்டு. 077 7485518.\nமெஜஸ்டிக் சிட்டி பிர­பல தொலை­பேசி கம்­ப­னிக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கூடிய சம்­பளம். 077 3241842.\nகொழும்பு –13, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Fancy மற்றும் Tailoring Shop ஒன்­றிற்கு Sales Girl தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7370623, 077 7140623.\nகொழும்பு– 11 இல் உள்ள Wedding card Shop 35 வய­திற்­குட்­பட்ட Sales Boys, Girls தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 9772633.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2019-02-17T07:55:47Z", "digest": "sha1:VSD3POUK5ESRVMRI7336OE25RRANQEEC", "length": 8036, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொழிற்சாலை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதொழிற்சாலைக்கு அருகில் மீட்கப்பட்ட மனித தலை; பேலியகொடயில் சம்பவம்\nபேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார...\nசீமெந்து தொழிற்சாலையில் விபத்து ; இளைஞன் கோரப் பலி\nதிருகோணமலையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ள...\nமுல்லைத்தீவில் உள்ளூர் பொருளாதரத்தை ஊக்குவிக்கும் ஓர் முயற்சி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் பகுதியில் முல்லை பால் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு பலருக்கு தொழில் வ...\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்\nபல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்.\nதலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை 10 மணிக்கு தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்த...\n\" எதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டிற்குள் உப்பு இறக்குமதி இல்லை\"\nஎதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு உப்பு இறக்குமதி செய்வதை தவிர்க்க தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்...\nபெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தவுள்ளது பிரிட்டன்\nபிரிட்டனில் மக்களின் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் காற்று மாசுபாடு முக்கியமான காரணியா...\nதிரவ இயற்கை வாயு தொழிற்­சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம்\nதிரு­கோ­ண­ம­லையில் இந்­தியா, ஜப்பான் இணைந்த கூட்டு நிறு­வனம் திரவ இயற்கை வாயு தொழிற்­சா­லையை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ர...\nவெரிகோஸ் வெயின் குறைபாட்டை களையும் நவீன சத்திர சிகிச்சை\nதொழிற்சாலை மற்றும் தனியார்நிறுவனங்களில் நின்று கொண்டே பணியாற்றுபவர்கள்,சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவலர்கள் என...\nகாபைட் தாங்கியொன்று வெடித்ததில் நபரொருவர் பலி\nவெயாங்கொட - குரிகொடுவ பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் காபைட் தாங்கியொன்று வெடித்து சிதறியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளா...\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்���ிற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/reason-behinds-syria-war/", "date_download": "2019-02-17T08:46:12Z", "digest": "sha1:77SRHOXPYL677QUD6KUGMWCS2REJYCPR", "length": 43492, "nlines": 166, "source_domain": "ezhuthaani.com", "title": "மீண்டும் அனல் பறக்கத் தொடங்கும் சிரியா போர்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nகுடிமக்களின் இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்க சமூக ஊடக மையம் - மத்திய அரசிடம்...\nமனிதனின் பரிணாம வளர்ச்சி வரலாற்றில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய சான்றுகள்\nமீண்டும் அனல் பறக்கத் தொடங்கும் சிரியா போர்\nஅரசியல் & சமூகம், போராட்டக் களம்\nமீண்டும் அனல் பறக்கத் தொடங்கும் சிரியா போர்\nசிரியா போர் மீண்டும் உக்கிரமாக தொடங்கி இருக்கிறது. சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 8 வருடங்களாக நடந்து வரும் இந்த போர் உள்நாட்டுப் போர் என்று சொல்லப்பட்டாலும் உலக வல்லரசுகள் இப்போரில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர்.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இதனால் சிரியா அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.\nரஷ்யா இந்த போரில் சிரியா அரசுக்கு ஆதரவளிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் சிரியா ரஷ்ய நாட்டின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது.எனவே சிரியாவை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முனைகிறது.இரண்டாவதாக பனிப்போரில் சிரியா ரஷ்யாவிற்கு உதவியது அப்போது முதல் சிரியா அதிபர் குடும்பமும் ரஷ்யாவும் கொஞ்சம் நெருக்கம்.\nஅடுத்ததாக ஈரான் சியா நாடு. சிரியாவில் நடப்பது சியா ஆட்சி. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் சன்னி இன மக்கள். அங்கு சியா ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே ஈரான் தற்போது சிரியாவிற்கு உதவி வருகிறது. இதற்காக பெரும் நிதியும் அந்நாட்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது\nஅதேபோல் சவூதி எப்போதும் ஈரானிற்கு எதிரான நி��ைப்பாடையே கொண்டிருக்கிறது. சவூதியில் பெரும்பான்மை மக்கள் சன்னி இன மக்கள். இதனால் சவூதி சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தருகிறது. இது தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.\nசிரியா கிளர்ச்சியாளர்களில் குர்தீஷ் இன மக்களும் அடக்கம். இதனால் போரில் துருக்கி நாடு உள்ளே வருகிறது. போராளி குழுக்களுக்கு உதவும் இரண்டாவது பெரிய நாடு துருக்கி ஆகும்.\nஇந்தப் போரில் அமெரிக்கா இரட்டை விளையாட்டு விளையாடி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது போல் காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில் பெரிய ஆயுதங்கள் அவர்கள் கையில் கிடைக்காமலும் பார்த்துக் கொள்கிறது. சிரியா போர் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பெரும் பங்காற்றி வருகிறது அமெரிக்கா.\nஇங்கு பெரிய நாடுகள் ஆர்வம் கொள்ள வேறு பல காரணங்களும் உண்டு. சிரியா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அரபு நாடுகளில் வணிகம் செய்ய சிரியாவின் கடல் வேண்டும். இந்த கடல் வழியாகத்தான் முக்கிய போக்குவரத்துகள் நடக்கின்றன. இது மட்டுமில்லாமல் இஸ்ரேல் நாட்டை கண்காணிக்கவும் சிரியாவின் உதவி வேண்டும். இதனால் அந்நாட்டை யார் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது என்ற போட்டி தான் போருக்கு முக்கிய காரணம்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு இருந்தாலும் பாதிக்கப்படுவதும் கொன்று குவிக்கப்படுவதும் அப்பாவி பொதுமக்கள் தான்.\nஉலக நாடுகளே…ஓர் இனம் வாழ வழி தெரியாமல் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை வல்லரசுகளைப்போல பணமோ, பொருளோ அல்ல; அமைதியான வாழ்க்கை மட்டுமே.\nசர்வதேச அரசியல், தொழில் & வர்த்தகம்ட்ரம்ப்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nதொழில் & வர்த்தகம், விசித்திரங்கள், விண்வெளிவிண்வெளி, விளம்பரம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nஅரசியல் & சமூகம், தேர்தல், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பொருளாதாரம்பட்ஜெட் 2019, மத்திய அரசு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறை���ளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/15", "date_download": "2019-02-17T08:30:27Z", "digest": "sha1:3QQSZ67CVJLY5GWKOJO4ZP722BJDECW4", "length": 4145, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உக்ரைன் செல்லும் கார்த்தி டீம்!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஉக்ரைன் செல்லும் கார்த்தி டீம்\nகார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு உக்ரைன் செல்லவுள்ளது.\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் முதன்முறையாக கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கும் ‘தேவ்’ என்ற புதிய படத்தில் இணைந்தனர்.\nமார்ச் 8ஆம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. இரண்டாம்கட்டப் படப���பிடிப்பு ஜூன் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. தொடர்ந்து அமெரிக்கா, மும்பை, இமயமலை ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டிருந்தது.\nபிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்படப் பலர் நடிக்கின்றனர். ஐம்பது சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, படக்குழு உக்ரைன் நாட்டில் படப்பிடிப்பு நடத்தவுள்ளது.\nமுதன்முறையாக கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மூன்று நிமிடக் காட்சியை கார்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஜூலை 11) வெளியிட்டார். சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:31:55Z", "digest": "sha1:BUEMCFNPMLFRM2PJVUKEOPFQSXEZCWA5", "length": 11731, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "முன்னேறட்டும் சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னேறட்டும் சிங்கப்பூர் (மாஜுலா சிங்கப்பூரா) என்று தொடங்கும் பாடல் சிங்கப்பூர் நாட்டின் நாட்டுப்பண் ஆகும். சிங்கப்பூர் நகர அவையின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்காக 1958 ஆம் ஆண்டில் சுபிர் சயித் என்பார் இப் பாடலை இயற்றி இசையமைத்தார். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது, இப்பாடலையே தீவின் பண்ணாகத் தெரிவு செய்தனர். 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு முழுமையான விடுதலை கிடைத்த பின்னர் முன்னேறட்டும் சிங்கப்பூர் பாடல் முறைப்படி நாட்டுப்பண்ணாகத் தெரிவு செய்யப்பட்டது. சட்டப்படி சிங்கப்பூரின் நாட்டுப்பண் அதன் மூலமான மலாய் மொழியிலேயே பாடப்பட வேண்டும் எனினும், ஏனைய அலுவலக மொழிகளான ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகியவற்றிலும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் உண்டு.\nமரி கீதா ராக்யத் சிங்கப்பூரா\nசித்தா-சித்தா கீதா யாங் மூலியா\nடெங்கான் செமாங்கட் யாங் பாரு\n↑ \"நாட்டுக்கொரு பாட்டு 6 - அரங்கிலே மலர்ந்த சல்யூட் பாடல்\". தி இந்து (தமிழ்) (2016 மே 18). பார்த்த நாள் 17 சூன் 2016.\nஆப்கானிசுத்தான் · ஆர்மீனியா · அசர்பைசான் · பகரெயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியன்மார் · கம்போடியா · மக்கள் சீனக் குடியரசு · சைப்பிரசு · கிழக்குத் திமோர் · எகிப்து · சார்சியா · இந்தியா · இந்தோனீசியா · ஈரான் · ஈராக் · இசுரேல் · சப்பான் · யோர்தான் · கசாக்சுத்தான் · வடகொரியா · தென்கொரியா · குவைத் · கிர்கிசுத்தான் · லாவோசு · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாக்கிசுத்தான் · பாலத்தீனம் · பிலிப்பைன்சு · கட்டார் · உருசியா · சவூதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாசிக்கிசுத்தான் · தாய்லாந்து · துருக்கி · துருக்மெனிசுத்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உசுபெக்கிசுத்தான் · வியட்நாம் · யேமன்\nஅப்காசியா (பிணக்கு) · ஈராக்கிய குர்திசுத்தான் · நாகோர்னோ-கராபாக் (பிணக்கு) · வட சைப்பிரிய துருக்கியக் குடியரசு (பிணக்கு) · கால்சா நாட்டுப்பண் (சீக்கியர்) · தென் ஒசெட்டியா (பிணக்கு) · சீனக்குடியரசு (தாய்வான்) (பிணக்கு) · திபேத் · துவா (ரசியா)\nகாணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/10/blog-post_10.html", "date_download": "2019-02-17T09:07:13Z", "digest": "sha1:5TMI4YCGXR2B2ZB4CH6DFWS2JVOQOYID", "length": 36070, "nlines": 199, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : உண்மை என்னவென்றால்.....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஇயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.\nடெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.\nமனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.\nஇது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.\nஎனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் சுடு தண்ணீரில் தானே. ஏன் சுடு தண்ணீரில் தானே. ஏன் அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.\nசரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.\nதண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.\nஉணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.\nநமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.\nஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.\nவயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.\nசுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).\nஉடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.\nஇப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் \nசரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா \nஉடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் \nதேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.\nஎந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.\nஉடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.\nஇதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.\nஉலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.\nஅப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் \nஅலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.\nமுதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.\nவெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.\nநீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.\nகாய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.\nஇங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.\nஉடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.\nசரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.\nஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் \nநாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் \nதானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் \nகுப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா \nகாற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது \n\"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்.\"\nபுழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.\nஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.\nஅடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.\nஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இயற்கை கொடுத்த அறிவு இது.\nமனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.\nஅடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.\n1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.\n2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.\nசரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது \nஇந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.\nநமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்��ு உணவாகிறது.\nகிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா \nஎப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.\nஇப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.\nஉணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.\nநீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல்.\nநீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.\nநீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல்.\nஅனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.\nஇயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.\nஅண்டமும் பிண்டமும் ஒன்று தான்\nஅறிந்து தான் பார்க்கும் போதே.\nஎன்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.\nஇறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு\n1 - அலோபதி சிகிச்சை.\n2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.\nஅனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.\nகொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.\nவீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம்\nஅழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.\nடெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.\nகிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.\nகிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.\nகிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.\nஇவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.\nஇந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.\nஇவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.\nகழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா \nஉங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.\nகொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.\nஉண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.\nபால் தயிராவது கிருமியால் தான்.\nமாவு புளிப்பது கிருமியால் தான்.\nசோறு நீராகாரமாவது கிருமியால் தான்.\nபல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.\nகுப்பை மட்குவது கிருமியால் தான்.\nமண் வளமாவது கிருமியால் தான்.\nஉண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.\nஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.\nஉண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.\nஉலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.\nநாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.\nநாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.\nஇயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.\nநமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா \nஎன நீங்களே முடிவு செய்யுங்கள்.\nநல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , உடல்பற்றி , உண்மை என்னவென்றால் , சமூகம் , சிறுகதை , நிகழ்வுகள்\nபிரமிப்பான தகவல்கள் பகுதி நாளை படிக்கிறேன் நண்பரே...\nஎல்லாம் சரி ,இறைவன் கொடுத்த அறிவு இது என்பதுதான் இடிக்கிறது :)\nஇயற்கை என்பது இறைவன்னு மாறிப்போச்சு நண்பரே... மாற்றி விடுகிறேன் நண்பரே...\nவாழ்க்கை முறையில் அதிகம் மாற்றம் செய்தேஆக வேண்டும் நண்பரே\nஅனைவரும் படிக்க வேண்டிய பதிவு த ம 4\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_622.html", "date_download": "2019-02-17T08:22:39Z", "digest": "sha1:IOFSZ7TXT5PZSKSUJ2AXYPG6P4JTVZYE", "length": 44099, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழர்களின் நிலப்பசிக்கு, முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் - நல்லாட்சியிடம் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்களின் நிலப்பசிக்கு, முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் - நல்லாட்சியிடம் கோரிக்கை\nவட‌க்கில் நடாத்தப்பட்ட எழுக‌ த‌மிழ் நிகழ்வில் வடக்கையும் கிழக்கையும் இணைகக வேண்டும் என்ற கோரிக்கை கண்டிக்கத்தக்கதும் கிழக்கு முஸ்லிம்களின் தாயகத்தை கபளீகரம் செய்யும் முயற்சியுமாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nபொங்கு த‌மிழுட‌ன் வீழ்ச்சி பெற்ற‌ த‌மிழ் ம‌க்க‌ளின் உரிமை‌க்கோஷ‌ம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த‌ அர‌சில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள‌து. த‌மிழ் ம‌க்க‌ள் த‌ம‌து நியாயமான உரிமைக‌ளுக்காக‌ ஜன‌நாய‌க‌ரீதியாக‌ போராட‌லாம் என்பதை உலமா கட்சி மறுக்கவில்லை. ஆனால் இந்த‌ எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வில் கிழ‌க்கையும் வடக்கையும் இணைக்க‌ வேண்டும் என‌ கோஷ‌ம் எழுப்பிய‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும். காரணம் கிழக்கு மாகாணம் தனியொரு இனத்துக்குரியதல்ல என்பது மட்டுமல்ல இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென இருக்கின்ற ஒரேயொரு தாயகபூமியாக கிழக்கு மாகாணம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒரு தலைப்பட்சமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தி அவர்களின் உரிமையில் கை வைக்கும் மோசமான நடவடிக்கையாகும்.\nயுத்தம் முடிவுற்ற பின் சிங்கள பேரினவாதம் சிறு பான்மை மக்களுக்கெதிராக பல இன்னல்களை கொடுத���து மஹிந்த அரசை வீழ்த்த சதி செய்த போது இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் சகல உரிமைகளும் பெறும் நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் முஸ்லிம்களில் 98 வீதமானோர் இணைந்து இந்த அரசை கொண்டு வந்தனர். இந்த நல்லாட்சியில் கிடைத்த ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்வதாகவே இக்கோஷம் அமைந்துள்ளது.\nவடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று எழுக தமிழ் கூறுவது போல் வடக்கையும் கிழக்கையும் எக்காரணம் கொண்டும் இணைக்கக்கூடாது என்ற எழுக கிழக்கு முஸ்லிம் என்ற கிழக்குப்புரட்சி கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தோன்றுவதற்கும் மேற்படி எழுக கோஷம் வழி அமைத்துள்ளது. இதற்குரிய முயற்சிக்கான விழிப்பூட்டலை உலமா கட்சி கிழக்கில் ஆரம்பித்துள்ளது. எழுக தமிழ் கோரிக்கை எதிர் காலத்தில் பாரிய தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை தோற்றுவிக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்குரிய முழு பொறுப்பையும் எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.\nத‌மிழ் ம‌க்க‌ளுக்கு ர‌ணில் அர‌சு எத‌னையும் கொடுக்க‌ட்டும். வடக்கை மட்டும் பிரித்து தமிழ் ஈழம் கொடுத்தாலும் அது எமக்கு பிரச்சினையே இல்லை. ஆனாலும் அப்படி தமிழ் ஈழம் கொடுத்தாலும் வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு தனியான சுயாட்சி கொடுத்து விட்டுத்தான் ரணிலின் அரசாங்கம் தமிழ் ஈழம் வழங்க வேண்டும் என்றுதான் நாம் கூறுவோம்.\nஆகவே தமிழ் மக்களின் உரிமைகளை இந்த அரசு வழங்க வேண்டும் என்பதற்காக கிழ‌க்கு முஸ்லிம்க‌ளையும் அவ‌ர்க‌ளின் தாய‌க‌ பூமியையும் தாரை வார்ப்ப‌தை ஒரு போதும் நாம் அனும‌திக்க‌ மாட்டோம். தமிழ் மக்களின் நிலப்பசிக்கு முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் என நல்லாட்சி அரசிடம் வேண்டுகிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்காரணம் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.\nகிழக்குகில் சனத்ததொகை அடி படையில் முஸ்லீம்களும் தமிழர்களும் 50000சனத்தொகை வித்தியாசம்.ஆனால் கிழக்கில் நிலஅடிப்படையில் தமிழர், சிங்களவர்களுக்கும் அடுத்து 3வது இடமே மூஸ்லும்களுக்கு.மறவாதே உலமா.\nவெறும்சனத்தொகையைவைத்து மட்டும் தாயகம் சுயநிர்நயம் அங்கிகரிக்க படுவதில்லை நிலப்பரப்பு ரொம்ப முக்கியம்.\nஉலமா போன்ற அடிப்படைவாத முஸ்ஸம்களால் தான் இலங்கை மட்டுமல்ல, உலகின் பலநாடுகளிலும் குழப்பங்கள் தீர்கபடமுடியாமல் உள்ளது.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமது��் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_28.html", "date_download": "2019-02-17T07:47:09Z", "digest": "sha1:TOBGRWIAKYO5ELBGADR3PC4VBBUPPNQZ", "length": 15053, "nlines": 81, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை(கட்டுரை) : பேராசிரியர் கே. ராஜு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கட்டுரைகள் பாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை(கட்டுரை) : பேராசிரியர் கே. ராஜு\nபாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை(கட்டுரை) : பேராசிரியர் கே. ராஜு\nஇந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பாம்புக் கடியினால் 50,000 உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியம் என்ற பெயரில் சில சிகிச்சை முறைகளில் நேரத்தை விரயம் செய்யாமல் கடிபட்டவருக்கு பயிற்சி பெற்ற டாக்டரின் உதவியுடன் உரிய அவசர சிகிச்சை அளித்தோமானால் பெரும்பாலான உயிரிழப்புகளைத் தவிர்த்துவிட முடியும். கடிபட்டவரின் உடல்நிலையைப் பரிசோதித்து சரியான சிகிச்சையளிக்கும் முறையை ஒரு டாக்டரால்தான் கண்டறிய முடியும். பெரும்பாலான நேரங்களில் பாம்புக்கடியினால் கடிபட்டவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்வதில்லை. பாம்புக்கடி���ளில் 70 சதமானவை விஷப்பாம்புகளால் ஏற்பட்டவை அல்ல என்பதையும் விஷப்பாம்பினால் கடிபட்டவர்களிலும் 50 சதமானோர்தான் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு கடுமையான விஷம் ஏறி பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தில் உயிரை விடுபவர்களும் உண்டு.\nஆபத்தை விளைவிக்காத பாம்புக்கடி எனில் கடிபட்ட இடத்தைக் கழுவிவிட்டு ஒரு டெட்டனஸ் தடுப்பூசியைப் போடுவதோடு டாக்டர் நிறுத்திக் கொள்வார். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடி எனில், விஷஎதிர்ப்பு மருந்து (anti-venom serum) செலுத்த வேண்டிய தேவை உள்ளதா என்பதை அவர் முடிவு செய்வார். பாம்பு விஷத்தை விலங்குகளில், குறிப்பாக குதிரைகளில், செலுத்தி அவற்றின் எதிர்ப்புணர்வு அமைப்பிலிருந்து உருவாகும் எதிர்ப்பொருட்களைச் சேகரித்து விஷஎதிர்ப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் மிக மிக அவசியப்படும்போது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து கிராமப்புற மருத்துவ மனைகளிலும் இந்த விஷமுறிப்பு மருந்து இருப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nபாம்புக்கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்\nஉங்களையோ, வேறு யாரையோ பாம்பு கடித்துவிட்டால் மருத்துவரின் உதவி கிடைப்பதற்கு முன் செய்ய வேண்டிய முதலுதவிகள் :\n# கடிபட்டவரின் பதட்டத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதற்கு நீங்கள் முதலில் பதட்டப்படாமல் இருப்பது முக்கியம். பெரும்பாலான பாம்புகள் விஷப்பாம்புகள் அல்ல என்ற தகவலை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பயம், கடுமையான மன அழுத்தம், பரபரப்பு எல்லாம் இதயத் துடிப்பின் வேகத்தைக் கூட்டி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். விஷம் உடலில் வேகமாகப் பரவவே இது வழிவகுக்கும்.\n# பாம்பு கடித்த நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். பாம்பைப் பிடிப்பதற்கோ கொல்வதற்கோ ஓடி நேரத்தை வீணாக்காதீர்கள். முடிந்தால் அதை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் வந்தபிறகு எல்லோரும்தான் போட்டாகிராபராக மாறிவிட்டார்களே போட்டோ எடுக்க நேரம் இல்லையெனில், பாம்பின் கலரையும் வடிவத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். டாக்டரிடம் சொல்ல இத்தகவல்கள் பயன்படும். (அதே சமயம் வேறு யாராவது பாம்பை அடித்திருந்தால் அதை ஒரு பையில் போட்டு மருத்து���மனைக்கு எடுத்துச் செல்லலாம்).\n# பாம்பு கடித்தவரை அசையாமல் படுக்க வைக்க வேண்டும். நடக்கவிடக் கூடாது. படுத்த நிலையிலேயே அவரை வேனிலோ, ஆம்புலன்சிலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.\n# கடிபட்ட இடத்தை தண்ணீரினால் கழுவக் கூடாது. இது விஷம் உடலில் வேகமாகப் பரவவே வழிவகுக்கும்.\n# கடிபட்டவர் இறுக்கமாக உடையணிந்திருந்தால் அதைத் தளர்த்திவிட வேண்டும். கடிபட்ட இடத்தில் காலணிகள், மோதிரம், கைக்கடிகாரம் அல்லது நகைகள் இருந்தால் அவற்றை கழற்றிவிடவும்.\n# கடிபட்ட உறுப்பு அசையாமல் இருக்க அதிக அழுத்தம் கொடுக்காமல் சிம்பையோ பாண்டேஜ் அல்லது துணியையோ வைத்துக் கட்டிவிடவும். ஆனால் கடிபட்ட இடத்தைச் சுற்றி கயிறு, பெல்ட் அல்லது துணியை வைத்து இறுக்கமாகக் கட்டுவது கூடாது. இது விஷம் பரவுவதை எந்தவிதத்திலும் தடுப்பதில்லை.\n# கடிபட்ட இடத்தில் ஐஸை வைத்து அழுத்த வேண்டாம். கடிபட்ட காயத்திலிருந்து விஷத்தை அகற்றும் நினைப்பில் கத்தியை வைத்து அறுப்பது, வாயை வைத்து உறிஞ்சுவது எல்லாம் கூடாது.\n# கடிபட்டவருக்கு தேநீர், காபி, ஆல்கஹால் போன்ற பானங்களைக் கொடுத்து குடிக்க வைக்க வேண்டாம்.\n# டாக்டரைக் கேட்காமல் நீங்களாக எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம்.\n# நேரத்தை விரயம் செய்யாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை விரைவில் அழைத்துச் செல்வதே சாலச் சிறந்தது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/technology/flight-bird-hit-crash-rescue-solution-reason-radar-landing-jet-engine-propulsion/", "date_download": "2019-02-17T08:49:19Z", "digest": "sha1:GKXTFSO3SML52DYYAWQSP3GMSSPSS7OE", "length": 50096, "nlines": 177, "source_domain": "ezhuthaani.com", "title": "விமானங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் - பறவைகள் மோதல், எப்படி சமாளிக்கிறார்கள்??", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் வருவதற்கு யார் காரணம் தெரியுமா\nபூமியின் பரப்பில் வெடித்துச் சிதறிய வால்நட்சத்திரம் - அழிந்தது எந்த நகரம் தெரியுமா\nவிமானங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் – பறவைகள் மோதல், எப்படி சமாளிக்கிறார்கள்\nஇயற்கை, தொழில்நுட்பம், பயணம், விசித்திரங்கள்\nவிமானங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் – பறவைகள் மோதல், எப்படி சமாளிக்கிறார்கள்\nவிமானங்களின் மீது பறவைகள் மோதுவதால் விமானங்களும் பறவைகளும் சேதமடைகின்றன. இவற்றைத் தடுக்கப் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.\nபல தொழில்நுட்பங்களுடன் வானத்தில் பறக்கும் விமானம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் விமானத்தின் மீது பறவைகள் மோதுவது. மேலும் இது அடிக்கடி நடக்கக் கூடியது. விமானப் போக்குவரத்து அதிகமாகும் அதே சமயம் இதுபோன்ற மோதல்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பறவைகள் மட்டும் அல்ல விமானமும் பயணிகளும் தான்.\nஇதனால் விமானத்திற்கு 65% வரை சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nபொதுவாக விமானங்கள் 5000 கிலோ மீட்டருக்குக் குறைவான துரத்தில் செல்லும் போது தான் இந்த மோதல்கள் நடக்கின்றன .அதாவது விமானங்கள் மேல் எழும் போதும் தரை இறங்கும் போதும் தான் இந்தப் பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது. அதற்காக அதிக உயரத்தில் பறக்கும் போது நடக்காது என்றில்லை. அப்படி நடப்பது கொஞ்சம் குறைவு தான். என்னதான் விமானங்கள் தரையிறங்கும் போது பிரத்யேக ஒலிகளை எழுப்பி அதிக விளக்குகளை எரிய விட்டாலும் சில சமயம் பறவைகள் மோதிவிடுகின்றன. இதனால் விமானத்திற்கு 65% வரை சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிலும் சில சமயம் மோதல்கள் பைலட்டுக்குக் கூட தெரியாமல் போவதும் உண்டு.\nசரி. இதனால் விமானத்திற்குப் பெரிய பாதிப்பு நடக்குமா என்கிறீர்களா எடை சிறியதாக இருந்தாலும் பறவைகள் அதிவேகத்தில் மோதும் போது அதுவே அபாயகரமானதாக மாறிவிடுகிறது. பறவைகள் கூட்டமாக வந்து மோதினால் விமானம் இன்னும் சற்று அதிகமாகவே பாதிக்கப்படும். விமானங்களின் ஓரப் பகுதிகளும் இறக்கை ஓரப் பகுதிகளும் சேதமடைய அதிக வாய்ப்பு உள்ளதாம். பறவைகள் விமானத்தின் உலோகப் பகுதிகளில் அதிவேகத்தில் மோதும் போது அப்பகுதிகளில் பள்ளம் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இது போன்ற நேரங்களில் அலாரம் அடிப்பதால் பயணிகளும் பீதியடைகின்றனர்.\nபறவைகள் விமானங்களின் முன்பக்கக் கண்ணாடியில் மோதும் போது கண்ணாடியில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால் விமானத்தின் காற்றழுத்தம் நிச்சயம் பாதிக்கப்படும். இப்போது விமானத்தின் உயரத்தைத் தக்க வைக்கும் திறன் பாதிக்கப்படுவதால் விமானத்தின் உயரம் குறைய அதிக வாய்ப்புள்ளது.\nசில சமயங்களில் பறவைகள் விமானத்தின் என்ஜின் இறக்கைகளில் மாட்டி சிக்கிக்கொள்கின்றன. இதனால் என்ஜின் செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக விமானத்திற்கு இரண்டு என்ஜின்கள் இருக்கும். விமானம் பறக்க ஒரு என்ஜின் போதும். சில அவசரகால தேவைகளுக்காக இன்னொரு என்ஜினும் இருக்கும். பறவைகளின் மோதல்களை தாங்கும் வகையில் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இரண்டு என்ஜின்களிலும் பறவைகள் சிக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் இரண்டு என்ஜின்களும் பாதிக்கப்பட்டு அவசரமாக தரை இறக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது என்பதே உண்மை.\nஇந்தப் பிரச்சினையில் உள்ள ஒரே ஒரு ஆறுதலான விஷயம் மோதல்கள் குறைந்த தூரத்தில் நடப்பதால் உடனே தரை இறக்க முடிகிறது. எனினும் பயணிகள் மிகுந்த அச்சமும் வேறு விமானத்திற்கு மாற்றப்படுவதால் மிகுந்த சிரமமும் அடைகின்றனர்.\nசில பறவைகளால் மண்ணில் உள்ள இரையை சிறு அசைவுகள் மூலம் கூடக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அதிவேக விமானங்களை எளிதில் உணர முடிவதில்லை. இதனால் பறவைகள் விமானங்களின் பாதையில் வராமல் இருக்கப் பல வழிமுறைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் கையாளுகின்றனர்.\nபறவைகளை பயப்படுத்த வெடிகள், பீரங்கிகளால் சுடுவது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் சில பழக்கப்பட்ட பறவைகள் அவற்றால் ஆபத்து இல்லை என அறிந்து, தொடர்ந்து வருகின்றனவாம்.\nஏர்போர்ட்டின் அருகில் உள்ள இடங்களில் புல்வெளிகளை அகற்றி, கற்களை நிரப்பி பறவைகள் வசிக்க விரும்பாதவாறு மாற்றுகிறார்கள். மேலும் பறவைகளைப் பயப்படுத்த விலங்குகளையும் உபயோகிக்கிறார்கள்.\nசில இடங்களில் பறவைக் கூட்டங்களைக் கலைக்க லேசர் விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் குறிப்பிட்ட அலைநீளத்தால் அதிக தூரத்திற்கு பயன்படுத்த முடியாமல் போகிறது.\nஇரு கண்கள் பார்ப்பது போன்ற காட்சியை கொண்ட LED திரையை விமான ஓடுதளங்களில் வேட்டைப் பறவைகளை விரட்ட நிறுவுகிறார்கள். அதாவது கார்ட்டூன் கண்கள் ஒரு LED திரையில் காட்டப்படும். அது சீராக அளவில் பெரிதாகும். இது பறவைகளை அங்கு வராமல் செய்கின்றது. மற்ற வழிகளை விட இது பறவைகளின் எண்ண��க்கையை வெகுவாக குறைத்துள்ளது என்கிறது அதனை ஆய்வு செய்த ஒரு குழு. ஆனாலும் சில பறவைகள் இதனையும் கண்டு கொள்வதில்லையாம்.\nபருந்து, கழுகு, ஆந்தை போன்ற அதிக இடத்தில் இரையை தேடும் பறவைகளுக்கென்று நிபுணர் குழுவை அமைக்கின்றனர். அவர்கள் மூலம் பறவைகளைத் திசைதிருப்புகின்றனர்.\nமிகப் பெரிய ஏர்போர்ட்களில் அதிநவீன ரேடார் அமைப்பைப் பயன்படுத்துகின்றனர். அந்த அமைப்பு தடங்கல்களின் இடம், அளவு, இயக்கம் என நேரிடையாக தெரிவிப்பதால் கட்டுப்பாட்டுக் கருவிகள் அவை உள்ள இடத்தில் உள்ள பீரங்கிகளை வெடிக்க வைத்து அதன் மூலம் விரட்டுகின்றன.மேலும் இதன் மூலம் அதிகாரிகளும் உடனே உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.\nவிமானத்தின் பாதையில் மட்டும் பறவைகளின் பிரச்சனை இல்லை. விமானத்தை நிறுத்தி வைக்கும் இடத்திலும் பறவைகளால் பிரச்சனை உள்ளது. ஏனெனில் பறவைகள் விமானத்தின் மேற்புறத்தில் வசிக்க ஆரம்பிக்கின்றன. இதனால் அதன் அதிக அமிலம் நிறைந்த கழிவுகள் விமானத்தில் படும் போது விமானத்தின் வெளிப்புறத்தை அரிக்கிறது. இதைத் தவிர்க்க ஆந்தை போன்ற உருவங்களை வைக்கிறார்கள். மேலும் பறவைகள் வெறுக்கும் சில நறுமணங்களை இயந்திரங்கள் மூலமாக பரப்புகிறார்கள்.\nஇவ்வளவு வழிமுறைகளை கையாண்டாலும் விமானங்களையும் பறவைகளையும் பாதிக்கும் இந்த மோதல்களை முற்றிலுமாகத் தடுக்க முடிவதில்லை என்பதே கசப்பான உண்மை.\nஉலகம், தொழில் & வர்த்தகம், பயணம்பயணம், விமானம்\nஉலகின் பாதுகாப்பான விமானம் எது தெரியுமா\nஉலகத்தையே மிரள வைக்கும் நாஸ்டிரடாமஸ் என்னும் சோதிடர் பற்றித் தெரியுமா\nஆராய்ச்சிகள், வரலாறு, விசித்திரங்கள்டைட்டானிக், விசித்திரங்கள்\nகடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஏன் அமெரிக்கா கண்டுபிடித்தது தெரியுமா\nஅமெரிக்காவில் வரலாறு காணாத உறைபனி – ஆஸ்திரேலியாவிலோ கடும் வெப்பம்\nஇளையராஜா 75 நிகழ்ச்சியின் சுவையான சில தருணங்கள்\nகாண்பதெல்லாம் காதலடி: காதலர் தின சிறப்பு தொடர்… நாளையிலிருந்து நமது எழுத்தாணியில்\nஇந்த வார ஆளுமை – ஜாகிர் உசேன் – பிப்ரவரி 8, 2019\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க ���ைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/16", "date_download": "2019-02-17T07:47:52Z", "digest": "sha1:I2AT6RIIUDSMRC7ZJMT4PCORVVLVXW26", "length": 3318, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் எங்கு சென்றார்?", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nதுப்பாக்கிச் சூடு: ஆட்சியர் எங்கு சென்றார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றார் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் உள் துறைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச் சூடு தொடர்பாக 15 வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, துப்பாக்கிச் சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.\nமேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-02-17T08:01:20Z", "digest": "sha1:XDYZV6QXYSG65UWIK2ERIJ62BWUVYR3K", "length": 11395, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் இயக்குனர்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nகாஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் இயக்குனர்\nகாஞ்சிபுரம், செப்.12- ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர், இப்போது காஞ்சிபுரம் கோவிலில் பிச்சையெடுத்து வருகிறார் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏறப்டுத்தி உள்ளது.\nஎம்ஜிஆர் நடித்த ‘நம் நாடு’ படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் செந்தில்நாதன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து உயர்ந்தவர். விஜயகாந்த்-ராதிகா ஆகியாரைக் கொண்ட ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் மூலம் அறிமுகமானார்.\n2009 ஆம் ஆண்டு “உன்னை நான்” என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளானார். படமும் வெளியாகவில்லை. கடன் நெருக்கடியால் சினிமாவை விட்டு விட்டு தொலைக்காட்சி பக்கம் வந்தார்.\nடிவியில் தொடர்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அவர் நடித்து வந்த தொடர் ஒன்றிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால் கடும் விரக்தியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அவர், காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.\nதயாரிப்பாளர்களாக இருக்கும் அவருடைய நண்பர்கள் சிலர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்\nபோர்ட்டிக்சன் எம்.பி. டேனியல் விலகலா மூத்த படை வீரர்கள் சங்கம் எதிர்ப்பு\nரிங்கிட் மதிப்பு சரிகிறதே; யார் குற்றம்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\n மருத்துவமனை பேண்ட்ரிக்குள் எப்படி வந்தது\nகலைஞர் உடலுக்கு மக்கள் அஞ்சலி மெரீனாவில் இடம்கோரும் வழக்கு; விரைவில் தீர்ப்பு\nஒரு நகரமே அச்சத்தில் உறைகிறது – யார் அந்த உருவம் – யார் அந்த உருவம்\nசொல்லி அடித்தார் கில்லி ரொனால்டோ\nMyKad-இல் பாலின மாற்றம்- திருநங்கைகள் கோரிக்கை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்த���ில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437479", "date_download": "2019-02-17T09:04:08Z", "digest": "sha1:YNTCF4IGWSYTO2ADSQFEEPEPCBZO2TLT", "length": 7523, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து | India - Pakistan foreign ministers cancel the appointment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் ஐ.நா. கூட்டம் நடைபெறும் நாளில் அமைச்சர்கள் சந்திப்பதாக இருந்தது. முன்னதாக தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சிக்காததால் சந்திப்பை ரத்து செய்வது பற்றி மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுருந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதில் இந்தியா அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா பாகிஸ்தான் நியூயார்க் மத்திய அரசு\nகோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nகிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை: நாராயணசாமி\nசென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது\nநாராயணசாமி போராட்டத்தால் மக்களுக்கு இடையூறு: ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nகாலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்: ரஜினி\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை, சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு: ரஜினிகாந்த்\nகோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 4 மாடுபிடி வீரர்கள் க���யம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடிக்கு தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nசென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nதிருச்சி-மணப்பாறை அடுத்து மலையடிப்பட்டுயில் ஜல்லிக்கட்டு\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_932.html", "date_download": "2019-02-17T07:42:10Z", "digest": "sha1:XZJQLLV7AXVT2BRMG37LK5T6EK3CFZJ2", "length": 60132, "nlines": 194, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில், எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ வேண்டாம். ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில், எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ வேண்டாம்.\nஇல‌ங்கையின் நாடாளும‌ன்ற‌ முஸ்லிம் உறுப்பின‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்திற்கு.\nஇல‌ங்கையில் யுத்த‌ம் முடிவுற்று ச‌க‌ல‌ இன‌ங்க‌ளும் ஒற்றுமையாய் வாழ்வ‌த‌ற்கான‌ முய‌ற்சிக‌ள் முன்னெடுக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ சூழ்நிலையில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் க‌வ‌ன‌த்தை திசை திருப்புவ‌த‌ற்காக‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் தேவை என்று ஒரு சில‌ர் கோரிக்கை விடுப்ப‌தை நாம் அறிவோம்.\nஇது முழு முஸ்லிம் ச‌மூக‌த்தின‌தும் கோரிக்கை அல்ல‌, மாறாக‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளின் கைக்கூலிக‌ளாக‌ உள்ள‌ சில‌ரின் கோரிக்கையாகும்.\n1952ம் ஆண்டு பூர‌ண‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து முத‌ல் இன்று வ‌ரை மேற்ப‌டி முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தின் பிர‌கார‌ம் முஸ்லிம் ச‌மூக‌ம் த‌ன‌து விவாக‌ம் ம‌ற்றும் விவாக‌ர‌த்து விட‌ய‌ங்க‌ளை பாரிய‌ பிர‌ச்சினைக‌ள் இன்றி இல‌குவாக‌ கையாண்டு வ‌ருகிற‌து. எம‌து முஸ்லிம் அர‌சிய‌ல் மூதாதைய‌ர் பாரிய‌ ப‌ல‌ முய‌ற்சிக‌ள் செய்து இந்த‌ நாட்டில் முஸ்லிம்க‌ளுக்கு இந்த‌ உரிமையை நிலைநாட்டியுள்ளார்க‌ள். இத‌ற்கு அனைத்து சிங்க‌ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும் ஒத்துழைத்துள்ளார்க‌ள்.\nநாட்டில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கென‌ க‌ன்டிய‌ திரும‌ண‌ ச‌ட்ட‌ம் உள்ள‌து, த‌மிழ் ம‌க்க‌ளின் யாழ்ப்பாண‌ திரும‌ண‌ ச‌ட்ட‌ம் உள்ள‌து. இவ‌ற்றில் யாரும் திருத்த‌ம் தேவை என‌ கூறாத‌ நிலையில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ம‌ட்டும் இல‌க்கு வைப்ப‌த‌ன் மூல‌ம் மேலைத்தேய‌ நாடுக‌ளின் ச‌தி இங்கு இருப்ப‌தை நாம் காண‌லாம்.\nமேற்ப‌டி திரும‌ண‌ திருத்த‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் வேண்டுமா என‌ ஆராய‌ க‌ட‌ந்த‌ ஆட்சியில் 2009ம் ஆண்டு அர‌சால் குழு ஒன்று நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌து. ஆனாலும் எத்த‌கைய‌ திருத்த‌த்தையும் செய்ய‌ இட‌ம‌ளிக்க‌ முடியாது என‌ நாம் முன்னாள் ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் தெரிவித்த‌தை தொட‌ர்ந்து இது விட‌ய‌த்தை அவ‌ர் கைவிட்டிருந்தார். இத‌ற்காக‌ நாம் அவ‌ரை இந்த‌ இட‌த்தில் பெரிதும் பாராட்டுகிறோம்.\nஇந்த‌ அர‌சாங்க‌ம் வ‌ந்த‌து முத‌ல் இந்த‌ ச‌தி மீண்டும் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இச்ச‌ட்ட‌த்தில் கைவைப்ப‌த‌ன் மூல‌ம் எதிர் கால‌த்தில் இது முற்றாக‌ ஒழிக்க‌ப்ப‌டும் நிலையும் ஏற்ப‌டலாம். முஸ்லிம்க‌ளுக்கென‌ த‌னிச்ச‌ட்ட‌ம் தேவையில்லை என்றும் பொது ச‌ட்ட‌மே தேவை என‌ சில‌ இன‌வாத‌ ஹாம‌துருமார் ப‌கிர‌ங்க‌மாக‌ பேசும் நிலையில் நாம் இப்போது ஒரு திருத்த‌த்துக்கு வ‌ழி செய்தாலும் நாளை இன்னொரு திருத்த‌த்தை இன‌வாதிக‌ள் முன் வைத்து 2018ல் திருத்தினீர்க‌ள்தானே இப்போது ஏன் திருத்த‌ முடியாது என‌ கேட்டால் நாம் ப‌தில் சொல்ல‌ முடியாது போய் விடும்.\nஇல‌ங்கை முஸ்லிம்க‌ளின் இப்போதைய‌ பிர‌ச்சினை என்ப‌து பெண்க‌ள் சிறு வ‌ய‌தில் திரும‌ண‌ம் முடிப்ப‌த‌ல்ல‌, மாறாக‌ 30 வ‌ய‌து க‌ட‌ந்தும் திரும‌ண‌ம் முடிக்காத‌ முதிர் க‌ன்னி பிர‌ச்சினையே பார‌தூர‌மாக‌ உள்ள‌து. இந்த‌ப்பெண்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ அர‌சாங்க‌மோ, பெண் உரிமை பேசுவோரோ, முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளோ எதுவித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இதுவ‌ரை எடுக்க‌வில்லை.\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் தேவை��ா இல்லையா என்ப‌தை தீர்மானிக்கும் உரிமை உல‌மாக்க‌ளுக்கு ம‌ட்டுமே உண்டு. இத‌னை உல‌மா ச‌பையும் உல‌மா க‌ட்சியும் பேசி முடிவுக்கு வ‌ர‌லாம் என்ப‌தை முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் அர‌சுக்கு சொல்ல‌ வேண்டும். இதில் உல‌மா அல்லாத‌வ‌ர்க‌ள் கைவைக்க‌ ந‌ல்லாட்சி அர‌சு அனும‌திய‌ளிக்க‌ கூடாது என்ப‌தை ச‌க‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் பாராளும‌ன்ற‌த்தில் தெரிவிக்க‌ வேண்டும்.\nமுஸ்லிம் த‌னியார் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து இறைவ‌ன் வ‌ழ‌ங்கிய‌ ச‌ட்ட‌மாகும். இதில் கைவைக்க‌ எந்த‌ முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் இட‌ம‌ளித்தாலும் அவ‌ர் இறை த‌ண்ட‌னைக்குள்ளாவார் என்ப‌தை நாம் எச்ச‌ரிப்ப‌துட‌ன் எதிர் கால‌ ச‌ந்த‌தியும் சாப‌மிடும் என்ப‌தை முன்கூட்டியே தெரிவிக்கிறோம்.\nஆக‌வே மேற்ப‌டி திருத்த‌ அறிக்கை முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் கைக‌ளுக்கு வ‌ரும்போது இத‌னை அவ‌ர்க‌ள் முற்றாக‌ நிராக‌ரிப்ப‌தாக‌ பாராளும‌ன்ற‌த்துக்கு சொல்ல‌ வேண்டும் என‌ நாம் உங்க‌ளை அன்பாக‌வும் வின‌ய‌மாக‌வும் கேட்டுக்கொள்கிறோம்.\nசுமார் 200 வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் அனுப‌வித்துவ‌ரும் மேற்ப‌டி முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் திருத்த‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌ம் உங்க‌ள‌து வாழ்நாளில் இது க‌ள‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து என்ற‌ அவ‌ப்பெய‌ரை நீங்க‌ள் த‌விர்ந்து கொள்ளும்ப‌டியும் நாம் கேட்ப‌துட‌ன் இது ச‌ம்ப‌ந்த‌மான‌ முன்னாள் நீதிய‌ர‌ச‌ர் ச‌லீம் ம‌ர்சூப், ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணி பாயிஸ் முஸ்த‌பா ஆகியோரின் அறிக்கைகளை த‌ள்ளுப‌டி செய்து அத‌ற்கான‌ குழுவையும் அர‌சு ர‌த்து செய்ய‌வேண்டும் என‌வும் அர‌சுக்கு சொல்லும்ப‌டி ச‌க‌ல‌ முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளையும் அள்ளாஹ்வுக்காக‌ கேட்டுக்கொள்கிறோம்.\nமுபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி,\n சகல தரப்பினரும் இதை ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும் \n உண்மையான நிலைமையை உணர்த்தி எழுதப்பட்டுள்ளது. இருக்கும் பிரச்சனை போதாதென்று எமது சட்டத்தையும் மேலும் மேலும் கூவிக்கொக்கரித்து ஏலம் போட்டு ஏனைய சமூகத்தை எம்மீது ஏவிவிடாமல் இத்துடன் நிறுத்திக்கொள்வதே நல்லது எனினும் காழி நீதவான்களின் தகைமைகள் மற்றும் உரிய ஊதியம் போன்ற நிர்வாக க்க்கட்டமைப்புகளை ஒழ���ங்கு படுத்தி வலுவூட்டல் மட்டுமே போதுமானது. சட்ட திருத்தம் அவசியமற்றது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.\nஇறைவன் வழங்கிய சட்டமாக இருந்தால் திருத்த முடியாது என்பதில் கருத்துவேறுபாடில்லை. எமது வாதம் இஸ்லாமிய சட்டம் இந்த விடயத்தில் சரியாக பரிந்துரைக்கப்படவில்லை எனபதுதான். ஆண்களும் பெண்களும் சமபங்கெடுக்க வேண்டிய விடயத்தில் ஆண்கள் மட்டும் தீர்மானம் எடுக்கும் சட்டத்தொகுப்பானது மிகவும் உறைப்பாக இருக்கின்றது. நடைமுறையில் ஆணவம்கொண்டு ஆடித்திரியும் பல ஆண்கள் உள்ள குடும்பங்ளை மிகவும் பக்குவமாகக்கொண்டு செல்பவர்கள்பெண்களாக இருக்கின்றனர். பெண்தலைமைத்துவம் கொண்ட பல குடும்பங்கள் இதற்கு பலமான உதாரணமாக திகழ்கின்றது. ஆண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்ளைக் கண்டுள்ளீர்களா இவ்வாறு குடும்பப்பொறுப்புகளை ஏற்று தன்னை அழித்து குடும்பம் காக்கும் ஒருபெண்ணுக்கு அவளின் வாழ்க்கை பற்றி தீர்மானிக்க இடங்கொடாத மனிதாபிமானமற்ற மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பார்க்கவில்லை.\nஉங்களின் பிரச்சனை இந்தத் திருத்தத்தினைச் செய்தால் மேலும் திருத்தம் செய்ய வேண்டிவரும் என்பதா அல்லது இஸ்லாமிய சட்டத்தை மாற்ற முடியாது என்பதா அல்லது இஸ்லாமிய சட்டத்தை மாற்ற முடியாது என்பதா\nநமது பக்கம் தவறுளை வைத்துக் கொண்டு ஐரோப்பிய நாட்டின்கைக்கூலி,மேற்கத்தேய நாட்டின் சதி என மற்றவர்கள் மீது பழிபோடுவது மனித பண்பு.\nஉலமா சபையுடன்பேசி முடிவுக்கு வருமாமாறு சொல்லும் உலமா கட்சித்தலைவர் உலமா சபையின் பிறை முடிவுகள் தவறானது என கூறுபவர். கடந்த கிரகணம் வந்த தினத்தில் கிரகணத்தொழுகை தொழுமாறு உலமாசபை கேட்டுக்கொண்டதாகவும் இந்த விடயத்தல் வானிலை அவதான நிலையத்தின் கட்டளையை ஏற்றுக்காள்ளும் நீங்கள் ஏன் ரமழான் பிறை விடயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அப்படி என்றால் திருமணச்சட்டத்திற்கு எவ்வாறு சரியான தீர்வினை உலமா சபையினால் வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றார். தலை சுற்றுதையா...\nஇதை ஒரு விவாதமாக எடுத்துக்கொண்டால் இப்போதிருக்கும் சட்டத்தின் பிரகாரம்; ஆண்கள் தானே பாதிக்கப்படுகின்றனர். மஹர் கொடுப்பனவு முதல் விவாகரத்து வரை மற்றும் விவாகரத்துக்கு பின்னரும் தாபரிப்புகள் என்பன ஆண்கள்தானே கொடுக்க���ன்றனர் இதையும் ஆண் காதிகளே தீர்ப்பளிக்கின்றனர் இதையும் ஆண் காதிகளே தீர்ப்பளிக்கின்றனர் பெண் தான் எவ்வளவு செல்வத்தைக் கொண்டிருந்தாலும் எந்த வருமானமுமற்ற ஆணானாலும் சரி அவனிடம் தானே இவை அறவிடப்படுகின்றள. இவற்றை கட்ட முடியாமல் பல ஆண்கள் சிறையிலும் உள்ளனரே பெண் தான் எவ்வளவு செல்வத்தைக் கொண்டிருந்தாலும் எந்த வருமானமுமற்ற ஆணானாலும் சரி அவனிடம் தானே இவை அறவிடப்படுகின்றள. இவற்றை கட்ட முடியாமல் பல ஆண்கள் சிறையிலும் உள்ளனரே இவற்றையே ஆண்கள் பொருட்படுத்தவில்லையே திருக்குர்ஆனில் 4வது அத்தியாயத்தை (அன்னிஸாவை) முழுமையாக உண்மை ஈமானுடன் ஒருமுறையாவது ஓதிக்கொள்ளட்டும் இதனையும் சவாலுக்கு எடுத்தால் விவாதத்தை படைத்தவனிடம் விட்டுவிட வேண்டியதுதான்.\nசகோ. அலியார் யானை பார்த்த கதை போல் இதனைப்பார்க்க முடியாது உலக மக்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் பின்பற்றக்கூடிய சட்ட திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். இதற்கமைய விசாலமாக எழுதப்பட்ட கருததைுரை ஒன்றினை இதே media வில் August 20 ல் சகோ. அஃபான் அப்துல் ஹலீம் எழுதியிருக்கின்றார் வாசித்துப்பார்க்கலாம். தாபரப்பு கொடுக்கினறனர் என்று கூறுகின்றீர்கள் நீதி ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் பஸ்கு செய்யும் போது தலைகீழாக மாறுவது ஏன்\n2:228 தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/iraitamil-inbam/sivan-vilaiyadal-8/", "date_download": "2019-02-17T08:38:34Z", "digest": "sha1:H676SJZKQSLNZ6WY2NF46HCYXI73G7XW", "length": 20043, "nlines": 168, "source_domain": "www.sorkoyil.in", "title": "சிவன் விளையாடல் – 8 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 8\nசிவன் விளையாடல் – 8\nமுனைவர். ஆதலையூர் சூரியகுமார் ஜூன் 6, 2018 இறைத்தமிழ் இன்பம், சிவன் விளையாடல் கருத்துரையிடுக 82 பார்வைகள்\nதிருமணமான பெண்கள் விருந்து விசேஷம் என்று தாய் வீட்டிற்கு வரும்பொழுது கணவனுடன் சேர்ந்துதான் வருவார்கள். வரவேண்டும். அதுதான் மரபு. தனியாக பெண்மட்டும் வந்தால் “எங்கே அவர் வரவில்லையா..–” என்று உடனேயே முதல் கேள்வி கேட்டு விடுவார்கள்.\nவீட்டில் நடக்கும் ஹோமங்கள், பூஜைகள், பண்டிகைகள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றில் கணவனும், மனைவியும் இணைந்துதான் பங்கேற்பார்கள். விருந்து விசேஷங்களில் தம்பதி சமேதராக கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் சொல்கிற பண்பாடு. அதுதான் நம் பண்பாட்டுக்கு அழகு செய்கிற அலங்காரம்.\nஅதனால்தான் நமது கடவுள்களே. தம்பதி சகிதமாக காட்சி தந்து நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். இன்றும் நம் இந்து சமூக சூழலில் சில பிரிவுகளில் ‘புள்ளி’ என்று ஒரு கணக்கு சொல்வார்கள். திருமணமான ஆண்தான் ஒரு ‘புள்ளி’ என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான்.\nஇணைபிரியக் கூடாத பந்தமாக கணவன் மனைவி இருக்க வேண்டும் என்பதே, இந்த இயற்கையை உருவாக்கிய இறைவனின் ஆசை.\nவிருந்து விசேஷத்திற்கே அப்படியென்றால், சமுத்திரத்தில் நீராடும், புனித நீராடலுக்கு புண்ணிய நிகழ்வுக்கு ஒரு பெண் தனியாக செல்வது என்பது சுப நிகழ்வாக இருக்காது அல்லவா-\nகாஞ்சன மாலையின் வேண்டுகோளை ஏற்று மதுரையில் ஏழ்கடலையும், புகச்செய்து பரம்பொருள் அற்புதம் நிகழ்த்தினார்.அல்லவா அதைத் தொடர்ந்து அடுத்த திருவிளையாடலையும் நிகழ்த்திக் காட்டினார்.\nமதுரையில் ஏழ்கடல் புகுந்ததும் மக்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்தனர். ‘ஜல்லிகட்டு போட்டிக்கு’ ஆதரவாய் அலைகடல் என எழுந்த கூட்டம் போன்று அன்று மதுரையில் புகுந்த ஏழ்கடலைக்காண மதுரை மாநகரமே திரண்டது.\nமதுரேச���ின் கருணையைக் கண்டு உருகி நின்றாள் காஞ்சனமாலை. இதுவரை தான் செய்த எல்லா புண்ணிய செயல்களையெல்லாம் கணவனுடன் சேர்ந்துதான் செய்து வந்திருக்கிறாள் காஞ்சனமாலை.\nஆனால் கடலில் நீராடுவதை மட்டும் தனியாக செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். கணவனுடன் சேர்ந்து நீராடினால் நலமாக இருக்குமே என்று நினைத்தாள்.\nஞாலத்தில் ஏதோ ஒரு மூலையில் நடப்பதையெல்லாம் தன் ஞானக் கண்ணால் உணர்ந்து விடும் ஈசன், காஞ்சனமாலை தன் மனதில் நினைப்பதை கணப்பொழுதில் உணர்ந்து விட்டார்.\nஅன்போடு உருகும் அடியவர்களின் ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றி அழகு பார்ப்பவர், அண்ட சராசரங்களை ஆள்பவர், காஞ்சனமாலையின் மன வருத்தத்தைப் போக்கி அருளினார்.\nமகரத்தோடு கெடியோனுடலம் பொடிசெய்தவனுடைய நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே,\n-திருஞானசம்பந்தர் – தேவாரம் – 714.\nகாஞ்சன மாலை வேண்டுதலுக்கு மனம் இரங்கி மலையத்துவசனை மறுபடியும் உயிரோடு அழைத்தார் பரம்பொருள்.\nஇதனால்தான் “யாருக்குமே இல்லை என்று கூறாது அருள்மழை பொழிபவர் இறைவன்” என்று கொண்டாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். உள்ளம் உருகி உண்மையாக வேண்டுபவர்களின் உள்ளக் குறைகளை உடனுக்குடன் போக்கி அருளும் ஈசன் காஞ்சன மாலையின் விருப்பத்தை நிறைவேற்றி அருளினார்.\nஒருமுறை குற்றச் செயல் செய்து மாண்டுபோன தட்சனை, அவனது மனைவிக்காக உயிரோடு வரவழைத்தார். பிறிதொரு முறை ரதியின் வேண்டுகோளை ஏற்று காமதேவனை மீண்டும் உயிரோடு வரவழைத்தார். தற்போது காஞ்சனமாலையின் வேண்டுகோளுக்காக, அவள் கணவன் மலையத்துவசனை மறுபடியும் உயிரோடு அழைத்தார்.\nஎந்தவொரு குற்றமும் செய்யாமல், அபச்சார செயல்களில் ஈடுபடாமல் காலந்தோறும் சிவத்தொண்டு புரிந்து வந்தவன் மலையத்துவச மன்னன். எனவே காஞ்சனமாலையின் அன்பு வேண்டுகோளை ஏற்று அவள் கணவனை வரவழைத்தார்.\nஏழ்கடல் அருகே மீண்டும் உயிருடன் வந்தான் மலையத்துவச பாண்டியன். மதுரேசரின் கருணையைக் கண்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினான்.\nஇறைவன் நடத்திக் கொண்டிருக்கும் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் கண்டு மலைத்துப்போய் நின்றான் மலையத்துவச பாண்டியன். இல்லாத பொருளை ஆக்கவும், இருக்கின்ற பொருளை இல்லாது போக்கவும், இயன்ற இறைவனின் கருணைப் பெரும்பேற்றை போற்றுவது எப்படி என்று புரியாமல் துதித்தான்.\nகாலங்கள் நூறு ஆனாலும், உன் கருணைக்கு நன்றி சொல்ல என் கூப்பிய கரங்களைத் தவிர வேறு ஒரு உபாயமும் என்னிடம் இல்லை என்று கண்ணீர் மல்க வணங்கிய மலையத்துவசன், மனைவியையும், மகளையும் தழுவிக்கொண்டான்.\nகொடுக்க இயலாத வரங்களையெல்லாம் கொடுக்கும் சக்தி படைத்த பரம்பொருளை வணங்கித் தொழுத காஞ்சனமாலை, கணவனைப் பார்த்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள்.\nகணவனும், மனைவியுமாக கைப்பிடித்து கருணைக் கடலாக விளங்கும் இறைவனின் திருநாமம் ஓதி கடலில் நீராடினர்.\nஇறைவன் பரமேஸ்வரனாகக் காட்சி அளித்து, இருவருக்கும் முக்தி அருளி சிவலோக வாழ்வை அருளிச் செய்தார். இருவரும் சிவகணங்களாகி சிவலோகம் சேர்ந்தனர்.\nமலையத்துவசன் மீண்டும் உயிர் பெற்று வந்ததையும், மலையத்துவசனும், காஞ்சனமாலையும் சேர்ந்து ஏழ்கடலில் நீராடியதையும் மதுரை மக்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மதுரை மக்களும் ஏழ்கடல் தீர்த்தத்தில் நீராடி மகிழ்ந்தனர். வைகை நதி பிறந்தபோது மதுரை பெருமகழ்ச்சி பெற்றது. அப்போதே நீர் நிலைகள் நிரம்பி சோலைகளாக மாறின. இப்போது ஏழ்கடல் தீர்த்தம் தோன்றியவுடன் மதுரை மக்களின் மனம் குளிர்ந்தது.\n“மந்திர மொன்றறியேன் மலைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசூச செயும் தொண்டனெனை அந்தர மால்விசும்பில் அழகான யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித்தான் மலை உத்தமனே”\n– சுந்தரர் தேவாரம் – 8243\nAbout முனைவர். ஆதலையூர் சூரியகுமார்\nமுந்தைய ஆதிசேஷனின் அவதாரம் – 26\nஅடுத்த ஷீரடி பாபா 23\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -13\nசிவன் விளையாடல் – 9\nவேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/04.html", "date_download": "2019-02-17T07:18:57Z", "digest": "sha1:DMASUY52VYV2EBTXCYWVCKZA744FNSYX", "length": 7337, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற 04 ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருந்து தெரிவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome செய்திகள் சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற 04 ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருந்து தெரிவு\nசவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற 04 ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருந்து தெரிவு\nசவூதி அராபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சூஊதீன் விருந்தினர்களாக ஹஜ் கடமையை நிறைவேற்ற நான்கு ஊடகவியலார்கள் இலங்கையில் இருந்து அழைக்கப்பட்டு உள்ளார்கள்\nமுஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம் எச் ஏ ஹலீமின் சிபாரி சிக்கமையசவூதி அராபியஊடகம் மற்றும் கலாச்சாரஅமைச்சு ��தற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு உள்ளது\n01-உமர் லெவ்வை யாகூப் (பணிப்பாளர் தமிழ்ச் செய்தி பிரிவு,இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் )\n02--சினத்துல் சியாமா யாகூப் (இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் )\n03-எம் எச் ஏ எம் ரஷி (முஸ்லிம் சமைய கலாசார மற்றும் தகவல்துறை அமைச்சரின் ஊடக செயலாளர் )\n04-இக்பால் அலி (இலத்திரனியல், அச்சு ஊடகவியலாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T07:18:25Z", "digest": "sha1:JC4ISJC3C5F2ZDPQKMP5DVR3VI4VZASH", "length": 3290, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "மருந்துகள் | 9India", "raw_content": "\nVicks Action 500 மாத்திரைகள் உடலுக்கு ஆபத்தா\nஆம் இது பொய்யல்ல இந்த மருந்துகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன. இது உடலுக்கு பக்கவிளைவுகளை உண்டு பண்ணுகின்றது. ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் மீது மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்ததால் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா என்ற தலைவலி,காய்ச்சல் மாத்திரை விற்பனையை நிறுத்தி உள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக டோசேஜ் கொண்ட\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/17", "date_download": "2019-02-17T08:05:14Z", "digest": "sha1:V4UEI5AY5PBXYELRNTKKFZEOA5V7PXFU", "length": 4377, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கவலையில் அரிசி ஏற்றுமதியாளர்கள்!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nவிவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உயர்வால், ஏற்றுமதிச் சரக்குகளின் விலை உயரும் எனவும், அரிசி ஏற்றுமதி சரியும் எனவும் அரிசி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஉலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெறும் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் அரிசி ஏற்றுமதி சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் போட்டியாளர்களின் அரிசி சரக்குகளை விட, இந்திய சரக்குகளின் விலை உயர்வாக இருக்கும். அரிசி ஏற்றுமதி சரிந்தால், ஆசிய, ஆப்பிரிக்கச் சந்தைகளில் இந்தியா தனது சந்தைப் பங்கை இழக்கக்கூடும். இந்தியா நழுவவிடும் வாய்ப்புகளைத் தாய்லாந்து, மியான்மர், வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கைப்பற்றிக்கொள்வர்.\nஇதுகுறித்து அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான பி.வி.கிருஷ்ண ராவோ ‘எகனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், “இந்த விலை உயர்வின் விளைவாக எங்களது ஏற்றுமதிச் சரக்குகளின் விலை உயரும். இதனால், நாங்கள் பல காலமாக உருவாக்கி வைத்திருந்த வாடிக்கையாளர் வட்டாரம் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஜூலை 4ஆம் தேதியன்று, உள்நாட்டு அரிசி விவசாயிகள் பெறும் தொகையை 13 விழுக்காடு உயர்த்தி 100 கிலோ அரிசிக்கு 1,750 ரூபாயை (25.50 டாலர்) விலையாக மத்திய அரசு நிர்ணயித்தது. அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் நரேந்திர மோடி அரசு இத்தகைய தீர்மானத்துக்கு வந்துள்ளது. நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை நிலையான விலைக்கு அரசு கொள்முதல் செய்துகொள்கிறது.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/the-resent-trend-in-tamil-cinema-of-releasing-movies-online-has-increased-107633.html", "date_download": "2019-02-17T08:10:04Z", "digest": "sha1:XB4IX4KBXKYHDA4YTONFGFK7FNATM6O2", "length": 15090, "nlines": 231, "source_domain": "tamil.news18.com", "title": "the resent trend in tamil cinema of releasing movies online has increased– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை நோக்கி நகரும் திரையுலகம்... சாதகம் - பாதகம் என்ன\nதமிழில் சமீப காலமாக இணையத்தில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதும் முன்னணி நடிகர்களே இணைய தொடர்களில் நடிப்பதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது\nதமிழில் சமீப காலமாக இ���ையத்தில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதும் முன்னணி நடிகர்களே இணைய தொடர்களில் நடிப்பதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nவாயாடி மகளின் அப்பா, நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று...\nவிஸ்வாசம் படக்குழுவினரின் காதலர் தின பரிசு\nஎன்.டி.ஆர். வரலாற்றுப் படத்தில் ஆந்திர முதலமைச்சர் வில்லனாக சித்தரிப்பு\nபாலியல் ரீதியான வார்த்தை பேசும் பெண் தவறானவள் இல்லை - இயக்குநர் அனிதா\nபெண்கள் சிகரெட் பிடிப்பதும், மது குடிப்பதும் தவறல்ல - இயக்குநர் அனிதா பிரத்யேக பேட்டி\nபட விளம்பரத்திற்காக ஆபாசமாக போஸ்டர்களா\nஎன்ன சொல்ல வருகிறது என்.ஜி.கே டீசர்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nஹாட்ரிக் வெற்றியை கொடுக்க காத்திருக்கும் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி...\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nவாயாடி மகளின் அப்பா, நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று...\nவிஸ்வாசம் படக்குழுவினரின் காதலர் தின பரிசு\nஎன்.டி.ஆர். வரலாற்றுப் படத்தில் ஆந்திர முதலமைச்சர் வில்லனாக சித்தரிப்பு\nபாலியல் ரீதியான வார்த்தை பேசும் பெண் தவறானவள் இல்லை - இயக்குநர் அனிதா\nபெண்கள் சிகரெட் பிடிப்பதும், மது குடிப்பதும் தவறல்ல - இயக்குநர் அனிதா பிரத்யேக பேட்டி\nபட விளம்பரத்திற்காக ஆபாசமாக போஸ்டர்களா\nஎன்ன சொல்ல வருகிறது என்.ஜி.கே டீசர்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nஹாட்ரிக் வெற்றியை கொடுக்க காத்திருக்கும் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி...\nசினிமாவில் செஞ்சுரி அடித்த பின்னரே கல்யாணம்\nVideo: ஓவியாவின் 90 எம்.எல் படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு\nஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் திருமணம்\nஇயக்குநருக்கு நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல்... நடந்தது என்ன\nவர்மா படத்திலிருந்து விலகியது ஏன் - இயக்குநர் பாலா விளக்கம்\nஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை நோக்கி நகரும் திரையுலகம்... சாதகம் - பாதகம் என்ன\nவர்மா சர்ச்சை... பாலாவை நீக்கியதன் பின்னணியில் விக்ரம்\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் சர்ச்சை... பார்த்திபன் பதில்\nதமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியுமா\n50 ஆண்டுகளில் வேறெந்த இந்திய நடிகரும் ச��ய்யாத அஜித்தின் சாதனை\nசினிமா18... பேரன்புடன் ஓர் நேர்காணல்\n96 வெற்றி விழா மேடையில் த்ரிஷாவை கட்டியணைத்த விஜய் சேதுபதி\nதமிழக அரசை கடவுள் போல் நம்புகிறோம்... விஷால்\nஎனக்கு அரசியல் சரியாக வராது - மோகன்லால்\nபாக்ஸ் ஆபீஸ்: முதலிடத்தைப் பிடித்த வந்தா ராஜாவாதான் வருவேன்\nசர்கார் வசூலை முந்திய விஸ்வாசம்\nயாத்ரா பட தலைப்பிற்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனங்கள்...\nஆயிரம் பொன்னுக்கு ஏங்கிய தருமி... நினைவில் நீங்காத நாகேஷ்\nரசிகர்களுடன் கைகுலுக்கிய ரஜினிகாந்த்... பாதுகாப்பாக வீடு திரும்ப அறிவுரை\nசினிமா வாய்ப்புக்காக அரைகுறை ஆடையா... பாடகர் எஸ்பிபி வேதனை\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... ரகசியம் உடைத்த பிக்பாஸ் ரம்யா\nபட விமர்சனத்திற்கு பேரம் பேசியதாக ப்ளூசட்டை மாறன் மீது புகார்\nநான் மாற்றி பேசவில்லை, எல்லாரையும் மாற்றுவதற்காக பேசினேன் - சிம்பு\nவீட்டில் வேலைபார்த்த சிறுமிக்கு தொல்லை... சிக்கலில் நடிகை பானுப்ரியா\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/uncategorized/page/8/", "date_download": "2019-02-17T07:28:56Z", "digest": "sha1:DHXYU75IRYHA6Q5LKPL2ETGELBE7IHL2", "length": 4423, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "Uncategorized | - CineReporters | Page 8", "raw_content": "\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\nமதம் மாறுகிறார் நடிகர் டி.ஆர் மகன்\n’தல 59’ படத்திற்கு நடிகர் அஜீத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமனைவியின் டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்\nசாயிஷா உடனான உறவை பகிரங்மாக ஒப்புக்கொண்ட ஆர்யா\nஒரு நைட்டுக்கு இத்தனை லட்சங்களா தெறிக்க விடும் விஜய் பட நடிகை\nதிரைக்கு வராமல் 26 சர்வதேச விருதுகளை வென்ற ‘டூ-லெட்’ தமிழ் பட��்\nஎனக்கு விஜய் படத்துல நடிக்கனும்னு ஆசை: ஶ்ரீதேவி மகள் ஓபன் டாக்\nரஜினி-முருகதாஸ் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்\nகுத்தாட்டம் போட்ட கமலின் மகள்: வைரலாகும் வீடியோ\nவிமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: மின் ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்\nரஜினி,கமல் அரசியல் வருகை குறித்து லேடி சூப்பர் ஸ்டாரின் கருத்து\n 2.0 படத்திற்காக எமிஜாக்சன் செய்த வேலை\nமது போதையில் கார் ஓட்டினேனா பிக்பாஸ் காயத்திரி ரகுராம் விளக்கம்\n’96’ படத்தை வெகுவாக பாராட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:18:24Z", "digest": "sha1:OD4IW4CYSLQWVSZMQHCSLR3WBDC6EFRG", "length": 2976, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுளே லூன் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்\nகார்த்திக்\t Nov 21, 2014\nProject Loon எனும் பெயரில் பூமி முழுவதும் பறக்கும் பலூன் மூலம் இணைய இணைப்பு தர கூகுல் ஆய்வுகள் செய்து வந்தது. தற்போது அதை நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளது கூகுல். பூமி முழுவதும் இணைப்பை ஏற்படுத்த ​எவ்வளவு பலூன் தேவை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/offline/", "date_download": "2019-02-17T08:19:37Z", "digest": "sha1:K2XFIT2E44FMZMU4T6VN5R4TWBCLDHCP", "length": 3729, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "offline – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nமீனாட்சி தமயந்தி\t Aug 18, 2016\nமொபைலில் நாம் வழக்கமாக பார்க்கும் வலைதள பக்கங்களுக்கு செலவிடும் டேட்டாக்களை விட நாம் பார்க்கும் வீடியோக்களிற்கே அதிக டேட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு ஆண்டிராய்டு பயனர்களுக்கு யூ-டியூப் Smart…\nயூ-டியூப் வீடியோக்களை ஆப்லைனில் காண:\nமீனாட்சி தமயந்தி\t Jul 9, 2016\nயூ-டியூபில் காணும் வீடியோக்களை சேமித்து வைத்து பின்னர் ஆப்லைனில் காண கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும். 1.முதலில் உங்கள் மொபைலில் யூ-டியூப் ஆப்பில் சென்று வீடியோ பக்கம் சென்று நீங்கள் டவுன��லோட் செய்ய வேண்டிய வீடியோவில் கீழ் . மெனு…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/05/10.html", "date_download": "2019-02-17T07:54:29Z", "digest": "sha1:H3A75IVNWG5ZHB7YZLMQ5URNC4SSXXKL", "length": 11741, "nlines": 220, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: வாழ்க்கைக்கு உதவும் கல்வி:10", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nPosted by புதுகைத் தென்றல்\nநாம் பொதுவாக செய்யும் தவறு பிள்ளைகளை\nசமையலறைக்குள் நுழைய வி்டுவதே இல்லை.\nஆனால் அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகள்\nவீட்டு வேலை செய்து பழகும் பிள்ளைகளுக்கு\nகவனம் அதிகமாக இருக்கும். இது அவர்களின்\nபடிப்பிற்கு மிகவும் உதவியாய் இருக்கும் என\nஇதோ இந்த குழந்தை செய்வது போல்\nசீவிய தோல்களை எடுத்து பதமாக\nகுப்பைத் தொட்டியில் போடப் பழக்குவதால்\nமுதல் இரண்டு புகைப்படங்கள் சரி, இந்த மூன்றாவது புகைப்படம் நம்ம ஊரு போல இருக்கு, அது தாங்க சூப்பர். சூழ்நிலை அழகாக கற்றுக்கொடுத்துவிடும்.\nவருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்\nஇந்த மூன்றாவது புகைப்படம் நம்ம ஊரு போல இருக்கு,//\nநல்லா பாருங்க ஆப்பிரிக்க தேசத்து குழந்தை. சூழ்நிலை கற்றுக்கொடுத்துவிடும்னாலும் அந்த சூழ்நிலையை நாமே அமைச்சுக் கொடுக்கறது தப்பில்லையே.\nசொல்லிக்கொடுப்பது மிகச்சிறந்ததுதான் அதில் மாற்றுக்கருத்தே இல்லை.நம் நாட்டில் தெருவிலேயே வளரும் குழந்தைகள் போலவே இருக்கும் இந்தக்குழந்தையின் படம் என்னைக்கவர்ந்ததால் அப்படி எழுதினேன்.\nநம் நாட்டில் தெருவிலேயே வளரும் குழந்தைகள் போலவே இருக்கும் இந்தக்குழந்தையின் படம் என்னைக்கவர்ந்ததால் அப்படி எழுதினேன்.//\nகற்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கித் தரவேண்டும். இது மாண்டிசோரி கல்வி பயிற்சியில் நான் கற்றது\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First எ��்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nமங்களூர் சிவாவுக்கு ஜீவ்ஸின் வாழ்த்துக்கள்\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி: 9\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி பதிவுகளின் தொகுப்பு\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34118", "date_download": "2019-02-17T08:39:20Z", "digest": "sha1:M4YXJSF7XCEDKOJBKOTAP7SEW6D76I7D", "length": 5358, "nlines": 44, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கேசவன் சிரோன்மணி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கேசவன் சிரோன்மணி – மரண அறிவித்தல்\nதிருமதி கேசவன் சிரோன்மணி – மரண அறிவித்தல்\n1 week ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,021\nதிருமதி கேசவன் சிரோன்மணி – மரண அறிவித்தல்\nயாழ்ப்பாணம் பெருமாள் கோயிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிரோன்மணி அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கேசவன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கமலா அம்பிகை, ரவிந்திரன் மற்றும் மகேந்திரன்(சுவிஸ்), நாகபூசணி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், அன்னலக்சுமி மற்றும் அருளம்பலம், கனேஷ்வரி, சரோஜினிதேவி, ஏகாம்பரம், கமலாதேவி, ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி, தவராசா, ரமணி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும், தேனுகா(சுவிஸ்), லக்சிகா, சங்கவி, சுபிசன், யதுசன், கவிபிரியன்(சுவிஸ்), பிரேமா(சுவிஸ்), சதுர்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை முதலாம் ஒழுங்கை கோயில் புதுக்குளம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/azhaya-dharisanam/tiruchi-malaikodai-sri-thayumanava-swamy-thirukoyil-1/", "date_download": "2019-02-17T07:39:36Z", "digest": "sha1:KA5LXLGSHF5JPCRKWW3RCFFHPP76OECK", "length": 20211, "nlines": 160, "source_domain": "www.sorkoyil.in", "title": "திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / ஆலய தரிசனம் / திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1\nகீதா சுப்பிரமணியன் ஜூன் 22, 2018 ஆலய தரிசனம் கருத்துரையிடுக 536 பார்வைகள்\nசக்கரவர்த்தி ராஜராஜ சோழன் ஆலய கல்வெட்டில் ” சிற்றம்பர்” எனவும், வேறு சில மன்னர்கள் “திரிசிரபுரம்“ எனவும் தங்கள் கால கல்வெட்டுகளில் பதிவு செய்ததும், மகான் அருணகிரி நாதர் அருளிய பாடல் ஒன்றில் ” சிரகிரி” என போற்றியதும் 10ம் நூற்றாண்டுக்காரரான நாராயண வேம்பர்கோன் என்பவர் ”சிராமலை” என்று குறிப்பிட்டதுவுமான ஒரு தலம், நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளையர் காலத்தில் டிரிச்சினாப்பள்ளி“ என பெயர் திரிந்து அழைக்கப்பட்டது.\nஅந்த பிரசித்தி பெற்ற தலம் இன்று மக்களால் பக்தியுடன் உச்சரிக்கபடும் திருச்சி நகர்தான்.\nதிருச்சி என்றாலே அனைவர் மனthதிலும் தோன்றுவது அங்குள்ள மலைக்கோட்டை விநாயகரும், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளமும்தான். அதன் பிறகே நினைவுக்கு வருவார் இவ்வூர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு தாயுமானவர் சுவாமி\nதிருச்சி உறை சிவபிரானை மாணிக்க வாசகர் 2 பாடல்களாலும் திருஞானசம்பந்தர் 11 பாடல்களாலும் அப்பர் 4 பாடல்களாலும் போற்றித் துதித்துள்ளனர். தாயுமானவ அடிகளார், அருணகிரிநாதர், ஐயடிகள் கானவர் கோன் நாயனார் ஆகியோரும் ஸ்ரீ தாயுமானவரை வணங்கி இயற்றியுள்ள பாடல்களும் மனதை உருக்க வல்லவை.\nஇவர்களுக்கு பிறகு வந்த திறமையான புலவர்கள் படைத்தருளிய செவ்வந்திப் புராணம், சிராமலை அந்தாதி, யமக அந்தாத��� போன்ற நூல்களும் இந்த புனித தலத்தையும் அதில் குடிகொண்டுள்ள இறைவனையும் பெருமைபடுத்தும் விதமாக உள்ளது.\nதிருச்சி தலத்திற்கு புனிதமும் பெருமையும் கூடும் வகையில் அன்னை பார்வதி தேவி, பிரம்மன், இந்திரன், அகத்தியர், ஜடாயூ, சப்தரிஷிகள், திரிசுரன், இராமர், அர்ஜுனன், , அனுமன், விபீஷ்ணன், அத்திரி முனிவர், தாயுமானவ அடிகள், தூமகேது போன்றவர்கள் இந்த பூலோக கைலாயம் வந்து அருள்மிகு அம்பாள் சமேத ஸ்ரீ தாயுமானவ சுவாமியை துதித்து , பூஜித்து பல நற்பலன்களை அடைந்துள்ளதை , இந்த திருக்கோயிலின் தல புராணம் மூலம் விரிவாக அறிய முடிகிறது.\nஇத்தலம் திருச்சிராப்பள்ளி என பெயர் பெற்றதற்கான காரணம் பற்றி நூல்களில் பின்வருமாறு கூறப்படுகிறது.\nதிருச்சி மலை மீதுள்ள, அதன் பின்புறம் அமைந்துள்ள ”கல்படுக்கைகள்” என்ற உறைவிடம், ஒரு காலத்தில் சமண முனிவர்களின் வசிப்பிடமாக இருந்தன. அதில் பிரசித்தி பெற்ற முனிவராக இருந்தவர் பெயர் ”சிரா” என்பதாகும். அவருடைய திருநாமத்தையும் சமண பள்ளியையும் இணைத்தும், தல பெருமையை முன்னிலைப்படுத்தியும், “ திரு” வை முன்னால் வைத்து “ திருச்சிராப்பள்ளி” என்று மக்களால் அழைக்கப்பட்டது.\nஅடுத்து இப்படியும் கூறப்படும் ஒரு செய்தி உண்டு\nஇலங்கை வேந்தன் ராவணனின் சகோதரர்களில் ஒருவரான மூன்று தலை படைத்த ” திரிசுரன்” என்பவன் இவ்வூர் சிவபெருமானை போற்றி நற்கதி பெற்றதால் “சிராப்பள்ளி” என அழைக்கப்படுவதாக சொல்லப்படுவதே அச்செய்தி.\nஅக்காலத்தில் ஆண்டு வந்த மகேந்திரவர்ம பல்லவனின் பட்ட பெயர் வலிதாங்குற பல்லவேஸ்வரன் என்பதாகும் நீண்ட காலமாக சமண சமயத்தை தழுவி வந்த அம்மன்னனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் அப்பர் பெருமான். அம்மன்னனை நினைவூட்டும் வகையில் திருச்சிக்கு “வலி தாங்குற பல்லவேச்சுவர கிருஹம்” என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது.\nகடல் மட்டத்தில் இருந்து சுமார் 80 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் வீற்றிருக்கும் சந்நிதி கொண்ட மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டுகள் என நம்பப்படுகிறது.\nஒரு சமயத்தில், தான் கொண்ட அகம்பாவத்தால், இலங்கை வேந்தன் இராவணன், சிவன் உறையும் கயிலாய மலையை சற்று அசைத்துப் பார்த்ததால் அது தோஷம் பெற்றது.\nஆனால் அந்த கயிலாயம் போன்றே மூன்று அடுக்குகள் கொண்ட திருச்சி உச்சி மலைக்கு எவ்வித தோஷமும் இல்லை. அதனால் “தட்சிண கயிலாயம்“ என்ற சிறப்பை இம்மலை பெற்றிருப்பது பெருமைக்குரியது.\nசரித்திர வல்லுனர்கள் கூற்றிலிருந்து கடந்த 18ம் நூற்றாண்டில் ஆங்கில- பிரஞ்சு யுத்தத்தின் போது மலைக்கோட்டை, வெடிமருந்து கூடமாக வெள்ளையர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதை அறியமுடிகிறது.\nஇந்த மலைக்கோயிலை தரைமட்டத்தில் இருந்து கிழக்கு திசை நோக்கிப்பார்த்தால் அது பிள்ளையார் போன்று காட்சியளிக்கிறது. வடக்கு திசையில் இருந்து பார்த்தால். தோகை விரித்தாடும் மயில் போலவும் , மேற்கில் இருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், தெற்கிலிருந்து பார்த்தால் ரிஷபம் போன்றும் காட்சியளிக்கிறது.\nகாவிரி ஆறு, சிவகங்கை, சோமரோகினி எனும் தெப்பக்குளம், நன்றுடையான் திருக்குளம், தீயதில்லா உட்குளம், ஆகியவை திருச்சியின் தல தீர்த்தங்களாக விளங்குகின்றன.\nபிரம்ம தீர்த்தமான தெப்பக்குளம் கி.பி 16ம் நூற்றாண்டில் அப்போதைய திருச்சி மன்னன் விஸ்வநாத நாயக்கரால் உருவாக்கப்பட்டது. இக்குளத்தில் முதலைகள் வசித்துள்ளன். அந்த அளவுக்க்கு ஆழமாஅன குளம். பங்குனி தெப்போற்சவம் இங்குதான் நடைபெறும்.\nசிவபெருமானுக்கு உகந்த வில்வ மரமே இங்கு தல விருட்சமாக, பாரவாசல் நந்தவனத்தில் இருக்கிறது.\nஇத்திருக்கோயில் தரிசனம் பெற விரும்பும் பக்தர்கள் மலையடிவாரத்தில் குடிகொண்டுள்ள மாணிக்க விநாயகரை தரிசித்துவிட்டுதான் மலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் . இந்த விநாயகர், மேலே குடிகொண்டுள்ள ஸ்ரீ தாயுமானவ சுவாமி, உச்சிப்பிள்ளையார் குறித்தான சுவையான சம்பவங்கள் தலபுராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளன.\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய\nமுந்தைய ஷீரடி பாபா 25\nஅடுத்த துணை வருவாள் துர்க்கையம்மன்-2\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1\nநம் ஆன்மீக இந்தியாவின் மோட்சம் தரவல்ல நகரங்களாகக் குறிப்பிடப்படுகின்ற, அயோத்தி, மதுர��, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/11/blog-post_26.html", "date_download": "2019-02-17T07:19:22Z", "digest": "sha1:UNRHKRY7WCQQ7PI3QHHWBZJ7MCCSU2EZ", "length": 8555, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வசந்தமாய் மாறும் ! [ எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ] - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் வசந்தமாய் மாறும் [ எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ]\n [ எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ]\nஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்\nஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்\nவேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிட���ம்\nவித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே \nமனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட\nமனிதனின் செயல்களே காரணம் ஆயின\nபுனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்\nமனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் \nதானமும் செய்தான் தவமும் செய்தான்\nஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்\nயானது என்னும் ஆணவக் குப்பை\nபோனது போலத் தெரியவே இல்லை \nகுப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்\nதப்பிதமாகவே செயல் எலாம் அமையும்\nஎப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்\nஎதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் \nவிருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்\nவேதனை சோதனை நாளுமே குவியும்\nமனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்\nவாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் \nவீட்டிலே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்\nவேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்\nநாற்றமது எடுக்கின்ற நரமதாய் ஆகி\nநம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் \nகுப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு\nகுப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்\nதப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்\nதலைமீது வைப்பதனை நிறுத்திடுதல் நன்றே \nமனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்\nமனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ\nதினமே குப்பைகளை சேராது காத்தால்\nமனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_48.html", "date_download": "2019-02-17T08:02:43Z", "digest": "sha1:FHTX7FFWPALDTXCMZSYYZ4DOJMR2EA32", "length": 7217, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்���ு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் புதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்)\nபுதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்)\nமுன்னேற்றம் வாழ்வில் உண்டாக வேண்டும்.\nஅநீதி சாம்பலாகி அழிய வேண்டும்.\nஏற்றத்தாழ்வு அழிந்து போக வேண்டும்,\nநட்பு நலமாக வேண்டும் ,\nநாடி வருவோர்க்கு உதவிட வேண்டும்,\nநன்மை செய்ய விரும்பிட வேண்டும்.\nஒற்றுமை உருவாக வேண்டும் ,\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்,\nசாதிமத பேதமின்றி சமத்துவம் நிகழ வேண்டும்,\nதடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2", "date_download": "2019-02-17T08:01:51Z", "digest": "sha1:OLH2W56R6XA4BY2AJN3OJXRX2ISJX733", "length": 9235, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "லெமன்கிராஸ் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒடி – 19, 408, ஆர்ஆர்எல் – 39, பிரகத், பிரமான, சிபிகே – 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.\nவடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றிலள்ள ஈரப்பதம் வேண்டும்.\nஒர எக்டருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / எக்டர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜ¤ன் – ஜ¤லை மாதங்களில் நடவு செய்யலாம்.\nநிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 20-25 டந்ன மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவே��்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் / பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.\nஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தை முதல் பாதியை நடவின்போதும் மீதியுள்ள உரத்தை நடவு செய்த ஒர மாதம் கழித்து இடவேண்டும். இரண்டாம் வருடத்தில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாததம் கழித்து தழைச்சத்து உரத்தினை இடவேண்டும்.\nநடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.\nஇப்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதில்லை.\nநடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவேண்டும். அறுவடையின் போது புல் / புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணை எடுக்க தண்ணீர் (அ) ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணை கிடைக்கும் அளவு 0.2 – 0.3 சதவீதம்.\nபுல் = 20-30 டன் / எக்டர்\nஎண்ணை முதலாம் ஆண்டு = 25 கிலோ / எக்டர்\nஇரண்டாம் ஆண்டு முதல் = 80-100 கிலோ / எக்டர்\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nரசாயன விநாயகர் சிலைகளை தவிர்ப்போம்...\nபசுமை அங்காடி: குழந்தைகளுக்கு ஆரோக்கிய நொறுவை\nவேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் கூடுதல் மகசூல் →\n← சென்னையில் நல்ல கீரை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/18", "date_download": "2019-02-17T07:44:55Z", "digest": "sha1:PSBWL4I5FBFNJZFIRJFBEKFGTF6H5BHY", "length": 3841, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்ரீ ரெட்டியின் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது சர்ச்சையாகியுள்ளது.\nபடங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ச்சியாகப் பல புகார்களைக் கூறி வந்தார். இதனால் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் அதிர்ந்து கிடந்தது. அந்த வகையில், “தெலுங்கு மட்டுமில்லாது தமிழ் இயக்���ுநர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன்” எனச் சில தினங்களுக்கு முன்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குநர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று (ஜூலை 11) அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அதில், “தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள் க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.\nபாலியல் தொல்லை கொடுத்த தமிழ் இயக்குநரை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியிருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது, ‘தமிழ் இயக்குநர் முருகதாஸ்’ எனக் குறிப்பிட்டு இப்படி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2019-02-17T08:03:27Z", "digest": "sha1:CD74YOY4OXWRD6U42N3ZUYKLHXLK74XE", "length": 6598, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனசுலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்\nமனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.\nஎண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-police-complaint-against-actor-karunakaran-107785.html", "date_download": "2019-02-17T07:24:37Z", "digest": "sha1:TATO72EZCEVIPXBZ7YBHRT653K6KWCTS", "length": 11747, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகர் கருணாகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் | Police Complaint Against Actor Karunakaran– News18 Tamil", "raw_content": "\nநடிகர் கருணாகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\nஇசையில் அசத்தி உலகஅளவில் கவனம் பெற்ற 12 வயது தமிழ் சிறுவன் - ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் - துருவ்-க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒப்பந்தம்\nவிமானத்தில் விஜய் படம் பார்த்த பிரபலம் - ரசிகர்களிடையே வரவேற்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nநடிகர் கருணாகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார்\nவட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட இருவரது தொழில் பேட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ’பொது நலன் கருதி' படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் கருணாகரன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பொதுநலன் கருதி பட இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளனர்.\nசீயோன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம் பொது நலன் கருதி. வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட இருவரது தொழில் பேட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.\nஅந்தப் புகாரில் கருணாகரன் படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு பின்னணி குரல் கொடுத்ததாகவும், பின்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இயக்குநர் சீயோன் கருணாகரன் வராதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கு கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்ததோடு இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கும் அலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்ட���ம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇயக்குநர் சீயோன் செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிட சிக்கல்களை சந்தித்ததாகவும், தற்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.\nதங்களை போன்ற எளிய பின்புலத்தில் இருந்து வருபவர்கள் முன்னேற பல தடைகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் கூறினார்.\n'ஒரு அடார் லவ்’ ப்ரியா வாரியரின் ப்ரோமோஷன் ஸ்டைல்\nகமல்ஹாசன் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... - வாகை சந்திரசேகர் எச்சரிக்கை - வீடியோ\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஏர் ஏசியா விமானம் அதிரடி; 20% கட்டண தள்ளுபடி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-opposing-tamilnadu-goverment-s-restrictions-keep-vinayagar-statue-329508.html", "date_download": "2019-02-17T07:31:14Z", "digest": "sha1:YHKFP7S3IQKJWQQXLR3L5JPOAHYEH6EF", "length": 12273, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகளா...?? கொந்தளிக்கும் தமிழிசை!! | Tamilisai opposing Tamilnadu goverment's restrictions to keep Vinayagar statue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n1 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n9 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n14 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n21 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவிநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகளா...\nசென்னை: விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும்.\nஇந்நிலையில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விநாயகர் சிலைகள் வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் நீக்க வேண்டும்.\nதமிழக அரசின் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வைக்க முடியவில்லை. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.\nமதச்சார்பற்ற நாட்டில், இந்து மத நடவடிக்கையை முடக்குவதே ஆட்சியாளர்களின் கவனம் உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai ganesh chaturthi vinayagar chaturthi விநாயகர் சதுர்த்தி கணேஷ் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி 2018 கணேச சதுர்த்தி 2018 தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:16:26Z", "digest": "sha1:PEB6HS22QP4NUO4TWBG6EGUQ5IJW37EV", "length": 19902, "nlines": 179, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "வரலாறு படைத்தவர்கள் – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nபள்ளிக்கூடத்தில் ஒரு கோணி போட்டுத் தனியாக உட்கார வைக்கப்பட்ட குழந்தைதான் டாக்டர் அம்பேத்கர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிற்பியாக அவர் மாறியது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. இந்திய ஒருமைப்பாட்டை அது வலுப்படுத்தியிருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உயிரே சமூகநீதிதான் என்பது அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுள் ஒன்று. சமூகநீதியைப் பற்றி இன்று நாம் புரிந்துவைத்திருப்பதற்கு டாக்டர் அம்பேத்கருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.\n1840-ல் இந்தியாவில் இருந்த 15 விதமான அடிமை முறைமைகளை வில்லியம் எனும் எழுத்தாளர் பட்டியல் போட்டுள்ளார். 1843-ல் இந்தியாவில் அடிமை முறையைச் சட்ட அளவில் கிழக்கிந்திய கம்பெனி ஒழித்தது. 1931-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்பது வரையறைகளை வைத்து ‘தீண்டப்படாத சாதி’களைப் பிரித்தது. பார்க்கக் கூடாதவை, அணுகக் கூடாதவை, தீண்டக் கூடாதவை எனப் பல சாதிகள் ஏற்ற இறக்கமான அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டிருந்தன.\n1950-ல் இந்திய அரசியலமைப்பு, சட்ட அளவில் தீண்டாமையை ஒழித்தது. தீண்டாமை என்பது சாதிய சமூகத்தின் விளைபொருள். சாதிய சமூக முறையை ஒழிப்பது அம்பேத்கரின் லட்சியமாக இருந்தாலும் தீண்டாமை ஒழிப்பை மட்டும்தான் அரசியலமைப்பில் அவரால் சேர்க்க முடிந்தது.\nபெண் உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நமக்கு வழங்கவே அவர் உழைத்தார். தலித் மக்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதில் அவர் தீவிரமாக இருந்தார். அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சமான சமூகநீதிதான் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்றெல்லாம் பல வடிவங்களில் வெளிப்பட்டது. Continue reading →\nஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ்\nஅறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.\nஅறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள்.\nஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால்,\nஅவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.\nஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர்.\nஇன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர்.\nஉச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார்.\nஅவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்க்கலாம் \nசுயமுன்னேற்ற கட்டுரை, தன்னம்பிக்கை, வரலாறு படைத்தவர்கள்Apple, ஸ்டீவ் ஜாப்ஸ், Confident Words, Steve Jobs, Steve Jobs and Bill Gates\n“மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் “\nமைக்கேல் ஹெச். ஹார்ட், வானியற்பியல் நிபுனர், அவருடைய முதல் புத்தகத்தில்(The 100: A Ranking of the Most Influential Persons in History) இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்��ெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம். Continue reading →\n“முழு மனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்” – கல்பனா சௌலா\n2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போனார் இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கணையான கல்பனா சௌலா.\n1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது. Continue reading →\nஉலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா”\nகருனையின் மறுபெயர் “அன்னை தெரஸா”\nநீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள்.\nஇன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா ‘உலகின் சாதனைப் பெண்‘களில் இன்று இடம்பெறுகின்றார். Continue reading →\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nநட்பு - ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டது\nஅதிர்ஷ்டத்தை 12 வழிகளில் அடைய முடியும்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nhealth Technologies கலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nஇணையம�� வழி மின் கட்டணம் செலுத்த 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nAnonymous on தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும…\nMohammedidrees on இஸ்லாமிய பாடல்கள்\nLIYAGAT ALI on இஸ்லாமிய பாடல்கள்\nAnonymous on “நல்ல நண்பர்கள்”…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/10094702/1190243/Pa-Ranjith-Speaks-on-Pariyerum-Perumal-Audio-Launch.vpf", "date_download": "2019-02-17T08:49:25Z", "digest": "sha1:P5ZWXCYCO2N7I22OTLE2AEQUXZ27OPGJ", "length": 19673, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை || Pa Ranjith Speaks on Pariyerum Perumal Audio Launch", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை\nபதிவு: செப்டம்பர் 10, 2018 09:47\nமாற்றம்: செப்டம்பர் 10, 2018 10:12\nஅம்பேத்கர் இழுத்து வந்த தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன், அதற்கான ஆரம்பமே இந்த பரியேறும் பெருமாள் என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது பா.இரஞ்சித் பேசினார். #PariyerumPerumal #PaRanjith\nஅம்பேத்கர் இழுத்து வந்த தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன், அதற்கான ஆரம்பமே இந்த பரியேறும் பெருமாள் என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது பா.இரஞ்சித் பேசினார். #PariyerumPerumal #PaRanjith\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், \"பரியேறும் பெருமாள்\" இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் பேசுகையில்,\n“ தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார��. நான் கஷ்டப்பட்டு ஒரு தேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம்.\nஎனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை, முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா - மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது.\nஎன் மனைவி கொடுத்த தைரியத்தால் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் உருவாகி இருக்கிறது.. கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.\nயாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.\nஅந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது\" என்று உணர்ச்சிகரமாக பேசினார். #PariyerumPerumal #PaRanjith #Kathir\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 ���தவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது - நயன்தாரா\nபுல்வாமா தாக்குதல் - உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ரோபோ சங்கர் உதவி\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37572-ms-dhoni-creates-world-record-in-t20-cricket-for-most-dismissals-catches.html", "date_download": "2019-02-17T09:01:56Z", "digest": "sha1:3CT3J2QHVESQAEFXNAKGYGQF4QUYEH7E", "length": 9502, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "டி20 போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் கூல் தோனி! | MS Dhoni creates world record in T20 cricket for most dismissals & catches", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nப���ல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nடி20 போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் கூல் தோனி\n2018 ஐ.பி.எல் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் நேற்று புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி, 4000 ஐ.பி.எல் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டும் ஏழாவது ஐ.பி.எல் வீரர் தோனி ஆவார்.\nபேட்ஸ்மேனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் தோனி சாதனை படைத்தார். பஞ்சாபுக்கு எதிராக பீல்டிங்கில் இருந்த போது, விக்கெட் கீப்பர் தோனி 3 கேட்ச்களை பிடித்தார். கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் மற்றும் அஷ்வின் ஆகியோரது கேட்ச்களை பிடித்திருந்தார். இதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்களில், இலங்கையின் குமார் சங்ககாராவை, தோனி பின்னுக்கு தள்ளினார்.\nஅதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள்:-\nஎம்.எஸ். தோனி (இந்தியா) - 144\nகுமார் சங்ககாரா (இலங்கை) - 142\nதினேஷ் கார்த்திக் (இந்தியா) - 139\nகம்ரான் அக்மல் (பாகிஸ்தான்) - 123\nடேனிஷ் ராம்டின் (வெஸ்ட் இண்டீஸ்) - 111\nநமன் ஒஜ்ஹா (இந்தியா) - 106\nஅதிக கேட்ச் பிடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை வீரர்களை அவுட்டாக்கிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅதிக முறை வீரர்களை வெளியேற்றிய விக்கெட் கீப்பர்கள்:\nஎம்.எஸ். தோனி (இந்தியா) - 216\nகம்ரான் அக்மல் (பாகிஸ்தான்) - 215\nகுமார் சங்ககாரா (இலங்கை) - 202\nதினேஷ் கார்த்திக் (இந்தியா) - 192\nடேனிஷ் ராம்டின் (வெஸ்ட் இண்டீஸ்) - 155\nநமன் ஒஜ்ஹா (இந்தியா) - 130\nபில் முஸ்டார்ட் (இங்கிலாந்து) - 130\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனியை போல் வேகமானவருடன் விளையாடியது இல்லை: குல்தீப்\nதோனி, ரோஹித், கோலி ஆகியோரின் கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக்\nஉலகக் கோப்பையை சந்திக்க கோலிக்கு தோனி தேவை: சங்ககாரா\nஆஸ்திரேலிய தொடரில் தோனி கலக்கியதற்கு இதான் காரணமாம்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிர���யர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/149411-trailer-of-alaudhinin-arputha-camera.html", "date_download": "2019-02-17T07:25:11Z", "digest": "sha1:NFOEJKI72CR77R6N7WHMNFHPS7E4TQOX", "length": 17390, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`வாழ்க்கையே அதிசயம் தான் என்பதை உணர மறுக்கிறோம்!' - அலாவுதீனின் அற்புத கேமரா டிரெய்லர் | Trailer of Alaudhinin Arputha Camera", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:45 (11/02/2019)\n`வாழ்க்கையே அதிசயம் தான் என்பதை உணர மறுக்கிறோம்' - அலாவுதீனின் அற்புத கேமரா டிரெய்லர்\n`மூடர் கூடம்' நவின் இயக்கும் அடுத்த படம் `அலாவுதீனின் அற்புத கேமரா.' பல்வேறு நாடுகளில் படமாகப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (11.02.2019) வெளியானது.\nஆனந்த விகடனுக்காகப் பேட்டி எடுத்த சமயத்தில், `` `மூடர்கூடம்’ ஒரு வீட்டுல நடக்குற கதைனா இந்தப் படம் வெவ்வேறு நாடுகள்ல டிராவல் ஆகுற படம். அதுல ஆக்‌ஷன் கம்மி. இதுல ஆக்‌ஷன் அதிகம். ஸ்விஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலினு ஏழு ஐரோப்பிய நாடுகள்ல ஷூட் பண்ணியிருக்கோம். கயல் ஆனந்தி தவிர தயாரிப்பாளர் நந்தகோபால் இந்தப் படத்துல வில்லனா நடிச்சிருக்கார். இது ஒரு ஃபேன்டஸி படம். இதுல நான்தான் அலாவுதீன். அலாவுதீன் கையில ஒரு விளக்கு கிடைக்கிறதுக்குப் பதிலா ஒரு கேமரா கிடைச்சா எப்படியிருக்கும்ங்கிறதுதான் கதை’’ என்று படத்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக நடராஜன் சங்கரன் என்பவரும் ஒளிப்பதிவாளராக கே.ஏ.பாட்ஷா என்பவரும் வேலை செய்திருக்கிறார்கள். படம் விர��வில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nkollywoodnaveenalaudhinin arputha camera'மூடர்கூடம்' நவீன்அலாவுதீனின் அற்புத கேமரா\n`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-17T08:06:25Z", "digest": "sha1:4LEAUT3Q3BGLDJACIESWTLVLABONYVOL", "length": 9250, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "ஏமனில் சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » உலகச்செய்திகள் » ஏமனில் சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஏமனில் சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஏடென் பகுதியில் வசித்துவந்த முஹம்மது சாத் என்ற 12 வயது சிறுவனை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கடத்திச் சென்ற சிலர் அவனை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.\nவலியால் கதறித்துடித்த சிறுவனின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்று விட்டதாக இருவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருந்தனர்.\nசிறுவனின் பிரேதத்தை மறைப்பதற்கு உதவியதாக ஒரு பெண்ணும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் அவர்கள் மூவருக்கும் சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nதண்டனை விதிக்கப்பட்ட பெண் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மீதமுள்ள இரு குற்றவாளிகளான வதா ரெஃபாத்(28) மற்றும் முஹம்மது காலெத்(31) ஆகியோருக்கு 7-2-2019 அன்று திறந்தவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nமுறைப்படி, டாக்டர்களின் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் குற்றவாளிகள் இருவரும் குப்புறப் படுக்க வைத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டனர். சிலர் இந்த கோரக்காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்தனர். #Yemenexecutedtwomen #raping12yearold # murdering12yearoldboy\nPrevious: அபுதாபி கோர்ட்டுகளில் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்ப்பு\nNext: ‘பிரெக்ஸிட்’ விவகாரம் – இங்கிலாந்து கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்\n‘அவஞ்சர��ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T07:30:40Z", "digest": "sha1:KLP7M2WZG2ZKZDDCKDZ5EHP7IMGYS4X5", "length": 8987, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » சினிமா செய்திகள் » கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது\nகமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படம் வசூலை வாரி குவித்தது. தற்போது அதன் 2-ம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் க��ல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பேரனாக நடிகர் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. பின்னர் அவருக்கு பதில் சித்தார்த் தேர்வானார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜியும் புதிதாக சேர்ந்துள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் அவரது தோற்றத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றி அமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.\nதற்போது அந்த பணிகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கமல்ஹாசனும், காஜல்அகர்வாலும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பை 3 மாதங்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இது முழு அரசியல் படமாக தயாராகிறது. முதல் பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளை மர்ம கலையால் கமல்ஹாசன் அழிக்கும் காட்சிகள் இருந்தன.\n2-வது பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளுடன் கமல்ஹாசன் மோதுகிறார். இது தனது திரையுலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என்றும், இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.\nPrevious: ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி – நடிகர் சூர்யா வேண்டுகோள்\nNext: புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணிக்கு 5–வது வெற்றி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்ப���்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2287-topic", "date_download": "2019-02-17T08:01:24Z", "digest": "sha1:EDTWN4LBJTCWU3ZE7SJBJUOCJ2IG2CBW", "length": 7167, "nlines": 102, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "காண்ட்வி ரெசிப்பி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nநறுக்கிய கொத்துமல்லி இலை -11/2டேபிள்ஸ்பூன்\nஅகலமான எவர்சில்வர் தட்டு (அ) அலுமினியம் ஃபாயில் பேப்பரில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் நன்றாக கடைந்த தயிர், கடலைமாவு, தண்ணீர், மஞ்சள்\nதூள்,பச்சைமிளகாய்-இஞ்சி பேஸ்ட்,உப்பு,சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைமாவுக் கலவையை கை விடாமல் கிளறவும். மாவு கட்டி தட்டிவிடாமல் கிளறிட்டேஏஏஏ இருக்கணும்.\nசுமார் 10-15 நிமிடங்களில் கடலைமாவு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். அப்பொழுது மாவை எடுத்து எண்ணெய் தடவிய தட்டின் ஒரு ஓரத்தில் வைத்து, தோசை திருப்பி(அ) flat-ஆன கரண்டியால் மெல்லியதாக ஒரே சீராகத்தடவி விடவும்.\n2-3 நிமிடங்களில் மாவுக்கலவை ஆறிவிடும். கத்தியால் 11/2″ அகலமுள்ள துண்டுகளாக நறுக்கிவிடவும்.\nநறுக்கிய துண்டின் ஓரத்தை எடுத்து பாய் சுருட்டுவது போல சுருட்டவும்.\nகீழுள்ள படத்தில் இருப்பது அலுமினியம் ஃபாயில் பேப்பரில் தடவிய கடலைமாவு கலவை. எவர்சில்வர் தட்டுகளில் தடவி சுருட்டுவதுதான் ட்ரெடிஷனல் முறையாம். ஆனா நம்ம கிட்ட அவ்வளோ பெரிய தட்டுக்கள் இல்லாததால் இப்படி எண்ணெய் தடவிய ஃபாயில் பேப்பர் (அ) எண்ணெய் தடவிய கிச்சன் டேபிள் டாப்லயும் தடவி கட் செய்து எடுக்கலாம்.\nசுருட்டிய காண்ட்விகளை பரிமாறும் தட்டில் அடுக்கவும்.\nஎண்ணெய் காயவைத்து கடுகு-எள் தாளித்து காண்ட்வி மீது ஊற்றிவிட்டு, தேங்காய்த்துருவல்-கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nசுவையான காந்த்வி/கான்ட்வி/காண்ட்வி )) ரெடி\nகடலைமாவை கட்டியில்லாமல் கரைப்பது முக்கியம். மாவை சலித்து உபயோகிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040", "date_download": "2019-02-17T08:56:36Z", "digest": "sha1:L6TSWTEH452WRYRP4JHO6QP4RUAFQ3WS", "length": 12303, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை | issue of raising funds for the IS organization, What spoke to the head of Syria? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன\nசென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் ஆட்கள் திரட்டிய வழக்கில் மயிலாப்பூரை சேர்ந்த வாலிபரிடம் 2வது நாளாக தீவிரவாத தடுப்பு போலீசார் சிரியாவில் உள்ள பயங்கரவாத தலைவரிடம் நேரடியாக பேசியது என்ன என்பது குறித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை ேசர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன் ஜமீல் அகமது வை கடந்த நவம்பர் மாதம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சென்னை மயிலாப்பூரை சோந்த முகமது இக்பாலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக ரூ.65 ஆயிரம் பணம் வழங்கியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தங்கம் கடத்தல் வழக்கில் புழல் சிறையில் இருந்த முகமது இக்பாலை கடந்த 13ம் தேதி கைது செய்தனர். பின்னர் ராஜஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு நேற்று முன்தினம் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தமிழக உளவுத்துறை அதிகாரிகள், கியூ பிரிவு அதிகாரிகள், சென்னை மாநகர போலீசார் உதவியுடன் இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 12 மணி நேரத்திற்கு ஒரு முறை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முகமது இக்பாலுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nமுகமது இக்பாலிடம் நேற்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை செலுத்தியுள்ளார்.\nஅதன்பிறகு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபுசாத் உடன் “கே.ஐ.கே. மெசென்ஜர்” மூலம் நேரடியாக முகமது இக்பால் பேசி அவர் கூறும் கட்டளைகளை நிறைவேற்றி வந்துள்ளார். இதனால் அபுசாத் எந்த விதமான கட்டளைகளை வழங்கினார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் திரட்ட எந்த விதமான வீடியோக்கள் அனுப்பட்டது. முகமது இக்பால் வலையில் சிக்கி உள்ள 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 14 பேருக்கு எந்த விதமான மூளை சலவை செய்யப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்கு மூலையாக காண்பிக்கப்பட்ட வீடியோ என்ன அதில் யார் பேசியது மாணவர்களிடம் முகமது இக்பால் எப்படி அணுகி தன் வசப் படுத்தினார் அபுசாத் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு என்ெனன்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஐஎஸ் அமைப்பு சென்னை விசாரணை\nஆட்சியர் தலைமையில் 7 பேர் குழு அமைப்பு: 2,000 நிதி உதவி கிடைப்பது எப்படி\n1,500 கோடி வாடகை பாக்கி வாடகைதாரரின் பெயர் பட்டியலை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும்: செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு\nமுதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவு பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிப்பு: டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை இணைப்பால் ஆர்வம்\nகிணற்றுக்கு மின் இணைப்பு வாங்க 25 ஆண்டுகளா 2 மாதத்தில் இணைப்பு தர வேண்டும்: மின்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஐஐடி மாணவர், முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய புதிய தொழில்நுட்பங்கள், பொருட்கள் கண்காட்சி: இன்ஜினியரிங் மாணவர்கள் ஆர்வம்\nஅனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: ���ெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/under_earth.php", "date_download": "2019-02-17T07:44:26Z", "digest": "sha1:DOEPZMVZRESTYL2Q6R7PIBHB7ZZ4FBPM", "length": 2002, "nlines": 4, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Information | Under Earth |", "raw_content": "\nரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.\nஇதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/iraitamil-inbam/nacciyar-tamil/", "date_download": "2019-02-17T08:34:17Z", "digest": "sha1:5DJY2MO33VYWK3YADRBHCEV7EJOD3XI7", "length": 21111, "nlines": 220, "source_domain": "www.sorkoyil.in", "title": "நாச்சியார் தமிழ் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ்\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nஜூலை 7, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே அன்னம் நடைபயிலும் திருவில்லிபுத்தூரில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்தவள், துளசிச்செடியின் மடியில் அவதரித்தகோதை. ஆயர்பாடியில் கண்ணனை பாலையும் நெய்யயையும் ஊட்டி வளர்த்தாள் …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nஜூன் 30, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’ மானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது. பக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -13\nஜூன் 23, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n திருப்பாவை பாடிய செல்வி வந்தாள் தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள் தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள். இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள். இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது அவை ஆண்டுகள் கடந்தும் அழியாச் செல்வமாக இல்லந்தோறும்,ஆலயங்கள் தோறும் ஒலிப்பது அதன் சிறப்பு. …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12\nஜூன் 16, 2018 நாச்சியார் தமிழ் 0\nஅன்னவயற் புதுவை யாண்டாள் அரங்��ற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு. சூடிக் கொடுத்த சுடர் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் தொல் பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு. ஸ்ரீமன் நாராயணனின் மூன்று பத்தினிகளில் ஏற்றம் பெற்ற தலங்கள் ஸ்ரீதேவிக்கான திருவெள்ளறை, நீலா தேவிக்கான திருநறையூர் எனும் நாச்சியார் …\nநாமணக்கும் நாச்சியார் தமிழ் – 11\nஜூன் 9, 2018 நாச்சியார் தமிழ் 0\nகோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் வேதங்களுக்கெல்லாம் வித்தாக வேதமே படிக்காத சிறுமி பாசுரமாக்க இயலுமா வியக்கவைக்கும் தமிழையும் ஆண்டாளே அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி வியக்கவைக்கும் தமிழையும் ஆண்டாளே அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி பெண்ணாக பிறந்தவளுக்கு வேத அத்யாயனங்கள் இன்றி அதன் பொருளை சாராசம்சத்தை இத்தனை துல்லியமாக அனைவருடனும் பகிர்ந்தளிப்பதென்றால் மாலவனின் மார்பில் அமர்பவள் செயலன்றோ பெண்ணாக பிறந்தவளுக்கு வேத அத்யாயனங்கள் இன்றி அதன் பொருளை சாராசம்சத்தை இத்தனை துல்லியமாக அனைவருடனும் பகிர்ந்தளிப்பதென்றால் மாலவனின் மார்பில் அமர்பவள் செயலன்றோ எப்போதும் அவனுடன் வாசம் செய்பவளுக்கு அவனே அவளுமாக அனைத்துமாகி …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் – 10\nஜூன் 2, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n தொல்பாவை பாடியருள வல்லபல் வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்னைவிதியென்ற இம்மாற்றம் நாங்கடவாவண்ணமே நல்கு சூடிக்கொடுத்த சுடர்கொடியே பரமனுக்கு அபச்சாரம் நேர்ந்துவிடுமோ என்று முகத்தை மறைத்துக்கொண்டு வண்டுகள் அமர்ந்து எச்சில்படுத்தும் முன் பூக்களைக் கொய்து மாலையாக்கி அதை தனது தொண்டாக செய்துவந்தவர் பெரியாழ்வார் அதற்கு தான் வளர்த்த ஒப்பில்லா மகளாலே ஒரு குறை வருமென அவர் …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -9\nமே 19, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ், முகப்பு ஆசிரியர் – இரா. குமார் 0\nகாறை பூணும் கண்ணாடி காணும்,தன் கையில் வலை குலுக்கும் கூறை உடுக்கும் அயர்க்கும்,தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித்தேறி நின்��ு ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மாமணி வண்ணன் மேல் இவன் மால் ஊறுகின்றாளே அழகிய கூறைப் பட்டாடை உடுத்தி, காறை போன்ற ஆபரணங்களை அணிந்து கண்ணாடி முன் நிற்பாள்.கைகள் நிறைய வளையல்கள் அணிந்து அவை ஓசையெழ, குலுக்கிப்பார்ப்பாள். பின் அயர்ச்சியுறுவாள். கோவைக்கனி போன்ற சிவந்த …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் – 8\nமே 5, 2018 நாச்சியார் தமிழ் 0\nமென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்பூத்தூருறைவான் தன் பொன்னடி காண்பதோ ராசையினாலென் பொருகயற் கண்ணினை துஞ்சா இன்னடி சிலொடு பாலமுதாட்டி எடுத்த என் கோலக்கிளி உன்னோடுதோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக்கூவாய் பெரியாழ்வார்… பெற்ற பெண்பிள்ளை கோதை கோதை, கோதா என்பதற்கு மாலை என்று பொருள். திருமாலுக்கு தன் பக்தியை, பக்தியால் தன்னையே மாலையாக்கி மயங்கியவள். பாவையவள் முப்பது பாசுரங்களை மார்கழியில் மாதவனை எண்ணி காத்யாயனி பதுமையை …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -7\nஏப்ரல் 28, 2018 நாச்சியார் தமிழ் 0\nமின்னார் தடமதிள் சூழ் வில்லிப்பூத்தூர் என்றொருகால் சொன்னார் கழற் கமலம் சூடினோம் – முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினற்சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே வந்து பாண்டியனது அரசவையில், நாராயணனே பரப்ரும்மம் என்று நிர்ணயம் செய்து, பொற்கிழியை அறுத்தஎடுத்த பெரியாழ்வார், வாழ்ந்த அவரது பெருமையை சொல்லும், நீண்ட நெடிய மதில்களைக் கொண்ட திருவில்லிப்புத்தூர் என்று சொல்லும் வைணவர்களது பாத கமலங்களை தலையில் கொள்ளலாம். இதனால் நரகத்திற்கு செல்லாமல் பிழைக்கலாம். என்னே வந்து பாண்டியனது அரசவையில், நாராயணனே பரப்ரும்மம் என்று நிர்ணயம் செய்து, பொற்கிழியை அறுத்தஎடுத்த பெரியாழ்வார், வாழ்ந்த அவரது பெருமையை சொல்லும், நீண்ட நெடிய மதில்களைக் கொண்ட திருவில்லிப்புத்தூர் என்று சொல்லும் வைணவர்களது பாத கமலங்களை தலையில் கொள்ளலாம். இதனால் நரகத்திற்கு செல்லாமல் பிழைக்கலாம். என்னே\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் – 6\nஏப்ரல் 21, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\nபெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாரடிப்பூரத்தின் சீர்மை- ஒரு நாளைக் குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக் குண்டாகி லொப்பிதற்கு முண்டு. ஆண்டாள் நாச்சியாரிடம் மிகுந்த ஈடுபாடுக்கொண்டிருந்த மணவாள மாமுனிகள் ஒரு சமயம் ஆண்டாளின் நீராட்ட உற்சவத்தில் கலந்துகொண்டு அவளை தரிசிக்க வேண்டி ஸ்ரீவில்லிப்பூத்தூர் வருவதற்குள் நீராட்ட உற்சவம் நிறைவடைந்துவிட்டது. மிக வருந்தியவர், “ஆண்டாளின் சௌரி திருமஞ்சனத்தை சேவிக்கும் பேறு கிட்டவில்லையே” என்று வருந்தினார். ஆண்டாளும் அவரது வருத்தத்தைப் …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/makankal/puloka-teyvankal/makan-sirati-baba/sirati-baba-18/", "date_download": "2019-02-17T07:32:48Z", "digest": "sha1:RIBSNW2UEDTIMYSOT42FFHB2OEZYA4Z5", "length": 22507, "nlines": 160, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா / ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்\nஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்\nஆரூர் ஆர் சுப்ரமணியன் ஏப்ரல் 30, 2018 மகான் ஷீரடி பாபா கருத்துரையிடுக 215 பார்வைகள்\nபிள்ளை என்பவரின் வீட்டில் வாசற்புறம் நின்று கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் தீட்சித் உள் நோக்கி குரலெழுப்பினார். ஷீரடி மகானின் திவிர பக்தரான அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிக்கும் பழக்கமுடையவர்.\nசில நாட்களுக்கு முன்னால் , பிள்ளையின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த தீட்சித் , தற்போது அவர் உடல்நிலை என்னவென்பதை அறிந்துகொ��்ளவே மீண்டும் வந்திருந்தார்.\nதீட்சித்தின் குரலை கேட்டுவிட்ட அவ்வீட்டுப் பணியாள் விரைவாக வெளியே வந்து அவரைப் பார்த்துவிட்டு “ கும்பிடுறேங்க… வாங்க … வாங்க… எசமான் உள்ளே ரூமிலே படுத்திருக்காரு “ என சொல்லிவிட்டு, வந்தவரை மரியாதையுடன் பிள்ளை படுத்திருந்த அறை பக்கமாக அழைத்துச் சென்றான்.\nதன் நெருங்கிய நண்பர் அறைக்குள் நுழைந்ததை பார்த்துவிட்ட பிள்ளை, தன் உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தவாறே, “ குட் மார்னிங் “ என பலகீனக் குரலில் வரவேற்றார். அதைக் கண்டு பரபரப்பான நண்பர் “ மிஸ்டர் பிள்ளை “ என பலகீனக் குரலில் வரவேற்றார். அதைக் கண்டு பரபரப்பான நண்பர் “ மிஸ்டர் பிள்ளை , நீங்க எழுந்திருக்க வேண்டாம்… நமக்குள் ஏன் இந்த சம்பிரதாயம் எல்லாம்” என தடுத்தார்\n” இப்ப எப்படி இருக்கீங்க\n என்னத்த சொல்றது…கொஞ்ச நாளா இந்த நரம்பு சிலந்தி வியாதி என்னைக் கெட்டியாக பிடிச்சிக்கிட்டு விடமாட்டேன்னு அடம்பிடிக்குது. எத்தனையோ வைத்தியம் பார்த்தாச்சு. ஒண்ணும் பிரயோசனம் இல்லை. இதுக்கு முன்னாடி உங்களுக்கே தெரியும், நான் அடிக்கடி ஷீரடி போய் பாபாவை தரிசனம் பண்ணுவேன். அந்த மகான் வாத்சல்யத்தோட ‘என்ன பாவ், என்று கூப்பிடும் அழகே தனி…” ம்… இந்த பாழா போன வியாதி என்னை எங்கேயும் போக விடாம பிசாசு போல பிடிச்சிட்டு தொங்குது. சீக்கிரம் செத்துட்டா கூட நல்லதுன்னு தோணுது. “ என விரக்தியாக பதிலளிக்க , அவரை தீட்சித் சமாதானம் செய்ய முயன்றார்.\n” கவலைபடாதீங்க மிஸ்டர் பிள்ளை, ஏதோ தற்காலிகமாக உங்க நேரம் சரியில்லை… அவஸ்தை பட்டுகிட்டு இருக்கீங்க… எல்லாம் கொஞ்ச நாள்தான். நம்ம பாபாவை வேண்டிக்கிங்க… நல்லபடியா சரியாகிடும். தைரியத்தை இழக்கவேண்டாம். நான் இன்று மாலை ஷீரடிக்கு புறப்படுகிறேன்” என்றார்.\n “ என ஆனந்தத்துடன் சொன்ன பிள்ளை, “ நண்பரே, தரிசனம் பண்ணும் போது என்னோட வேதனைகளை மகானிடம் தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க. ஷீரடியிருந்து வந்தபின் மகான் தந்த உதி பிரசாதம் கொண்டுவந்து கொடுங்க,, தரிசனம் பண்ணும் போது என்னோட வேதனைகளை மகானிடம் தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க. ஷீரடியிருந்து வந்தபின் மகான் தந்த உதி பிரசாதம் கொண்டுவந்து கொடுங்க,” என அன்புடன் கோரிக்கை வைத்தார்.\n“ அப்படியே செஞ்சுடுறேன் “ என ��ீட்சித் வாக்குக் கொடுத்துவிட்டு , சற்று நேரம் பிள்ளைக்கு தைரியமூட்டும் வார்த்தைகளை கூறிவிட்டு ,அவரிடம் விடைபெற்றார். பிள்ளையின் அப்போதைய மோசமான உடல்நிலை உண்மையிலேயே அவருக்கு மிகுந்த மனக்கலக்கத்தை அளித்தது.\nதீட்சித் மறுநாள் மகான் பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் பிள்ளையின் பாதிக்கப்பட்ட உடல்நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். உன்னிப்பாக கேட்டுக் கொண்ட மகான் “ என் பாவ் நீண்ட நாள் வாழ்வான் அவனைக் கைவிட மாட்டேன். உடனே யாரையாவது அனுப்பி பிள்ளையை சுமந்துகொண்டு இங்கு வர ஏற்பாடு நடக்கட்டும்” என அக்ஞையிடவே, அதனை செயல்படுத்த தீட்சித் உடனே அங்கிருந்து புறப்பட்டார்.\nசில மணி நேரங்களில் எல்லாம் உடல் முழுதும் மருந்து தடவி கட்டு போட்ட நிலையில் இருந்த பிள்ளையை சிலர் தூக்கிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். மசூதியில் தன் இருக்கையில் வீற்றிருந்த பாபா , அதிலிருந்து எழுந்து நேரே பிள்ளையிடம் சென்று “ என் அருமை பாவ், எதற்கும் கவலை வேண்டம். உன் முன் வினை உன்னை பற்றியிருக்க, அப்பாவம் தீர்க்க அவஸ்தைபடுகிறாய். கடவுளிடம் உன்னை முழுமையாக சரண்படுத்திக்கொள். உனக்கு இப்போது தேவை இறை நினைப்பும் பொறுமையுமே, எதற்கும் கவலை வேண்டம். உன் முன் வினை உன்னை பற்றியிருக்க, அப்பாவம் தீர்க்க அவஸ்தைபடுகிறாய். கடவுளிடம் உன்னை முழுமையாக சரண்படுத்திக்கொள். உனக்கு இப்போது தேவை இறை நினைப்பும் பொறுமையுமே’ என கருணையுடன் கூறினார். இதனால் சற்று மன தைரியம் பெற்ற பிள்ளை மிக சிரமப்பட்டு மகானை வணங்கினார்.\nபிறகு தீட்சித்தை அருகில் அழைத்த மகான், “ உடனே பிள்ளைக்கு போட்டுள்ள கட்டுகளை அகற்றச் சொல்லும். “ என உத்தரவு கொடுத்துவிட்டு “ ஏ பாவ், உன் தீராத வியாதியை ச்க்கீரமா ஒரு காக்கை கொத்தி குணமாக்கும் …” காக்காய் கொத்தினா இந்த காயம் பரவியுள்ள உடல் இன்னும் மோசமாகாதா , உன் தீராத வியாதியை ச்க்கீரமா ஒரு காக்கை கொத்தி குணமாக்கும் …” காக்காய் கொத்தினா இந்த காயம் பரவியுள்ள உடல் இன்னும் மோசமாகாதா என அங்குள்ள மற்றவர் அனைவரும் திகைத்தனர்.\nபாபா, பிள்ளையை தன் இருக்கையில் இருந்து அகற்றச் சொல்லி , அவரை கீழே அமர வைக்க ஆணையிட , அதன் படியே செய்யப்பட்டது. இப்போது பிள்ளை மசூதி சுவரில் தலையை சாய்த்து அமர்ந்து தனது இரண்டு புண் உள்ள கால்கலையும் வசதியாக நீட்டிக்கொண்டார்.\n“ என்ன, அப்துல் வரும் நேரமாச்சே… இன்னும் வரலையா ” என கேட்டுக் கொண்டிருக்கும் போதே மகானின் தீவிர பக்தனான அப்துல் “ வந்துவிட்டேன் ஐயனே” என கேட்டுக் கொண்டிருக்கும் போதே மகானின் தீவிர பக்தனான அப்துல் “ வந்துவிட்டேன் ஐயனே” என உள்ளே நுழைந்து அவரை வணங்கிவிட்டு தன் பணியை ஆரம்பித்தார். தினசரி மசூதிக்கு வந்து அதனை சுத்தம் செய்துவிட்டு, அங்குள்ள விளக்குகளை சுத்தப்படுத்தும் பணியும் அவருடையதாக இருந்தது.\nசற்று நேரத்திற்கெல்லாம் ஒவ்வொரு வேலையாக முடித்துக் கொண்டே வந்த அப்துல், அங்கே நடந்து வருகையில் , கீழே அமர்ந்து காலை நீட்டிக் கொண்டிருந்த பிள்ளையின் கால்களை பார்க்காது மிதித்துவிட்டார். அதனால் மிகுந்த வலியோடு பிள்ளை “ ஐயோ ” என அலற , அப்துல் உள்ளிட்டோர் அதிர்ச்சியாகிவிட்ட்னர். அப்போது அவர்கள் கண்ட காட்சி இது தான்…\nநோயாளி பிள்ளையின் மிதிபட்ட கால்களிலிருந்து வேகமாக சீழ் வெளிப்பட , அதிலிருந்து எழு சிலந்திகள் கலந்து பூமியில் விழுந்தன. வலி கொடுத்த வேதனை தாங்காமல் ” அய்யயோ “ என ஓலமிட தொடங்கினார். பிறகு மகனிடம் , “ பாபா என் நோய் தீர்க்க ஏதோ காக்கை வரும் என்றீர்களே… அது எப்போது தான் வரும் “ என் நோய் தீர்க்க ஏதோ காக்கை வரும் என்றீர்களே… அது எப்போது தான் வரும் “\n நீ இன்னும் இங்கு வந்த காக்கையை பார்க்கவில்லையா உன் காலை மிதித்தானே அப்துல் , அவன் தான் நான் சொன்ன காக்கை உன் காலை மிதித்தானே அப்துல் , அவன் தான் நான் சொன்ன காக்கை. இனி உனக்கு எந்த வைத்தியமும் தேவையில்லை. வாடாவுக்கு சென்று ஓய்வெடு. அது போதும். “ என பரிவுடன் கூறிவிட்டு பிள்ளையை அங்கிருந்து வாடாவுக்கு அழைத்துச் செல்ல ஆக்ஞையிட்டார்.\nமறுநாளில் இருந்து பிள்ளையை அவரது உறவினர்கள் மசூதிக்கு அழைத்துவர , கால்களில் மிதிபட்ட புண்ணிலிருந்து மகான் பாபாவின் உத்தரவுப்படி உதீ பூசப்பட்டது. அனைவரும் வியக்கும்படி , பல மாத காலமாக பிள்ளைக்கு தொல்லை தந்துகொண்டிருந்த சிலந்தி வியாதி குணமாகிவிட்டது. அதுவும் பத்தே தினங்களில்\nபிள்ளை ஷீரடி மகானிடம் விடைபெறுகையில், அவர் பிரசாதமளித்து விட்டு குறும்புச் சிரிப்புடன் , மசூதி சுவரில் தற்செயலாக வந்து அமர்ந்த காக்கையைக் காட்டி “ இதை மறந்துவிடாதே ” எனச் சொல்ல, அனைவரும் சிரித���தனர்.\nAbout ஆரூர் ஆர் சுப்ரமணியன்\nதுணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய\nமுந்தைய ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -19\nஅடுத்த விட்டோபா சுவாமிகள் – 2\nஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/blogs/traffic/ranking/archives.php", "date_download": "2019-02-17T07:31:46Z", "digest": "sha1:PWJQUE4PZPQBFEVW3LKFDCM634EBU7FO", "length": 4449, "nlines": 93, "source_domain": "www.tamilmanam.net", "title": "Tamil blogs Traffic Ranking", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்\nபதிவின் பெயர் : வி ம ரி ச ன ம்\nபதிவின் பெயர் : சிலிகான் ஷெல்ஃப்\nபதிவின் பெயர் : முருகானந்தன் கிளினிக்\nபதிவின் பெயர் : முருகானந்தன் கிளினிக்\nபதிவின் பெயர் : நெஞ்சின் அலைகள்\nபதிவின் பெயர் : வமுமுரளி\nபதிவின் பெயர் : கமகம்\nபதிவின் பெயர் : கருவெளி\nபதிவின் பெயர் : கவிதைச் சாலை\nபதிவின் பெயர் : கோட்டகுப்பம் செய்திகள்\nபதிவின் பெயர் : முருகானந்தன் கிளிக்குகள்\nபதிவின் பெயர் : பாமரன்\nபதிவின் பெயர் : பாமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/19", "date_download": "2019-02-17T07:49:54Z", "digest": "sha1:U5WAQPOMFA7DC5G3MSXVHBXIIA56QG4E", "length": 24261, "nlines": 34, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: ஒளிந்திருக்கும் வியூகங்கள்!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nசிறப்புக் கட்டுரை: ஒளிந்திருக்கும் வியூகங்கள்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் வாதத்தின் உள்நோக்கம் என்ன\nஜனநாயக அரசியலின் அடிப்படைச் செயல்பாடாகிய தேர்தல் சுதந்திர இந்தியாவில் 1952இல் முதன்முதலில் நடந்தது. நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த 66 ஆண்டுகளில், மாநிலப் பகுதிகள் இணைக்கப்பட்டது, மாநில அரசுகள் கலைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வெவ்வேறு காலத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கத்திற்கு வந்துவிட்டது, இப்போது எல்லாவற்றையும் அழித்துவிட்டு முதலிலிருந்து கணக்கை ஆரம்பிக்குமாறு சட்ட ஆணையம் சொல்கிறது.\nஒரே நேரத் தேர்தல் சரிதான் என்று வாதிடுகிறவர்கள் முன்வைக்கிற முதல் வாதம், வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்தப்படுவதால் அரசுக் கருவூலத்திற்கு நிறைய செலவாகிறது. அந்த வீண் செலவுகளைத் தவிர்க்க ஒரே நேரத் தேர்தல் தேவை என்கிறார்கள். ஓர் அலுவலகத்திலிருந்து அல்லது ஒரு நிகழ்ச்சியின் முடிவில் நாலைந்து பேர் வெவ்வேறு இடங்களுக்குப் புறப்படுகிறார்கள் என்றால், செலவைக் குறைப்பதற்காக ஒரே வண்டியில் அனுப்பிவைக்கப்பட்டு ஆங்காங்கே இறக்கிவிடப்படுவார்கள். அப்படியான ஓர் ஏற்பாடுதானா தேர்தல்\nநாட்டின் தலைமையாகிய அரசு, அதன் அங்கங்களாகப் பல்வேறு நிர்வாகப் பிரிவுகள், அவற்றின் செயல்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படை ஜனநாயக அரசியல்தான். முதலாளித்துவக் கட்டமைப்பு சார்ந்த ஜனநாயகம்தான் இது. யாராக இருந்தாலும், ஒருவருக்கு ஒரே ஒரு வாக்குரிமைச் சமத்துவம் என்ற கவர்ச்சிகரமான, இதர ஏற்றத்தாழ்வுகளைத் திரையிட்டு மறைக்கிற ஏற்பாடு இதிலே இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், மக்களுக்குக் கிடைத்திருக்கிற அடிப்படை ஜனநாயக உரிமை இன்று இதுதான்.\nஉயிரோடு இருக்கவும், செயல்பட்டுக்கொண்டே இருக்கவும் உடல்நலத்திற்காக என எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். அது போலத்தான், ஜனநாயக நலன் காக்கப்படவும், குடிமக்களிடையே ஜனநாயக உணர்வு வேரூன்றவும், நாடு முழுவதும் ஜனநாயக மாண்பு வலுப்பெறச் செய்யவும் எவ்வளவு ��ேண்டுமானாலும் நிதி ஒதுக்கலாம். வெறும் செலவுக் கணக்கு பார்க்கிற விஷயம் அல்ல இது. ஆட்சியாளர்களுக்குப் புரிவதுபோலச் சொல்ல வேண்டுமானால், நாட்டின் பாதுகாப்புக்குச் செலவு செய்வதில் எப்படி லாப நட்டக் கணக்கு பார்க்க முடியாதோ அப்படித் தேர்தல் செலவையும் கணக்கிடக் கூடாது.\nஓர் ஏழைத் தாய் தன் குழந்தையைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காகத் தனது சொற்ப வருவாயிலிருந்து கூடுதலாகப் பணம் செலவிடவும் அதை ஈடுகட்டக் கூடுதலாக உழைக்கவும் தயாராக இருக்கிறார். குழந்தையின் எதிர்காலத்தைச் சிறப்பாக்குவதில் அந்தத் தாய்க்கு இருக்கிற அக்கறை அரசுக்கு இருக்குமானால் ஜனநாயக நலனுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி யோசிக்காமல், செலவைக் குறைக்க என்ன வழி என்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்குமா\nஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதால் மிச்சமாகும் நிதியைப் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் சமூகநலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். அதைவிடவும் கையாலாகத்தனத்தை காட்டிக்கொடுக்கிற வாதம் வேறு எதுவும் இருக்க முடியாது. தேர்தலையே நடத்தாமல் இருந்தால் அவ்வளவு நிதியும் மிச்சமாகும் அப்படியே அதை வளர்ச்சிப் பணிகளுக்கும் சமூகநலத் திட்டங்களுக்கும் மடை மாற்றிவிடலாம் அப்படியே அதை வளர்ச்சிப் பணிகளுக்கும் சமூகநலத் திட்டங்களுக்கும் மடை மாற்றிவிடலாம் மக்களாட்சி மாண்பையே காணாத, தேர்தல் வாசனையே அறியாத சர்வாதிகார ஆட்சிகளில் என்ன வளர்ச்சித் திட்டங்கள், சமூகநலப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்று இவர்களால் சொல்ல முடியுமா மக்களாட்சி மாண்பையே காணாத, தேர்தல் வாசனையே அறியாத சர்வாதிகார ஆட்சிகளில் என்ன வளர்ச்சித் திட்டங்கள், சமூகநலப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்று இவர்களால் சொல்ல முடியுமா அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாராக் கடன்களாகவும் பட்ஜெட்டுகளில் வரிச் சலுகைகளாகவும் தாரை வார்க்கப்படுகிற நிதியை நிறுத்தி வைத்தாலே போதும், வளர்ச்சிக்கும் சமூகநலத்திற்கும் பல மடங்கு செலவிட முடியும்.\nமாநில அரசு பாதியில் கவிழ்ந்தால்…\nநிதிமுறை தாண்டி நடைமுறை சார்ந்த வேறு சிக்கல்களைப் பார்ப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சட்ட ஆணையத்தி��்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஓர் அரசு குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தாக வேண்டும் என்று நமது அரசமைப்பு சாசனம் எங்கேயும் சொல்லவில்லை. அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் இருக்கலாம் அவ்வளவுதான். இதன் அர்த்தம் வெளியே நிகழும் அரசியல் சூழல் காரணமாகவோ, கட்சிக்கு உள்ளேயே நடக்கும் குத்து வெட்டுகள் காரணமாகவோ ஓர் அரசு இடை காலத்திலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம். மக்களின் கொந்தளிப்பு காரணமாகக்கூட அரச பீடத்தினர் கீழே இறங்க வேண்டிய கட்டாயம் உருவாகலாம்.\nஅப்படி ஓர் அரசு இடையிலேயே விடை பெற்ற பிறகு உடனடியாக மறு தேர்தல் நடத்தி மாற்றுக் கட்சியிடம் அல்லது அணியிடம் ஆட்சியை ஒப்படைப்பது தேர்தல் ஆணையத்தின் பணி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைப்படி, அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது என்றால் அதுவரையில் அந்த மாநில மக்கள் தங்களுக்கான மாற்று அரசு இல்லாமல் இருக்க வேண்டுமா அல்லது அதுவரையில் குடியரசுத் தலைவர் ஆட்சி புகுத்தப்பட்டு அதன் மூலமாக மத்திய ஆளும் கட்சி மாநில அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்குமா\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சுமுகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்றால், இந்த மாநில அரசைக் கலைத்துவிட்டு சட்டமன்றத்திற்கும் சேர்த்து ஒரே தேர்தலாக நடத்திவிடலாமா அப்படித்தான் என்றால் அது அந்த மாநில மக்களின் தேர்வுரிமை மீது அவமானச் சேற்றை வீசியடிக்கிற வேலை அல்லவா\nபல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் சூழலில் அத்தோடு சேர்த்து நடத்திவிடலாம் என்று நாடாளுமன்ற மக்களவையை இடையிலேயே கலைத்து ஒரே தேர்தலுக்கு கொண்டு போய்விடலாமா கூட்டணித் தகராறு, சொந்தக் கட்சிப் பூசல் உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு கடையை மூடும் நிலை வரும்போது, மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படட்டும் என்று அந்த ஆட்சி தொடர அனுமதிக்கப்படுமா கூட்டணித் தகராறு, சொந்தக் கட்சிப் பூசல் உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு கடையை மூடும் நிலை வரும்போது, மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படட்டும் என்று அந்த ���ட்சி தொடர அனுமதிக்கப்படுமா அல்லது அவசர நிலை ஆட்சி அறிவிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் நேரடி நிர்வாகம் நடைபெறுமா\nஇவற்றில் எது நடந்தாலும் அது ஜனநாயகப் படுகொலைதான். இதனால் மட்டும் கூடுதல் செலவுகள் ஏற்படாதா என்பது துணைக் கேள்வி.\nபின் எதற்காக, மக்களவைத் தேர்தல் வருவதற்கு மாதங்கள் நெருங்கி கொண்டிருக்கிற நிலையில் மற்ற கட்சிகளுக்கு ஒரு நெருக்கடி கொடுப்பது போல இப்படி ஒரு விவாதத்தைச் சட்ட ஆணையம் தொடங்க வேண்டும்\nஎனக்குத் தெரிந்து, நமது அரசமைப்பு சாசனத்தில் இந்திய அரசு என்றோ இந்திய ஒன்றிய அரசு என்றோதான் இருக்கிறதேயன்றி, மத்திய அரசு என்று இல்லை. மத்திய அரசு என்பது பயன்பாட்டில் ஏற்பட்டுவிட்ட ஒரு சொற்றொடர். அவ்வளவுதான். ஆனால், மத்திய ஆட்சிக்கு வருகிறவர்கள் தங்களை ஓர் அதிகார மையமாகக் கற்பித்துக்கொள்கிறார்கள். தாங்கள் நினைத்தபடியெல்லாம் செயல்படுவதற்கு மாநிலப் பிரிவினைகளும் மாநில அரசுகளின் அதிகாரங்களும் குறுக்கே நிற்பதாக நினைக்கிறார்கள். படிப்படியாக அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவித்துவிட்டால் தங்கு தடையின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கற்பனை செய்கிறார்கள். நேரு காலத்திலேயே இது இருந்தது என்றாலும் ஒப்பீட்டளவில் அது மட்டுப்பட்ட நிலையில்தான் இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் அதிகாரக் குவிப்பு அதிகரித்தது. அவசர நிலை ஆட்சி அதன் உச்சம்.\nராஜீவ் காந்தி காலத்திலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும் இந்தப் போக்கு தொடர்ந்தது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போகப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் மத்திய அதிகாரம் இறுக்கப்பட்டது. விதிவிலக்காக இருந்தவை கூட்டணி ஆட்சிகள்தான். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி இந்த விதிவிலக்கில் தன்னை உட்படுத்திக்கொள்ளவில்லை. உலகமய கார்ப்பரேட் நலன்கள் முதலுரிமை பெறும் காலகட்டத்தில் இது மேலும் தீவிரமாகிறது. திட்டக் குழுவை ஒழித்து நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது, இன்று பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்துவிட்டு உயர் கல்வி ஆணையம் என்ற ஒன்றை ஏற்படுத்த முயல்வது என நரேந்திர மோடி அரசின் மத்திய அதிகாரக் குவிப்புத் தாகம் அடங்க மறுக்கிறது.\nஇந்தப் போக்கின் வெளிப்பாடுதான் இன்றைய ஒரே நாடு ஒரே தேர்தல் மாய ���ாதங்கள்.\nஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற மதவாத அரசியல் நோக்கத்திற்கும் இந்த முழக்கம் தோதாக இருக்கிறது. நாட்டின் பரந்துபட்ட பன்முகப் பண்பாட்டுத் தளத்தை, நாட்டு மக்களின் மாறுபட்ட பண்பாடுகளை மதிப்பதில்லை என்பதன் இன்னொரு சாட்சியம் இது.\nஇந்தியாவில் மட்டுமல்ல, வேறு பல நாடுகளிலும் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களுக்கும் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடத்தப்படுகிற நடைமுறை இருக்கவே செய்கிறது. உலக வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு நாடாகச் சென்று வருகிற பிரதமருக்கு இது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.\nஅரசமைப்பு சாசனத்தின் முன்னுரையிலிருந்து சீதாராம் யெச்சூரி ஒரு பத்தியை தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். \"இந்திய மக்களாகிய நாங்கள் இந்த அரசமைப்பு சாசனத்தையும் இதன் விதிகளையும் உருவாக்கி, ஏற்றுக்கொண்டு, இதற்கு எங்களை ஒப்படைத்துக்கொள்கிறோம்\" என்பது அந்த வரி. இதன் பொருள் நாட்டு மக்களுக்குத்தான் நாடாள வந்தவர்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே தவிர, அதிகார பீடத்திற்கும் அதன் தாறுமாறான கட்டளைகளுக்கும் மக்கள் அடிபணிந்திருக்கத் வேண்டியதில்லை என்பதுதான்.\nமக்களின் பன்முகப் பண்பாடுகளை மேலே விழுந்த தூசுத் துணுக்குகள் எனக் கருதி சுண்டி எறிய முயலும் சக்திகள் இதைப் புரிந்துகொண்டால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது போன்ற, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்காது.\n(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected].\nமுந்தையக் கட்டுரை: ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-28-329656.html", "date_download": "2019-02-17T08:03:26Z", "digest": "sha1:QPQFIQDJKBCU6MVYWELGOM6GHGNXICKF", "length": 29437, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீ....நீ..... நீங்களா...?.. பைவ் ஸ்டார் துரோகம் (28) | rajesh kumar-series five star dhrogam -28 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n.. பைவ் ஸ்டார் துரோகம் (28)\nகடற்கரை இருட்டில் கரைந்து நிழல் உருவங்களாய் தெரிந்த அந்த இரண்டு பேர்களையும் பார்த்து அருள், கஜபதி, சாதுர்யா அசையாமல் அமர்ந்திருக்க நித்திலன் மட்டும் துணிச்சலாய் எழுந்து நின்றான். சிறிது துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.\nஒரு ஆண், ஒரு பெண்\nஅந்த ஆளைப்பார்த்ததும் கஜபதி சற்றே பதட்டத்துடன் எழுந்தார்.\n \" என்றவர் அருளிடம் திரும்பினார்.\n\"ஸார்....... இவர் வேல்முருகன்....சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர். மணிமார்பன் கொலை செய்யப்பட்ட வழக்கை இவர்தான் இப்போதைக்கு இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு வர்றார்\" கஜபதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேல்முருகன் அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றார். நிதானமான குரலில் ���ேச ஆரம்பித்தார்.\n\"ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். நாலுபேரும் இங்கே உட்கார்ந்து ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப்பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தீங்க போலிருக்கு. நானும் அந்த பேச்சு வார்த்தையில் கலந்துக்க அனுமதி உண்டா...\nயூ.... ஆர் வெல்கம் மிஸ்டர் வேல்முருகன்.... வாங்க..... உட்காருங்க........ நாங்க பேசிட்டிருந்த விஷயமும், நீங்க பேசப் போகிற விஷயமும் ஒரே அலைவரிசையில் இருந்தால் மணிமார்பனின் கொலைக்கு காரணமான நபர் யார் என்கிற விஷயமும், கொலைக்கான மோட்டிவேஷன் எது என்கிற கேள்விக்கான பதிலும் கிடைக்கும். நாங்க ஐ.டி.பீப்பிள். அயாம் நித்திலன், ஷீ ஈஸ் சாதுர்யா, ஹி ஈஸ் அவர் பாஸ் மிஸ்டர் அருள் .......\"\n\" என்று சொல்லிக்கொண்டே அருளுக்கு பக்கத்தில் மணலில் உட்கார்ந்தார் வேல்முருகன். மெல்ல பேச ஆரம்பித்தார்.\n\"கடந்த ரெண்டு நாட்களாய் கஜபதியை நான் ஃபாலோ அப் பண்ணிட்டு வந்தேன். அவர் உங்க கூட தொடர்பில் இருக்கிறது தெரிய வந்தது\"\n\"என்ன ஸார் இது ....... மணிமார்பன் கொலை விஷயமாய் என்மேல சந்தேகப்படறீங்களா \n மணிமார்பனின் ஃபேமிலியோடு உங்களுக்கு நெருக்கம் அதிகம். மணிமார்பனுக்கும், உங்களுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் விரோதம் ஏற்பட்டு இருக்கலாம் இல்லையா\n\"ஸார்......நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும், முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் குடும்பத்துக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருந்தது. அதெல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அதுக்கப்புறம் அந்த குடும்பமே ஒரு கொள்ளைக்கூட்டமாய் மாறி மக்களோட வரிப்பணத்தை சுரண்டி கோடி கோடியாய் சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க..... துவக்கத்துல நானும் அந்த ஊழலுக்கு உதவியாய் இருந்தேன். போகப்போக எனக்குப்பிடிக்கலை. ஒரு தடவை முகில்வண்ணன்கிட்டே 'தலைவரே...... இப்படி பணம் சம்பாதிக்கிறது ஒரு நாளைக்கு ஆபத்துல போய் முடியலாம். சம்பாதிச்சது போதும்ன்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டே 'கஜபதி ஒரு வாளியை எடுத்துட்டுப்போய் கடலில் தண்ணியை மொண்டுட்டு வந்தா யார்க்கு தெரியப்போகுதுன்னு சொன்னார். அதுக்கப்புறம் நான் அவருக்கு புத்தி சொல்றதை விட்டுவிட்டேன். அதே நேரத்துல அவரை விட்டு ஒரேடியாய் விலகாமல் கொஞ்சம் கொஞ்சமாய் விலக முடிவு பண்ணினேன். முகில்வண்ணன் சம்பாதிச்சு வெச்சுருக்கிற கோடிக்கணக்கான ஊழல் பணத்தைப்பற்றிய தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நினைச்சேன். அந்த சமயத்துலதான் ஐ.டி.ஆபீசர்ஸ் நித்திலனையும், சாதுர்யாவையும் முகில்வண்ணனோட பங்களாவில் அவரோட அறுபதாவது பிறந்ததின விழாவில் எதிர்பாராதவிதமாய் சந்திச்சேன். ரெண்டு பேருமே வருமான வரித்துறை ஆபீசர்ஸ்ன்னு ஏற்கனவே எனக்கு தெரிஞ்சிருந்ததால அவங்ககிட்டே முகில்வண்ணனைப்பத்தி எல்லா விபரங்களையும் சொன்னேன். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்துட்டிருக்கும்போதுதான் மணிமார்பன் கொலை செய்யப்பட்டார். எனக்கும், மணிமார்பன் கொலை செய்யப்பட்டதற்கும் ஒரு நூலிழை அளவு கூட சம்பந்தம் இல்லை ஸார்\"\n\"அப்படீன்னா மணிமார்பனோட கொலைக்கு காரணமானவங்க யாராய் இருக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க \n\"கோடம்பாக்கம் பள்ளிக்கூட வாசல்ல வெச்சு நீலகண்டனை ஒரு பொண்ணு தன்னோட காலில் இருந்த ஸ்லிப்பரை கழற்றி அடிச்சதா அந்த பலான தொழில்காரி லலிதா தன்னோட ஸ்டேட்மெண்ட்ல சொல்லியிருக்கா. அந்தப் பொண்ணு யார்ங்கிறதை கண்டுபிடிச்சுட்டா மணிமார்பனோட கொலைக்கு காரணமான நபர் யார் என்கிற உண்மை வெளியே வந்துடும் ஸார் \"\n\"அந்தப் பொண்ணு யார்ங்கிறதை கண்டுபிடிச்சுட்டேன்\"\n\"யார் ஸார் அது ... \n\"பேரு......... மிருணாளினி........ \" வேல்முருகன் இப்படிச் சொன்னதும் அவரோடு வந்திருந்த அந்த இளம் பெண்ணை கஜபதி, அருள், நித்திலன், சாதுர்யா நான்குபேரும் திரும்பிப்பார்த்தார்கள்.\n\"நீங்க நினைக்கிற மாதிரி இந்தப் பெண் மிருணாளினி கிடையாது. மிருணாளினியோட ஃப்ரண்ட் அஞ்சனா. மிருணாளினியை தேடி அவளுடைய வீட்டுக்குப் போனபோது அவளுடைய வீடு பூட்டியிருந்தது. அவளுடைய செல்போன் எண்ணைக் காண்டாக்ட் பண்ணின போது எந்த ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லை....... மிருணாளினியோட வீட்டை சோதனை போட்டுகிட்டு இருக்கும்போதே அவளைத்தேடி இந்தப் பெண் அஞ்சனா வந்தாங்க. மிருணாளினியைப்பற்றி அஞ்சனாகிட்டே விசாரிச்சபோதுதான் சில உண்மைகள் வெளியே வந்தது\"\n\"கஜபதி ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி உங்ககிட்டே என்ன சொல்லிட்டிருந்தார் மணிமார்பனுக்கும் நடிகை ஜெயதாராவுக்கும் தொடர்பு இருந்ததையும் பிறகு ஜெயதாரா வடநாட்டுப்பக்கம் போய் ஒரு இந்திக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு மும்பையில் செட்டிலாகி அப்புறம் ஏதோ ஒரு பிரச்சனைக்காக விஷம் குடிச்சு தற்கொலை செய்து கொண்டதாகவும் சொன்னாரா இல்லையா ... மணிமார்பன���க்கும் நடிகை ஜெயதாராவுக்கும் தொடர்பு இருந்ததையும் பிறகு ஜெயதாரா வடநாட்டுப்பக்கம் போய் ஒரு இந்திக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு மும்பையில் செட்டிலாகி அப்புறம் ஏதோ ஒரு பிரச்சனைக்காக விஷம் குடிச்சு தற்கொலை செய்து கொண்டதாகவும் சொன்னாரா இல்லையா ... \n\"ம் ...... சொன்னார் \"\n\"கஜபதி கடைசியாய் ஒரு வார்த்தை சொன்னார். அதாவது ஜெயதாரா நாலைஞ்சு வருஷத்துக்கு முந்தி தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கும், மணிமார்பன் இப்ப கொலை செய்யப்பட்டதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னார்\"\n\"வாய்ப்பு இருக்குன்னு நான் சொன்னேன். அதுக்கு என்ன காரணம் தெரியுமா... \nஅருள் மெலிதாய் புன்முறுவல் பூத்தார்.\n\"மிருணாளினி வேறு யாருமில்லை. ஜெயதாராவோட யங்கர் சிஸ்டர். ஜெயதாரா சினிமாத்துறைக்கு போயிட்டதால ரெண்டு பேருக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஜெயதாரா மும்பையில் இருந்தபோது மிருணாளினி அடிக்கடி போய் பார்த்துட்டு வந்திருக்கா....உறவும் சீராய் இருந்திருக்கு....... ஜெயதாராவோட வாழ்க்கை திசைமாறிப்போனதுக்குக்காரணம் மணிமார்பன்தான் என்கிற கோபம் மிருணாளினிக்கு நிறையவே இருந்திருக்கு. ஸோ..... மணிமார்பனின் கொலைச்சம்பவத்துக்குப் பின்னால் மிருணாளினியின் பங்களிப்பும் இருக்க வாய்ப்பு அதிகம். அதனால்தான் அவ இப்போ தலைமறைவாய் இருக்கா....... \nஅதுவரைக்கும் எதுவும் பேசாமல் இருந்த சாதுர்யா வேல்முருகனை ஏறிட்டாள்.\n\"அந்த மிருணாளினியை எப்படி கண்டுபிடிச்சீங்க.......... \"\nவேல்முருகன் மெல்லச் சிரித்தார். \"போலீஸை ஒரு நாள் ஏமாற்றலாம். ரெண்டு நாள் ஏமாற்றலாம். ..... எல்லா நாளும் ஏமாற்ற முடியாதே....... \nசாதுர்யா குழப்பமாய்ப் பார்க்க வேல்முருகன் அதே சிரிப்போடு தொடர்ந்தார்.\n\"மணிமார்பனின் கொலைவழக்கில் முக்கியமான ஒரு நபர் நீலகண்டன். அவனை ஸ்லிப்பரில் அடிச்ச பெண் யார்ன்னு தெரிஞ்சுக்க நானும், லலிதாவும் தொடர்ந்து\nமூணு நாள் அந்த ஸ்கூலுக்கு போனோம். குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கும், கூட்டிப் போவதற்கும் வரும் பெண்களை ஸ்கூல் பிரின்ஸிபால் ரூம்ல உட்கார்ந்து சி.சி.டி.வி. காமிரா மூலமாய் மானிட்டரிங் பண்ணிப் பார்த்தோம். லலிதா பார்த்த அந்தப் பெண் வரவேயில்லை. நானும், லலிதாவும் அந்த பிரின்ஸிபால் தெய்வநாயகி அறையில் இருக்கும்போது அந்த அம்மாள் டென்ஷனாவே இருப்பாங்க. நாங்க அறைக்குள்ளே போனதுமே தன்னோட செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவாங்க. அந்த ஏ.ஸி. ரூமிலும் வேர்த்து வழிவாங்க... இயல்பாய் இருக்கிற மாதிரி பேசுவாங்க. சிரிப்பாங்க. எல்லாமே செயற்கைத்தனம். இது என்னோட மனசுக்கு நெருடலாய் பட்டது. தெய்வநாயகியைப்பற்றி வெளியில் ஒரு ரகசிய விசாரணையை மேற்கொண்டபோது அவங்களைப்பத்தி எல்லாருமே நல்லவிதமாய் சொன்னதால எம் மனசுக்குள்ளே ஒரு குழப்பம் இருந்து வந்தது. அந்த சமயத்திலதான் அந்த சம்பவம் நடந்தது\"\nநான்காவது நாள் காலை பிரின்ஸிபால் அறையில் உட்கார்ந்து மானிட்டரிங் பண்ணிக்கொண்டிருந்தபோது காரிலிருந்து ஒரு பெண் இறங்கி குழந்தையோடு ஸ்கூல் காம்பஸில் நுழைந்தாள். லலிதா என்னையும், பிரின்ஸிபாலையும் பார்த்தபடியே பதட்டமாய் எழுந்தாள். விழிகள் விரிய பெரிதாய் சத்தம் போட்டு... இந்த பெண்தான்.... இவதான் அன்னிக்கு நீலகண்டனை ஸ்லிப்பரில் அடிச்ச பொண்ணுன்னு சொல்லவே நான் நாற்காலியிலிருந்து வேகமாய் எழுந்தேன். பிரின்ஸிபாலோட அறைக்கதவை பிளக்காத குறையாக திறந்துகொண்டு வெளியே குழந்தையோடு நடந்து போகும் அந்தப்பெண்ணை நோக்கிப்போனேன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?domain=valipokken.blogspot.com", "date_download": "2019-02-17T08:27:39Z", "digest": "sha1:N5X4AXOW3EDQQ7E5NDGVFBGD2FW4KLVR", "length": 5370, "nlines": 191, "source_domain": "tamilblogs.in", "title": "valipokken.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஒருதாயின் நிறைவேறாத ஆசை.. [Read More]\nஒரு பாடகரின் பாடலுக்காக தடை செய்யப்பட்டமாநாடு [Read More]\nஒரு பாடகரின் பாடலுக்காக தடை செய்யப்பட்டமாநாடு [Read More]\nநீண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண்..\nஉலக கம்யூன்ஸ்டுகளை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திய வாசகம்.... [Read More]\nகூட்டத்தோடுகூட்டமாக .......... [Read More]\nஅறிவிக்கப்பட்ட ஒரு கூடுகை.. [Read More]\nபடமும் கருத்தும் மறுக்க்முடியாதவை... [Read More]\nஇந்தியாவில் புராண குப்பைகள் அறிவியலாக மாறும் [Read More]\nதஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார்... [Read More]\nஅட..சாகட்டும் விடுங்க...சார். [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக ���ாலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/flim-industry/", "date_download": "2019-02-17T07:39:10Z", "digest": "sha1:FGF2OLWMBH2EWMTVCB6JBWD5NPT7G6NH", "length": 2969, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "flim industry – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 11, 2015\nபெரும்பாலும் படபிடிப்பு நேரங்களில் நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில் உயிரோட்டமில்லாமல் போய் விடும் . அதனால் முந்தைய முறை அமைந்ததைப் போன்ற முக பாவனைகளை கொண்டு வர இயக்குனர்கள் அதிக…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/european-union-negotiator-michel-barnier/", "date_download": "2019-02-17T08:22:40Z", "digest": "sha1:LVGZQJW4CBSH4BNSXC4VFCTIYCDR4UUU", "length": 14585, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "European Union negotiator Michel Barnier | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை - மனோ\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் - சுமந்திரன்\nபொருளாதார மத்திய நிலையத்தின் இடமாற்றத்திற்கு கூட்டமைப்பு காரணமல்ல: சி.வி.கே.\nமுல்லைத்தீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஆராய்வு\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரரா��� களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nபிரித்தானியாவின் எதிர்காலம் பிரெக்ஸிற் வாக்கெடுப்பிலேயே தங்கியுள்ளது – மைக்கேல் பார்னியர்\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான பிரித்தானிய பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு பிரித்தானியாவின் எதிர்காலத்தை நிர்ணையிக்குமென ஐரோப்பிய ஒன்றிய பிரெக்சிற் தலைமைப் பேச்சாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒப்பந்தம் ... More\nபிரெக்சிற் ஒப்பந்தம் அவசியம் – ஆனால் சிரமம்\nபிரித்தானியாவுடனான பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார். எனினும், அயர்லாந்து எல்லைப்பிரச்சினை தொடர்பாக இன்னும் தீர்வு காணப்படாததால் இவ்விடய... More\nவடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் – அமைச்சர் மனோ\nஇலவச அஞ்சல் கொடுப்பனவுகளை அதிகரித்து வர்த்தமானி வெளியானது\nஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக மக்கள் அமைப்பு\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nஅரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/arjai/", "date_download": "2019-02-17T08:50:08Z", "digest": "sha1:XKCPIWHO5YVTDCFVLZZLGEKACGSAMTXZ", "length": 4513, "nlines": 134, "source_domain": "moviewingz.com", "title": "Arjai - Moviewingz", "raw_content": "\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த…\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது.\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-17T07:23:36Z", "digest": "sha1:CUMKOE4SXNIDURYEQASIGWSZU7WBTEKL", "length": 12072, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மனைவி கண்முன் கணவன் கொலை! கொலையாளியை ஏவிய மாமனார்! -(VIDEO) | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nமனைவி கண்முன் கணவன் கொலை கொலையாளியை ஏவிய மாமனார்\nஐதராபாத், செப்.15- தெலுங்கானா மாநிலத்தில் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கருதப்படும் இளைஞர் ஒருவர், 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் ஆள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபினராய் – அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇந்நிலையில் அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனைக்கு வந்த போது அவர்களை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பினராயின் தலையில் தாக்கியுள்ளார்.\nதன்னைக் காத்துக் கொள்ள அந்த நபருடன் பினராயி சண்டையிட்ட போது, பினராயின் தலையில் கொடூரமாக தாக்கி விட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார். தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்பட்டதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.\nபின்னர் உதவி கோரி மருத்துவனைக்குள் பதறியடித்துக் கொண்டு அம்ருதா ஓடினார். இதனைத் தொடர்ந்து பினராயி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇத்தாக்குதல் தொடர்���ான காட்சி மருத்துவமனையின் சிசிடிவி கேமராவின் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரணையில் அம்ருதாவும் பினராயியும் சாதிகளை கடந்து, காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது.\n யாருடனும் இணைந்து செயல்பட மஇகா தயார்- தேவமணி\nஎடுத்த காரியங்களில் சிறந்து விளங்க கடுமையாக உழைப்பீர்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nமுகநூல் நேரலையில் தற்கொலை முயற்சி: தக்க தருணத்தில் பெண் மீட்பு\nபிரச்சனைகளை தீர்த்து வையுங்கள்- சுங்கை சிப்புட் மக்கள் பேரா அரசுக்கு வலியுறுத்தல்\nசாலையில் அராஜகம்: வீடியோ வைரலானது; ஆடவன் சிக்கினான்\nஅதிபர் சிரிசேனாவை கொல்ல இந்தியா சதியா\nகுழப்படியில் பிகேஆர் தேர்தல்: நடவடிக்கை நிச்சயம்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/11/03/page/3/", "date_download": "2019-02-17T07:28:40Z", "digest": "sha1:LU44LRTBLWECQ34R5FVAXLQBYHWBZPEX", "length": 5807, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 November 03Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nஇந்திய மண் அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சிப் பணி\nTuesday, November 3, 2015 8:31 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 192\nஉடலில் ஏற்படும் வலிகளும், அதற்கான தீர்வுகளும்\nஎலும்புகளை வலிமையாக்கும் உலர்ந்த அத்திப்பழம்\nசென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்\nமகாராஷ்டிரா நகராட்சி தேர்தல்: தனித்து நின்று பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/archakaruku-anga-latchanam-yenn-avasiyam/", "date_download": "2019-02-17T07:53:03Z", "digest": "sha1:RTUQ3D655DYXJNSSU33XW46JF3WZLIFC", "length": 24035, "nlines": 152, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அர்ச்சகருக்கு அங்க லட்சணம் ஏன் அவசியம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅர்ச்சகருக்கு அங்க லட்சணம் ஏன் அவசியம்\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nஅர்ச்சகருக்கு அங்க லட்சணம் ஏன் அவசியம் \n“ஆபிரூப்யாச்ச மூர்த்தீனாம் தேவ: ஸான்னித்யம்ருச்சதி” என்பதாக, ஆலயங்களில் தெய்வ உருவங்களை (சில்ப) சாஸ்திர முறைப்படி வடிவமைப்பதாலும்,\n“அர்ச்சகஸ்ய ப்ரபாவேன சிலா பவதி கேவ:(ங்கர:). “என்பதாக, சிலைகளை ஆகம முறைப் படி ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப் படுவதாலும், வருடாவருடம் திருவிழாக்கள் நடத்தப் படுவதாலும் தெய்வங்களுக்கு அருட்சக்தி ஸித்திக்கிறது,\n(தீக்ஷை பெற்று) ஆகமப் ப்ரயோகங்கள் கற்று, அங்க லட்சணத்தோடு முறையாக, தெய்வங்களை பூஜை செய்யும் அ��்ச்சகர்கள் தெய்வ அருளை மக்களுக்கு பெற்றுத்தருபவர்கள் என்றும், புயல் வெள்ளம், போன்ற ஆபத்தான காலங்களிலும் பூஜைகளை தவறாது செய்து வரும் இவர்கள், பொதுமக்களுக்காக ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது, என்று ஆகமங்கள் அர்ச்சகர்களின் பெருமைகளைச் சொல்லி இருக்கின்றது. ….ஆனால் இன்றைய அரங்கன் ஆலய அர்ச்சகர்களின் ஆகம அறிவின்மை (lack of proper agama education, no formal process etc.,), அவர்கள் ஆகமங்களுக்கும், அரங்கனுக்கும், ஆலய பழக்க வழக்கங்களுக்கும் கொடுக்கின்ற மரியாதையை எங்கே போய் சொல்வது ….\nஅர்ச்சகன் அரங்கனுக்கு (பகவானுக்கு)பூஜையை செய்ய தொடங்கும் போது, முதலில் தன்னுடைய சரீரத்தில், தன்னுடைய அங்க, உபாங்க நியாசங்களை செய்ய வேணும் ….பின்வரும் மந்திரங்களைச் சொல்லி, முதலில் தன்னுடைய சரீரத்தில் பகவானை ஆவாஹணம் பண்ணிக் கொண்டு, அதன் பிறகுதான், மூலஸ்தானத்தில் உள்ள விக்ரஹத்திற்கும், தன்னுடைய அங்கங்களில் சொன்ன, அதே மந்திரங்களைச் சொல்லி பூஜிக்க வேண்டும் …\nஅர்ச்ச்கனுடைய சரீரத்தில் குடுமி (சிகை)இல்லை என்றால் , அர்ச்சகன் அந்த மந்திரத்தினைச் சொல்லி எங்கு தொட்டுக் கொள்வான் \nஅர்ச்ச்கனுக்கே குடுமி இல்லாத பொழுது , அவன் பூஜிக்கும் பகவானுக்கு எப்படி அந்த பாகத்தில் ஆவாஹணம் செய்து, சாந்நித்யம் ஏற்படும் \nபின்வரும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சகன் ,\nஓம் ஜ்ஞானாய ஹ்ருதயாய நம : (என்று ஹ்ருதயத்தையும் )\nஓம் ஐஸ்வர்யாய ஸிரசே ஸ்வாஹா (என்று சிரசையும் )\nஓம் ஸக்த்யை ஸிகாயை வஷட் (என்று குடுமியையும் )\nஓம் பலாய கவசாய ஹும் (என்று இரு புஜங்களையும் )\nஓம் வீர்யாய அஸ்த்ராய பட் (என்று கரங்களின் மத்தியத்தையும் )\nஓம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட் (என்று கண்களையும் )\nஓம் ஜ்ஞானாய உதராய நம: (என்று வயிறையும் )\nஓம் ஐஸ்வர்யாய ப்ருஷ்டாய நம : ( என்று பிருஷ்டங்களையும் )\nஓம் ஸக்த்யை பாஹுப்யாம் நம : (என்று தோள்களையும் )\nஓம் பலாய ஊருப்யாம் நம : (என்று தொடைகளையும் )\nஓம் வீர்யாய ஜானுப்யாம் நம : (என்று முழங்கால்களையும் )\nஓம் தேஜஸே பாதாப்யாம் நம : ( என்று பாதங்களையும் )\nதொட்டுக் கொள்ள வேணும்…அதன் பிறகு இதே மந்திரங்களைச் சொல்லி, அரங்கனுக்கும் நியாசாதிகளை செய்ய வேணும் ….(இவை போல இன்னும் ஏராளமான மந்திரங்கள் உண்டு .இது வெறும் ஆரம்ப மந்திரம் மட்டுமே )\nஆக முதல் கோணல் முற்றிலும் கோணல் தானே ….அங்க லட்சணம் இல்லாதவன், அர்ச்சகன் ஆக முடியாது, அவன் ஆராதனமும் செய்யக் கூடாது …இதில் ஆகமம் படித்த எந்த அர்ச்ச்கருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் மறுப்பு தெரிவுக்குமாறு தெரிவிக்கின்றேன் …\nகல்யாணம் செய்திருந்தால் மட்டுமே, அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யமுடியும், காப்பு கட்டி, உற்சவங்களை நடத்த முடியும் என்று தெரிந்த அர்ச்சகனுக்கு, கல்யாணம் ஆனவுடன் பஞ்சகச்சம் கட்டிக் கொள்ள தெரிந்த அர்ச்சகனுக்கு, சிகை (குடுமி) இல்லாமல் பூஜை செய்யக் கூடாது, குடுமி இல்லாதவன், ஆகமப்படி அரங்கனை பூஜிக்க அருகதை அற்றவன் என்பது தெரியாதோ \nஅங்க லட்சணம் என்பது ஆகமத்திற்கும், பூஜை செய்யும் பகவானுக்கும், ஆலயத்தின் புனிதத்திற்கும் அவசியம் என்பது தெரியாமளா அர்ச்சகர் என்று சொல்லிக் கொண்டு, கேவலம் பணத்தினை சம்பாரிக்க ஆலயத்திற்கு வருவதோடு, அடுத்த தலைமுறைக்கும், அசிங்கமான முன்னுதாரணமாக இருக்கின்றீர்கள் ….\nஒரு அர்ச்சகன் என்பவன் முதலில் தன்னுடைய தேகத்தில், ஒவ்வொரு பாகங்களையும், அந்தந்த, பாகங்களுக்கு,உரியஆகம மந்திரங்களைசொல்லித் தொட்டுக்கொண்டு, அதன்பிறகே எம்பெருமானை மனதில் தியானித்து, பிறகு ஆலயத்தின் விக்ரகத்தின் ஒரு ஒரு பாகத்தையும், அந்தந்த அங்கங்களுக்கு உண்டான, மந்திரங்களைச் சொல்லி தொடுவதனால் தான், அந்த விக்ரஹத்திற்கும் சாந்நித்யம் உண்டாகின்றது என்று, பாஞ்சராத்ர ஆகமம் தெளிவாக சொல்கிறது …\nஆனால் கேவலம், நிச்சயம் ஒருநாள் அழியப் போகின்ற சரீரத்தின் அழகிற்காகவும், இந்த நாகரீக உலகின் நிலையில்லாத வாழ்க்கைக்காகவும், அனாதிகாலமாய் அழியாமல் பாதுகாத்த ஆகமங்களை, அதன் விதிகளை மதிக்காமல், அங்க லட்சணம் இல்லாமல், அரங்கனை ஆராதிப்பது தவறு என்பதை உணராத, அர்ச்சகர்கள் என்ன அவசியத்துக்கு, அரங்கனுக்கு ஆராதனங்கள் செய்ய, அவனுடைய உற்சவங்களுக்கு காப்பு கட்டிக் கொண்டு, உற்சவத்தினை தலைமையேற்று நடத்த வேண்டும் ….\nபிச்சை எடுப்பவனும் பணம் தான் சம்பாரிக்கின்றான் … உங்களின் நோக்கம் பணம் தான் என்று இருந்தால், அதற்கு தாராளமாக கோயில் வாசலில் அமர்ந்து ,எந்த லட்சணமும் இல்லாமல் பிச்சை எடுக்கலாம் …(பிச்சை எடுப்பதற்கு எந்த லட்சணமும் தேவை இல்லை )\nஅர்ச்சகன் என்றால் ஆகமத்தை மதிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஆகமத்தின் படி வாழ வேண்டும், பூஜிக்க வே���்டும் …\nகுடுமி இல்லாமல் நீங்கள் என்ன மந்திரம் சொன்னாலும், அது அரங்கனுக்கும், ஆகமத்திற்கும் ஏற்புடையது அல்ல ..முறையும் அல்ல …இது தெரியாமல் அர்ச்சகர்களாக பெருமைப் பட்டுக் கொள்வது, உங்களுக்கும், அரங்கனுக்கும் அவனின் பெருமைக்கும் இழுக்கே ……\nஇதே அரங்கத்தில் உள்ள ஆகமப் பாடசாலையில், பயின்று வரும் சிறுவர்கள், அங்க லட்சணத்துடன், ஆச்சார அனுஷ்டானத்துடன், ஆகமங்களை முறையாக பயின்று வருவது உங்களுக்கு தெரியாதா \nஅவர்கள்தான் அர்ச்சகர்கள் என்று சொல்லிக் கொள்ள முழுமையான தகுதி உடையவர்கள் ..கேவலம் பணத்திற்காக, அங்க லட்சணம் இல்லாமல், ஆச்சார அனுஷ்டானம் இல்லாமல், ஆகம அறிவு இல்லமால், அனாச்சார பிண்டங்களாய் வாழும் நீங்கள் அர்ச்ச்கர்களா \nநமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துபவை நமது ஆலயங்களே. ஒவ்வொரு ஊரிலும் பற்பல தெய்வ ஆலயங்கள், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற பழமொழிகளும் ஆலயங்களின் பெருமைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன,\nஆனால் தற்காலத்தில் சில அர்ச்சகர்கள், தாங்களது பெருமைகளை முழுமையாக உணராததால், உலகத்துடன் (நாகரிகத்துடன்) கலந்து விடுகின்றார்கள், இவர்களும் தாங்களது தகுதியை உணர்ந்து, வேதம், ஆகமம், ஆகியவற்றில் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்,\nஅபிஷேகம், தீபாராதனை போன்ற காலங்களில், வேத மந்திரத்தை ஸ்வர சுத்தத்துடன் சொல்ல, வேதத்தை முறையாக கற்றுக்கொள்ளுதல் அவசியம். இவற்றுடன் ஆசாரமும் (தூய்மை) அவசியம், முச்சந்தியில் அமைந்திருக்கும் விநாயகரை பூஜிக்கக்கூட ஆசாரம் தேவை.\nமக்கள் ஆலயத்தை நாடுகிறார்கள், தெய்வத்தை நம்புகிறார்கள், தெய்வ ஸான்னித்யம் அர்ச்சகர்களின் கையிலுள்ளது, ஆலயங்களில் பூஜிக்கும் ஆகம முறைகளை கற்று, ஆகமப் படியும், ஆச்சார அனுஷ்டானத்தின்படியும், அரங்கனை பூசிப்பது அர்ச்சகரின் முக்கியமான கடமையாகும் ..ஆலய தெய்வத்தின் அருளை மக்களுக்குப் பெற்றுத் தரும் பாக்யத்தைப் பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் அரங்கன் அனுக்ரஹிக்கட்டும்.\nநம்பெருமாளின் வசந்த உற்சவத்தில் காப்பு கட்டிய அர்ச்சகர் எந்த பாடசாலையில் வேதம், ஆகமம் பயின்றார் எந்த வித முறையான அர்ச்சகர் தகுதிக்கான பட��ப்பு அறிவு இல்லாமல் பரம்பரை என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் வந்தவர் தானே எந்த வித முறையான அர்ச்சகர் தகுதிக்கான படிப்பு அறிவு இல்லாமல் பரம்பரை என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் வந்தவர் தானே இந்த அர்ச்சகர்,(just a young youth without any formal qualification on agama and vedas) வயதில் மூத்த பரிசாரகர் களை ஒருமையில் அழைப்பது (போடா, வாடா …) – இவர்களிடம் எந்த ஆச்சார அனுஷ்டானம் இருக்கும் இந்த அர்ச்சகர்,(just a young youth without any formal qualification on agama and vedas) வயதில் மூத்த பரிசாரகர் களை ஒருமையில் அழைப்பது (போடா, வாடா …) – இவர்களிடம் எந்த ஆச்சார அனுஷ்டானம் இருக்கும் காசுக்காக முறை பார்க்கும் அர்ச்சகர் கூட்டம் – அரங்கனே எல்லாம் உனது லீலைகள் காசுக்காக முறை பார்க்கும் அர்ச்சகர் கூட்டம் – அரங்கனே எல்லாம் உனது லீலைகள் ஸ்ரீ ரங்கா\n;ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தின் ரீமேக்கா தூங்காவனம்\nஷாருக்கான், சல்மான்கானை விட அஜீத் சக்தி மிகுந்தவர். பிரபல பாலிவுட் நடிகர் கருத்து.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/irattai-ilai/", "date_download": "2019-02-17T07:38:48Z", "digest": "sha1:Y5F3XCA6523NDY3KU4HHTB3OYQ5A2FXV", "length": 6488, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "irattai ilaiChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஓபிஎஸ்-ஐ கைது செய்து விசாரிக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன்\n உளவுத்துறை அறிக்கையால் ஆளுங்கட்சியில் பரபரப்பு\nஇரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு\nதினகரன் அணியில் இருந்து மேலும் இரண்டு எம்பிக்கள் தாவல்\nஅணி மாறிய தினகரன் ஆதரவு எம்பிக்கள்: இரட்டை இலையால் திருப்பம்\nஇரட்டை இலை கிடைத்தாலும் வெற்றி கிடைக்காது: திருநாவுக்கரசர்\nதேர்தல் ஆணையம் மீது கரும்புள்ளி விழுந்துவிட்டது: ராமதாஸ்\nஇரட்டை இலை சின்ன விவகாரத்தில் மத்திய அரசின் பின்னணி உள்ளது: தங்கதமிழ்ச்செல்வன்\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம��� பரபரப்பு தீர்ப்பு\nநிதிஷ்குமாருக்கு கிடைத்த அம்பு: உற்சாகத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_145.html", "date_download": "2019-02-17T08:39:06Z", "digest": "sha1:W2DUGUPWK5Y2O4UENKSUYVXOA5W44LIM", "length": 37375, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டும்\nஎதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஇதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார்.\nஇந்நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கில பயிற்சி நெறி ஒன்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஎதோ தனியார் பயிற்ச்சி மன்றத்துக்கு அமோக தொழில் ஏற்ப்படப்போகுது .\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில�� பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_266.html", "date_download": "2019-02-17T08:29:18Z", "digest": "sha1:LTE3KVA3BHAOQFDN7DJJH3UPOMFO7IQF", "length": 38221, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஷீமோன் பெரெஸின் இறுதிச்சடங்கில் மஹமூத் அப்பாஸ் பங்கேற்பு - ஹமாஸ் கடும் கண்டனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஷீமோன் பெரெஸின் இறுதிச்சடங்கில் மஹமூத் அப்பாஸ் பங்கேற்பு - ஹமாஸ் கடும் கண்டனம்\nஇஸ்ரேலை நிறுவிய மூதாதையர்களில் கடைசியானவரான ஷீமோன் பெரெஸின் உடல், உலகத் தலைவர்கள் பங்கேற்ற இறுதிச் சடங்கிற���கு பின்னர், ஜெருசலேமிலுள்ள தேசிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஅண்டை நாடுகளோடு நியாயமான அமைதியான சகவாழ்வு காணும் இஸ்ரேல் என்ற நோக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் செலவிட்ட பெரெஸின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று இறுதிச் சடங்கில் அஞ்சலி உரை வழங்கிய போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.\nநெல்சன் மண்டேலா போல இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்களை ஷீமோன் பெரஸ் தனக்கு நினைவூட்டுவதாக ஒபாமா கூறினார்.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டோரில் பாலத்தீன தலைவர் மஹமூத் அப்பாஸூம் ஒருவர்.\nஐக்கிய ராஜ்ய இளவரசர் சார்லஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்\nஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் துன்புறும் பாலத்தீனர்களுக்கு காட்டுகின்ற அவமரியாதை என்று கூறி ஹமாஸ் கடும்போக்கு இயக்கம் அப்பாஸ் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை கண்டித்திருக்கிறது.\nநெல்சன் மண்டேலா போல இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்களை ஷீமோன் பெரஸ் தனக்கு நினைவூட்டுவதாக ஒபாமா கூறினார்.//// எந்த அளவு இவருடைய அறிவு \nஹமாஸ் கடும்போக்கு இயக்கம் அல்ல தனது சொந்த நிலத்துக்காக போராடும் மணிதர்கள் அப்பாஸ்தான் அமெரிக்காவின் அடிவருடி\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ப��ணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/kamaraj.html", "date_download": "2019-02-17T07:41:44Z", "digest": "sha1:CJCP4XZT7T3SOP7LF2QGSCQXVUTVN4HB", "length": 11030, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "தமிழகத்தின் 17 ஆறுகளை இணைத்தால் குடிநீர் பஞ்சம் தீரும் - News2.in", "raw_content": "\nHome / ஆறுகள் / கர்நாடகா / காவிரி / குடிநீர் / தமிழகம் / மாவட்டம் / வறட்சி / விவசாயம் / தமிழகத்தின் 17 ஆறுகளை இணைத்தால் குடிநீர் பஞ்சம் தீரும்\nதமிழகத்தின் 17 ஆறுகளை இணைத்தால் குடிநீர் பஞ்சம் தீரும்\nMonday, May 29, 2017 ஆறுகள் , கர்நாடகா , காவிரி , குடிநீர் , தமிழகம் , மாவட்டம் , வறட்சி , விவசாயம்\nநவீன நீர் வழிச்சாலைத் திட்டத்தில் தமிழகத்தின் 17 ஆறுகளை இணைத்தால் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கலாம் என நவீன நீர்வழிச் சாலை திட்டப் பொறியாளர் ஏ.சி. காமராஜ் யோசனை தெரிவித் துள்ளார்.\nநவீன நீர்வழிச்சாலைத் திட்டப் பொறியாளர் ஏ.சி.காமராஜ்\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: காவிரி பிரச்சினை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் விவசாயி கள் தண்ணீரின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளாவதோடு, பல விவசாயிகள் தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் காவிரி தண்ணீரை கர்நாடகாவிடம் சண்டை யிட்டு பெற வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் 192 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 60 டி.எம்.சி தண்ணீரே கிடைத்தது. தங்கள் மாநிலத்திலேயே வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. ஆனால், நாமோ ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தில் இருந்து கடலுக்கு அனுப்பி விட்டு தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறோம். (பொதுப்பணித் துறையின் புள்ளி விவரம்). கடந்த ஆண்டு மதுராந்தகம், பாலாறு, வைகை ஆறுகளில் இருந்து 30 முதல் 40 நாட்கள் உபரிநீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது.\nஇதற்கெல்லாம், தீர்வாகக் கொடுக்கப்பட்டதுதான் தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டம். இது தமிழகத்தின் 17 முக்கிய ஆறுகளை இணைக்கிறது. இதன் மூலம் கடலில் சென்று கலக்கும் 177 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி தேவையான பகுதிகளுக்கு தேவையான நேரத்தில் வழங்க முடியும். இது மிகப்பெரிய மழைநீர் சேமிப்புத் திட்டமாகும்.\nஇதனால் தங்கு தடையற்ற குடிநீர் கிடைக்கும். பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். வேலைவாய்ப்பு பெருகும், வெள்ளச் சேதம், லாரியின் மூலம் குடிநீர் விநியோகம் போன்ற செலவுகள் குறையும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி அளவுக்கு மின்சாரம் மிச்சமாகும். இன்று தமிழகம் முழுவதும் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். நடுத்தர மக்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 2000-ல் இருந்து ரூ. 3000 வரை குடிநீருக்காக செலவு செய்கிறார்கள். பல இடங்களில் லாரிகள் மூலமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.\nதிட்டத்தின் மதிப்பு ரூ.50,000 கோடி மட்டுமே. ஆனால், அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதற்கு தமிழக அரசு ஆய்விற்கு மட்டும் செலவு செய்தால் போதும். மத்திய அரசு திட்டத்திற்கான செலவில் 60% வழங்கிவிடும். தனியார் முதலீட்டாளர்கள் மீதமுள்ள 40 சதவீதத்தை முதலீடு செய்ய முன்வருவர். திட்டம் விரைந்து நிறைவேறும். மேலும் ஆந்திர அரசு இந்த திட்டத்துக்கு தண்ணீர் தரத் தயாராக உள்ளது. கோதாவரியில் மட்டும் ஆண்��ுதோறும் சுமார் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.\nஎனவே தமிழகம் தண்ணீர் தேசமாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையிலும் திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்துள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-02-17T07:20:07Z", "digest": "sha1:5O5VOZHZXHACMK5A5LAXHWAY57LYC4QD", "length": 3269, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "தூதுவளை | 9India", "raw_content": "\nஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை\nஆஸ்துமா நோயை குணப்படுத்த எளிதாக முடியும். அடிகப்படியான மூச்சு வாங்குதல், மூச்சிரைத்தல் மற்றும் நெஞ்சை கட்டியணைத்தது போல் ஒரு உணர்வு, கூடவே தொடர் இருமல் இருந்தால் இது ஆஸ்துமாவிற்கு அறிகுறிதான். ஆஸ்துமாவை விட்டு நீங்க தூதுவளை நமக்கு உதவி செய்யும். ஏனெனில் தூதுவளைக்கு நுரையீரலை குணப்படுத்தக்கூடிய தன்மைகள் உள்ளது. தூதுவளைப் பொடியை தினமும் சாப்பிடலாம். ரசத்தில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/12/111-mass-wedding-by-foster-father-Mahesh-Savanie-gujarat-with-rs4.5-lakhs-gold-gift.html", "date_download": "2019-02-17T08:04:17Z", "digest": "sha1:AV7TTR2V5WB7AHIEJYT7XUVRVRPC7UK6", "length": 23604, "nlines": 215, "source_domain": "www.tamil247.info", "title": "111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..!! ~ Tamil247.info", "raw_content": "\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..\n01 Dec 2014: குஜாரத்தில் 111 தந்தை இல்லாத பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் 4.5 லட்சம் மதிப்பு தங்கம் சீதனம் கொடுத்த மனிதர் \n#சில நேரங்களில் நம்மை சுற்றி பெரிய மனிதர்கள் வாழ்கிறார்கள், என்பது இது போன்ற நிகழ்வுகளில் தான் வெளிப்படுகிறது.\nகுஜராத்தின் சுரத் நகரில் நேற்றைக்கு 111 தந்தை இல்லாத பெண்களுக்கு மகேஷ் சவானி என்ற வைர வியாபாரி தன்னுடைய ஏற்பாட்டில்அவரளுக்கு சுரத் நகர பள்ளி மைதானத்தில் பிரமாண்ட முறையில் திருமணம் நடத்தி வைத்து இருக்கிறார்...\nசீதனமாக 4.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை வளர்ப்பு தந்தை என்ற முறையில் தந்துள்ளார் ,அது மட்டுமின்றி அவர்களின் பெறுகால செலவையும்\nஎன்ன தான் வைர வியாபாரியா இருந்தாலும் கொடுக்க மனசு வேணும் ... அதும் ஒரு பொண்ணுக்கு இலவசமா கல்யாணம் பண்ணிவைக்கவே எவ்வளவு யோசிப்பாங்க ...இவுரு 111 பேருக்கு சீதனத்தோட பண்ணி வச்சு இருக்கார் \nஇவர் அடுத்த வருஷம் 1111 தந்தை இல்லாத பெண்களுக்கு கல்யாணம் செய்துவைக்க போறாராம் \nஉங்க குடும்பம் நீங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள் மனதிலிருந்து ....\nஎனதருமை நேயர்களே இந்த '111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெ���ிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nVideo: இப்படிதான் எதிர்பாராம நிறைய சாலை விபத்துகள்...\nVideo: நாக பாம்புடன் விளையாடிய இந்த வெள்ளை புலி பர...\nVideo: கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களுடைய கு...\nசெலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தா...\nVideo: தெருவில் கேட்பாரற்று கிடந்த ஆசிடை குடித்ததா...\nJoke: டோக்கன் வாங்கி சாப்பிடவும் ஜோக்\nCooking Tips: கேக் செய்ய சில டிப்ஸ்..\nVideo: ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல்...\nVideo: மின்சாரம் தாக்கி விழுந்த நண்பனை 20 நிமிடங்க...\nVideo: நடு ரோடில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம்...\n[சமையல்] Recipe: அன்னாசிபழ சாதம்..\nJoke: பல்லு இல்லாத பாட்டி ஜோக்..\nJoke: 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்..\nJoke: வகுப்புக் கலவரம் என்றால் என்ன\nதாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத...\nதாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசம...\nலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்..\nலிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்...\nகொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்...\nJoke: இந்தாங்க நான் எழுதுன குலுங்கி குலுங்கி சிரிக...\nசியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல...\nஉஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள ...\nஎளிமையாக நடந்தேறிய நடிகர் வடிவேலுவின் மகன் திருமணம...\nKollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிக...\nJoke: இப்ப தெரியுதா எப்படி டீக்கடை வச்சுருந்த மோடி...\nVideo: சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும...\nVideo: இவரைப்போல உங்களால் காரை சொழட்டி சொழட்டி மடக...\nVideo: தனக்கு வரவேண்டிய கணவன் வெர்ஜினாக இருக்கவேண்...\nVideo: இவருடையதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பாம்...\nVideo: இதுக்கு பேரு டிராகன் பூனையாம்..\nவளர்ப்பு மகனின் திடீர் செக்ஸ் சில்மிஷம்.. ஆசிரியைய...\nகரண்டிபோல கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு விட்டு ...\nகடலில் மீன் பிடிப்பவர்கள் தவறி எல்லை தாண்டி செல்வத...\n50,000 பேர் இணைந்து சென்னையில் செய்த பாகிஸ்தானை மு...\nதிரையரங்குகளில் சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகளை ந...\nஇனி டெபிட்/ கிரடிட் கார்டை பர்ஸில் இருந்து வெளியே ...\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_24.html", "date_download": "2019-02-17T08:06:14Z", "digest": "sha1:LOTAX6Z72KWR4G2YJI4GJ5UE5HN2CUWY", "length": 10959, "nlines": 88, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest விருதுகள் முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)\nமுத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)\n06-நூல் -\"அஞ்சிறைத் தும்பி\"( இலக்கிய கட்டுரை )\nசுடர்விழி இல்லம் வெளியீடு -\n112-பக்கங்கள் , விலை 110/=இந்திய ரூபா\nதமிழ் இலக்கியப்பரப்பு விரிந்து தன்னில் எண்ணற்ற இலக்கிய வகைகளைக் கொண்டு விளங்கும் பேறுடையது\nஉலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி சங்க காலத்தில் வளமான நிலையில் இருந்தது\nஇக்காலத்தில் அகத்தியம் ,தொல்காப்பியம் ,சங்க இலக்கியங்கள் ,இசை நூல்கள் .கூத்து .உரி .சிற்றிசை பேரிசை முதலான நூல்கள் படைக்கப்பட்டன கால வெள்ளத்தில் ஒழிந்தது போகாத் தொல்காப்பியமு ம் ,சங்க இலக்கியங்ககளும் சிதைவின்றிக் கிடைத்துள்ளன .இவையே இன்று தமிழ் மொழி பெற்றுள்ள \"செவ்வியல் மொழி \"என்னும் பேற்றுக்குக் காரணமாக அமைந்தவை\nபண்டைத் தமிழிலக்கிய நூல்கள் தமிழர்களின் நாகரிகம் ,பண்பாடு ,பழக்க வழக்கம் .நம்பிக்கைகள் ,வாழ்க்கைமுறைகள் ,வழிபாடு ,முதலான கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன\nதமிழ் மொழியில் விளங்கும் மரபிக்கணம்,மரபிலக்கியம்இரண்டையும் கற்றுத் துறைபோகிய காரணத்தால் திரு .அர .விவேகானந்தன்எம் .ஏ) அவர்களின் மனதில் எழுந்த உந்துதல் \"அஞ்சிறைத் தும்பி\"என்னும் நூலாகமலந்து ள்ளது\nஆசிரியா பணியுடன் .தரமான எழுத்துப் பணியினையும் மேற் கொண்டு வரும் இவருடைய பணிபோற்றத்தக்கது இந்த நூலின் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆராய்சசி செய்யும் மாணவர்களுக்கு பெரிதும்பயன்படும்\nஅர .விவேகானந்தன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ,ஓட நகரம் ஊரில் 1982ஆம் ஆண்டு நா அரங்கநாதன் -முனியம்மா ஆகிய இணையருக்கு மகனாகப்பிறந்த்தார்\nமாண்ட கௌத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பழ்க்கல்வியை முடித்தார்\nஇளங்கலை ,முதுகலை .ஆய்வியல் நிறைஞ்ர் பட்ட���்களையும் பெற்றார்\nதஞ்சாவூரில் உள்ள ந .மு .வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று பல்கலைக் கழக அளவில் தேர்ச்சி\nபெற்றார் அத்தோடு யு .ஜி .சி .(நெட் )தேர்ச்சிபெற்றுள்ளார்\n\"கதிர் முருகு \",\"பாட்டு வழியில் பாவலர் வையவன் \"\"ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள் \"பட்டுக்கிளியே வா வா வா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்\nஇவர் கவிதை எழுதும் பணியைப்பாராட்டி பைந்தமிழ்ச் செல்வன் ,கவியருவி ,பைந்தமிழ்ப் பாவலன்,கவித்தாமரை .அமுதக்கவி ,கவித்திலகம் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்\nதடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின் நிறைவான வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/100.html", "date_download": "2019-02-17T07:18:06Z", "digest": "sha1:LEWZZOXLMASXJ3KCJZPIDGCN3JS7BMWA", "length": 7155, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "குறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வைகளை கவர்ந்துள்ளது \"ரௌடி பேபி\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகுறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வைகளை கவர்ந்துள்ளது \"ரௌடி பேபி\"\nயுவன் ஷங்கர் ராஜா எப்போதும் \"வைரல் ஹிட்ஸ்\" கொடுக்கும் இசை ஐகானாக தன்னை அடிக்கடி நிரூபித்து வந்திருக்கிறார். அவரது மெலோடி பாடல்களாகட்டும், மேற்கத்திய அதிரடி பாடல்களாகட்டும், லோக்கல் குத்துப் பாடல்களாகட்டும் எல்லாமே நம்முடைய விருப்பமான பாடல்களின் பட்டியல்களில் இடைவிடாமல் முக்கிய இடத்தை பிடித்தே வந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை (ராஜா ரங்குஸ்கி, பேரன்பு, சண்டக்கோழி 2 மற்றும் பியார் பிரேமா காதல்) வழங்கிய யுவன், ஆண்டின் இறுதியில் 'மாரி 2' படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்திருக்கிறார். குறிப்பாக 'ரௌடி பேபி' கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரிய படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.\nதனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் எனர்ஜி ததும்பும் இசையில் ரௌடி பேபி' பாடலானது, கேட்போரைய���ம், பார்ப்போரையும் ஒரே நாளில் மயக்கியிருக்கிறது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. ஒரு தமிழ் பாடல் முதன்முறையாக வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமாரி 2 வெறும் 3 பாடல்களை கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரு அரிய ஆல்பம் என்பதும், அந்த 3 பாடல்களுமே வைரல் வெற்றியை பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n'கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் மற்றும் கேட்க விரும்பும் இசை ஆல்பம்' என ஒவ்வொருவரின் விருப்ப பட்டியலிலும் உள்ள படங்களை பார்க்கும்போது, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 2019 ஆண்டு ஒரு இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. கழுகு 2, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி - சீனு ராமசாமி படம், சிவகார்த்திகேயன் - பி எஸ் மித்ரன் படம், STR - வெங்கட் பிரபுவின் மாநாடு, அஜித்குமாரின் பெயரிடப்படாத பிங்க் ரீமேக் படம், குருதி ஆட்டம், ஆலிஸ் மற்றும் சில திரைப்படங்கள் அவரது பட்டியலில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸின் சார்பில் ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி திரைப்படம், ஆலிஸ் மற்றும் பல்வேறு நிலைகளில் உருவாகி வரும் சில படங்களை தயாரித்து வருகிறார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-02-17T07:59:31Z", "digest": "sha1:WYEMJT6R5RSAVG2SYLB37IMGTYYRJTMO", "length": 47364, "nlines": 474, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்கை, இந்து மதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கங்கா தேவி (சைவ சமயம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிறபயன்பாட்டுக்கு, கங்கை என்பதைப் பாருங்கள்.\nகங்கா தேவி தனது வாகனத்துடன்\nகங்கா தேவி (சமசுகிருதம்: गङ्गा, இந்தி: गंगा Gaṅgā, பர்மியம்: ဂင်္ဂါ, IPA: [ɡɪ́ɴɡà] என்பவர் பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் மனைவியருள் ஒருத்தியும்[1] ஆவார். இவருடைய சகோதரியான பார்வதி தேவி சிவபெருமானை மணந்தபின்பு, பரதனின் வேண்டுதலால் தேவலாகத்திலிருந்து சிவபெருமானின் சடாமுடியை அடைந்தார்.\nஇந்து மதத்தில், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.\nஇந்து சமய நூல்களின்படி, கங்கைக்கு எண்ணற்ற குணநலன்களும், பல கதைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரனானவை. கங்கையை சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்பு தாயென சைவ சமயம் கூறுகிறது.இதிகாசமான மகாபாரதம் கங்கையை பீஷ்மரின் தாயென கூறப்பட்டுள்ளது.\n1 சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்\n6 பாவம் போக்கும் நதி\n10.1 கங்காதேவி வழிபட்ட சிவாலயம்\nசொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]\nகங்கா தேவி தேவலோகத்தில் மந்தாகினி என்று அறியப்படுகிறார். பகிரதன் தவத்திற்கு மகிழ்ந்து பூலோகத்திற்கு வந்தமையால் பாகீரதி எனவும் வழங்கப்படுகிறார். சைவ சமயத்தில் கீழ்கண்ட பெயர்கள் கங்கா தேவிக்கு வழங்கப்படுகின்றன.\nகங்கா தேவி சிவபெருமானுடைய மனைவி என்பதால் தலையில் பிறைசூடி, நெற்றிகண்ணுடன் காட்சியளிக்கிறார். வெண்ணிற ஆடையுடுத்தி வெண் தாமரையில் வீற்றிருக்கும் தேவி, நான்கு கரங்களையும், அதில் முன்னிரு கைகளில் அபயவரத ஹஸ்த முத்திரைகளையும், பின்னிரு கைகளில் தாமரையும், பொற்குடமேந்தியிருக்கிறார். இவருடைய வாகனமாக முதலையுள்ளது.\nஆதி சக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்து தட்சனின் யாகத்தில் விழுந்து மாய்ந்தார். அவருடைய பூத உடலை எடுத்து திரிந்த சிவபெருமானை நிலைகொள்ள செய்ய திருமால் சக்ராயுதத்தினால் தகர்தார். அவ்வாறு தகர்க்கப்பட்ட தாட்சாயிணியின் உடல் பாகங்களில் ஒன்று பர்வதராஜனின் எல்லையில் இருந்தது. அதை அரக்கர்களிடம் காக்க பர்வதராஜன் போராடும் பொழுது, அவரின் மகளான கங்கையும் துணையிருந்தார். இதனால் சிவபெருமான் கங்கைக்கு நதியாக மாறும் பொழுது புண்ணியமிகுந்த நதியாக இருப்பாய் என்று வரமளித்தார். கங்கைக்கு சிவபெருமான் மீது காதல் வந்தது. அதை சிவபெருமானிடம் கூறிய பொழுது தாட்சாயிணியை பிரிந்த சோகத்தில் இருப்பதால் மறுத்துவிட்டார்.\nசிவபெருமானின் வரத்தினால் புண்ணியமான நதியாக இருந்த கங்கையை அரக்கர்களால் களங்கப்பட்ட தேவலோகத்தினின் பாவங்களை நீக்க பிரம்மாவும், இந்திரனும் தேவலோகத்திற்கு அழைத்து சென்றனர். தேவலோகம் புண்ணியமடைந்தது. இருப்பினும் சிவபெருமானின் மீது கொண்ட காதலால் கங்கை வருத்துடன் இருந்தார்.\nவானிலிருந்து இறங்கி வரும் கங்கை - மாமல்லபுரச் சிற்பம்\nசூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப் பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின் என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூறினார்.\nதேவலோகத்திலிருந்து மிகுந்த வேகத்துடன் சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு பாதாள லோகம் செல்ல கங்கை தீ்ர்மானித்தாள். அதனை உணர்ந்த சிவபெருமான் கங்கை சடாமுடியில் பிடித்தார். கங்கையின் ஆணவம் தீரும் வரை பூலோகத்தில் அவளை விட இயலாது என்று கூறினார். கங்கை சிவபெருமானின் சடாமுடியில் மோகம் கொண்டு அங்கேயே சுற்றி வந்தாள். அதனால் கவலையுற்ற பகிரதன் மீண்டும் கடுந்தவம் இயற்றி சிவபெருமானின் மணம் குளிரும்படி செய்தான்.[2] சிவபெருமானும் கங்கையை பிந்துசரஸ் மலையில் பாய செய்தார். கங்கையை பகிரதன் முன்னோர்களை நற்கதி அடையும்படி செய்தாள்.[3]\nசிவபெருமான் கங்கா தேவியின் பரம்பரைப் பற்றி சிவருத்திர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4][5]\nசிவபெருமான் கங்கா தேவிக்கு வீரபத்திரர் என்ற மகன் பிறந்தார். வீரபத்திரனுக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர் என்ற பெயருமுண்டு.[6] அவருக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் இந்திரனை அழைத��து பெண் பார்க்கும்படி கூறினார். அவர் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணி தேவியை வீரபத்திரனுக்கு திருமணம் செய்ய ஏற்றவர் என்பதை அறிந்தார். இராமராசர் சம்மதத்துடன் வீரபத்திரன் - கயல்மணி திருமணம் நடந்தது. அவர்களுக்கு சிவருத்திரன் என்ற ஆண்குழந்தையும் பிறந்தது.\nசிவருத்திரனுக்கு ஒரு வயதானபொழுது வீரபத்திரன் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கயல்மணி தேவி சிவருத்திரனுடன் பூகட்டும் வியாபாரத்தினை கோயிலில் செய்து வந்தார். சிவருத்திரன் பெரியவனாகியதும் சிவபெருமானின் வில்லும் வாளும் பெற்று நள்ளி மாநகருக்குள் திக்விஜயம் செய்தார். அங்கு உக்கிர குமாரன் என்ற இளவரசனுடன் சிவருத்திரனுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காட்டிற்கு வேட்டையாட சென்ற பொழுது, பண்டிதர் மகள் கண்டிகா தேவி, வணிகர் மகள் உமையாள் மற்றும் இளவரசி தத்தை ஆகியோரை கவர்ந்து சென்றவனிடமிருந்து சிவருத்திரன் மீட்டார்.\nஅவர்கள் மூவரும் சிவருத்திரன் மேல் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவியான கண்டிகைதேவிக்கு தருமக்கூத்தன், காந்திமதி என்ற இரு குழந்தைகளும், இரண்டாவது மனைவியான உமையம்மைக்கு தருமன், மந்திரை என்ற இரு குழந்தைகளும், மூன்றாவது மனைவியான தத்தைக்கு கலுழன், சுதை என்ற இரு குழந்தைகளும் பிறந்தன.\nசிவருத்தர் கண்டிகாதேவி உமையம்மை தத்தை\nதருமக்கூத்தன் காந்திமதி தருமன் மந்திரை கலுழன் சுதை\nஎட்டாவது குழந்தையாகிய வீடுமரை கங்கை நீரில் அமிழ்த்துவதை சந்தனு தடுத்தல்.\nஇந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தினுள் கங்கை, வருணனின் மனைவியாகவும், பீஷ்மரின் அன்னையாகவும் சித்தரிக்கப்படுகிறார். தேவலோக நதியான கங்கையும், தேவர்களும் சத்திய லோகத்தில் பிரம்மனை தரிசிக்க சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சாபமிட்டார். அத்துடன் மேலாடைய சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாக பிறக்கவும், மனிதனாக பிறக்கும் வருணனை திருமணம் செய்து கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்வாயெனவும் சாபமிட்டார்.\nஇதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார்.[7] கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதென ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையை சந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.\nஇருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தை எடுத்து சென்று ஆற்றில் மூழ்க செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபர்ந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்து பிறந்த அத்தனை குழந்தைகளும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்க சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தவைகளையும் விளக்கினார்.\nதேவலோக நதியான கங்கா தேவி பகிரதனின் தவத்தினால் பூலோகத்திற்கு வந்தது வைகாசி மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாளாகும். இந்நாளை கங்கா தசரா என்ற விழாவாக கொண்டாடுகிறார்கள்.[8] இந்நாளை பாஹர தசமி என்றும் அழைக்கிறனர்.[9]\nசிவபெருமான் கங்கைக்கு புனிதமான அந்தஸ்தினை தந்தார். அவ்வரத்தினால் கங்கை நதியில் குளிப்பவர்களுக்கு பாவங்கள் தொலைந்தன. இதனால் பூலோக மனிதர்கள் அனைவரும், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினை கையிலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன் படி கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மானுட ரூபம் கொண்டு சென்றனர். வயதானவரான சிவபெருமானும், பெண்ணாக மாறிய பார்வதியும் நதியில் குளிக்கும் பொழுது வெள்ளம் ���ந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள், தன்னுடைய கணவன் நீரில் மாட்டிக் கொண்டதை கண்டு அருகிலுள்ளோரை காக்கும்படி வேண்டினாள். சிலர் வயதானவரை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவர்களை தடுத்த அப்பெண், அவர்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனை காப்பாற்ற வேண்டும் என்றாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஒரு இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கி தன்னுடைய பாவங்களை தீர்த்து, அவள் கணவனை காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரின் பாவங்களையும் தீர்க்கலாம் எனும் பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் பாவங்களை தீர்க்க இயலும் என்பது நம்பிக்கையாகும்.[10]\nகங்கையினை சடாமுடியில் தாங்கும் சிவபெருமான்\nசைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திர புராணம் எனும் நூல் வீரபத்திரனை சிவகங்கை மகனாக சித்தரிக்கிறது.\nசூரிய குலத்தின் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி பத்தாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பகீரதன் முன்னோர்களின் சாம்பலில் பட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். அதற்காக கங்கையை நோக்கி தவமிருந்தான் பகீரதன். கங்கையும் அவனுடைய தவத்தில் மகிழ்ந்து பூலோகத்திற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தாள். ஆனால் சிவபெருமானிடம் தன்னுடைய காதலை கூறி அவர் மறுத்துவிட்டதால், இம்முறை பகீரதனை பயன்படுத்தி சிவபெருமானை அடைய எண்ணினாள்.\nஅதனால் பகீரதனிடம் தான் தேவலோகத்திலிருந்து பெரும் பிரவாகமாக வருவதை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டும் இயலும் என்று கூறி அவரிடம் சம்மதம் வாங்கும்படி கூறினாள். பகீரதன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய சம்மதத்தினைப் பெற்றார். கங்கையும் சிவபெருமானை பாதாள லோகத்திற்கு அடித்து சென்று அங்கு வாழ்வதென்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய ஆவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையை சிறைபிடித்தா��்.\nசிவபெருமானின் சடாமுடியிலேயே சுற்றி திரிந்த கங்கை மீண்டும் பூலோகத்திற்கு வர பகீரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையை சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையை பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்.[3]\nவைணவ சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்த பொழுது, வானை அளப்பதற்காக காலை மேலே தூக்கிய பொழுது சத்திய லோகம் வரை அக்கால் நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் அபிசேகம் செய்தார். அதனால் கங்கை திருமாலின் திருவடியில் பிறந்தது என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.[11]\nமுருகபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் கௌமார சமயமானது, முருகனை கங்கையின் மகனாக கூறுகிறது.[12] சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட ஆறு நெருப்பு பொறிகளை கங்கையே சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார் என்பதால் முருகனை கங்கையின் மைந்தன் என்று கூறுகின்றனர்.\nகங்கையை அம்மனாக வழிபடுவதால் இந்தியாவில் கங்கையம்மன் என்ற பெயரால் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் கெங்கையம்மன் என்ற பெயரும் பரவலாக உள்ளது.\nசந்தவாசல் கங்கையம்மன் கோயில் - திருவண்ணாமலை.[13]\nவண்ணாந்துறை திருப்பதி கங்கையம்மன் கோயில் - சென்னை\nதிருச்சிராப்பள்ளி காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாதர் மூலவருக்கு இடப்பக்கம் கங்கா தேவி விக்கரகம் உள்ளது. இங்கு கங்கா தேவிக்கு காவிரி நீரால் அபிசேகம் செய்யப்படுகிறது.\nletter=%E0%AE%9A சிவனுக்கு இரண்டு மனைவிகள்\n↑ வரகவி மு.கணபதியா பிள்ளை இயற்றிய சிவருத்திரர் கலிவெண்பா - முதற்பதிப்பு - 1949\n↑ Theni.. \"Welcome to Illathu Pillaimar Community Site - இல்லத்துப் பிள்ளைமார் இணைய தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nid=19270 இன்று கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்\n↑ \"கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ganga என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கங்கை, இந்து மதம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 15:35 மணிக்குத் த���ருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-17T08:15:04Z", "digest": "sha1:BJYURPT2TVUTG455LO6RXBGO7DCFIOCB", "length": 11668, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது – கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது – கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு\nசிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது – கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு\nகுமரி மாவட்டத்தில் சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்துவது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பருவ காலம், மீன்கள் பிடிக்கப்படும் நேரம், பிடிக்கப்படும் மீன் வகைகளுக்கேற்றவாறு பல்வேறு வகையான செவிள் வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதமாக மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளில் மோனோபிலமென்ட் நாரிழையால் உருவாக்கப்பட்ட சிறிய கண்ணி அளவு கொண்ட (90 மி.மீ.க்கு குறைவான கண்ணி அளவு கொண்ட) மூன்றடுக்கு வலைகள் பயன்படுத்தும் போது சிறிய மீன்கள், முட்டைகள், பவளப்பாறைகள், கடல் பஞ்சு மற்றும் மீன்களுக்கு உணவாகவும் அவற்றின் இனப்பெருக்கத்திற்காகவும் பயன்படும் பாசியினங்கள் ஆகிய அனைத்தும் இந்த வலையினால் சேதப்படுத்தப்படுகின்றன.\nகுறிப்பாக கணவாய் மற்றும் கல் இறால் ஆகிய மீன் இன வகைகள் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களை இனப்பெருக்க காலமாக கொண்டுள்ள இம்முக்கிய பருவ காலத்தில் இந்த வலைகள் கடற்கரை ஓரத்தில் பயன்படுத்தும் போது மேற்கண்ட இனங்களின் முட்டைகள், குஞ்சு மீன்கள் அழிக்கப்பட்டு மீன்வளம் மொத்தமாக அழியும் நிலை ஏற்படும்.\nமாவட்ட அளவிலான மீன்வள கூட்டு மேலாண்மை குழு கூட்டத்தில் 90 மி.மீ. கண்ணி அளவிற்கு குறைவான அடிமட்ட செவிள் வலைகள் கல் இறால் மீன்பிடிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது என்ற தீர்மானமும், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கல் இறால்களை வலைகள் வைத்து பிடிக்கக்கூடாது என்ற தீர்மானமும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் அறிவிப்பாணையின்படி, மாவட்ட அளவில் இரு தரப்பு மீனவர்களுக்கிடையே மீன்பிடிப்பதில் பிரச்சினைகள் எழும்போது அது குறித்து தீர்வு காண்பதற்காக கலெக்டரை தலைவராகக் கொண்ட குழு அமைத்திடவும், இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில் கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்படும் தீர்மானங்களைக் கொண்டு பிரச்சினைகளை தவிர்க்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.\nஎனவே மேற்கூறப்பட்ட இந்த தகவல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான குழு கூட்டப்பட உள்ளது. ஆகையால் இக்குழுவின் பரிசீலனை வெளியிடப்படும் வரை சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் வண்ணமாக காச்சாமூச்சா வலை எனப்படும் மூன்றடுக்கு செவிள் வலைகளை குமரி மாவட்டத்தில் எப்பகுதியிலும் மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: நாகர்கோவிலில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை\nNext: ‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் – குமரி மாவட்ட சூப்பிரண்டு விசாரணை\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-02-17T08:39:55Z", "digest": "sha1:SVSRC4RDSH3JNKS3SMVVK4MRNABBWY2M", "length": 13457, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "தந்தையான ஒரே வாரத்தில் தத்தெடுத்த மகளின் குழந்தைந்தைக்கு தாத்தாவான இளைஞர் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » உலகச்செய்திகள் » தந்தையான ஒரே வாரத்தில் தத்தெடுத்த மகளின் குழந்தைந்தைக்கு தாத்தாவான இளைஞர்\nதந்தையான ஒரே வாரத்தில் தத்தெடுத்த மகளின் குழந்தைந்தைக்கு தாத்தாவான இளைஞர்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாமி கோனொலி (23) கல்லூரி படித்து வரும் இளைஞர். தடகள வீரரான இவர் தினமும் காலையும், மாலையும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது படிப்பிற்காக பகுதி நேரமாக டாமி வேலைக்கு சென்று வந்தார். இவரது காதலியும் ஒருபுறம் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிய டாமி, கல்லூரி படிப்பை விடுத்து முழு நேரமாக வேலைக்கு செல்ல தொடங்கினார்.\nஇந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டாமியின் காதலி குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த தகவலை தெரிவிக்க டாமி தனது பேஸ்புக் பக்கத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித தொடர்புமின்றி இருந்த டாமியின் தங்கை ஏஞ்சலா தகவல் ஒன்று அனுப்பியிருந்தார்.அதன் பின்னர், ஆச்சரியத்துடன் தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை தனது தங்கையிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால், ஏஞ்சலாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், ஏஞ்சலா பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை வைத்து டாமி அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்துவிட்டார் அப்போது ஏஞ்சலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் சாலையோரத்தில் சிறிய தடுப்பு போட்டு தங்கியிருந்தார் ஏஞ்சலா.\nஇதனைப் பார்த்த டாமி அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர், அவரிடம் டாமி விசாரித்ததில் ஏஞ்சலாவின் காதலன் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை சமாதானப்படுத்திய டாமி தன்னுடன் ஏஞ்சலாவை அழைத்துச் சென்றார். ஆனால், ஏஞ்சலாவின் காதலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தான் டாமி, சட்டப்படி ஏஞ்சலாவை தனது மகளாக தத்தெடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே ஏஞ்சலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், தந்தையான ஒரே வாரத்தில் டாமி தாத்தாவானார். இதுகுறித்து அவர் கூறுகையில்,\n‘நான் செய்தது மனப்பூர்வமான ஓர் விஷயம் தான். அதில் எந்த தடுமாற்றமும் எனக்கு இல்லை. ஆனால், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பலரும் என்னை ஏதோ வித்தியாசமாக பார்க்கிறார்கள். திடீரென்று பலருடைய கவனமும் எங்கள் மேல் விழுகிறது. அது தான் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. இது ஒன்றும் விசித்திரமான நிகழ்வு கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் போல ஏராளமான மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.\nஒரு தந்தையாக எனது கடமைகள் குறித்தான ஒரு கற்பனை என்னிடத்தில் இருந்தது. இப்போது இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தையின் அப்பா இன்னொரு குழந்தையின் தாத்தா. நினைக்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.\nஏஞ்சலா கூறுகையில், ‘எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த அரவணைப்பை எப்போதும் நான் மறக்க மாட்டேன். நான் டாமியுடன் செல்கிறேன் எ��்று சொன்னபோது சிலர், அவன் உன்னிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு உன்னை துரத்தி விடுவான் என்றார்கள். ஆனால், எனக்கு டாமியை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு இவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை கொடுத்ததுடன், குறைகளுடன் ஏற்றுக் கொண்ட டாமிக்கும் அவனின் மனைவிக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nPrevious: இலங்கையில் போதைப்பொருள் கடத்தினால் தூக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது\nNext: நாகர்கோவிலில் வாக்காளர் அட்டை அச்சடிப்பு விவகாரம் கோவை கணினி மைய உரிமையாளரிடம் தனிப்படை விசாரணை தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்குள் நுழைந்தது எப்படி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/movie-preview-in-tamil/preview-of-vishnu-vishal-movie-kathanayagan-117090700029_1.html?amp=1", "date_download": "2019-02-17T07:51:57Z", "digest": "sha1:ZU7IIJSV4UNT4IBLOVVBHG3EOGNCQVK5", "length": 8062, "nlines": 114, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கதாநாயகன் – முன்னோட்டம்", "raw_content": "\nவியாழன், 7 செப்டம்பர் 2017 (13:25 IST)\nவிஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநாயகன்’.\nமுருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கதாநாயகன்’. அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார்.\nசூரி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வ���ஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nஷான் ரோல்டன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷாலே சொந்தமாகத் தயாரித்த இந்தப் படத்தை, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் தொடக்கத்தில், சிம்பு குரல் கொடுத்துள்ளார்.\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஇணையத்தில் வைரலாகும் செளந்தர்யா ஹனிமூன் புகைப்படங்கள்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nஓவியாவுக்காக உருவாகும் ஹாரர் படம்\nகேத் மிடில்டன் நிர்வாண புகைப்படம்: பிரபல பத்திரிக்கைக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு\nவிஜய் சேதுபதி மனசு யாருக்கு வரும்\nபொன்னியின் செல்வனில் இருந்து விஜய் சேதுபதி விலகல் \nபர்த்டே ஸ்பெஷல்: சிவகார்த்திகேயனின் கலக்கல் Mr.லோக்கல் டீசர் ரிலீஸ்\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான சின்னதம்பி நடிகை\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஎல்லோரையும் போல் அல்லாமல் கூடுதலாக ஒன்றை செய்தார் சிவகார்த்திகேயன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nஅடுத்த கட்டுரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன இயக்குநர் காயத்ரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/90-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/519-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-pigeon-pea-araikkirai-aadai.html", "date_download": "2019-02-17T07:31:41Z", "digest": "sha1:ZY67U2RCUFNLMSDLEACKFSX5PNAZQZPS", "length": 4241, "nlines": 70, "source_domain": "sunsamayal.com", "title": "துவரம் பருப்பு அரைக்கீரை அடை / Pigeon Pea Araikkirai Aadai - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nதுவரம் பருப்பு அரைக்கீரை அடை / Pigeon Pea Araikkirai Aadai\nPosted in கீரை வகை ரெசிபிகள்\nநறுக்கிய கீரை - 1 கப்\nபச்சரிசி - 1 கப்\nதுவரம் பருப்பு - 1 கப்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nஉப��பு, துருவிய இஞ்சி - தேவைக்கேற்ப\nசிவப்பு மிளகாய் - தேவைக்கேற்ப\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nதேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்\n*துவரம் பருப்பை மற்றும் பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.\n*பிறகு, சீரகம், உப்பு, மிளகாயுடன் துவரம் பருப்பு ,பச்சரிசியைசேர்த்து அரைக்கவும். அத்துடன் கீரை, வெங்காயம், இஞ்சி, தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும்.\n*பின் தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, கல்லில் எண்ணை தடவி சூடாக்கவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சிறிது எண்ணையை அடையைச் சுற்றி ஊற்றி இரு புறமும் நன்றாக வேகும் வரை திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.\n*இப்பேது கம கம துவரம் பருப்பு அரைக்கீரை அடை ரெடி\nகுறிப்பு: இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்போர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_117.html", "date_download": "2019-02-17T08:15:00Z", "digest": "sha1:UAH36O2VTGCMB3FT7FJ3TK3PSM3CCITZ", "length": 53121, "nlines": 211, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிவசேனா சச்சிதானந்தன் மீது, சுடரொளி ஆசிரியரின் பாய்ச்சல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிவசேனா சச்சிதானந்தன் மீது, சுடரொளி ஆசிரியரின் பாய்ச்சல்\nஇலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளாராம்...\n“இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது” என்றும் அவர் கூறியுள்ளாராம்.\n1. முள்ளிவாய்க்காலில் நடந்தது கொடுமையா இல்லையா அதை செய்தவர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன\n2. இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டது பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக சொல்ல முடியுமா உங்களால் \n3. இறந்த புலிகளின் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டனவே ... இந்து , பௌத்த மதங்கள் இதனை அங்கீகரிக்கின்றனவா\n4. இந்து கோயில்கள் அழிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்\nமதம் எனபது கண்ணியம் ... அது வெறி அல்ல...\nஇன்னொரு இனத்தை - மதத்தை நசுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கும்போதே இந்து , பௌத்த மதங்களின் கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்கிறீர்கள்...\nஇலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்திருப்பது குறித்து சிங்கள நண்பர் ஒருவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.\n“ அப்படியானால் வடக்கில் விகாரைகள் அமைவதை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் ... \nஎன்று திடீரென ஒரு கேள்வியையும் எழுப்பினார் அவர் ....\nசொல்வதற்கு பதில் என்னிடம் இல்லை.... நீங்கள் முடிந்தால் சொல்லுங்கள்...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஉங்களுக்கான விடைகளை நான் கூறுகின்றேன்.\n1. கொடுமை இல்லை என்று கூறியவர்கள் தான் இந்த ஜால்ராக்கரர்கள். அவர்களுக்கு புரியும்படி தான் கூறவேண்டாம்.\n2.ஜெனீவா தீர்மானம் வரும்போதுஅங்கு ஒருவரும் கொல்லப்படவில்லை என கூறுபவர்களுக்கு இப்பொழுது எதாவது ஒரு துருப்பு சீட்டு தேவைப்படுகின்றது.\n3.மன்னாரில் எத்தனையோ கல்லறைகளின் மேல் தான் இப்பொழுது பல பள்ளிவாசல்கள் முளை விட்டுள்ளன.\nஅவருக்கு கூறுங்கள் மக்கள் இல்லாத இடத்தில் மத ஸ்தலங்கள் கட்ட வேண்டிய அவசியமில்லை. மீறி கட்டினால் அது அதிகார துஷ்பிரயோகம் இது சர்வதேச சட்டத்தில் உள்ளது. இதற்கு கூட பதில் தெரியாமல் இருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு தான் வெட்கக்கேடு. அடுத்தவனுக்கு உதவுகின்றேன் என பிறந்து வளர்ந்து இனத்தை காட்டி குடுக்க மண்யதீர்கள்.\nதட்காலத்தில் உலகில் எல்லா நாடுகளிலும் எப்படி சரி தங்களின் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப பாடுபடுறார்கள் ஆனால் இலங்கையில் ஒரே மத சம்பந்தமான இன்னும் இனங்களுக்கு எதிராகவும் பிரச்சினையை ஏட்படுத்த நேரத்தையும் காலத்தையும் வீணாகிறார்கள்.\nஅனுசாத் மன்னாரில் எந்த பள்ளிவாசலை சொல்கிறாய் கல்லறை மேல் கட்டியது என்று,மன்னாரில் கல்லறைமேல் விகாரைகளும் ஆமி கேம்ப்களும் தான் முளைவிட்டுள்ளன இதை வெளிப்படையாக சொல்ல உனக்கு பயம் அதற்காக பள்ளிவாசல் என்று சொல்கிறாய் கல்லறைகளை புல்டோசர் கொண்டு உடைத்தவன் ஆமிக்காரன். அவன் உடைச்சப்போ கல்லறைகளை உடைக்கிறான் என்டு நீங்க கத்தினது மறந்து போச்சாஅவன் உடைச்சிபோட்டு எங்களுக்கு தருவானா பள்ளி கட்டு என்று.மொக்குத்தனமாக எழுதுவதை நிறுத்திக்கொள்.Jaffna Muslim ஆசிரியரே மறுபடியும் கேட்கிறேன் ஏன் இவனது comments களை உள்வாங்குகிறீர்கள்.நண்பர்களாக இருக்கிற தமிழ் சகோதரர்களோடு இவன்பகைமை உண்டாக்கிறான்\nஅனுசாத் மன்னாரில் எந்த பள்ளிவாசலை சொல்கிறாய் கல்லறை மேல் கட்டியது என்று,மன்னாரில் கல்லறைமேல் விகாரைகளும் ஆமி கேம்ப்களும் தான் முளைவிட்டுள்ளன இதை வெளிப்படையாக சொல்ல உனக்கு பயம் அதற்காக பள்ளிவாசல் என்று சொல்கிறாய் கல்லறைகளை புல்டோசர் கொண்டு உடைத்தவன் ஆமிக்காரன். அவன் உடைச்சப்போ கல்லறைகளை உடைக்கிறான் என்டு நீங்க கத்தினது மறந்து போச்சாஅவன் உடைச்சிபோட்டு எங்களுக்கு தருவானா பள்ளி கட்டு என்று.மொக்குத்தனமாக எழுதுவதை நிறுத்திக்கொள்.Jaffna Muslim ஆசிரியரே மறுபடியும் கேட்கிறேன் ஏன் இவனது comments களை உள்வாங்குகிறீர்கள்.நண்பர்களாக இருக்கிற தமிழ் சகோதரர்களோடு இவன்பகைமை உண்டாக்கிறான்\nஅனுசாத் அவர்களே உன்னை போன்ற சில இனவாதிகளால் தான் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் எட்ட முடியாமல் இருக்கின்றது.நீங்கள் எட்டப்பர் வேலை பார்த்தே உங்கள் காலங்களை கண்ணிரோடு கழித்துவிட்டீர்கள் இனியாவது திரிந்தி வாழ பாருங்க.அப்பவாவது விமோசனம் கிடைக்குதா என பார்ப்போம்.\nஇது சிறிய விடயம். நானும் மாடு இறைச்சி உண்பவன் தான். வட மாகாணத்தில் பசு மாடுகள் வெட்டுவதற்கு எதிராக ஒரு சிலர் அடையாள போராட்டம் தான் நடாத்தினார்கள். இது சரியாதா, இல்லையா என்பது வேறு விடயம்.\nஆனால்,.... எம்பலபிட்டியாவில் மாடு வெட்டுவது தடைசெய்யப்படும் என அரசாங்க அதிகாரிகள் அறிவித்ததும் விட்டார்கள். அங்கு நீங்கள் “கண்டி” பயத்தில் yes sir-yes sir என சொல்லிவிட்டு இருக்கிறீர்கள். இது மற்றைய சிங்கள பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம்.\nஎனவே, எம்பலபிட்டியாவில் இதற்கு yes sir yes sir போட்டால், வட மாகாணத்திலும் yes sir, yes sir தான் போடவேண்டும். இப்படி குலைத்தால், காமேடி ஆகிவிடுவீர்கள்.\nசாவகச்சேரியில் தமிழரின் நெறியான மத நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சிகளில் ஒருசிலர் ஈடுபடுகிற செய்தி அதிற்ச்சி தருகிறது. இத���தகைய முயற்ச்சிகள் தமிழர் மத்தியில் ஒருபோதும் வெற்றிபெறாது. இது ஈழ தமிழர்கள் மட்டுமல்ல தமிழகம் உட்பட உலக தமிழர்களது ஆயிரம் வருடப்பழமையான மதச் சார்பின்மைக்கும் சகவாழ்வு நெறிகளுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும்.\n. . முன்னர் தந்தை செல்வா தலைமையில் நல்லுதாரணமான பணிகளோடு வாழ்ந்த சச்சி அண்ணா இத்தகைய மட்டத்துக்கு இறங்கிப்போனதும் தமிழர் நெறிகளுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் விரோதமான செயல்களில் முன்னிற்பதும் அதிற்ச்சி தருகிறது. சச்சி அண்ணா தனது இளமையில் கிறிஸ்தவரான தந்தை செல்வா தலைமையை ஏற்றிருந்தகாலத்தில் மனித உரிமைகள் சாதி சமத்துவம் தமிழர் முஸ்லிம்கள் ஐக்கியம் தமிழர் உரிமைகள் என தான் எழுப்பிய உன்னதமான கோசங்களை வாழ்ந்த வாழ்வின் மேன்மையை தானே சிதைக்கிற கொடுமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. புதிதாக வரித்துக்கொண்ட முஸ்லிம் விரோததை அதன் தொடற்சியான இத்தகைய மனுக்குலத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சச்சி அண்ணா உடனே கைவிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழர் நலனுக்கு விரோதமான தவறான காரியங்களை\nசாவகச்சேரியிலோ வடமாகாணத்திலோ யாழ்ப்பாணத்திலோ யாரும் ஆதரிக்கக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் தொடற்ச்சியாக உறுதிப்படுத்த வேண்டும். .\nயாழ்பாண சிவில் சமூகத் தலைவர்களும் யாழ் பல்கலைக் கழக சமூகமும் வடமாகாணசபையும் தமிழர் அரசியல் தலைமைகளும் ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார்கள் அவர்கள் உடனடியாக செயல்பட்டு வடகிழக்கு மாகான ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் எதிரான இத்தகைய ஆபத்தான போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும்.\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை வினைத்தவன் தினை அறுப்பான்\nஆக சிங்களவனிடம் அடிபட்டு கூனி குறுகி நிற்கும் நீங்கள் முஸ்லிம்களிடத்தில் வீரத்தை காட்டி வெல்லலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்ரீர்கள். இன்னும் பட்டால்தான் தெளியும்போல.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல��� அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-17T09:25:48Z", "digest": "sha1:EYIGYUCZFBMTHAGHABE2MTMMNYS2OAUB", "length": 6465, "nlines": 75, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News ஏழு வருஷத்துக்கு பின் விம்பிள்டன் காலிறுதிக்குள் நுழைந்த நடால்! - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆக��்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome விளையாட்டு ஏழு வருஷத்துக்கு பின் விம்பிள்டன் காலிறுதிக்குள் நுழைந்த நடால்\nஏழு வருஷத்துக்கு பின் விம்பிள்டன் காலிறுதிக்குள் நுழைந்த நடால்\nலண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சுமார் 7 ஆண்டுக்கு பின் ஸ்பெயினின் ரபெல் நடால் தகுதி பெற்றார்.\nசர்வதேச டென்னிஸ் அரங்கில் கிராண்ட்ஸ்லாம் அந்துஸ்து பெற்ற பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 132வது தொடர், லண்டனில் கடந்த 2ம் தேதி துவங்கியது.\nஇதில் உலகின் நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் செக்குடியரசின்ஜிர் வெஸ்லியை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.\nஇதன் மூலம் கடந்த 2011க்கு பின் முதல் முறையாக விம்பிள்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். நடால். காலிறுதியில் 2008, 2010ல் சாம்பியன் பட்டம் வென்ற நடால், அர்ஜெண்டினாவின் ஜூவான் டெல் போட்ரோ அல்லது பிரான்ஸின் கில்ஸ் சிமைனை எதிர்கொள்வார்.\n32 வயதான நடால், கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்கும் 35வது காலிறுதி இதுவாகும். தவிர, விம்பிள்டனில் நடால் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் அவர் வெல்லும் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.\nஅணிமாறும் ரொனால்டோ…அதிர்ச்சியில் ரியல் மெட்ரிட் ரசிகர்கள்\n அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்\nஆசியா கின்னம் Asia Cup 2018 – 19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்\nகிரிகட் விளையாட தடை செய்யப்பட்ட வீரர் இந்திய அணியில் தேர்வு\nICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு\nஇருந்தாலும் கோலி இவ்வளவு பொய் பேசக்கூடாது: ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:01:33Z", "digest": "sha1:O56JW737NQNYFF5QLWRHKXJZYB33QBDE", "length": 6815, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கரிசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிரீசர் வேத கால மகரிஷிகளுள் ஒருவர்.[1][2] இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா . இவர்களுக்கு கண்வர், உதத்யா, சம்வர்தனா, பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[3] புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.\nஇருக்கு வேத கால முனிவர்கள்\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/union-budget-2019-separate-ministry-for-fisherman-welfare-sa-103317.html", "date_download": "2019-02-17T07:46:29Z", "digest": "sha1:QOYC2DTOQX3ANCRKNWX3BTXOOWQGWG7O", "length": 9338, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "union budget 2019 separate ministry for fisherman welfare– News18 Tamil", "raw_content": "\nBudget 2019: பி.எஃப் சந்தாதார்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் தொகை அதிகரிப்பு\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\nதீவிரவாதத் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் கைது\n இடத்தை அறிவித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உதவிகரம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nBudget 2019: பி.எஃப் சந்தாதார்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் தொகை அதிகரிப்பு\n2021-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.\nசுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்கள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட் மீதான உரையில் பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள்:\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 2 ஹெக்டேர்களுக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி. மூன்று தவனைகளில் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். சுமார் 12 கோடி விவசாயிகள் இதனால் பயனடைவார்கள். இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2021-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மீனவர்களின் நலன்களை காக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும். பி.எஃப் சந்தாதார்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅமைப்புசாரா தொழிலாலர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் கொண்டுவரப்படும். ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு இந்தியாவில் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/national-india-news-intamil/china-s-abusive-silent-india-118091200037_1.html?amp=1", "date_download": "2019-02-17T08:32:15Z", "digest": "sha1:QMDBYITONVUR4D2J5E63FIL7ZEQTNP7E", "length": 8548, "nlines": 110, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சீனாவின் அத்துமீறல்…மௌனம் காக்கும் இந்தியா!", "raw_content": "\nசீனாவின் அத்துமீறல்…மௌனம் காக்கும் இந்தியா\nபுதன், 12 செப்டம்பர் 2018 (15:01 IST)\nசமீப காலமாகவே நம் அண்டை நாடான சீனாவின் எல்லை அத்து மீறல்கள்\nதொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதனால் இரு நாடுகளிடையே முட்டும் ,புகைச்சலுமாகவே இருந்து வந்தது.\nஅது தற்போது மேலும் விஷ்வரூபமெடுக்கும் வகையில் நம் நாட்டுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை சீனா தங்கள் நாடு என்று கூறிவரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் ம���ன்று முறை சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அதேசமயம் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பரஹோட்டி என்ற கிராமத்துக்குள் சீனப்டைகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.\nஇது குறித்து கருத்து தெரிவித்த வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினண்ட் :இரு நாடுகளிடையேயும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை அறிவதில் மாறுபட்ட கண்ணோட்டம் நிலவி வருவதாகவும் ,இதற்கு இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தி அதன் மூலம் தீர்வு காண முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nடிச.6 முதல் சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் மெர்சல்\nசீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் 'மெர்சல்' ரிலீஸா\nமு.க.ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன்\nலண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி\nராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா\nதாக்குதலுக்கு பதிலடி- பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 % வரி \nவெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஅடுத்த கட்டுரையில் பிளாஸ்டிக் பையால் மூடி அரசு பெண் ஊழியர் தற்கொலை : பாலியல் தொல்லை காரணமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olschurch.in/s_alaikadal.php", "date_download": "2019-02-17T08:28:02Z", "digest": "sha1:FRSXWS5EDY33ASRMHH2WN6BGTGAKZQIW", "length": 5290, "nlines": 99, "source_domain": "olschurch.in", "title": " தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி", "raw_content": "\nமுகப்பு பேராலயம் தங்கத்தேர் திருவிழா பாடல்கள்\nஅன்னை உன் ஆசி வேண்டி���ே\nமாமரியே நல்ல தாய் மரியே\nவந்தோம் உன் மைந்தர் கூடி\nமோட்ச நெறி கதவே வாழி\nஸ்துத்ய மங்கள மொழி ஏற்பாய்\nநாம் நடந்திடத் தயை செய்வாய்\nகுருடர்ப் பார்த்திட ஒளி விடுப்பாய்\nநீக்கி சகல நன்மை அளிப்பாய்\nதாய் என உனைக் காட்டாய்\nசேயர் நாம் செயும் செபங்கள்\nஎல்லாம் சேர்த்து நீ ஒப்புவிப்பாய்\nகன்னியர் தமில் உத்தம தாயே\nமரியே உத்தம வரம் ஈவாய்.\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nமாலை 05:30 - திருப்பலி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 11:30 - நவநாள் திருப்பலி\nமாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்\nமாலை 05:30 - திருப்பலி\nமாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்\nமாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்\nகாலை 05:00 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 08:00 - மூன்றாம் திருப்பலி\nகாலை 09:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - ஞானஸ்தானம்\nமாலை 04:30 - நற்கருனை அசீர்\nமாலை 05:30 - திருப்பலி\nஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4248-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-02-17T08:18:56Z", "digest": "sha1:Y7TPYK6GHDGQ47DTIQPKJAPCJLJ3WZ2U", "length": 5242, "nlines": 58, "source_domain": "sunsamayal.com", "title": "வேலைக்காரன்' படத்திற்காக மோகன் ராஜாவின் அடுத்த திட்டம் - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nவேலைக்காரன்' படத்திற்காக மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்\nPosted in சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார்.\nசமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் தேதியும், படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் (செப்டம்பர் 29)-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nபடத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள, நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை `கபாலி' பட பாணியில் நடத்த மோகன் ராஜா முடிவு செய்துள்ளார். அதற்காக, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-02-17T07:23:08Z", "digest": "sha1:4QZFNYQJY7PFR2QKNKHQCEG2R6F3ZY3Z", "length": 7649, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய் டிவியின் இந்த டுவீட் எதற்கு? | Chennai Today News", "raw_content": "\nவிஜய் டிவியின் இந்த டுவீட் எதற்கு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nவிஜய் டிவியின் இந்த டுவீட் எதற்கு\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 80 நாட்களை தொட்டுவிட்டது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் ஆகும் போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டு அதிக வாக்குகள் பெறுபவர்கள் காப்பாற்றப்பட்டு குறைந்த வாகுக்கள் பெறுபவர்கள் வெளியேறுவார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சின்னக்குழந்தைக்கு கூட தெரியும்.\nஆனால் திடீரென விஜய் டிவி டுவிட்டர் பக்கத்தில், ‘கவனத்திற்கு : நீங்கள் பிக்பாஸ் போட்டியாளருக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் அவர்களைப் போட்டியில் தொடரவைக்கும். என்று டுவீட் பதிவு செய்யப்பட்டுள��ளது. முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் பிக்பாஸ் பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது தெரியாதா\nஎந்த வாரமும் இல்லாமல் இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேஷனில் வந்துள்ளதால் விஜய் டிவி இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளதோ என்ற சந்தேகம் பலருக்கு வந்துள்ளது.\nகவனத்திற்கு : நீங்கள் பிக்பாஸ் போட்டியாளருக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் அவர்களைப் போட்டியில் தொடரவைக்கும்..\nவிஜய் டிவியின் இந்த டுவீட் எதற்கு\nபாஜகவில் இணைய போகிறாரா சூப்பர் ஸ்டார்\nசோபியா விவகாரம் குறித்து இல.கணேசன் கூறிய கருத்து\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/page/390/", "date_download": "2019-02-17T07:19:56Z", "digest": "sha1:P4P6LI4TUM3TZDBUGUJYEECUYN2GS4T7", "length": 6508, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சினிமா | Chennai Today News - Part 390", "raw_content": "\nமகளை அடுத்து மகனின் சர்ச்சைக்குரிய புகைப்படம். நடிகர் வில்ஸ்மித் அதிர்ச்சி\nமும்பை: பிரபல நடிகையிடம் ரூ.25 லட்சம் நூதன மோசடி செய்த போலி சாமியார் கைது.\nஜெய்யுடன் காதல். நஸ்ரியா திருமணம் திடீர் நிறுத்தம். பஹத் பாசில் அதிருப்தி\nமேக்கப் இல்லாமல் தமன்னா நடிக்கும் முதல் படம்.\nகோச்சடையானுக்கு நீதிமன்றம் தடை. ரு.40 கோடி வங்கி லோன் கட்டாததால் நடவடிக்கை.\nநடிகர் வில்ஸ்மித்தின் 13 வயது மகளின் சர்ச்சைக்குரிய புகைப்படம்.\nடிவி விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் பிரபல நடிகை மரணம்.\nபாலியல் கல்வி பயில வெளிநாடு சென்ற முன்னணி நடிகை.\nசிக்கல் மேல் சிக்கல். கோச்சடையான் பிரச்சனையில் தலையிட ரஜினி மறுப்பு.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்��� அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/sarvam-sitharmayam/page/4/", "date_download": "2019-02-17T07:48:52Z", "digest": "sha1:FGVTF2WDLB5K66ZMOG5DDZXBEWRPJ2L7", "length": 7259, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சர்வம் சித்தர்மயம் | Chennai Today News - Part 4", "raw_content": "\nமைசூரு சாம்ராஜ்ஜியத்தின் காவல் தெய்வம்\nMonday, April 23, 2018 2:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 46\nகுலதெய்வம் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nTuesday, April 17, 2018 12:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 125\nபில்லி, சூன்யங்களை போக்க என்ன வகை வழிபாடு செய்ய வேண்டும்\nThursday, April 5, 2018 2:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 142\nமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விசேஷ தேதிகள்\nMonday, April 2, 2018 1:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 96\nபூமிக்கடியில் கட்டபட்ட கோயில்..ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயம்\nTuesday, March 27, 2018 6:17 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 173\nராகு கால பூஜையின் கதை தெரியுமா\nMonday, March 19, 2018 2:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 120\nMonday, March 12, 2018 11:00 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 59\nமுன்னோர்கள் கடைபிடித்து வந்த கண்திருஷ்டி பரிகாரம்\nWednesday, March 7, 2018 1:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 123\nகடன்கள் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா\nMonday, March 5, 2018 12:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 155\nஆணவத்தை கேட்கும் வபெருமானின் வடிவங்களில் ஒன்றான பிட்சாடனர்\nFriday, March 2, 2018 2:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 67\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன��� இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25137", "date_download": "2019-02-17T07:26:54Z", "digest": "sha1:JZITITQ5XHG34G6XRTVDQZZYBWRRJVXH", "length": 16763, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\n��ணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » பெண்கள் » நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்\nநகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்\nநாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு – நகரத்தார் கோவில் – ஆண்களின் பெருமை – பெண்களின் சிறப்பு – நகரத்தார் வீட்டின் அமைப்பு – நகரத்தார் உறவு முறைகள் – நகரத்தார் திருமண முறைகள் – மருந்து அல்லது தீர்த்தம் குடித்தல் – நகரத்தார் பெயர் சூட்டும் முறைகள் – நகரத்தார் உணவு முறைகள் போன்ற தலைப்புகளில் நகரத்தார் பெண்களின் சிறப்பைப் பேசுகிறார் ஆசிரியை.\nநகரத்தார் மரபைச் சேர்ந்த பெண்கள், சம்பிரதாய முறைகளை சீரிய முறையில் தவறாமல் காப்பாற்றி வரும் சிறப்பபை, இந்த நுாலில் வள்ளிக்கண்ணு நன்றாக விவரிக்கிறார். உறவு முறைகளை – ஆச்சி, அப்பச்சி, அப்பத்தாள் – கொழுந்தனார் – சின்னப்பத்தாள், பெரியப்பச்சி – பெரியப்பத்தாள் என்றெல்லாம் நகரத்தார் அழைப்பதை, ஆசிரியை சொல்லிச் செல்கிறார்.\nபெண் கருவுற்ற ஐந்தாவது மாதத்தில், அவரவர் வீட்டு வழக்கப்படி மருந்து குடித்தல் அல்லது தீர்த்தம் குடித்தல் என்ற விழா நடைபெறும். நகரத்தார் தாலாட்டுப் பாடல்கள் சில மெய் சிலிர்க்க வைக்கின்றன.\nதெள்ளு தமிழ் வளர்த்த தென்னவராம் பாண்டியருக்கும், பிள்ளைக் கவி தீர்த்த பெருமானும் நீ தானோ, மாம்பழத்தைக் கீறி, வயலுக்கு உரம் போட்டுத், தேன் பாய்ந்து நெல் விளையும் செல்வமுளார் புத்திரனோ, வெள்ளித் தேர் பூட்டி – மேகம் போல் மாடு கட்டி, அள்ளிப் படியளக்கும் அதிட்டமுள்ளார் புத்திரனோ\nநகரத்தார் பெருமக்கள், வருவாய் ஈட்டுதலில் வல்லவர்கள், ஈட்டிய பணத்தை பக்தி மார்க்கங்களிலும், விருந்தோம்பலிலும், இல்லம் எழிலுறப் பேணும் கலை உணர்விலும், முறையாகச் செலவு செய்வதும் சிறப்புக்குரியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/second-darling-river-fish-kill-worse-than-last-time-sa-102547.html", "date_download": "2019-02-17T07:25:51Z", "digest": "sha1:ZSCO7NYMSUWDTNQWLI5FAKKVUUDGMOVC", "length": 8567, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Second Darling River fish kill \"worse than last time\"– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகை���்படம் » உலகம்\nஇறந்து மிதந்த கோடிக்கணக்கான மீன்கள்... வெள்ளை நிறமாக மாறிய நதி...\nஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டார்லிங் நதியில் கோடிக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்துள்ளது உயிரியல் ஆராய்ச்சியாளர்களை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் புகழ்மிக்க டார்லிங் நதி பல ஆயிரம் கி.மீ நீளம் கொண்டது. பல நீர்வாழ் உயிரிகளை கொண்ட இந்த நதியில் சமீபத்தில் கோடிக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்துள்ளன. (Image: Collected)\nவெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து தண்ணீர் வசிக்க இயலாததாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன என்று ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர். (Image: Collected)\nநதிகளை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து கலக்கும் மாசு தான் மீன்கள் சாவதற்கு உண்மையான காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (Image: Collected)\nசமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆற்றின் நீர் மட்டம் கனிசமாக உயர்ந்தது. அப்போது, இதே போல மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது. இதே நிலை நீடித்தால் மீன் வளமே இல்லாத நதியாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. (Image: Collected)\nஆற்றில் கலக்கும் நச்சுகளை அரசு தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (Image: Collected)\nஆற்றில் மீன் வளம் இல்லாமல் போனால், உயிரியல் சுழற்சி பாதிக்கப்பட்டு மற்ற நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Image: Collected)\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்: கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல்\nநாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, போட்டியும் இல்லை: ரஜினிகாந்த்\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nபாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் - வைரமுத்து உருக்கமான இரங்கல்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/29010639/Ive-learned-a-lot-from-Andersons-bowling-range--Shamie.vpf", "date_download": "2019-02-17T08:27:25Z", "digest": "sha1:DV4RIURERVSSIBEHLYIQFE2KPRH23NLK", "length": 4285, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘ஆண்டர்சனின் பந்து வீச்சை பார்த்து நிறைய கற்று இருக்கிறேன்’– ‌ஷமி||\"I've learned a lot from Anderson's bowling range\" - Shamie -DailyThanthi", "raw_content": "\n‘ஆண்டர்சனின் பந்து வீச்சை பார்த்து நிறைய கற்று இருக்கிறேன்’– ‌ஷமி\nஇந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.\nசவுதம்டன், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றைய பயிற்சிக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் (இதுவரை 557 விக்கெட் வீழ்த்தியுள்ளார்) பந்து வீச்சை உன்னிப்பாக கவனித்து, அதில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். ஆண்டர்சன் அதிகமான வேகத்தில் பந்து வீசுவதில்லை. ஆனாலும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் இது எப்படி என்பதை எப்போதும் கவனிப்பது உண்டு. அவர் பந்தை எந்த மாதிரி பிட்ச் செய்து, எந்த அளவுக்கு எழுப்புகிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் வித்தியாசமாக பந்து வீசக்கூடிய ஒரு பவுலர் ஆண்டர்சன்’ என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:48:27Z", "digest": "sha1:VMNRVWEGPHCTOKCY2RCWS5SLZZILE5YN", "length": 12882, "nlines": 152, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறப்பு நீதிமன்றம் News in Tamil - சிறப்பு நீதிமன்றம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\nபேருந்துகள் மீது கல் வீசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ��ிறப்பு நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது. #ChennaiSpecialCourt #BalakrishnaReddy\nசிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு\n3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார். #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy\nசிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாலகிருஷ்ணாரெட்டி அப்பீல்\n3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாலகிருஷ்ணாரெட்டி அப்பீல் செய்கிறார். #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy\nபாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nபேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #ChennaiSpecialCourt #BalakrishnaReddy #Stalin\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nபேருந்துகள் மீது கல் வீசிய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஉத்தரவிட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் - விமானப்படை தளபதி உறுதி\nஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nஅரசுக்கு எதிராக கிரண்பேடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக்\nதாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போ���் - மோடி சபதம்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:21:57Z", "digest": "sha1:WJZVWF6D7MRYGL2UHD3ISZLDZPE3A7HL", "length": 9375, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றை விரைவில் கூட்டுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றை விரைவில் கூட்டுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றை விரைவில் கூட்டுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவேர்ட் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,\n“அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் கோருகிறோம்.\nநாடாளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமடைவது, இலங்கையில் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன், அதன் அனைத்துலக மதிப்பையும் பாதிக்கும்.\nஅத்துடன், நல்லாட்சி, உறுதித்தன்மை, பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லையை சென்றடை\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந\nவெனிசுவேலா நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா அழைப்பு\nவெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nநாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்க\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-02-17T08:17:14Z", "digest": "sha1:CM3HHHNZJ65AUCBQBYOW727ZXLPHGQT6", "length": 6231, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு – 60 பேர் படுகாயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பே���் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு – 60 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு – 60 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாதிகள் மற்றும் படையினருக்கிடையில் அடிக்கடி அங்கு துப்பாக்கிச் சூடு இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள முகமந்த் தாரா என்ற மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅந்த போராட்டத்திலேயே பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/heat-reducing-method", "date_download": "2019-02-17T07:22:50Z", "digest": "sha1:3SHJTML7SSMLF4JFX2QM36H6BQRLRHK7", "length": 9568, "nlines": 179, "source_domain": "onetune.in", "title": "உடல் வெப்பத்தை க���றைக்கும் சுரபி முத்திரை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » உடல் வெப்பத்தை குறைக்கும் சுரபி முத்திரை\nஉடல் வெப்பத்தை குறைக்கும் சுரபி முத்திரை\nசுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இந்த முத்திரையை செய்வது எப்படி என்றும் இந்த முத்திரை செய்வதால் கிடைக்கும் பயன்களையும் பார்க்கலாம்.\nசுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.\nவிரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nஇரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.\nநடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.\nஇடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.\nஇடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.\n* அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.\n* தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.\n* ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.\n* செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி ���ல்லை..\nஉருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190614.html", "date_download": "2019-02-17T08:11:09Z", "digest": "sha1:EQY3CC34XB6IOGXVVZRN74EWWRTKTM7L", "length": 11175, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தெற்கு அதிவேக வீதியை முழுமையாக கண்காணிக்க திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nதெற்கு அதிவேக வீதியை முழுமையாக கண்காணிக்க திட்டம்..\nதெற்கு அதிவேக வீதியை முழுமையாக கண்காணிக்க திட்டம்..\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கும் வகையில் நெடுஞ்சாலையை முழுமையாக உள்ளடக்கிய வகையில் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.\nதற்பொழுது இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் மத்திய நிலையங்களில் மாத்திரம் இந்த சிசிடிவி கமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் நேர பிரிவின் பணிப்பாளர் சமன் ஒப்பநாயக்க தெரிவித்தார்.\nநெடுஞ்சாலை கண்காணிப்பு நடவடிக்கையை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்..\nஇந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி..\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு பேட்டி..\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வ���ற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு…\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T08:24:02Z", "digest": "sha1:LMJOUNNDLOR3EQMU6EHILPYXSWO5UV5V", "length": 8168, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் | Chennai Today News", "raw_content": "\nதீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nதீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்\nதீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பல மந்திரங்கள் இருப்பதாக கூறப்படினும் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமா�� இந்த மந்திரம் கருதப்படுகிறது.\nதீய சக்திகளிடம் இருந்து காக்கும் ஸ்ரீ சுதர்சன சக்கர மந்திரம்\nஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :\nஓம் நமோ சுதர்சன சக்ராய |\nஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |\nத்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |\nமம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||\nமஹாரக்ஷையாக, சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது. ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும், கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.\nசைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.\nதீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்\n7 ஆண்டுகளில் 25% சிசேரியன் அதிகரிப்பது ஏன்\n12வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/09/dmk-fails.html", "date_download": "2019-02-17T07:50:16Z", "digest": "sha1:H6AGLAYNGIU5E65U3TRMHQ7QNW2N5V4V", "length": 13523, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்… - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அறிக்கை / ஊழல் / கருணாநிதி / காங்கிரஸ் / தமிழகம் / திமுக / நீதிபதி / லஞ்சம் / சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nSaturday, September 02, 2017 அரசியல் , அறிக்கை , ஊழல் , கருணாநிதி , காங்கிரஸ் , தமிழகம் , திமுக , நீதிபதி , லஞ்சம்\nநீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா\nபேர கேட்டாலே உபிஸ் ஈரகொலையே ஆடும்\nகட்டுமரத்தின் உண்மை முகத்தை அன்றே வெளிபடுத்திய மகான்...\nஇந்திராகாந்தி 1976ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் திமுக அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைக்கிறார்.\nஅந்தக் கமிஷன் ஒரு நீண்ட விசாரணையை நடத்தி, தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.அதில் கட்டுமரத்தின் விஞ்ஞான ரீதியான ஊழல்களை வெளிபடுத்தினார்.\nதி. மு. க ஊழலை \"விஞ்ஞான ஊழல்\" என்றே, நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் எழுதினார்.\nஅரசு அதிகாரிகளுக்குஒரு மன்னர் போல உத்தரவுகளை இட்டுள்ளார் கட்டுமரம்.\nஅரசு ஊழியர்களுக்கு வாய்வழி உத்தரவு மூலம் தவறான உத்தரவுகளை வழங்கி அதன்மூலம் இலாபடைந்தனர் கட்டுமரம் அமைச்சரவை சகாக்கள்.\n2002ல் அரசு ஊழியர்க்கு D.A..announce பண்ணாம ஆட்டய போட்டவரு..\nநிதிநிலையை காரணம் காட்டி... அதையே பின்னால் வந்தவர்கள் பின்பற்ற காரணமானவர்.\nதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதையடுத்து, இந்திராகாந்தி, இந்த விசாரணை கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திரா காந்தியின் காலில் திமுக விழுந்ததும், திமுகவோடு கூட்டணி அமைத்தவுடன், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்தார்.\nசென்னை LIC அருகே, ஒரு பெரிய கட்டிடம் முதலில் க்ளோப் தியேட்டராக இருந்து நியூ க்ளோபாக மாறி அலங்கார் தியேட்டராக மாறி இப்போது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பரின் பரம்பரைச் சொத்தாகும். இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால்தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால் தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வருமானம்8000 ரூபாய்.\nகுத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.\nவாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை விடுவாரா எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த விசாரணை நீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.\nஉச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிப்பது நாம் சட்டத்தையே மாற்றுவோம் நடப்பது திமுக ஆட்சிதானே😂 என்று திமுக அரசின் அதிகார மையங்களை அணுக தீர்மானிக்கி���ார். வரதராஜ பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகத்தை சந்தித்த போது, இது தொடர்பான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார்.\nமுதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப் படுகிறது இதற்குப்பிறகு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜ பிள்ளையிடம், 1 லட்சம் கேட்டால் வெறும் 40 ஆயிரம் தான் கொடுத்திருக்கிறீர்கள், சட்டம் திருத்தப் படுவதற்கு மேலும் 60 ஆயிரம் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் வரதராஜ பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம் தான் மேற்கொண்டு தர முடியும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி, பணம் பெற்ற பிறகு மந்தகதியில் செயல்படும் அரசு இயந்திரம் மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.\nஅவசர அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு, தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் தாமதமாகும் என்று ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று, குடியரசுத் தலைவரின் ஒப்பந்ததை பெற்று வருகிறார். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து ஆட்டையைப் போட்ட வரதராஜ பிள்ளைக்கு வந்து சேர்ந்தது.\nஇது அவசியமற்ற சட்டத் திருத்தம் என்று குறிப்பு எழுதிய அரசு அதிகாரி மிரட்டப் படுகிறார்.\nசட்டத்திருத்த மசோதாவை கொண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உணவு அமைச்சர் ப.உ.சண்முகம் அமைச்சர் மாதவன் வரதராஜபிள்ளைக்கு மறைமுகமாக உதவினர் என்பதை நீதிபதி சர்காரியா பதிவு செய்தார்.\nஅன்று ஒரு இலட்சத்தில் ஆரம்பித்த கட்டுமரத்தின் சாதனை பயணம் இன்று மகள் மூலமாக 1 இலட்சத்து 76 கோடியாக உயர்ந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” க��ன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-dr-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:47:19Z", "digest": "sha1:YH5R3CBWOLL6A5CFTYVJTL6P7VNQYI3W", "length": 9038, "nlines": 219, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar\nஇயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப்ரல் மாதத்திற்கான calendar:\n21/4/2013: புதுச்சேரி: விவசாயிகளை சந்திப்பு, தொடர்பு எண்:09842212731\n22/4/2013: செங்கல்பட்டு: விவசாயிகளை சந்திப்பு, தொடர்பு எண்: 09842212731\n23/4/2013: ஹோசூர்: ஹோசூர் புத்தக சந்தையில் பேசுகிறார். தொடர்பு எண்: 09842212731\n24/4/2013: சேலம்: சோனா கல்லூரியின் மாணவர்களுடன் பேசுகிறார். தொடர்பு எண்: 09842212731\n27/4/2013: மதுரை: கூரை காய்கறி வளர்த்தல் பயிற்சி தொடர்பு எண்: 09443055060\n29/4/2013: புதுச்சேரி: விவசாயிகளை சந்திப்பு, தொடர்பு எண்: 09842212731\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிவகங்கை விவசாயி அச...\nபாரம்பரிய நெல் விதை விழா 2014...\nமுக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி...\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார்\nநிலக்கடலையில் புரோடினியா புழு →\n← பூச்சி கொல்லியாக கோகோ கோலா\n9 thoughts on “இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar”\nவணக்கம் நண்பரே, எனக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களை தொடர்பு கொள்ள அவரது கைபேசி எண், அல்லது விலாசம் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்…\nவணக்கம் நண்பரே, எனக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களை தொடர்பு கொள்ள அவரது கைபேசி எண், அல்லது விலாசம் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்…எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள்…\nவணக்கம் நண்பரே, எனக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்���ளை தொடர்பு கொள்ள அவரது கைபேசி எண், அல்லது விலாசம் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/25/chennai-s-job-growth-down-why-011814.html", "date_download": "2019-02-17T08:15:54Z", "digest": "sha1:BCB4APZ6YOQHVPH64IGFARET4V6NM3C4", "length": 18604, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னடா இது.. சென்னைக்கு வந்த சோதனை..! | Chennai's Job Growth Down. Why? - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னடா இது.. சென்னைக்கு வந்த சோதனை..\nஎன்னடா இது.. சென்னைக்கு வந்த சோதனை..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை - காரணம் தெரியுமா\nவிளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போராடி உயர்ந்த ராஜலட்சுமி\nசாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\nவேலைவாய்ப்பு தேடல் இணையதளமான Naukri.com இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தை 2017 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 2018-ன் ஏப்ரல் மாதத்தில் 21 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅதே நேரம் ஐடி மையங்களான சென்னை மற்றும் ஹைதராபாத்தின் வேலை வாய்ப்பு வளர்ச்சி பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவீதம் எனக் குறைந்த அளவிலான வளர்ச்சியினை மட்டுமே பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியாவின் நிதி நகரமான மும்பை சென்னை மற்றும் ஹைதராபத் உடன் ஒப்பிடும் போது சற்று அதிகம் என 14 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் தலைநகரான டெல்லியில் வேலை வாய்ப்பு வளர்ச்சியானது மும்பையினை விட அதிகம் என 15 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.\nமெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும் போது முதல் இடத்தில் உள்ள கொல்கத்தாவில் சென்ற வருடத்தினை விட அதிகபட்சமாக 38 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்ச��யினைப் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் அதிகபட்சமாக ஆட்டோமொபைல் துறை 31 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினையும், டெலிகாம் துறை 25 சதவீதமும், எப்எம்சிஜி துறை 21 சதவீதமும், கட்டுமான துறை 21 சதவீதமும் வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.\nபிபிஓ மற்றும் பார்மா நிறுவனங்கள் 18 சதவீத வளர்ச்சியினைப் பெற்று இருக்கும் நிலையில் ஐடி சேவைகள் துறை 13 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்து ஐடி துறை எப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்து வெறும் 2 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினை மட்டுமே பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்னை வேலை வாய்ப்பு வளர்ச்சி சரிவு chennai job growth down\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26837-Recommendation-to-transfer-sexual-complaint-on-police-IG-to-CBCID", "date_download": "2019-02-17T09:12:07Z", "digest": "sha1:CPDB7BUQ7WG6EPEAKFXXKIBUAX5VHYXL", "length": 9021, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "காவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை ​​", "raw_content": "\nகாவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nகாவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nகாவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை\nதமிழக காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது, பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார்குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 4 ம்தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய பெண் காவல் அதிகாரி தமது மேலதிகாரியான ஐஜி மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான 5 நபர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇக்குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி நியமிக்கப்பட்டதையடுத்து சர்ச்சை எழுந்தது. இந்தக் குழுவில் வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டல் மீறப்பட்டதாக கூறப்பட்டது.\nஇதனால் இக்குழுவை மாற்றியமைக்கவும், சம்பந்தப்பட்ட ஐஜியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்பதால் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஐஜி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பணியிட மாற்றம் செய்யுமாறும் அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா\nஊழியர்கள் பெயரில் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி\nஊழியர்கள் பெயரில் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி\nஐஜி முருகனுக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது - உயர்நீதிமன்றம்\nபுத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - புதுச்சேரி ஐஜி சந்திரன்\nஎன் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்\nஆல் இந்தியா ரேடியோ அதிகாரிக்கு எதிரான பாலியல் புகாரில், அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு உறுதியானதால் பதவியிறக்கம் செய்யப்பட்டார்\nதமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து\nவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு\nகோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் ���ுறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2113/how-to-install-microsoft-framework?show=2114", "date_download": "2019-02-17T08:20:25Z", "digest": "sha1:3RF7WHJC2EN7WWXTGNFCAGWUW5TGIG3L", "length": 3786, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "How to install microsoft framework? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nபொதுவாக பாவனையாளர்களுக்கு Microsoft .NET Framework தேவைப்பட மாட்டாது. ஆனாலும் சில மென்பொருள் சரியாக இயங்க தேவைப்படுவதால், சில apps ஐ நிறுவும் போது Microsoft .NET Framework கேட்கப்படுகிறது.\nமைக்ரொசொப்ட் பதிவிறக்க தளத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி இணைத்துக் கொள்ளலாம்.கடைசியாக வந்த வேர்சன் 4..6.1 . உங்கள் இயங்குதளம் 32/64 என்பதற்கு ஏற்ப தரவிறக்கலாம். தரவிறக்கியதும் Double-click செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.\nஏற்கனவே கணினியில் இருந்தால் எந்த வேர்சன் என்பதை ControlPanel-Programs இல் அல்லது Register Key இல் சென்று எந்த வேர்சன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/149274-this-week-junior-vikatan-highlight.html", "date_download": "2019-02-17T07:39:53Z", "digest": "sha1:RGTCC5QKICKYZCIULGQNPK7A3AAY6AYK", "length": 40231, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்! | this week junior vikatan highlight", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:55 (09/02/2019)\nகூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்\nஇந்த வார ஜூனியர் விகடன்: https://bit.ly/2MVdY4g\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் உற்றுக் கவனிக்கப்படும் கட்சியாக மாறியிருக்கிறது தி.மு.க. கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. தலைவராக ஸ்டாலின் களம் இறங்கும் முதல் தேர்தலும் இதுவே. கூட்டணிக் கட்சிகளிடம் கருணாநிதி ஆரம்பத்தில் கறார் காட்டினாலும்கூட அதன் பிறகு கனிந்துபோகும் வாய்ப்புகளை, கடந்த தேர்தல்களில் பார்க்க முடிந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.\n\"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியால் ஐந்தாண்டுகள் மக்களவையில் தி.மு.க உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டது. அதற்குப் பரிகாரமாக இந்த முறை அதிக அளவில் தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்றால் மட்டுமே, டெல்லி அரசியல் லாபியைத் தன் வசம் கொண்டுவர முடியும் என ஸ்டாலின் நினைக்கி றார்.\"\n- தமிழ்நாட்டில் '40-க்கு 40' என்கிற இலக்குடன் கூட்டணி வியூகத்தை வகுத்துவருகிறது தி.மு.க. அதேசமயம் தொகுதிப் பங்கீடு விஷயத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலினின் கறார் நடவடிக்கைகளைக் கண்டு கூட்டணி கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. வெளியே ஒற்றுமையாகக் காட்டிக்கொண்டாலும் தொகுதி பேர விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் யுத்தமே நடப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கூட்டணியில் உள்விவரம் அறிந்தவர்கள். 'என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணியில்' என்ற கேள்விக்கு சற்றே விரிவாக பதில் சொல்லியிருக்கிறது 'இது கலைஞர் தி.மு.க அல்ல' என்ற கேள்விக்கு சற்றே விரிவாக பதில் சொல்லியிருக்கிறது 'இது கலைஞர் தி.மு.க அல்ல - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி' எனும் கவர் ஸ்டோரி.\n''தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் களத்தில் இறங்கி, வியூகம் வகுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதையே இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார். விருப்ப மனு வழங்கும் பணிகள் தொடங்கியது அப்படித்தான். அமைச்சர்களின் உறவினர்கள் பலரும், விருப்ப மனுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர், அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் அண்ணன், சம்பத்தின் மகன், வீரமணியின் உறவினர் என அமைச்சர்களின் ரத்தப் பந்தங்கள் வரிசையாக மனுக்களை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களே, தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டுக் களத்தில் இறங்கவுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இந்தக் கோதாவில் குதித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்...\"\n- தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது... அதிலும் அ.தி.மு.க-தான் முன்னால் இருப்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியுடன், மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களையும் அடுக்கிறது மிஸ்டர் கழுகு பகுதி. 'ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில் - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை' எனும் தலைப்புக்குள் உள்ள ட்விஸ்டை முழுமையாக வாசித்ததும் அறியலாம்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது அல்லவா. அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் மும்முரமாக நடந்தாலும் இன்னொரு பக்கம் உள்கட்சி புகைச்சல்களும் அதிகரித்துள்ளன. 'பேச்சாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி, பொங்கல் பரிசுத்தொகையில் இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி கைவைத்திருக்கிறார்' என்ற புகார் கொடிகட்டிப் பறக்கிறது. இன்னொருபுறம், 'பட்டிமன்ற நடுவராகப் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகள் தராமல் துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைசெல்வனே ஆதிக்கம் செலுத்துகிறார்' என்றும் கட்சியினர் புகார் கூறுகின்றனர். வைகைச்செல்வன் தூண்டுதலின் பேரிலேயே தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக வளர்மதி கொந்தளிக்கிறார்.\n- இதன் பின்னணியையும், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் திரட்டித் தருகிறது 'அ.தி.மு.க-வில் பரிசுத் தொகை அபேஸ் - கழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா - கழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா' எனும் செய்திக் கட்டுரை.\n\"காசநோயைப் பொறுத்தவரை இங்கே அது தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே நோயாளிகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் அதிகம் தேவை. தனியார் மருத்துவமனைகள், இந்த விஷயத்தில் சற்றுக் கவனக்குறைவாகச் செயல்படுகின்றன. ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குப் பொதுவான நோய்த்தொற்று என்றால் காசநோய்தான். அதனால் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு காசநோய் இருக்கிறதா என்று கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காசநோய் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்வதில்லை. இதனால் நோய் கண்டறியப் படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது...\"\n- காசநோய் பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங��களின் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். தென்னிந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள மாநிலமும் தமிழகம்தான். 2018-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1,04,123 பேருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக கடந்துசென்றுவிடக்கூடிய விஷயம் அல்ல இது. இப்படியான சூழலில், 2025-க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது சாத்தியமா பின்னடைவுக்குக் காரணம் என்ன தீர்வுகள் என்ன என்பதை எல்லாம் விரிவாக அலசுகிறது 'காசநோய் பிடியில் தமிழகம் - காப்பாற்ற வழி என்ன - காப்பாற்ற வழி என்ன\n> \"மடத்துக்கு ரூ.600 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே\n\"எவ்வளவு சொத்துகள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.\"\n> \"மடத்தை நீங்கள் ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்கிறார்களே\n\"என் மடத்தில் நான் இருக்கிறேன். நான் ஏன் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும். என் பெயரில்தான் மடத்துக்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன.\"\n- ஆன்மிகம் வளர்க்கும் மடங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது புதிது அல்ல. அந்த வரிசையில், கும்பகோணத்தில் இருக்கும் வீரசைவ பெரிய மடத்தில் நடந்தேறியிருக்கும் அடிதடி விவகாரங்கள், ஆன்மிகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த மடத்துக்கு கர்நாடகம், இலங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மடாதிபதியாக நீலகண்ட தேசிக சுவாமி இருந்துவந்தார். திடீரென இவருக்குப் பதிலாக, மடத்தின் கமிட்டி உறுப்பினர்கள், பசவ முருகசாரங்க தேசிக சுவாமிகள் என்பவரைப் புதிய மடாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்துவைத்தனர். இதனால், இரு தரப்புக்கு ஏற்பட்ட அடிதடி மோதலில் புதிய மடாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். இந்த விவகாரம் காவல்துறை வரைக்கும் போய், வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தக் களேபரச் சூழலில், நீலகண்ட தேசிய சுவாமிகளைச் சந்தித்து சிறப்புப் பேட்டி வெளியிட்டுள்ளது ஜூ.வி. அதன் தலைப்பு: \"என்னைக் கொலைசெய்து சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்\" - குற்றம்சாட்டும் கும்பகோணம் மடாதிபதி\n> பஞ்சுலட்சுமி, கீழடி: \"சார், தயவுசெஞ்சு இந்த டாஸ்மா��் கடைங்களை மூடுங்க. எங்களுக்கு வீடுகூட வேண்டாம். நெதமும் குடிச்சிட்டு வந்து என் புருஷன் என்னைப் போட்டு மிதிக்கிறான். டாஸ்மாக் கடைங்களை மூடுனாத்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம். இதைக் கண்டிப்பா சொல்லிக்கிறேன்...\"\nஸ்டாலின்: \"உங்க கோரிக்கையைக் குறிச்சுவெச்சிக்கிறேம்மா...\"\n> நிஷாந்தினி, பசியாபுரம்: \"சார், நான் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புல ஊருலேயே முதல் மார்க் வாங்குனேன். இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். அப்பா, அம்மா ரெண்டு பேருமே விவசாயிங்க. குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது. ஒரு வேலை வாங்கிக் கொடுக்க முடியுமா சார்\n> மாலதி, நாகலாபுரம்: \"எங்க ஊருல பேருதான் கவர்மென்ட்டு ஆஸ்பத்திரி. எல்லாத்துக்கும் காசு பிடுங்குறாங்க. என்னோட பிள்ளை பிரசவத்துக்கு ஐநூறு ரூவா லஞ்சமா பிடுங்கிட்டாங்க. நடவடிக்கை எடுப்பீங்களா\nஉதயநிதி ஸ்டாலின்: \"சீக்கிரம் சரிசெய்யறோம்மா...\"\n- தமிழகம் முழுவதுமே தி.மு.க சார்பில் ஊராட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்சித் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் இந்தக் கூட்டங்களில் கிராம மக்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கிறார்கள். சரி, என்ன கேட்கிறார்கள் மக்கள் தி.மு.க தரப்பின் ரியாக்‌ஷன் என்ன தி.மு.க தரப்பின் ரியாக்‌ஷன் என்ன சில சாம்பிள் அடங்கிய 'தி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள் சில சாம்பிள் அடங்கிய 'தி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள் - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள் - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்' என்ற தொகுப்பு சொல்லும் செய்திகள் ஏராளம்.\n\"...கடந்த நவம்பர் 7-ம் தேதி என் மகளை அதே கடையில் வேலை பார்த்துவந்த 42 வயதான சின்னப்பா என்பவர், தன் வீட்டில் விருந்துக்கு வருமாறு கட்டாயப்படுத்தி என் மகளை அழைத்துச் சென்றுள்ளார். அன்று மாலை 3 மணியளவில் என் மகளை மயக்கமான நிலையில் ஆட்டோவில் கொண்டுவந்தனர். அவளுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி, உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவளைச் சேர்த்தோம். அவள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வேலைக்குச் சென்ற என் மகளை இப்படி அநியாயமா��ச் சீரழித்துவிட்டனர். உடனே, கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்தனர். தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி மற்றும் கலெக்டரிடம் புகார் செய்தோம். ஆனாலும், நடவடிக்கை இல்லை. எங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்குங்கள்''\n- பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்த புகார் கடிதத்தைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியைச் சொல்லும் 'நீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்... சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்' எனும் செய்திக் கட்டுரை கவனத்துக்குரியது.\n\"என் மகள் சந்தியாவுக்கும் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே என் மகளை பாலகிருஷ்ணன் அடித்து சித்ரவதை செய்துவந்தார். 2018-ல் பாலகிருஷ்ணனுடன் இனி வாழ முடியாது என்று கூறி வீட்டுக்கு வந்த சந்தியா, விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சந்தியாவைச் சமாதானம் செய்து மீண்டும் அழைத்துச் சென்றார் பாலகிருஷ்ணன்...\"\n\"இருவரும் சென்னைக்குக் குடியேறினர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் சந்தியாவுக்கு, சினிமா துறை பிரபலங்களின் நட்பு கிடைத்தது. இது, பாலகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. சந்தியா மீது சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டவர், அவர் அழகாக இருப்பதால்தான் பிரச்னை என்று சொல்லி அவரது தலைமுடியை அடிக்கடி மொட்டையடித்து விட்டிருக்கிறார்...\"\n- சினிமாவில் வரும் காட்சிகள் சென்னையில் நிஜமாகியிருக்கின்றன. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்ட நிலையில் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்ததுடன், அவரைக் கொலை செய்த சினிமா இயக்குநரான அவரின் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், கணவரின் சந்தேகமே கொலை வரை சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் முழு பின்னணியைத் தருகிறது 'முதலில் மனைவிக்கு மொட்டை அடித்து டார்ச்சர்... பின்பு தலையை வெட்டி கொடூரம்...' எனும் க்ரைம் ஸ்டோரி.\nஇந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் ப���்ணுங்க: https://bit.ly/2GhtNll\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T08:11:07Z", "digest": "sha1:M6ASNYK2N3SS6SUNDZDTVQUXWFUHBPVX", "length": 9664, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது – வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது – வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி\nபார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது – வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி\nநாகர்கோவில் நகரில் அன்றாட பிரச்சினையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பார்வதிபுரத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் தற்போது வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதால் பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.\nஆனாலும் பாலத்தின் கீழ்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்ததால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை இருந்து வந்தது. இதனால் பாலத்தின் கீழ்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.\nஎனவே பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டது. இரவு, பகலாக அங்கு வேலைகள் நடந்தது.\nஇந்த நிலையில் பார்வதிபுரம் மேம்பாலத்துக்கு கீழ் சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் பாலத்தின் கீழ்பகுதியில் வாகன போக்குவரத்து தொடங்கியது. அரசு பஸ்களும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக செல்ல தொடங்கின. பார்வதிபுரம் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லாமல் இருந்ததாலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும் அங்குள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் அங்குள்ள வியாபாரிகள், அந்த பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious: தோவாளை இரட்டைக்கொலை, சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு\nNext: கம்பத்தின் இடைவெளியில் சிக்கிய சிறுமியின் தலை: ஒன்றரை மணிநேர போரட்டத்திற்கு பி��கு மீட்பு\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/neck-pain-relif", "date_download": "2019-02-17T07:24:54Z", "digest": "sha1:ZDGOJGSUB66CDAI4L42SGQAT7FPBXACR", "length": 9470, "nlines": 178, "source_domain": "onetune.in", "title": "கழுத்து வலிக்கும் நிவாரணம் தரும் மத்ச்யாசனம் (மச்சாசனம்) - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » கழுத்து வலிக்கும் நிவாரணம் தரும் மத்ச்யாசனம் (மச்சாசனம்)\nகழுத்து வலிக்கும் நிவாரணம் தரும் மத்ச்யாசனம் (மச்சாசனம்)\nகழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மச்சாசனதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nபத்மாசன நிலையில் அமர்ந்துகொண்டு இரண்டு கைகளையும் பின்னால் கொண்டுபோய் முழங்கைகளைத் தரையில் ஊன்றி லேசாக உச்சந்தலையால் தரையைத்தொட்டு உடலை மேல்நோக்கி வளைத்து, கையால் அந்தந்தப் பக்கத்து கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும்.\nபத்து வினாடிகள் இயல்பான சுவாசத்தில் இருந்து ஆசனத்தைக் கலைக்கவும். இதன்படியே கால்களை மாற்றிப்போட்டு செய்ய வேண்டும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.\nஅதிக இரத்த அழுத்தம் உள்��வர்கள் கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.\nகண், காது, மூக்கு, வாய், மூளை பகுதிகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதால் அவை நன்கு சீராக இயங்கும்.\nதொண்டைச் சதை (டான்சில்) நீங்கும். கழுத்துவலி நீங்கும். நல்ல நினைவாற்றல் பெருகும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.\nஆஸ்துமா நீங்குவதுடன் நாள்பட்ட மார்புச்சளி நீங்கவும் இது மிகவும் சிறப்பான ஆசனமாகும்.\nநீரிழிவு, நுரையீரல் நோய்கள், தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.\nஉடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். மேனிக்கு மெருகூட்டும். இவ்வாசனம் பிராண சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.\nவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nமுதுகு தண்டுக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பஸ்சிமோத்தாசனம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2019-02-17T08:24:10Z", "digest": "sha1:KV4HVRCMPLPV7IZTPJGX66I42E5A4C3C", "length": 9040, "nlines": 202, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: மழலையருக்கான மென்பொருள்", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇந்த வலைப் பக்கத்தைப் பற்றிய எனது பதிவை படிக்கவும்.\nஇன்றைய இலவச மென் பொருளாக மழலையருக்குரிய மென் தொகுப்பு உள்ளது.\nநான் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை.\nநேரம் கருதி இன்றே அவசர அவசரமாக இந்த பதிவை இடுகிறேன்.\nஇன்றே பதிவிறக்கம் செய்து நிறுவிப் பாருங்கள்.\nஇப்பவே டவுன்லோட் செஞ்சு வெச்சுக்கறேன்.\nநல்ல பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க கிருஷ்ணகுமார்.\nபுதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. ��றுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nபனிக் கால நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க - 1...\nபிள்ளை மனம், வெள்ளை குணம்\nFwd: பாட்டி சொன்ன கதைகள்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/144/comment-page-1", "date_download": "2019-02-17T07:27:20Z", "digest": "sha1:RZ4GTKF7RKHS4IZFNMGQTJRK3TTXABFN", "length": 2925, "nlines": 65, "source_domain": "tamil.navakrish.com", "title": "Improved Tamil language support in Mozilla | Thamiraparani Thendral", "raw_content": "\nமொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரமும் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/\nஇன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilsundayhomily.blogspot.com/2018/06/11.html", "date_download": "2019-02-17T07:18:37Z", "digest": "sha1:CTOZRKITAVC4I5XO7OIHL6BFFINQDOBN", "length": 59950, "nlines": 136, "source_domain": "tamilsundayhomily.blogspot.com", "title": "மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு: ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு", "raw_content": "\nஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு 17/06/2018\nபிரஞ்சு புரட்சி பற்றி ஒரு நூல் வெளியிடும் எண்ணத்துடன் 'ஸ்டுவர்ட் மில்' என்பவர் அதற்கான கைப் பிரதிகளைத் தயாரித்தார். அவற்றை தன் அறையில் ஒரு மூலையில் வைத்திருந்தார். அவருடைய வீட்டு வேலைக்காரி அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று நினைத்து அடுப்பில் போட்டு எரித்து விட்டார், பல ஆண்டுகளின் உழைப்பு சாம்பலாகிவிட்டது. இருப்பினும் அவர் மனம் உடைந்து போகாமல், மீண்டும் கைப் பிரதிகளைத் தயாரித்து, அவற்றை நூலாக வெளியிட்டு உலகப் புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர் என்ற பெருமையை அடைந்தார்.\nவாழ்க்கையில் நாம் தோல்வியைத் தழுவும்போது. துவண்டு விடாமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை இழந்து போன இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது, அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக அல்லற்பட்டனர், அம்மக்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்புவர் என்ற நம்பிக்கையை முதல் வாசகம் அளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டி விட்டாலும் , அதன் அடிமரம் துளிர்விட்டு மீண்டும் மரமாகும். அவ்வாறே இஸ்ரயேல் மக்கள் பல்வேறு நாடுகளில் சிதறுண்டு போனாலும் அவர்களில் 'எஞ்சி இருப்பவர்கள் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றுவர் என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறையியல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: \"ஆண்டவர் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவது\" (திபா 92:13). நம்புவோர் செழித்தோங்குவர், அவர்கள் பட்டமரம் தளிர்ப்பதுபோல் புத்துயிர் பெறுவர். இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.\nஇன்றைய நற்செய்தியில், இறை ஆட்சியின் வளர்ச்சியைக் கிறிஸ்து விதை உவமை மூலம் விளக்குகிறார். இந்த குறிப்பிட்ட உவமை மாற்கு நற்செய்தியில் மட்டும் காணக்கிடக்கிறது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து, வளர்ந்து, பலன் தருவது அவ்விதையை விதைத்தவரைப் பொறுத்ததன்று. அது தன் இயல்பிலேயே வளர்ந்து பலன் தருவது உறுதி. அவ்வாறே இறையரசின் வளாச்சியை எவரும் தடைசெய்ய முடியாது.\nசிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர் பவுல் கூறுகிறார்: \"கடவுளின் வார்த்தையைர் சிறைப்படுத்த முடியாது.\" (2 திமொ 2:9). திருப்பலியாளர்களை, நற்செய்தியாளர்களைச் சிறைப்படுத்த முடியும்: ஆனால் நற்செய்தியை எவரும் சிறையிட முடியாது. காற்று அது விரும்பும் திசையில் வீசுவதுபோல, ஆவியாரும் அவர் விரும்பும் திசையில் வீசுவார், ஆவியாசின் செயல்பாட்டை எவரும் தடைசெய்ய முடியாது (காண், யோவா 3:8), எனவே, எத்தகைய எதிர்ப்பையும் கண்டு அஞ்சாமல், நற்செய்தியை நாம் அறிவிக்கவேண்டும்.\n\"நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே வி��ையச் செய்தார்\" (1 கொரி 3:8). எனவே நடுவதும், நீர் பாய்ச்சுவதும் நமது கடமை; விளையச் செய்வது கடவுளின் செயல், மருந்து கொடுப்பது மருத்துவர் பணி, குணப்படுத்துவது கடவுளின் செயல். அவ்வாறே நற்செய்தியை அறிவிப்பது நமது பணி: இறை ஆட்சியின் வளர்ச்சி கடவுளின் செயல்,\nஇன்றைய நற்செய்தியில் இறை ஆட்சியின் வளர்ச்சியை கடுகு விதை உவமை மூலம் கிறிஸ்து விளக்குகிறார். அது சிறிய விதையானாலும், பெரியதாக வளர்த்து வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளை விடுகிறது. கிறிஸ்து பன்னிரண்டு சீடர்களுடன் இறை ஆட்சியைத் தொடங்கினார். அவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. அவர் விண்ணகம் சென்றபின். தூய ஆவியின் வருகைக்காக மன்றாடிய சீடர்களின் எண்ணிக்கை 120. தூய ஆவியாரின் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000. பின் அது 5030 ஆனது. இன்று எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும், எல்லாப் பண்பாட்டிலும் நற்செய்தி வேருன்றியுள்ளது. இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.\nவிண்ணகத்தில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இஸ்ரயேல் மக்களிடமிருந்து மட்டும் 1,44,000 பேர். இந்த எண்ணிக்கை எப்படி வந்தது இஸ்ரயேல் மக்களிடமிருந்து மட்டும் 1,44,000 பேர். இந்த எண்ணிக்கை எப்படி வந்தது 12 123 1000 1,44,000, பன்னிரண்டு முழுமையைக் காட்டும்; அது இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களையும் குறிக்கும். அவர்களுடன் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் சார்ந்த எண்ண இயலாத பெருந்திரளான மக்கள் இருந்தனர் என்று திகுவெளிப்பாடு நூல் கூறுகிறது (திவெ 4:9), எனவே பலர் மீட்கப்படுவர். இது கடவுளின் செயல், நமக்கு வியப்பூட்டும் செயல்.\nநற்செய்தி நம்பிக்கையில் நற்செய்தி, நாம் மற்றவர்களுக்கு, குறிப்பாக நமது பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும், அவர்களை மட்டம் தட்டி மனம் உடைந்துபோகச் செய்யக்கூடாது. பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆசிரியர் கேட்டார், அசோக் என்ற மாணவன் எழுந்து கூறியது: நான்தான் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில் நான் சிறுவனாக இருந்தபோது என்னை \"வாடா, கண்ணுக்குட்டி\" என்று அழைத்த என் அப்பா, இப்போது 'வாடா எருமைமாடு\" என்று அழைக்கிறார், பிள்ளைகளை நாயே, பேயே. எருமைமாடு என்று கூப்பிடுவது பெரி��� அநீதியாகும்.\nஇக்காலத்துப் பிள்ளைகள் நம்மைவிட பல துறைகளில் அறிவுமிக்கவர்களாய் உள்ளனர். அதைக்கண்டு நாம் பெருமிதம் அடைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்,\n திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து, திரும்பத் திரும்பப் பேசிப் பேசிக் காதலிப்பதில்லையா திரும்பத் திரும்பப் பாவம் செய்வது மனிதப் பலவீனம்; திரும்பத் திரும்ப மன்னிப்பது இறைவனின் இரக்கம்.\nஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் நாம் நாம் எவ்வளவு தீயவர்கள் என்பதை உணர்வதைவிட, கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை உணர வேண்டும். 'ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில் அவர் நல்லவர்'.\n\"தவறு என்பது தவறிச் செய்வது,\nதப்பு என்பது தெரிந்து செய்வது,\nதவறு செய்தவன் வருந்தி ஆகனும்,\nதப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்\nகுடந்தை ஆயர் F. அந்தோனிசாமி\nநாம் தேடும் இறையரசு எங்கேயிருக்கின்றது\nஇறைவனுடைய ஆட்சி என்பதுதான் இறையாட்சி இறையாட்சியை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். இந்த மரம் தரும் கனிகள்தான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம் (கலா 5:22-23) ஆகியவையாகும்.\nகடவுள் நமது மீட்பை நாமே சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றவர் ஆகவே கடவுள் நமது உள்ளங்களில் மரங்களை நடாமல், விதைகளை விதைத்திருக்கின்றார்\nநமது உள்ளத்திற்குள்ளே திருமுழுக்கு நாளன்று கடவுள் அவரது தூய ஆவியாரை பொழிந்திருக்கின்றார் அவரது கனிகளை நாம் துய்க்க வேண்டுமானால், ஆவியார் நமக்குள் விதைத்திருக்கும் விதைகள் முதலில் முளைக்க வேண்டும்\nஒரு விதை எப்போது முளைக்கின்றது என்பது நமக்குத் தெரியும் அமைதியில்தான் எப்போதும் விதைகள் முளைக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம் அமைதி தேவை, மண் தேவை, தண்ணீர் தேவை, ஒளி தேவை; இவை அனைத்தும் ஒன்றுபட்டு செயல்படும்போது நமக்குள் விதைகள் முளைத்து, விருட்சங்கள் வளரும், கனிகள் பிறக்கும்\nஓர் ஊரில் நீண்டகாலமாக மழை பெய்யவில்லை நிலங்கள் வரண்டுவிட்டன ஆகவே அந்த ஊர் மக்கள் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம் சென்று முறையிட்டார்கள்\nஅந்த முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார் “திறந்தவெளியில் ஒரு குடிசை கட்டித்தர வேண்டும் “திறந்தவெளியில் ஒரு குடிசை கட்டித்தர வேண்டும் பின் மூன்று நாள்கள் நான் தனியாயிருக்க உதவ வேண்டும் பின் மூன்று நாள்கள் நான் தனியாயிருக்க உதவ வேண்டும் உணவும் தண்ணீரும் தேவையில்லை அப்போதுதான் என்னால் மழையை வரவழைக்க முடியும்\" என்றார். மக்கள் அந்த முனிவர் சொன்னபடியே செய்தனர். மூன்றாவது நாள் மழை பெய்தது\nநன்றி சொல்ல அவர் குடிசை முன்னால் பெருங்கூட்டம் கூடியது அவர்கள் அந்த முனிவரைப் பார்த்து, \"மழையை எப்படி வரவழைத்தீர்கள் அவர்கள் அந்த முனிவரைப் பார்த்து, \"மழையை எப்படி வரவழைத்தீர்கள்\nஅதற்கு முனிவர் சொன்னார், \"மழையை வரவழைப்பது மிகவும் எளிது மழை வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் மனத்தில் இடம் கொடுத்து, மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்துவிட வேண்டும் மழை வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் மனத்தில் இடம் கொடுத்து, மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்துவிட வேண்டும் நான் மூன்று நாள்களும் மழையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் வானத்தில் மிதந்து சென்ற வெள்ளை மேகங்களைப் பாதித்தன நான் மூன்று நாள்களும் மழையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் வானத்தில் மிதந்து சென்ற வெள்ளை மேகங்களைப் பாதித்தன என் மனத்திலிருந்து, இதயத்திலிருந்து பிறந்த அதிர்வுகள் மேகங்களை அதிர வைத்தன; மழை பெய்தது \" என்றார்.\nநமது இதயத்திலிருந்து, மனத்திலிருந்து பிறக்கும் அதிர்வுகளால் வானத்தைக்கூட புரட்டிப்போட முடியும்\nநமக்குள்ளே தூய ஆவி என்னும் ஆற்றல்மிகு சக்தி உண்டு அந்த சக்தியால் விதைகளை முளைக்க வைக்க முடியும் அந்த சக்தியால் விதைகளை முளைக்க வைக்க முடியும் தூய ஆவியால் எல்லாம் ஆகும் என்று நாம் எண்ணத்துவங்கினால் அந்த எண்ணம் மிக எளிதில் செயல்வடிவம் பெறும் தூய ஆவியால் எல்லாம் ஆகும் என்று நாம் எண்ணத்துவங்கினால் அந்த எண்ணம் மிக எளிதில் செயல்வடிவம் பெறும் நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாக நாம் மாறிவிடுவோம்\nநாம் அடைய விரும்பும் இறையரசை நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தால் நாம் தேடும் இறையரசு நமக்குள் மலரும்\nநம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும் இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் ம���ன்வரவேண்டும் இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும் (2 கொரி 5:10).\nநாம் விதைக்கப்படாத நிலமல்ல; விதைக்கப்பட்ட நிலம் கடவுளின் உதவியோடு இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் கூறுவது போல கனிதரும் மரங்களாக நம்மால் வாழமுடியும், பறவைகளின் சரணாலயங்களாக நம்மால் திகழமுடியும்.\nவிதைக்கு உயிர்தரும் கடவுளுக்கு நாம் ஆழ்ந்த அமைதியையும், நல்ல ஆன்மிக அதிர்வுகளையும் தந்தால் போதும்.\nநாம் கடுகு விதைபோல இருக்கலாம் (நற்செய்தி). ஆனால் கடவுள் காட்டும் அமைதி வழியில், ஆன்மிக வழியில் நடந்தால் நாம் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு வளர்வோம்; நமது உறவுகள் என்னும் கிளைகள் சிறகுகளாக விரியும்\nவெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஉள்ளத்து) அனையது உயர்வு (குறள் : 595).\nபொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றவாறு நீர்ப்பூவாகிய தாமரைத் தண்டின் நீளம் அமையும்; அதுபோன்று மக்கள் ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்\nபெருஞ்செல்வந்தன் ஒருவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. நிம்மதியும் இல்லை. தனக்கு எல்லாம் இருந்தும் ஏன் நிம்மதி இல்லை என்று யோசித்துக் கொண்டு தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று. அதனை ஒரு துறவியின் காலடியில் வைத்து, அவரிடம் இதயத்தில் மகிழ்ச்சி காண வழியைக் கேட்டான். துறவியோ அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினார். போலி துறவியிடம் ஏமாந்துவிட்டதாக நினைத்த அச் செல்வந்தன் அவரை துரத்திக்கொண்டே ஓடினான். திடீரென ஓட்டத்தை நிறுத்திய துறவி, என்ன பயந்துவிட்டாயா... இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் என்று கூறி அவனிடம் கொடுக்க, அவனோ இழந்த செல்வத்தைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். அப்போது துறவி அவனிடம் இங்கு வருவதற்கு முன்னால் கூட இந்தச் செல்வம் உன்னிடம்தான் இருந்தது. இருந்தும் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே செல்வம்தான். ஆனால் இப்போது உனக்குள் மகிழ்ச்சி இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது, நிம்மதி என்பது, வெளியே இல்லை. அது எங்கு கிடைக்கும் என்று தேட வேண்டியதும் இல்லை. அது உனது இதயத்துக்குள்ளே தான் இருக்கிறது. அதை நீயே கண்டுபிடித்தால் உனக்குள் நிம��மதி நிரந்தரமாக இருக்கும் என்றார் துறவி.\nஇறையரசு என்பது மனித இதயம் என்னும் நிலத்தில் நீர் பாய்ச்சி, அதில் அன்பு, அமைதி, நீதி போன்ற விதைகளைப் பயிரிட்டு, இறுதியில் மகிழ்வை அறுவடை செய்வதாகும். மனிதன் தேடும் அமைதியும், மகிழ்வும் அவன் இதயத்துக்குள்ளேதான் இருக்கிறது. மனித இதயத்தில் தான் விதைக்கப்படுகிறது (கலா. 5:22). எந்த மனிதன் நான், எனது, எனது குடும்பம், நமது சமூகம் என்பதை இதயத்தில் பதியம் போடுகிறானோ, அங்கே, தானாக முளைத்து வளர்ந்து, பலருக்கும் பயன்தரும் மரம் போல இறையரசு உதயமாகிறது. இறைவனையும், இறைச்சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கும்போதே, இறையரசு இதயத்தில் குடிகொள்ள தொடங்குகிறது என்றே கூறலாம்.\nமகிழ்ச்சி. நம்பிக்கை என்ற விதைகளை விதைக்கிறார் இயேசு. கடுகு விதையின் தோற்றத்தை வைத்து, தீர்க்கமாக தீர்மானிக்க முடியாது. இறையரசு தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், அதன் வளர்ச்சி நம்மை வியக்கச் செய்கிறது. காரணம், அது கடவுளின் செயல்திட்டமாகும். இறையரசு என்பது இறைச் சிந்தனைகளை செயலாக்கம் பெற வைப்பதேயாகும். இறையரசின் பண்புகள் இதயத்தில், மனித உறவுகளில் நிலைத்திருக்க வேண்டுமானால், நாம் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். நன்மைகளை, உண்மைகளை, நேர்மை யானவைகளை தன்னிலே கொண்டவர்கள் இறையரசுக்கு உரியவர்கள் ஆவார்கள். இதற்கு எதிராகச் செயல்படக்கூடியவர்கள் இறையரசை இதயத்தில் காணாது இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும் (முதல் வாசகம்). நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல்.\nஇயேசுவின் உவமையில் வரும் விவசாயி, விதைகளை விதைத்துவிட்டு, நிம்மதியாக இரவில் தூங்குகிறான். நாட்கள் நகர விதைகள் தானாக முளைத்து வளர்கிறது (மாற். 4:27). விதையானது தன்னகத்தே கொண்ட ஆற்றலால் தானாக வளர்ந்து பலன் தருகிறது. இயற்கையாக நிகழும் விதையின் வளர்ச்சியை இறையரசின் வளர்ச்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இறை வார்த்தைகளை இதயத்தில் விதைத்துவிட்டு, பலனுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று இயேசு உணர்த்துகிறார்.\nவிதையோ சிறிது, மரமோ பெரிது.\nஇயேசு தொடங்கிய இறையரசு கடுகுமணிபோல் சிறிதாக இருந்தும், அவரது போதனைகள், புதுமைகள், வழியாக நன்கு வளரத் தொடங்கியது. கடுகுமணி போல் இருந்த இறையரசு அவரின் உயிர்ப்புக்குப் பிறகு பெரிதும் வளரத் தொடங்கியது. கடுகு விதை சிறிதாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட பின், வளர்ந்து, பெரிதாகி பலருக்கும் பயன் தருகிறது. வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் கொண்டது (மாற். 4:32). தொடக்க கால திருச்சபை கடுகுமணி போல் உதயமானாலும், காலப்போக்கில் பல நாட்டவருக்கும், இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் வகையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில்\nஇருள் முழுவதையும் உடனே ஒளியாக்க வேண்டும் என்று நினைக்காமல், சிறிய விளக்கில் முதலில் ஒளியேற்றுவோம். அது சுடர்விட்டுப் பிரகாசித்து இறுதியில் இருள் முழுவதையும் வெல்லும் என்பதை உணர்வோம்.\nநமது இதயத்தில் வேற்றுமை, சுயநலம் போன்ற கிளைகளைக் களைந்துவிட்டு, அதை நீதி, அன்பு, மகிழ்ச்சி போன்ற இறையரசின் கூறுகனை உள் வாங்கி, பூத்துக் குலுங்கும் பூக்காடாக்குவோம். அவ்வாறு செயல்பட்டால், நமது இதயம் இறையரசுக்கு உரிய , பக்குவப்பட்ட, பண்பட்ட, பயனுள்ள, தோட்டமாக மலர்ந்து மணம் வீசும். அப்போது நாம் தேடும் இறையரசு நமது இதயத்துக்குள் வசப்படும்.\nஇறையரசு இங்குள்ளது, அங்குள்ளது என்று தேடிக் கொண்டிருக்காமல், நமது இதயத்துக்குள் உள்ளது என்பதை உணர வேண்டும். அதை உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துவது என்பதை பற்றிச் சிந்திக்க வேண்டும். சூழ்நிலை அமைந்தால் குயில் பாடுகிறது, முள் மரத்தில் இருந்தாலும் குயில் குயில் தான். அது போலதான் இறையரசு சூழ்நிலைக்கு ஏற்ப வளர்கிறது. உன்னால் முடியும் தம்பி எல்லாம் உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நமக்குள் இருக்கும் இறையரசைக் கண்டுபிடித்து அதில் நிறைவான மகிழ்ச்சி காண முயல்வோம்.\nவலிமையற்ற வலிமை, உருவற்ற உரு - இறைவனால், என்னால்\nகடந்த சில நாள்களுக்கு முன்பாக என் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். பிறந்து 9 நாள்கள் ஆகியிருந்த அந்த ஆண் குழந்தையை நாங்கள் போவதற்குச் சற்று நேரத்திற்கு முன் குளிப்பாட்டி, சாம்பிராணி புகை போட்டு, பிங் கலரில் னாட்-பிஹைன்ட் போட்டு, கைக்கு கருப்பு வளையல், வசம்புக் கயிறு, சின்ன டயப்பர் அணிவித்து 'ஐ லவ் யு சோ மச்' என்று சின்ன சின்னதாய் பிரின்ட் போட்ட மஞ்சள் கலர் துண்டில் கிடத்தியிருந்தார்கள். என் உடன் நண்பர் அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அப்படியே வாரி எடுத்துக்கொண்டார். 'கழுத்து, கழுத்து' என்ற மற்றவர்கள் கத்தினார்கள். ஆனால், வெகு இலகுவாக பிறந்த குழந்தையின் கழுத்தை அசையாமல் சேர்த்துப் பிடித்துக்கொண்டார் அவர். கையில் எடுத்தவர் குழந்தையை இரசக்க ஆரம்பித்தார். 'சின்ன உதடு, சின்ன விரல், சின்ன நகம், சின்ன மூக்கு' என வர்ணனை நீண்டுகொண்டே வந்தது. 'இறைவனின் படைப்பே அற்புதம். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் எப்படி குட்டி குட்டியாக வைத்திருக்கின்றார்' என ஆச்சர்யப்பட்டார் அவர். நாம் பிறந்தபோது நமக்கு இல்லாமல் பாதியில் வருவது பல் மட்டும்தான் என நினைக்கிறேன். பாதியில் வருவதால் தான் என்னவோ அது பாதியிலேயே போய்விடுகிறது.\n' அல்லது 'அவன் மனிதனாக மாறுகிறானா' என்பது சமூகவியலில் கேட்கப்படும் கேள்வி. அதாவது, ஒரு மனிதனின் சூழல்தான் அவனை உருவாக்குகிறது என்பது சமூகவியலின் வாதம். இயல்பாக விட்டுவிட்டால் மனிதர்கள் மனிதர்களாக உருவாவதில்லை என அவர்கள் சொல்வதுண்டு.\nவலுவற்ற ஒரு குழந்தை வலுவான ஓர் ஆணாக, பெண்ணாக வளர்ச்சி அடைய எது காரணம் பெற்றோர், சுற்றத்தார், பின்புலம், பணம், உணவு போன்றவை காரணமாக இருந்தாலும் மனிதர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.\nஆக, வலுவற்றவை வல்லமை பெறுவதற்கு வெளிப்புற ஆற்றல் கொஞ்சம் தேவைப்பட்டாலும், அவை தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்தால் அவை வல்லமை பெற முடியும்.\nஇன்று நாம் பல நேரங்களில் - நம் உடல் நோய்வாய்ப்படும்போது, நம் இல்லத்தில் வசதி குறைவுபடும்போது, நம் உறவுநிலைகள் நம்மைவிட்டுப் பிரியும்போது, நமக்கப் பிடித்த ஒருவர் இறக்கும்போது, நம் வீடு அல்லது தொழில் ஆகியவற்றை இழக்க நேரும்போது, நாம் எதிர்பாராத விபத்தை சந்திக்கும்போது - நம் வலுவற்ற நிலைகளை உணரலாம். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு வலிமையையும், நம் உருவற்ற நேரங்களில் நமக்கு உருவையும் தருவது எது என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்கா��்டுகிறது.\nநேரிடையாகப் பார்த்தால் இன்றைய முதல் வாசகம் (காண். எசே 17:22-24) இஸ்ரயேலின் வளர்ச்சி பற்றியும், இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:6-10) மனித உடலின் உயிர்ப்பு பற்றியும். மூன்றாம் வாசகம் (காண். மாற் 4:26-34) இறையாட்சி பற்றியும் பேசுகிறது.\nஆனால் இந்த மூன்றின் - இஸ்ரயேல், உடல், இறையாட்சி - பின்னணியில் இருப்பவை எது அல்லது இந்த மூன்றிற்கும் பொதுவாக இருக்கும் காரணி எது அல்லது இந்த மூன்றிற்கும் பொதுவாக இருக்கும் காரணி எது\nபாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் தன் மண்ணை இழந்து, தன் ஆலயத்தை இழந்து, தன் திருச்சட்டத்தை இழந்து, தன் கடவுளை இழந்து அநாதையாக வலுவற்று நிற்கிறது.\nநாம் இந்த உலகத்தில் குடியிருக்கும் உடல் நோய்வாய்ப்பாட்டு, குறைவுபட்டு, இப்பவோ பிறகோ என்று நம்மைச் சுமந்து சோர்வுற்று வலுவற்று நிற்கிறது.\nஇயேசு கொண்டு வந்த இறையாட்சி அவரின் இறப்புக்குப் பின் உயிர் பெறுமா இல்லையா\nஇந்த மூன்று நிலைகளும் மாறிப்போகும்: இஸ்ரயேல் வளர்ச்சி பெறும். உயிர் குடிபெயரும். இறையாட்சி வேரூன்றிப் பரவும்.\nஇப்படியான நம்பிக்கையை இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் உருவகங்கள் நமக்குச் சொல்கின்றன.\n'தலைவராகிய ஆண்டவர் கூறுவது: உயர்ந்து கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்' எனத் தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம். கேதுரு மரம் என்பது ஒரு ஊசியிலைத் தாவரம். நம்ம ஊர் நெட்லிங்கம், யூகலிப்டஸ், சவுக்கு மரம் போல. இவைகள் புதிதாக வளர்க்க வேண்டுமென்றால் இதன் தண்டுப்பகுதியை வெட்டி சாணம் பூசி சாக்கில் சுற்றி வைக்க வேண்டும். வெறும் நுனிக்கிளையை வைத்தால் இவை வளர்வதில்லை. ஆனால் ஆண்டவரின் செயல் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நுனிக்கிளையை வைக்கின்றார்.\nநுனிக்கிளை என்பதன் பொருள் மூன்று:\nஒன்று, நுனிக்கிளை வலுவற்றது. நாம் குளிக்கப் போகும் போது, அல்லது நடக்கும்போது வேப்பமரம் கைக்கு எட்டும் தூரத்தில் கிளைபரப்பி இருந்தால் அதைச் சற்றே வளைத்து நுனிக்கிளையை நாம் உடைத்து பல் துலக்கவோ, அதன் கொழுந்தைச் சாப்பிடவோ செய்கின்றோம். இப்படியாக எந்தவொரு ஆயுதமும் இன்றி நாம் வெறும் விரல்களால் ஒடிக்கும் அளவிற்கு வலுக்குறைந்து இருப்பது நுனிக்கிளை.\nஇரண்டு, நுனிக்கிளை தேவையற்றது. நம் வீடுகளின் ஜன்னல்களை ஏதாவது ஒரு மரம் உரசினால் அந்��� மரத்தின் நுனிக்கிளையை நாம் தறித்துவிடுகிறோம். நுனிக்கிளையை இழப்பதனால் மரம் ஒன்றும் அழிந்து விடுவதில்லை. ஆக, தேவையற்றது என நாம் ஒதுக்குவது நுனிக்கிளையைத்தான்.\nமூன்று, நுனிக்கிளைகள் யாரின் பார்வைiயும் இழுப்பதில்லை. நம் கண்முன் நிற்கும் மரத்தைப் பார்த்து, 'எவ்ளோ பெரிய மரம்' என வியக்கும் நாம், ஒருபோதும் அதன் நுனிக்கிளையைப் பார்த்து, 'எவ்ளோ அழகான நுனிக்கிளை' என வியக்கும் நாம், ஒருபோதும் அதன் நுனிக்கிளையைப் பார்த்து, 'எவ்ளோ அழகான நுனிக்கிளை' என்று நாம் வியப்பதில்லை. நுனிக்கிளைகள் ஒருபோதும் நம் பார்வையை ஈர்ப்பதில்லை.\nஇப்படித்தான் வலுவற்றதாக, தேவையற்றதாக, யாரின் பார்வையையும் ஈர்க்காததாக இருக்கிறது இஸ்ரயேல். ஆனால் அது இறைவனின் கை பட்டவுடன் எப்படி மாறிப்போகிறது 'கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகை பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாக்கிக்கொள்ளும்' என்கிறார் எசேக்கியேல் இறைவாக்கினர். ஆக, தலைவராகிய ஆண்டவரின் கரம் பட்டவுடன் எந்தவித வெளிப்புற சூழலின் உதவியும் இல்லாமல் மரமானது வலுப்பெறுகிறது. தேவையுள்ளதாகிறது. பறவைகளின் கவனத்தை ஈர்க்கிறது.\nஇறுதியில், 'நானே செய்து காட்டுவேன்' என்று தன் செயலின் ஆற்றலை உலகறியச் செய்கின்றார் இறைவன்.\nஉருவகம் 2: குடி பெயர்தல்\nவாடகை வீட்டில் இருப்பவர்களின் வலி தெரியுமா அவர்கள் அந்த வீட்டிற்கு எவ்வளவுதான் வாடகை கொடுத்தாலும், எவ்வளவு உரிமையோடு பயன்படுத்தினாலும், அதை தங்களின் முகவரியாகக் கொண்டாலும் அந்த வீட்டின் மேல் அவர்களுக்கு உரிமை இருப்பதில்லை. அவர்கள் அந்த வீட்டைவிட்டு ஒருநாள் வெளியேறியே ஆக வேண்டும்.\nநம் உடலை இப்படிப்பட்ட வாடகை வீட்டிற்கு உருவகம் செய்கின்றார் பவுல். நம் உயிர் வாடகைக்கு இருக்கும் வீடுதான் இந்த உடல். இந்த உடலின் நிலையாமை நாம் வளரும்போதும், நோயுறும்போதும், முதுமை அடையும்போதும், இறக்கும்போதும் நமக்குத் தெரிகிறது. காண்கின்ற உடலாக இருப்பதால் இது நிலையற்றதாக இருக்கிறது. நம்பிக்கை உடல் அல்லது காணாத உடல் நிலையானது. ஆக, நாம் இறக்கும்போது நம் உயிர் காண்கின்ற இந்த உடலிலிருந்து காணாத அந்த உடலுக்கு, நிலையற்ற இந்த உடலிலிருந்து நிலையான அந்த உடலுக்கு குடிபெயர்கிறது. ஆக, வாடகை வீட்டிலிருந்து நாம் சொந்தவீட்டிற்குப் போகின்றோம். வலுவற்ற நிலையிலிருந்து வலுவான நிலைக்குப் போகின்றோம். மனிதத்தில் இருந்து இறைமைக்குச் செல்கின்றோம்.\nஆக, இங்கேயும் இறைவனின் கரம்தான் செயலாற்றுகிறது. உயிரை இந்த உடலில் வாடகைக்கு வைத்த இறைவன் அதை ஒரு நேரத்தில் எடுத்து வேறு ஒரு உடலில் வைத்துவிடுகின்றார். நிலையற்ற ஒன்றை நிலையானதாக்குகின்றார்.\nஇவ்வாறாக, இங்கே செயலாற்றுபவர் இறைவன்.\nஉருவகம் 3: தானாக வளரும் விதை, கடுகு விதை\nஇரண்டு உருவகங்களாக இவை தெரிந்தாலும் 'தானாக வளரும் கடுகு விதை' என இதைச் சுருக்கிவிடலாம். கடுகை விதைத்த விதைப்பவர் அதை அப்படியே மறந்துவிடுகின்றார். அது சிறியதாக இருந்தாலும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளர்கிறது - தளிர், கதிர், தானியம் என விரிகிறது. 'பயிர் விளைந்ததும் அரிவாளோடு புறப்படுகிறார் விதைப்பவர்.'\nஇங்கே விதைப்பவர் விதைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. விதை தான் பெற்றிருக்கின்ற ஆற்றலால் அப்படியே வளர்கிறது. ஆற்றல் உள்ள விதையைக் கண்டுபிடித்து விதைத்தவர் அதன் உரிமையாளர். ஆக, உருவம் சிறியதாக இருந்தாலும், அது வித்திடப்பட்டதை உரிமையாளரே மறந்து போனாலும், அல்லது அதன் இருப்பை 'சிறிது' என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் அது வளர்கிறது. தான் பெற்றிருக்கின்ற தன் ஆற்றலின் முழு வளர்ச்சியை அது உணர்ந்துகொள்கிறது.\nஇவ்வாறாக, கடந்த உருவகங்களில் இறைவனின் அருள்கரமும், இங்கே வலிமையற்றது தான் இயல்பாகவே பெற்றிருக்கின்ற உள்ளாற்றலும் செடியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.\nஇவ்வாறாக, வலிமையற்றது வலிமை பெற இரண்டு காரணிகள் அவசியம்: (அ) இறைவன், (ஆ) விதை.\nஇந்த விதையை நான் என் வாழ்வின் வலுவின்மைக்கு ஒப்பிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என் வாழ்வை நுனிக்கிளையாக ஊன்றி வைத்தவரும், இந்த உடல் என்னும் வாடகை வீட்டில் என்னைக் குடிவைத்தவரும் இறைவன். அதே நேரத்தில் நான் உருவில் சிறியதாக இருந்தாலும், என் உரு மற்றவர்களின் பார்வையில் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து கிளை பரப்பி, அடுத்தவரை என்னிடம் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் என்னகத்தே உண்டு.\nஇவ்வாறாக, வலிமையற்றது வலுப்பெறுதலும், உருவற்றது உருப்பெறுதலும் இறைவன் கையிலும், என் கையிலும் உள்ளது.\nஇதன் உள்பொருள் அல்லது வாழ்வியல் சவால்கள் மூன்று:\nஅ. நான் இறைவனின் கை��ில் என்னை சரணாகதி ஆக்க வேண்டும். அவர் என்னை எங்கே நட விரும்புகிறாரோ அங்கே அவர் என்னை நட என் கைகளை விரித்துக்கொடுக்க வேண்டும்.\nஆ. என் பின்புலம், என் சூழல், என் நட்பு வட்டம், என் அழைப்பு எனக்கு சில மேலோட்டமான அடையாளங்களைத் தந்தாலும் அவற்றையும் தாண்டி என்னை உந்தித் தள்ளுவது என்னுள் இருக்கும் ஆற்றலே. இந்த ஆற்றலை நான் அடையாளம் கண்டு அதை முழுமையாகச் செயல்படுத்துதல் அவசியம்.\nஇ. வளர்ச்சி என்றால் வலியும் அங்கே சேர்ந்தே இருக்கும். விதை தன் சொகுசான கூட்டை உடைக்க வேண்டும். வேர் மண்ணைக் கீறி உள்ளே செல்ல வேண்டும். வாடகைக்கு இருந்து விட்டு மாறிச் செல்லும்போது நிறைய சுமக்க வேண்டும். உடைதல், கீறுதல், சுமத்தல் அனைத்தும் வலி தருபவை. ஆனால், வலி மறைந்துவிடும். அந்த வலியினால் வந்த வளர்ச்சி நிலைத்து நிற்கும்.\nவலுவற்ற, உருவற்ற என்னை, உங்களை அவர் கைகளில் சரணாகதி ஆக்குவோம். அவரின் கை பட்டவுடன் நம் ஆற்றல் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து வெளிப்படும்.\nஅவரின் கரமும், என் ஆற்றலும் இணைந்தால் வலுவற்றவை வலிமை பெறும், உருவற்றவை உருவம் பெறும்.\nஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு\nதிருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா\nஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம்10- ஆம் ஞாயிறு 10-06-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/vishal/page/2/", "date_download": "2019-02-17T08:43:24Z", "digest": "sha1:GKYXZHQRAIMYCOTLYQJ376MU6RWL52OP", "length": 6453, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "VishalChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nவிஷால் உடம்புக்கு என்ன ஆச்சு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டுவீட்\nகாவிரி தீர்ப்பு குறித்து விஷால் கூறியது என்ன தெரியுமா\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஞானவேல்ராஜாவை அடுத்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா\nநான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை: என்னடா நடக்குது நாட்டில்\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விஷால் மனு தள்ளுபடி உறுதியானது\nஆஜராக வேண்டிய 2 பேர் திடீர் மாயம்: விஷால் அதிர்ச்சி\nவிஷாலின் வேட்பு மனு மறுபரிசீலனையா\nவிஷாலின் தோல்வி வருத்தமளிக்கின்றது. இயக்குனர் சேரன்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-02-17T07:47:05Z", "digest": "sha1:KTANCYQV4APLGY3EV6OHTBQJWJ52FBYM", "length": 5797, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "நாகேஸ்வரி | Maraivu.com", "raw_content": "\nதிருமதி நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் (லில்லி) – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் (லில்லி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல் பிறப்பு 25 JUN 1924 இறப்பு ...\nதிருமதி நாகேஸ்வரி சுப்பிரமணியம் (மணியக்கா) – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி சுப்பிரமணியம் (மணியக்கா) – மரண அறிவித்தல் பிறப்பு18 ...\nதிருமதி நாகேஸ்வரி உருத்திரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி உருத்திரலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 29 MAR 1932 இறப்பு ...\nதிருமதி நாகேஸ்வரி தங்கராசா (பெரியக்கா) – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி தங்கராசா (பெரியக்கா) – மரண அறிவித்தல் பிறப்பு 23 SEP ...\nதிருமதி நாகேஸ்வரி செல்வராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி செல்வராஜா – மரண அறிவித்தல் பிறப்பு 12 SEP 1937 இறப்பு ...\nதிருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ஆசிரியை) பிறப்பு ...\nதிருமதி நாகேஸ்வரி சிவநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி சிவநாதன் பிறப்பு : 4 நவம்பர் 1949 — இறப்பு : 16 ஒக்ரோபர் ...\nதிருமதி நாகேஸ்வரி சிவப்பிரகாசம் (கருணா) – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி சிவப்பிரகாசம் (கருணா) – மரண அறிவித்தல் தோற்றம் : ...\nதிருமதி கோபாலசிங்கம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி கோபாலசிங்கம் நாகேஸ்வரி (தேன்) தோற்றம் : 20 பெப்ரவரி 1949 — மறைவு : ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-02-17T08:18:24Z", "digest": "sha1:Z7S3OLHIF27JHQQ4BRYW2W4Q756AD3MD", "length": 12750, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஜவ்வரிசி விலை உயர்வு: ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஜவ்வரிசி விலை உயர்வு: ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு\nஜவ்வரிசி மாவில், மக்காச்சோள மாவு மற்றும் ரசாயனம் கலப்படம் செய்வதை தவிர்த்து, இயற்கை முறையில் (ஆர்கானிக் சேகோ) தயார் செய்வதால், வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅதன் காரணமாக, தற்போது மரவள்ளி கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆகியவற்றின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.\nமரவள்ளி கிழங்கு மூலம், ஜவ்வரிசி, மாவு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலுார், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் அதிகளவில் உள்ளன.\nஇங்கு உற்பத்தி செய்யப்படும், ஜவ்வரிசி மற்றும் மாவு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் மூலம் சேமியா, சிப்ஸ் உள்ளிட்ட, 64 வகையான உணவு பொருள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்நிலையில், ஜவ்வரிசி உற்பத்தியில், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறையை பின்பற்றாமல், அரசின் உரிமம் பெறாமல், ஈர மாவு விற்பனை செய்து வருகின்றனர்.\nஅந்த ஈரமாவில், மக்காச்சோளம், 75 சதவீதமும், மரவள்ளி கிழங்கு மாவு, 25 சதவீதமும் கலப்படம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.அவ்வாறு கலப்படம் செய்யப்பட மாவு, ஆத்துாரில் இருந்து நாமக்கல் மாவட்டங் களுக்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டது.\nமக்காச்சோளம் கலந்த ஜவ்வரிசியை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில், மரவள்ளிக் கிழங்கில் இருந்து தோல் உரித்த மக்காச்சோள மாவு மற்றும் எவ்வித ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் (ஆர்கானிக் சேகோ) (Organic Sago) தயாரிக்க முடிவு செய்த, ஜவ்வரிசி உற்பத்தி யாளர்கள், தமிழ்நாடு மரவள்ளி இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை துவக்கி உள்ளனர்.\nஅதன் தலைவர் முத்துலிங்கம் கூறியதாவது:\nஜவ்வரிசி உற்பத்தியில், ஈரமாவு மற்றும் மக்காச்சோள மாவு ஆகியவற்றை கலந்து விற்பனை செய்து வந்தனர்.\nஅவற்றை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட ந���ர்வாகம் தலையிட்டு கட்டுப்படுத்தி உள்ளது. தற்போது, இயற்கை முறையில் ஜவ்வரிசி தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.\nஅவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கிடைத்ததை போல், தற்போது, ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கிடைத்துள்ளது.\nகடந்த, 10 நாட்களுக்கு முன், 400 ரூபாய்க்கு விற்ற, 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை மரவள்ளி கிழங்கு, தற்போது, 5,000க்கு விற்பனையாகின.\n90 கிலோ கொண்டு ஒரு மூட்டை ஜவ்வரிசி, 7,355 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nவட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா, செப்டம்பர், 25ம் தேதி துவங்குகிறது. இதனால், ரசாயனம் கலக்காத இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட, ஜவ்வரிசிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.\nகடந்த சில மாதங்களாக அதிக அளவில் ஆலைகள் இயங்காமல் இருந்து இருந்தன. இந்நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, பெரும்பாலான ஜவ்வரிசி ஆலைகள் மும்முரமாக செயல்பட துவங்கியுள்ளன.\nஈர மாவு கலப்படம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், மரவள்ளிக்கு கிழங்குக்கும் அதிக விலை கிடைத்து வருகிறது. இதன் விலை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை...\nமாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்...\nமரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள்...\nஇயந்திர நடவு முறையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம் →\n← கரையாத விநாயகர் சிலைகளால் குறையாத ஆபத்து\nOne thought on “ஜவ்வரிசி விலை உயர்வு: ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு”\nPingback: மரவள்ளிக் கிழங்கு சாகுபடி – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-sethupathis-maamanithan-shoot-wrap-108859.html", "date_download": "2019-02-17T08:29:26Z", "digest": "sha1:NCPXEOVPMXNZHJD4M66REXUMTFQFMMHZ", "length": 10006, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "மின்னல் வேகத்தில் படத்தை முடித்துக் கொடுத்த விஜய்சேதுபதி | Vijay Sethupathi's Maamanithan Shoot Wrap– News18 Tamil", "raw_content": "\nமின்னல் வேகத்தில் படத்த��� முடித்துக் கொடுத்த விஜய்சேதுபதி\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\nஇசையில் அசத்தி உலகஅளவில் கவனம் பெற்ற 12 வயது தமிழ் சிறுவன் - ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் - துருவ்-க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒப்பந்தம்\nவிமானத்தில் விஜய் படம் பார்த்த பிரபலம் - ரசிகர்களிடையே வரவேற்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமின்னல் வேகத்தில் படத்தை முடித்துக் கொடுத்த விஜய்சேதுபதி\n’மாமனிதன்’ படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.\nநடிகர் விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.\nஇந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி ‘மாமனிதன்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கின. படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே மாதத்தில் மின்னல் வேகத்தில் நிறைவடைந்துள்ளது.\nஇதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும் இளையராஜாவின் இசையைக் கேட்க ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் - வீடியோ\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒள���பரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/employment-news/", "date_download": "2019-02-17T07:39:11Z", "digest": "sha1:UKME2VSJEMEZRZDSXSOK4SWSHRPAHBNK", "length": 53768, "nlines": 724, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "வேலைவாய்ப்பு – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nவருமான வரித்துறையில் Tax Assistant பணியிடங்கள்\nவருமான வரித்துறையில் Tax Assistant பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம். கூடவே 8,000 எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும். Athletics/ Badminton/ Body Building (Men)/ Chess/ Cricket (Men)/ Swimming/ Table Tennis/ Volley Ball (Men) ஆகிய விளையாட்டுகளில் ஏதேனும் ஒரு விளையாட்டில் தேசிய அளவு சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 20.12.2012\nசென்னை இ.எஸ்.ஐ.சி. நிறுவனத்தில் பணியிடங்கள்\nசென்னையில் இயங்கி வரும் எம்ப்ளாய் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணிகள்: பேராசிரியர்/ இணைப் பேராசிரியர்/ உதவிப் பேராசிரியர்\nவயது: 35க்குள் மேலும் கல்வித் தகுதி போன்ற விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2012\nமத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்கள்\nமத்திய மாசுக் கட்டுபாடு வாரியத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஜுனியர் ரிசர்ச் ஃபெல்லோ\nகல்வித் தகுதி: பயோ டெக்னாலஜி/ என்விரான்மெண்டல் சயின்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் – டெலிகம்யூனிகேஷன்/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 10.12.2012\nதுபையில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை.\nநடுத்தர வயதினராக இருக்க வேண்டும். ( 35 முதல் 50 வயது)\nவீட்டு வேலைகள் மற்றும் சமையல் வேலைகள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.\nஅமீரகத்தில் இருக்கும் சகோதரர்கள் தங்களது மனைவியை அழைப்பதாக இருந்தால் விசா வழங்கப்படும். பணி நேரம் முடிந்ததும் தங்களது வீட்டில் தங்கிக் கொள்ளலாம்.\nமேலதிக விபரங்களுக்கு 050-5526350 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.\nசவூதிக்கு டிரைவர்கள் உடனடி தேவை (இந்திய லைசென்ஸ் போதுமானது)\nஜெத்தாவில் உள்ள ஒரு முண்ணணி சூப்பர் மார்கெட் ஒன்றிக்கு லைட் டிரைவர்கள் உடனடியாக தேவைப் படுகின்றனர். இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nநேரடி நேர்முக தேர்வு ஏப்ரல் மத்தியில் மும்பையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 42 வயதை தாண்டியிருக்க கூடாது. வளைகுடா லைசென்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.\n1800 ரியால் சம்பளமும் தங்குமிடமும் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தங்கள் பயோடேட்டாவை அனுப்பவும்.\nகுவைத்தில் உள்ளவர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nசெயில் நிறுவனத்தில் 72 டெக்னீஷியன் (டிரெய்னி) பணியிடங்கள்\nஇந்திய அரசின்கீழ் இயங்கிவரும் செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: டெக்னீஷியன் (டிரெய்னி) – 72\nகல்வித் தகுதி: மெட்டலர்ஜி/ கெமிக்கல்/ செராமிக்ஸ்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/ சிவில்/ எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2012\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nபடித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும்.\n1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும்.\n2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்���ள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n3. வேலை சம்பந்தமான Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும் மறந்து விடாதீர்கள் http://www.kalvikalanjiam.com\n4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).\n5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\n6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.\n7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது.\n8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து படத்திற்கு செல்வது, காதல் மற்றும் பல தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.\nஇந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.\nகுவைத்தில் உள்ள முண்ணணி நிறுவனம் ஒன்றுக்கு கீழ்கண்ட பணிகளுக்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர். நல்ல ஊதியம் என்பதாலும் உடனடி தேவை என்பதாலும் தகுதி உள்ளவர்கள் உடனடியாகgulfasiaq8@gmail.com எனும் முகவரிக்கு தங்கள் பயோடேட்டாவை சான்றிதழ் நகல்களுடன் அனுப்பி வைக்கவும்.\nஅபுதாபியில் உள்ள முண்ணணி எண்ணை நிறுவனம் ஒன்றிற்கு ப்ரொடக்‌ஷன் மற்றும் ப்ரோபஸல் பொறியாளர்கள், எலக்ட்ரோ மெக்கானிகல் டெக்னிஷியன், பிட்டர், டிரைவர், லேபர்கள் உள்ளிட்டோர் தேவைப்படுவதாக தில்லியில் உள்ள வேலை வாய்ப்பு நிறுவனமான சோலார் ஹெச்.ஆர்.டி. நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nநல்ல ஊதியத்துடன் ப்ரீ விஸா, உணவு, தங்குமிடம், மெடிகல், வாகன வசதி அனைத்தும் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதகுதியுள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கோ அல்லது முகவரிக்கோ தங்கள் பயோடேட்டாவை அனுப்பவும்.\nஅல் அவீர் டிரை போர்ட் கஸ்டம்ஸ் (Al Aweer Dry Port Customs) உள்ளே செயல்பட்டு வரும் அல்மெர்ஜாஹ் சீ கார்கோ அண்ட் கிளியரிங் (Al Merjah Sea Cargo & Clearing) கம்பெனிக்கு முழு நேரம் பணி புரிய ஆள் தேவை. விருப்பம் உள்ள நபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.\nவிசிடிங் விசாவில் இங்கு இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nஎம்ப்ளாய்மென்ட் விசா தகுதியுள்ள நபருக்கு ஏற்பாடு செய்து தரப்படும். நிபந்தனைக்கு உட்பட்டது.\n1 . ஆங்கிலத்தில் டைப்பிங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.\n2 . ஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டும்.\n3 . கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.\n4 . முன் அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது.\nசம்பளம் : 1500 திர்ஹம்ஸ்.\nதினப்படி : 10 திர்ஹம்ஸ்.\nரூம் மற்றும் சாப்பாடு கிடையாது.\nவிடுமுறை : வெள்ளி மற்றும் சனிக்கிழமை\nகுறிப்பு : குறுகிய கால பயிற்சி சிறந்த முறையில் தற்போது வேலை செய்யும் நபரால் கொடுக்கப்படும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\n உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.\nசவுதி அரேபியவில் வேலை செய்ய விருப்பமா உடனே பின்வரும் இனைப்பை கிளிக் செய்து BIO DATA வை அப்ளை பண்ணுங்க.\n– – > Saudi Arabia Jobs / சவுதி அரேபிய வேலை வாய்ப்புகள்\nசுய தொழில் செய்ய விரும்புவோர்க்காக\nஎல்லோருமே அரசாங்க உத்தியோகத்தை நம்பியிராமல், சுயமாக செய்ய எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன.\nஅவற்றை பற்றிய முழுமையான கட்டுரைகள் விரைவில்..இன்ஷா அல்லாஹ்.\n3 thoughts on “வேலைவாய்ப்பு”\nமலேசியா கோலாலும்பூரில் வசிக்கும் தம்பதியினருக்கு குழந்தையையும் வீட்டையும் பராமரிக்க, தமிழ்நாட்டிலிருந்து வீட்டு பணிப்பெண் தேவை. முப்பத்தைந்து வயதுக்கு மேற்ப்பட்டவராக இருக்க வேண்டும்.\nவிசா + விமான டிக்கெட்+தகுந்த சம்பளம் வழங்க படும்.\nதங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.. Cancel reply\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nநட்பு - ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டது\nஅதிர்ஷ்டத்தை 12 வழிகளில் அடைய முடியும்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nhealth Technologies கலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nAnonymous on தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும…\nMohammedidrees on இஸ்லாமிய பாடல்கள்\nLIYAGAT ALI on இஸ்லாமிய பாடல்கள்\nAnonymous on “நல்ல நண்பர்கள்”…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-computer-magazine/", "date_download": "2019-02-17T08:31:41Z", "digest": "sha1:BQP5ZPNR6RRKFI7CQME3ALN5TV42QDV2", "length": 3260, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "tamil computer magazine – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014\nபன்னீர் குமார்\t Sep 13, 2014\nஇன்ஃபோஸிசின் நிறுவனர்களில் ஒருவரும், முதல் செயல் அதிகாரியுமான நாராயனமூர்த்தி. தனது மகனை முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துவிட்டு இந்த ஆண்டு முடிவில் ஒய்வு பெரும் மன நிலையில் இருக்கின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு கூடுதலாக ஒரு பெருமை…\nகார்த்திக்\t May 18, 2010\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:07:31Z", "digest": "sha1:UX4UBT2R626S2ZMENXE4GXZIWQE5BFGW", "length": 15676, "nlines": 238, "source_domain": "globaltamilnews.net", "title": "அச்சுறுத்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைபொருள் ஒழிப்பு வாரத்தில் கஞ்சா தகவல் வழங்கிய மாணவனுக்கு அச்சுறுத்தல் – பாடசாலையை விட்டு விலகும் பரிதாபம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் தராவிட்டால் தலையை துண்டிப்போம் – அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவிக்குஅச்சுறுத்தல்:\nபத்து இலட்சம் தராவிட்டால் தலையை வெட்டுவோம் என இனந்தெரியாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்\nவிடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி நீளமான கூரிய வாளினை மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்\nசுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்\nவலம்புரி நாளிதழின் செய்தியாளரிற்கு வடமாகாணசபை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல் – அலுவலகம் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக வழக்கு தவணைக்கு சமூகமளிக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாயன்மார்கட��டில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனுதார்களுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்(வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் கடை மீது தாக்குதல். – ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபனைதென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல் – காவல் நிலையத்தில் முறைப்பாடு\nகிளிநொச்சி பனை தெனை வள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹவாய் தீவு மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்\nஹவாய் தீவு மீது ஏவுகணைத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொலை -87 பேருக்கு அச்சுறுத்தல் – மங்கள சமரவீர\nகாணாமல் போனோர் அலுவலகம் படைவீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – இராணுவத் தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் அரச தரப்பு சாட்சிஅச்சுறுத்தல் என மூடிய நீதிமன்றில் சாட்சி :\nகடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது – வெளிவிவகார அமைச்சர்\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு….. February 17, 2019\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது : February 17, 2019\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த��த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22278", "date_download": "2019-02-17T09:02:15Z", "digest": "sha1:X4HCIYAYZ2KI2WHWXDEYCHGKBPQQXF44", "length": 16405, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சகல நன்மைகளும் அருளும் திருக்கரம்பனூர் கோயில் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nசகல நன்மைகளும் அருளும் திருக்கரம்பனூர் கோயில்\nதிருச்சி அடுத்த பிச்சாண்டார்கோவிலில் உத்தமர் கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும் லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி தேவியை தன்னுடன் கொண்டு அருள் வழங்கி வருகிறார். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. வைணவ புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது.\nசிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 வடிவங்களில் ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும் கர்வத்தால் அறிவிழந்து நின்ற போது அவர்களை நெறிப்படுத்த சிவபெருமான் பிச்சாண்டவராகத் தோன்றியது இவ்வூரில் தான். பிச்சாண்டார்கோவில் என்ற காரணப்பெயர் மிகப் பொருத்தமானது. இப்பூவுலகில் உயிர்களைப் படைப்பதற்காக பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா தோன்றி இக்கோயிலில் குடிகொண்டு விளங்குவதால் பிரம்மபுரி, ஆதிபிரம்மாபுரம், பிரம்மாபுரம் என்று பண்டைய பெயர் கொண்டு விளங்குகிறது. முன்னொரு காலத்தில் பிரளயத்தின்போது உலகம் முழுவதும் ருத்ரமூர்த்தியிடம் ஒடுங்கிய போது நித்தியமாகிய வேதங்களே தங்களுக்கு இருப்பிடமின்றி தன்னைச் சரணடைந்தபோது சோமேசக்கடவுள் தான் பூலோகத்தில் அவதரிக்கப் போவதாகக் கூறி வேதங்கள் கதம்ப மரங்களாகவும், ஆகமங்கள் புஷ்பங்களாகவும், இதிகாசங்கள் பழங்களாகவும், புராணங்களைப் பறவைகளாகவும் மாறி தனக்கு மனோகரமான நிழலைத் தர உத்தரவிட்டார்.\nஅதன்படி, வேதங்கள் கதம்ப மரங்களாக தோன்றியதால் இவ்வூர் கதம்பவனம், திருக்கரம்பந்துறை என்ற பெயர் பெற்றது. பிரம்மா பூஜையைச் சோதிக்க பெருமாள் கதம்ப மரங்களினூடே மறைந்து நின்று பின்னர் தன்னை வெளிப்படுத்தியதால் கதம்பனூர் என்றும், கதம்ப மரங்களின் மற்றொரு பெயராகிய நீபமரங்களின் பெயரால் நீபவனம் என்றும் அழைக்கப்பட்டது. கதம்ப முனிவர் என்ற மகரிஷியின் தவத்திற்கு மனமிறங்கி மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்ததால் கதம்பனூர் என்றும் பின்னர் மருவி கரம்பனூர் என்றும், ‘திரு’ என்ற அடைமொழியுடன் ‘திருக்கரம்பனூர்’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. உத்தமர் கோயில் என்று இவ்வாலயம் அழைக்கப்படுவதும் காரணப் பெயர் தான். கோயிலில் படைப்புத் தொழில் புரியும் பிரம்மா தனி சன்னதியில் குரு பகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளி வருகிறார். அவரது இடப்புறம் கல்விக் கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி குடி கொண்டு கல்��ி, கலை, ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்கி வருகிறார்.\nகாக்கும் கடவுளாகிய திருமால், புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார். இவரது இடப்புறம் தனி சன்னதியில், பிச்சாடனரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவரது பிச்சைப் பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவு அன்னமிட்ட பூரணவல்லித் தாயார் குடிகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் நல்கி அழிவில்லாமல் சகல உயிர்களையும் காத்து வருகிறார். அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும் சிவபெருமான் பிச்சாண்டவர் என்ற திருநாமத்துடன் சவுந்தர்யபார்வதியை தென்முகமாகக் கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில் அவதரித்த இறைவன், நெறி கெட்டு கர்வத்துடன் இருந்த ரிஷிகளையோ அவர்களது பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும் அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார். திருச்சியில் இருந்து சேலம் நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உத்தமர் கோயில் அமைந்துள்ளது.\nஆரோக்கியம், தொழில் மேன்மை, வேலைவாய்ப்பு, சுயதொழில், உத்யோக உயர்வு, திருமணம், புத்திரபாக்கியம், உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, மனநலம், வழக்குகளில் வெற்றி, மனநிம்மதி உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும் 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்வதனால் பிரம்மாவினால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை கை கூடிய பிறகு கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர் சாதம் தளிகை செய்து அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு ஜாதகத்தில் விஷ்ணு தோஷம் இருந்தால் புதன் கிழமையிலும், சிவன் மற்றும் குரு தோஷம் இருந்தால் வியாழக்கிழமையிலும், நாகதோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமையிலும் பிரம்மாவிற்கு உகந்த ஆத்தி இலையில் அர்ச்சனை செய்வது நலம். புத்திரபாக்கியம் வேண்டுவோர் ராமபிரானின் தந்தை தசரதமகாராஜா பூஜித்த தசரதலிங்கத்தை வில்வ இலையால் எந்தநாளும் அர்ச்சனை செய்து பலன் பெறலாம். தசரதலிங்கத்திற்கு தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்து குழந்தைப் பேறு பலருக்கு கிடைத்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோ��ணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம் பெயர்ந்தார்\nராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஇழந்த பதவியை மீண்டும் பெற அருள் தரும் பத்மகிரீஸ்வரர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/05184852/1189232/death-toll-rise-in-uttar-pradesh-rain-incidents.vpf", "date_download": "2019-02-17T08:37:41Z", "digest": "sha1:TBMGHFCPS7HG6DPPAXXJ4DKRKRG5XDR3", "length": 15990, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "உ.பி.யில் தொடரும் கனமழை - பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு || death toll rise in uttar pradesh rain incidents", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉ.பி.யில் தொடரும் கனமழை - பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு\nபதிவு: செப்டம்பர் 05, 2018 18:48\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. #UPHeavyRain\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. #UPHeavyRain\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையில் சிக்கி 18 பேர் பலியாகினர்.\nஇந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அபாய கட்ட அளவை தாண்டியுள்ளதால் கரையோர மக்களு��்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கான்பூரில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.\nஇதுதொடர்பாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். #UPHeavyRain\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nகோவாவில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறைக்கு சென்று வந்தவர் கைது\nகாஷ்மீரிகள் மீது வெளி மாநிலங்களில் தாக்குதல் - போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஎரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந��தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/techfacts/2017/01/28215543/1064851/Android-apps-you-should-uninstall-from-your-smartphone.vpf", "date_download": "2019-02-17T08:49:49Z", "digest": "sha1:4S3VWUWPYPGUFY54QKBTP3S7QO7VFUI6", "length": 9215, "nlines": 32, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Android apps you should uninstall from your smartphone right now", "raw_content": "\nஸ்மார்ட்போனில் இருந்து உடனடியாக தூக்க வேண்டிய செயலிகள்\nஉங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nஅழைப்புகளை மேற்கொள்வதை தவிர பல்வேறு பயன்களை ஸ்மார்ட்போன்கள் வழங்குகின்றது. இவற்றை மேற்கொள்ள ஸ்மார்ட்போன்களில் செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும். இன்று பலரது ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை ஸ்மார்ட்போன்களின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு ஸ்மார்ட்போனின் இயக்கம் மற்றும் பேட்டரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது.\nஉங்களது ஸ்மார்ட்போனின் வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும். இதனால் ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும்.\nஅந்த வகையில் உங்களது ஸ்மார்ட்போன் சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு ��ார்ப்போம்.\nஸ்மார்ட்போன்களின் பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேட்டரி பேக்கப்-ஐ அதிகரிக்க ஸ்மார்ட்போனின் எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு ஸ்மார்ட்போனினை ரூட் செய்வது அவசியம் ஆகும்.\nஸ்மார்ட்போன்களை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும்.\nஸ்மார்ட்போன்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம் ஆகும். இவை ஸ்மார்ட்போன்களை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போன்களில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய ஸ்மார்ட்போனின் Settings → Storage → Cache Data ஆப்ஷன் சென்று தரவுகளை அழிக்கலாம்.\nஸ்மார்ட்போன் செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்.\nஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அவற்றில் ப்ரீஇன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் இருக்கும். பெரும்பாலானோருக்கும் இதுபோன்ற செயலிகள் பயனற்றதாகவே இருக்கும். எனினும் இவற்றை ஸ்மார்ட்போன்களில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வது கடினமானதாகும். பொதுவாக இது போன்ற செயலிகள் அதிகளவு பேட்டரியை பயன்படுத்தும். இதனால் இது போன்ற செயலிகளை டீ-ஆக்��ிவேட் செய்து விடலாம், இதுபோல் செய்யும் போது செயலி பயனற்றதாக இருக்கும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jayalalithaas-death-decision-to-file-a-final-report-to-the-government-of-tamil-nadu-by-february-24/", "date_download": "2019-02-17T07:51:51Z", "digest": "sha1:BL7BKFX2SMWEURMTSZN3KPMNH65RQZLN", "length": 10835, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஜெயலலிதா மரணம் : இறுதி அறிக்கையை பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய முடிவு - Sathiyam TV", "raw_content": "\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu ஜெயலலிதா மரணம் : இறுதி அறிக்கையை பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய...\nஜெயலலிதா மரணம் : இறுதி அறிக்கையை பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய முடிவு\nஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது இறுதி அறிக்கையை வரும் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரனையை கடந்த நவம்பர் 22 ஆம் தேதி விசாரணை ஆணையம் தொடங்கியது, இதில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிக��், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் என இதுவரை 118 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.\nஇந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, சசிகலா, துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிடோரிடமும் விசாரனை நடத்த முடிவு செய்துள்ளனர், மேலும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விசாரனையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது, பின்னர் விசாரனை அறிக்கையை அடுத்த வருடம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி விசாரனை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/star-stream/", "date_download": "2019-02-17T08:41:11Z", "digest": "sha1:Z33TDXWSDSAVFFB6GXIJ5NLZOIC42ZWL", "length": 2962, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "star stream – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநம்ப முடியாத அளவிற்கு சுத்தம் செய்யும் குழாய் தண்ணீர் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nநாம் வழக்கமாக நமது கைகளைக் கழுவதற்கு என்ன செய்வோம் பல இரசாயணம் கலந்த திரவங்களை பயன்படுத்தி கைகளை கழுவுவோம் அல்லது குறைந்தபட்சம் வெறும் நீரினை மட்டுமே கொண்டு கைகளைக் கழுவுவோம் .தற்போது ஸ்டார் ஸ்ட்ரீம் குழுவினர் தயாரித்துள்ள சிறிய சாதனத்தின்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/wipro/", "date_download": "2019-02-17T08:27:29Z", "digest": "sha1:ESPQEZF37NFW7DDZV52OIB4S5JFDZ7IE", "length": 2882, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "wipro – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro\nகார்த்திக்\t Jun 4, 2012\nவிப்ரோ தலைவர் நியூயார்க்-ல் அளித்த ஒரு பேட்டியில், விப்ரோ நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சில நிறுவனங்களை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் செய்யவுள்ளது என்றும் இதனால் விப்ரோ இன்னும் அதிகமாக லாபம் ஈட்டும்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/149073-im-a-sane-mature-adult-who-knows-to-make-my-choices-in-life-says-khatija-rahman.html", "date_download": "2019-02-17T08:04:57Z", "digest": "sha1:EE2PQMO3N5K4J6Q7QCL4WHOBMZYJKTGK", "length": 19697, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்' - விமர்சித்தவர்களை விளாசிய ரஹ்மான் மகள் கதிஜா! | I’m a sane mature adult who knows to make my choices in life says khatija rahman", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:19 (07/02/2019)\n`விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்' - விமர்சித்தவர்களை விளாசிய ரஹ்மான் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் நடந்த '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா இருவரும் மேடையில் கலந்துரையாடியது மிகப் பரவலாய் பேசப்பட்டது. அந்த நிகழ்வில் கதிஜா, தன் முகத்தைப் பர்தாவால் முழுதாக மூடியிருந்தார். இது சமூகவலைதளங்களில் ரஹ்மான் பிற்போக்குவாதி, அவர் மகளை வற்புறுத்தி இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார் என விஷயம் வேறு திசையில் செல்ல ஆரம்பித்தது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கதிஜாவும், ரஹ்மானும் தங்கள் விளக்கங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nகதிஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``நானும், அப்பாவும் மேடையில் பேசிக்கொண்டது இவ்வளவு பரவலாக பேசப்படுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அதேசமயம், நான் அணிந்திருந்த முகத்திரை என் தந்தையின் வற்புறுத்தலாலே நடந்தது என்றும், அவர் உள் ஒன்று புறம் ஒன்று என இரட்டை நிலைகொண்டவர் என்ற பேச்சுகளையும் ஆங்காங்கே காண முடிந்தது. நான் உடுத்தும் உடையோ அல்லது என் தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது. நான் முழுமையாக ஏற்று, பெருமையுடனும் சுய விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன். எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எது அணிய வேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்\" எனப்பதிவிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில், 'நீட்டா அம்பானியுடன் எனது குடும்பத்தின் பெண்கள் கதிஜா, ரஹீமா, சாயிரா\" என ஒரு புகைப்படத்தை #freedomofchioce என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.\nஅதில் அவரது இரண்டாவது மகளும், மனைவியும் பர்தா அணியவில்லை. தன் குடும்பத்தில் அவரவர் விருப்பு, வெறுப்புகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்தப் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.\n`பத்து வருஷத்துல நீங்க மாறவே இல்ல அப்பா’ - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா நெகிழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பண���கள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/147757-oppo-launch-soon-10x-zoom-camera-technology-for-camera.html", "date_download": "2019-02-17T08:34:54Z", "digest": "sha1:JDJFHZEHHORTATCAQJCD44NYLRFBIYLK", "length": 17575, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் முதல் 10x ஆப்டிகல் zoom கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் -அறிமுகப்படுத்தும் ஓப்போ | oppo launch soon 10x zoom camera technology for camera", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (23/01/2019)\nஉலகின் முதல் 10x ஆப்டிகல் zoom கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் -அறிமுகப்படுத்தும் ஓப்போ\nஇப்பொழுது ஸ்மார்ட்போன்கள் வாங்கும் பலர் கேமராவின் தரத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கேமராக்களில் பெரும்பாலும் டிஜிட்டல் ஜூம் வசதியே இருக்கும். இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் zoom செய்து போட்டோ எடுக்கும்போது அதன் தரம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதுதான். அதே நேரத்தில் அதிக ஆப்டிகல் zoom திறன் கொண்ட கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் தெளிவாக இருக்கும். ஆனால், அந்த வகை கேமராவை அமைக்க இடம் சற்று அதிகமாகத் தேவைப்படும்.\nஎனவே, ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் கொண்ட கேமராவைக் கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், ஓப்போ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் 10x ஆப்டிகல் zoom திறன் கொண்ட கேமராவை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதை ஓப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் MWC 2019 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஒப்போ. இந்த நிறுவனம் ஏற்கெனவே 5X ஆப்டிகல் zoom கொண்ட ஸ்மார்ட்போன் கேமராவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-02-17T08:15:58Z", "digest": "sha1:PICOB3T77LPRZUKBLZY5DMLA2HQ6T4R2", "length": 12196, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "உலகை திரும்பி பார்க்க வைத்த கிலியன் பாப்பே! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த கிலியன் பாப்பே\nஉலகை திரும்பி பார்க்க வைத்த கிலியன் பாப்பே\nரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கால்பந்து தொடரில், பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்த பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கிலியன் பாப்பே குறித்து, பலரும் அறிந்துக் கொள்ள ஆவலாக இருகின்றார்கள்.\nகுறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றதும், தனது கடந்த காலத்தின் வலிகளும், அபரீத வளர்ச்சியும், இந்த கணம் நினைக்கும் போது கூட கனவு போல் இருகின்றது என கூறுகிறார் கிலியன் பாப்பே.\nபிரான்ஸின் போண்டி என்ற சிறிய கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த கிலியன் பாப்பே, ஆரம்ப காலத்தில் பாடசாலை கால்பந்து அணி, கல்லூரி அணி, சிறிய கழக அணிகள் என கட்டம் கட்டமாக வளர்ச்சியடைந்தவர்.\nஅதீத போதை பொருள் பயன்பாடு, ஆயுத கலாச்சாரம் என கடுமையான நெருக்கடிகள் சூழ்ந்திருந்த போதும், தன்னை தளர்த்திக் கொள்ளாது கால்பந்து வீரனாவதே எனது இலக்கு என்ற தராக மந்திரந்தித்தை முணுமுணுத்து தற்போது சிகரம் தொட்டுருக்கின்றார் கிலியன் பாப்பே.\nகறுப்பின வீரர் என்பதாலேயே பல முறை சக வெள்ளை வீரர்களால் நிராகரிக்கப்பட்ட கிலியன் பாப்பே, தான் நிச்சயம் ஒருநாள் பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடுவேன் என உறுதியாக நம்பியது தற்போது நனைவாகியுள்ளது.\nதனது விடா முயற்சியின் மூலம் தற்போது பிரான்ஸ் கால்பந்து அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள கிலியன் பாப்பே, ஜாம்பவான் பீலே போலவே சாதனையும் செய்துள்ளார். 60 வருடத்திற்கு முன்பு உலகக் கிண்ண இறுதி போட்டியில் பீலே கோல் அடித்தார். அப்போது அவர்தான் இளம் வீரர். தற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய பாப்பே முறியடித்துள்ளார்.\nஉலகக்கிண்ண போட்டிகளில் பிரான்ஸ் சம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்காற்றிய கிலியன் பாப்பே, போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் தீவிர இரசிகரும் ஆவார்.\nஉலகில் மிகப் பெரிய பணக்கார கால்பந்து அணியாக பார்க்கப்படும் பரிஸ் செயின்ட்- ஜேர்மெய்ன் கழகம் தான் கிலியன் பாப்பேவை உருவாக்கியது என்றால் மிகையாகது.\nகுரேஷியா அணிக்கெதிரான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி சார்பில், நான்காவது கோலை புகுத்தி இரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட இளம் வீரரான பாப்பே, தொடரின் சிறந்த இளம் வீரருக்காக விருதையும் தட்டிச் சென்றார் என கூறுவதை விட, பல கோடி இரசிகர���களின் நெஞ்சங்களை கொள்ளையிட்டு சென்று விட்டார் என கூறினால் பொருத்தமாக இருக்கும் என வெற்றிக்கிண்ணம் எண்ணுகின்றது.\nவலிகளை சுமந்துக் கொண்டு உச்சம் தொட்ட கிலியன் பாப்பே, மேலும் பல சிரகங்களை தொட வேண்டுமென வெற்றிக் கிண்ணம் மனதார வாழ்த்துகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\nபிரான்ஸில் யெலோ வெஸ்ட் அமைப்பினர், நேற்று 14 ஆவது வாரமாகவும் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸா\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 14வது வாரமாகவும\nநேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை\nபிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்\nகிரைமியா பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய அமைச்சர்\nமுனிச்சில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் கலந்த\n- ரஷ்யா மீது பிரித்தானியா குற்றச்சாட்டு\nபுதிய ஆயுத போராட்டத்தை நோக்கி மேற்குலகை திசைத்திருப்ப முயற்சிப்பதாக ரஷ்யாவை பிரித்தானியா குற்றம் சாட\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasi-removes-6-mlas.html", "date_download": "2019-02-17T07:41:06Z", "digest": "sha1:I7O5VVAVIAIKQ3PJWYELB5ZY52QXS6DN", "length": 7925, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சாட்டையை கையில் எடுக்கிறார் சசி! 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / எம்.எல்.ஏ / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / சாட்டையை கையில் எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\nசாட்டையை கையில் எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\nSaturday, January 07, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , எம்.எல்.ஏ , சசிகலா , தமிழகம் , ஜெயலலிதா\nஜெயலலிதா கடந்த 5ம் தேதி இறந்தார். அவா் 6ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் கடந்த 31ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.\nஅவா் மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு எதிராக செயல்படுபவா்கள் கணக்கிடப்படுகிறது.\nபின்னா், அவா்களுக்கு கல்தா கொடுக்கவும் திட்டம் வைத்துள்ளார் சசிகலா. ஜெயலலிதா போலவே பொட்டு வைத்து, உடையணிந்து, கொண்டை போட்டு, நடந்து வருகிறார்.\nஜெயலலிதா போலவே கடிதம் எழுத பழகிவிட்டார். இப்போது அவரைப்போலவே பேசவும் பழகிவருகிறாராம்.\nஜெ., போலவே ஒரு கருத்துக்கணிப்பை சசிகலா நடத்தியிருக்கிறார். அதில் அவருக்கு பாதகமான முடிவுகளே தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிப்பட்டுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் சசிகலா அமைச்சரவையிலும் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் ஆறு பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை அமைச்சராக ஆக்கவும் சசிகலா முடிவுசெய்துள்ளார்.\nஉணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நீக்கப்பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று அமைச்சா்கள் யார், யார் என்று விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.\nஅதிமுகவில் அமாவாசை இரவு, பவுா்ணமி இரவு ஆகிய இரண்டு நாட்கள் முக்கியமான நாட்கள். இந்தநாட்களில்தான் நள்ளிரவு ஜெயலலிதா அதிரடி முடிவுகளை அறிவிப்பார்.\nஅது போல விரைவில் பவுா்ணமி தினத்தன்றோ. அல்லது அமாவாசை தினத்தன்றோ சசிகலா அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. உச்சக்கட்ட பயத்தில் அமைச்சா்கள் உள்ளனா்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/02/blog-post_30.html", "date_download": "2019-02-17T07:39:00Z", "digest": "sha1:ICHA7LOSIAFOGSQDW6U3ZJDGC2ROXN2G", "length": 8731, "nlines": 100, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "-புது மாற்றம் (கவிதை)எம். ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் -புது மாற்றம் (கவிதை)எம். ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா\n-புது மாற்றம் (கவிதை)எம். ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா\nஎம். ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பா���ிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/16133703/1170529/kuladeivam-worship.vpf", "date_download": "2019-02-17T08:40:08Z", "digest": "sha1:3N5TSYP2NOZVLYN7E2WC3I5P5NOKQPS7", "length": 21906, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு || kuladeivam worship", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு\nதெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூஜைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.\nதெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூஜைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.\nகுலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூஜைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.\nகுலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nநம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.\nநம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறி சொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.\nஇதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.\nகுலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.\nகுலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.\nநமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.\nகுலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி கால பைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்தகோரிக்கைகளையும் கால பைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் கால பைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.\nமேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக��கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்துவரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.\nமேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பேசெய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nதிருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா - சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி\nகேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்\nதஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரி��ம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/driving-license-tamilnadu-online/", "date_download": "2019-02-17T07:52:11Z", "digest": "sha1:OF6PEVIF6ZX5NE3UEFVOCMZONMGR5VJ7", "length": 9805, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் பணம் செலுத்தலாம் - Sathiyam TV", "raw_content": "\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் பணம் செலுத்தலாம்\nஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் பணம் செலுத்தலாம்\nதமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான விவரங்களை parivahan.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி ந���ளை முதல் நடைமுறைக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளது.\nவிண்ணப்பக் கட்டணத்தை இணையத்தளம் மூலம் வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டண ரசீதுடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று தகுந்த பரிசோதனையில் பங்கேற்று உரிமம் பெறலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-astro-predictions/the-benefits-of-saying-gayatri-mantra-118091100019_1.html", "date_download": "2019-02-17T07:52:09Z", "digest": "sha1:3ZLMQEOOXHITRG56YFYIVW3BZRFUG6QN", "length": 9077, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "காயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்...!", "raw_content": "\nகாயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்...\nகாயத்ரி என்பதற்கு யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்று அர்த்தம் என காஞ்சி மகாபெரியவர் விளக்கம் அளிக்கிறார். கானம் பண்ணுவது என்றால் அன்பு பக்தியுடன் உச்சரிப்பது என்பது பொருள்.\nஇந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான் சித்த சுத்த என்னும் மனத்தூய்மை உண்டாகும். ஆனால் காயத்ரியை ஜபித்தது முதல் சித்தசுத்தி உண்டாக தொடங்கி விடும். அனைத்து நலன்களையும் தரும் காயத்ரி என்னும் மந்திரசக்தி நம்முள் அணையாமல் விருத்தியாக அருள்புரிய வேண்டும். ஒருநாளும் காயத்ரி மந்திரத்தை மறக்காத வரத்தை வேண்டுவோம். இந்த மந்திரத்திலுள்ள எழுத்துக்களும், அதற்குரிய தெய்வம் ஜபித்தால் பலன்கள் உண்டு.\nஇதை ஜெபிப்பவர்கள் அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.\nஇந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களை செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடையாது.\nகாயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.\nகாயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யாத எந்த ஜபமும் ஆராதனையும் பயனற்றது.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமாசி மாத ராசி பலன்கள் 2019\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nஎந்த கிழமையில் எந்த கோயிலுக்கு செல்வது பலன் தரும்...\nநவகிரகங்களின் தோஷம் விலக செய்யும் பரிகாரங்கள்....\nமும்பையில் விநாயகர் சிலை நிறுவி உற்சாக கொண்டாட்டம்\nபணக் கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா...\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t348-topic", "date_download": "2019-02-17T07:38:21Z", "digest": "sha1:CZQL23YYLAGWHWYEUDI2OFGCHFXMB7GA", "length": 3895, "nlines": 87, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "வரகு அரிசி கஞ்சி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nவரகு அரிசி - கால் கப்\nபூண்டு பற்கள் - 10\nசுக்கு - சிறிய துண்டு\nசீரகம் - கால் ஸ்பூன்\nபால் - 1 கப்\nஉப்பு - தேவையான அளவு\n• சுத்தம் செய்த வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும்.\n• பாதி வெந்ததும், உரித்த பூண்டுப் பற்கள், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.\n• நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.\n• இதற்கு தொட்டு கொள்ள கறிவேற்றிலை துவையல் நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/14/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-17T07:35:07Z", "digest": "sha1:4KYWY6HVSODU5K5P3OOGSYPLNGIGSDTV", "length": 10914, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அதிபர் தேர்தலில் போட்டியா? ராஜபக்சே சகோதரர்கள் கனவு கலைகிறது! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\n ராஜபக்சே சகோதரர்கள் கனவு கலைகிறது\nகொழும்பு, செப். 14- எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் தனக்கு போட்டியிட முடியாது போனால் தனது சகோதரர் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்தியா வருகையின் போது கூறியிருந்தார்.\nஎனினும் அமெரிக்க பிரஜைகளான கோத்தபாய ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையின் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பொன்றின் மூலம் தெளிவாகி உள்ளது.\nஇலங்கை சட்டத்தின்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அதிபர் தேர்தலிலும் இவர்கள் போட்டியிட முடியாது.\nஅப்படி போட்டியிட வேண்டுமாயின் கோத்தாபாய அல்லது பசில் தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டும். எனினும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப இவர்களால் அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்ய முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் ஆகிறார் நடிகை சமந்தா\nபோர்ட்டிக்சனில் அன்வாரை எதிர்த்து குமார் ஆமான் போட்டியா\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nஅமைச்சர் லிம் குவான் எங்கை அவமதித்த ஆடவர் கைது\nஉடல் முழுவதும் வைரத்தால் ஜொலித்த அம்பானி குடும்பத்தினர்\nசெம்போர்னாவில் இரு இந்தோனேசிய மீனவர்கள் கடத்தல்\n5 வயது மகனை துணி மாட்டும் கம்பியால் மோசமாக அடித்த தந்தை\nசிங்கை பிரதமர் லீ-யிக்கு எதிராக எதிர்க்கட்சியை ஆதரிக்கும் ‘தம்பி’ லீ\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2390&page=3", "date_download": "2019-02-17T09:04:44Z", "digest": "sha1:IJX5HCVKWYTTSJCEVFOVJZQU4EKL3XAJ", "length": 5675, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "World Chess Championship: Chief Minister Jayalalithaa Karlsson 9.9 core prze|உலக செஸ் சாம்பியன் : கார்ல்சனுக்கு ரூ.9.9 கோடி முதல்வர் வழங்கி கவுரவித்தார்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nகிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை: நாராயணசாமி\nசென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஉலக செஸ் சாம்பியன் : கார்ல்சனுக்கு ரூ.9.9 கோடி முதல்வர் வழங்கி கவுரவித்தார்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/07/01", "date_download": "2019-02-17T07:28:56Z", "digest": "sha1:7JBRJ76UMZSX7J6LM3PNFMCZ6EMQWSJQ", "length": 4514, "nlines": 58, "source_domain": "www.maraivu.com", "title": "2018 July 01 | Maraivu.com", "raw_content": "\nதிரு தர்மராஜா கதிரவேலு – மரண அறிவித்தல்\nதிரு தர்மராஜா கதிரவேலு (மகேந்திரன்) பிறப்பு : 13 ஏப்ரல் 1948 — இறப்பு : 1 யூலை ...\nதிரு நாகமுத்து செல்வத்துரை – மரண அறிவித்தல்\nதிரு நாகமுத்து செல்வத்துரை (வெடிவைத்தகல்லு குருந்தடிப் பிள்ளையார் ...\nதிருமதி செபமாலையம்மா சந்தியாப்பிள்ளை – மரண ��றிவித்தல்\nதிருமதி செபமாலையம்மா சந்தியாப்பிள்ளை பிறப்பு : 10 யூன் 1936 — இறப்பு : 1 யூலை ...\nதிரு கந்தையா பரமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா பரமலிங்கம் – மரண அறிவித்தல் (பரமலிங்கம் ஐயா – Langnau விநாயகர் ...\nதிருமதி தங்கரத்தினம் இராமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கரத்தினம் இராமலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 22 ஒக்ரோபர் ...\nதிரு செல்லத்துரை நித்தியானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை நித்தியானந்தன் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ஆசிரியர் ...\nதிரு காசிப்பிள்ளை நாகராஜா – மரண அறிவித்தல்\nதிரு காசிப்பிள்ளை நாகராஜா – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற அஞ்சல் அதிபர்) அன்னை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/57864-symphony-orchestra-from-hungary-reaches-chennai-today.html", "date_download": "2019-02-17T08:35:55Z", "digest": "sha1:E7GQF2WS5RNMLNAHF76725PZM6VPUJZJ", "length": 11927, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இளையராஜா 75': சென்னை வந்தது ஹங்கேரி சிம்பொனி இசைக்குழு! | Symphony Orchestra from Hungary reaches Chennai Today!", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n'இளையராஜா 75': சென்னை வந்தது ஹங்கேரி சிம்பொனி இசைக்குழு\n’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஹங்கேரியில் உள்ள சிம்பொனி இசைக்குழு சென்னை வந்து சேர்ந்தது.\nதமிழ்த��� திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ’இளையராஜா 75’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ-வில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு மொழி சினிமா பிரபலங் களை அழைக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்கு வது உள்ளிட்ட நலத்திட்டங் களுக்குப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் தொடர்ந்து தன்னிச்சையாக செயல் பட்டு வருவதாகவும், அவர் பதவி ஏற்கும்போது ரூ.7 கோடியாக இருந்த வங்கி கையிருப்பு, தற்போது ரூ.50 லட்சமாக குறைந்துள்ளதாகவும், சங்க பணத்தை தன் வாக்கு வங்கிக்காக, விஷால் பயன்படுத்துவதாக வும் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த வரவு செலவு கணக்கு அறிக்கை யை தாக்கல் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டது. பின்னர், சங்கத்தின் மீது தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வருவதால் வழக்கு முடியும் வரை இந்த நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று கூறினர்.\nஇந்நிலையில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஹங்கேரியை சேர்ந்த சிம்பொனி இசைக்குழு இன்று காலை சென்னை வந்தடைந்தது. அவர்கள் நாளை முதல் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது.\nபாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னைவிட கமல் படத்திற்கே நல்ல இசையை இளையராஜா க���ாடுத்தார்” - ரஜினி சுவாரஸ்ய பேச்சு\n’இளையராஜா 75’ விழா: யார் யார் பங்கேற்கிறார்கள்\nஉலக சாதனை படைத்த நீச்சல் வீரர்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gayathri-raguram-25-01-1943110.htm", "date_download": "2019-02-17T08:41:04Z", "digest": "sha1:QRHRPK5VX2Q2OGWMGBXTB4A33QBH3AVH", "length": 7601, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல் - Gayathri Raguram - பிக்பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nமறைந்த நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி. இவரும் நிறைய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 125 படங்களுக்கு மேல் வேலை செய்துள்ளார்.\nஇவ்வளவு படங்கள் வேலை செய்திருந்தாலும் பிக்பாஸ் தான் மக்கள் அரிய முக்கிய காரணமாக இருந்தது. இந்நிகழ்ச்சியால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் தைரியமாக சந்தித்து இப்போது படங்கள் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் கொடுத்த பேட்டியில், என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு யாரும் தடுக்கவில்லை, அதுதான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கண��ம் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.\n▪ குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி ரகுராம் விளக்கம்\n▪ ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் \" கொம்பு\"\n வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்\n▪ தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n▪ விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள், பொங்கி எழுந்த காயத்திரி - வைரலாகும் புகைப்படம்.\n▪ எதுக்கு இந்த உடை, கேவலமாக இல்லையா பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்\n▪ இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா\n▪ விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்\n▪ விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள் பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21974", "date_download": "2019-02-17T08:32:46Z", "digest": "sha1:NPWZ6Z25YAEU2VUQCGP57CBAHLF2RU7E", "length": 16191, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரு��் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » பொது »\n\"அமுதசுரபி மாத இதழ் தனது 64வது தீபாவளி மலரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கி வாசகர்களுக்கு இலக்கிய இனிப்புக் கச்சேரி நடத்தியிருக்கிறது. திருப்பூர் கிருஷ்ணனின் ஆசிரியர் பொறுப்பில் எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மலரில் எழுதும் வாய்ப்பு பெற்றோர் பாக்யசாலிகள் என்றால், வாசிக்க இருக்கும் வாசகர்களோ மகா பாக்யசாலிகள் என்றே சொல்ல வேண்டும். வள்ளலார் பற்றி அருட்செல்வர் மகாலிங்கம், வேலூர் பொற்கோவில் பற்றி நாகா கண்ணன், கம்ப ராமாயணத்திலிருந்து இலங்கை ஜெயராஜ், சமஸ்கிருத மகாகவி காளிதாசர் பற்றி குச்சனூர் கோவிந்தராஜன் என சிலபடைப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது, பிறபடைப்பாளிகளின் பங்களிப்பும் எந்த அளவு மலரை மெருகேற்றப் பயன்பட்டிருக்கும் என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ளலாம். அமரர் லா.ச.ரா.,வின் ஜனனி என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி கலைமாமணி விக்ரமன் எழுத்து ஒரு ஆத்மார்த்தமான படைப்பு. பிரபல மொழி பெயர்ப்பு கவிஞர் ஏ.கே.ராமானுஜனை வாசகர்களுக்குச் சுவைபட அறிமுகம் செய்திருக்கிறார், சா.கந்தசாமி எட்டு சிறுகதைகள், ஏராளமான கவிதைகள் வண்ணப் படங்கள் வெளிச்சத்துக்கு வந்த ஓவியங்கள் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் அமரர் ஆர்.சூடாமணியின் வண்ணச் சித்திரங்கள். (இதுவே இந்த ஆண்டு தீபாவளி மலரின் ஹைலைட்). வாசகர்களை மனம் மகிழ வைக்கும் மலர், இந்த ஆண்டு தீபாவளி மலர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/science/space/spacex-64-satellites-orbit-single-mission-usa-rocket-boosters-pacific-ocean/", "date_download": "2019-02-17T08:53:09Z", "digest": "sha1:H7CYGOV4EYCRYMIDXD2SUQC25YPGYIRS", "length": 44923, "nlines": 171, "source_domain": "ezhuthaani.com", "title": "SpaceX நிறுவனத்தின் 2000 கோடி செலவில் உருவான பிரம்மாண்ட ராக்கெட் - எலான் மஸ்க் அடுத்த அதிரடி", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஎனக்கான நேரம் வந்துவிட்டது - கவுதம் கம்பீர் உருக்கம்\nகடும் பொருளாதாரச் சரிவில் இந்தியா - காரணங்கள் என்ன\nSpaceX நிறுவனத்தின் 2000 கோடி செலவில் உருவான பிரம்மாண்ட ராக்கெட் – எலான்...\nSpaceX நிறுவனத்தின் 2000 கோடி செலவில் உருவான பிரம்மாண்ட ராக்கெட் – எலான் மஸ்க் அடுத்த அதிரடி\nஒரே ராக்கெட், 64 செயற்கைக்கோள்கள் - விண்வெளி வரலாற்றில் சாதனை\nஅமெரிக்காவைச் சேர்ந்த தனியார் வானியல் ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்வெளித் துறையில் புதிய பரிணாமத்தினைத் திறந்து வைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள வென்டென்பர்க் ஏவுதளத்தில் (Vandenberg Air Force Base) இருந்து 64 செயற்கைக்கோள்களை ஃபால்கான் 9 என்னும் ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது SpaceX நிறுவனம். கடைசி நேரத்தில் கடுமை காட்டிய வானிலை மாற்றங்களை எல்லாம் புறந்தள்ளி வெற்றிக���கொடி கட்டியிருக்கிறது ஃபால்கான் 9 ராக்கெட்.\nஅமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 64 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டிருக்கின்றன. SSO-A எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மட்டும் 19 முறை ராக்கெட் ஏவுதல் நடைபெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு இதே திட்டத்தின் மூலம் 18 முறை ஏவுதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉலகத்திலேயே ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை ஏவியதில் இஸ்ரோ முதலிடத்தில் (104 செயற்கைக்கோள்கள்) உள்ளது.\n17 நாடுகளில் உள்ள 37 தனியார் நிறுவனங்களின் சிறு செயற்கைக்கோள்கள் இந்த நிறுவனத்தின் மூலமே விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக அனுப்பப்படுபவையாகும்.\nஃபால்கன் 9 ராக்கெட்டினைப் பொறுத்தவரை Fairing எனப்படும் ராக்கெட்டின் முன் பகுதி, இரண்டாம் நிலைப் பகுதி மற்றும் முதன்மை நிலைப் பகுதியுடன் கூடிய வெப்ப உமிழ் கலன் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். இதில் முன்பகுதியில் தான் செயற்கைக்கோள்கள் வைக்கப்படும். முதன்மைப் பகுதியில் மொத்தம் இருக்கும் 9 எஞ்சின்களின் இயக்கத்தினால் ராக்கெட்டானது விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.\nலித்தியம் மற்றும் அலுமனிய உலோகக் கலவையால் உருவாக்கப்பட்ட என்ஜினில் திரவ ஆக்சிஜனும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 229.6 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இந்த ராக்கெட்டானது 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டதாகும்.\nபிரம்மாண்டமான இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் வெப்ப உமிழ்கலன் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாகும். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இதே கலனானது இதற்குமுன்னர் இரண்டு முறை ராக்கெட் ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும் ராக்கெட்டின் முன் முனைப்பகுதியையும் மறுசுழற்சி செய்யும் திட்டம் அந்த நிறுவனத்திடம் இருந்தது.\nமிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இம்மாதிரியான திட்டங்கள் மறுசுழற்சியைப் பயன்படுத்துவதன்மூலம் செலவினங்களைக் குறைக்கமுடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇந்தமுறை பூமிக்குத் திரும்பும் முனைப் பகுதி பசிபிக் கடலில் விழும் என்று கணிக்கப்பட்டு அதனை பத்���ிரமாக மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் முனையானது நேரிடையாகக் கடலில் விழுந்துவிட்டது. சுமார் 60 லட்சம் டாலர் மதிப்புள்ள அப்பகுதியை கடலில் இருந்து எடுத்து சரிசெய்த பின்னர் மறுபடியும் ஏவுதலுக்குப் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இம்மாதிரியான திட்டங்கள் மறுசுழற்சியைப் பயன்படுத்துவதன்மூலம் செலவினங்களைக் குறைக்கமுடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஸ்பேஸ் எக்ஸின் இந்தத் திட்டம் இம்முறை தோல்வியைச் சந்தித்தாலும் எதிர்காலத்தில் ராக்கெட் இயங்குபொருள் மறுசுழற்சியில் புது சகாப்தம் ஒன்றினைப் படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nசெயற்கைக்கோள், பசிபிக், ராக்கெட், விண்வெளி\nதொழில் & வர்த்தகம், விசித்திரங்கள், விண்வெளிவிண்வெளி, விளம்பரம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nஆராய்ச்சிகள், தொழில் & வர்த்தகம், பயணம், விண்வெளிபயணம், விண்வெளி\nஒரு நாளில் 16 சூரிய உதயம் – விண்வெளியில் அமைந்திருக்கும் விடுதி\nஅறிவியல், ஆராய்ச்சிகள், விண்வெளிசனி, நாசா, விண்வெளி\nசனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்ற���கத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/14/nallakannu.html", "date_download": "2019-02-17T08:46:53Z", "digest": "sha1:PANM56S45EHUHFC3XOWRJG4U2EL7M4R4", "length": 13617, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் கடன் வட்டி தள்ளுபடி: வரவேற்கிறது சி.பி.ஐ. | cpi welcomes farmers loan interest waiver benefit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n8 min ago வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்.. இந்தியா தான் காரணம்… கைகாட்டும் பாகிஸ்தான்\n11 min ago சற்றுநேரத்தில் புதுவை வருகிறார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. போராட்டக்காரர்கள் பலர் வெளியேற்றம்\n28 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்\n36 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவிவசாயிகள் கடன் வட்டி தள்ளுபடி: வரவேற்கிறது சி.பி.ஐ.\nவிவசாயிகளுக்கான கடன் வட்டியையும் அபராத வட்டியையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தள்ளுபடி செய்ததைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்றுள்ளது.\nசி.பி.ஐ.யின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தமிழ்நாடு செயலாளர் நல்லகண்ணுவும் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.\nஅவர்கள் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழக அரசு அறிவித்துள்ள ரூ 310.51 கோடி அளவிலான கடன்வட்டி தள்ளுபடி விவசாயிகளுக்கு பெருமளவில்பலனளிக்கக்கூடியது. ஆனால், விவசாயிகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலகட்டத்தை அரசுநீட்டிக்கவேண்டும்.\nஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது சரிதான். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களால், அ.தி.மு.க.சட்டசபைத் தலைவரவாக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதனால் அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது தவறல்ல.\nதி.மு.க.வும், தமிழக பா.ஜ.க.வும் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறுவதை எதிர்த்துஉயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.\nஉள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் நடத்தப்படும் என தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார். அதைவரவேற்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான எங்கள்கூட்டணி தொடரும்.\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் முன், வாக்காளர் பட்டியல் சரிப்படுத்தப்படும் எனவும் தீர்மானம்நிறைவேற்றியிருக்கிறோம் என்றனர்.\nநல்லகண்ணு கூறுகையில், தமிழக விவசாயிகள் கடும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வருவதால், காவேரி நடுவர்மன்றத்தை விரைவில் தீர்ப்பு வழங்குமாறு அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olschurch.in/s_thayaabararani.php", "date_download": "2019-02-17T08:27:29Z", "digest": "sha1:4BKJ3GYEF4OXATWJ4OF2OH47DTBSNV4D", "length": 5284, "nlines": 97, "source_domain": "olschurch.in", "title": " தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி", "raw_content": "\nமுகப்பு பேராலயம் தங்கத்தேர் திருவிழா பாடல்கள்\nஅன்னை உன் ஆசி வேண்டியே\nமாமரியே நல்ல தாய் மரியே\nவந்தோம் ��ன் மைந்தர் கூடி\nதயாபர ராணி தட்சணம் ஆள் ராணி\nதன்னரும் செந்தமிழ் தென்முனை குமரியும்\nதயாபர ராணி தட்சணம் ஆள் ராணி\nவெண்பனி இமயம் வெள்ளமாய் கங்கை\nதயாபர ராணி தட்சணம் ஆள் ராணி\nவங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம்\nதயாபர ராணி தட்சணம் ஆள் ராணி\nதாரணி பரதர் பாண்டியர் சேரர் சோழர்\nபுகழ் ராணி – தயாபர ராணி\nதயாபர ராணி தட்சணம் ஆள் ராணி\nதன்னரும் செந்தமிழ் தென்முனை குமரியும்\nதயாபர ராணி தட்சணம் ஆள் ராணி\nஆந்திரம் குடகும் அகில மராட்டம்\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nமாலை 05:30 - திருப்பலி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 11:30 - நவநாள் திருப்பலி\nமாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்\nமாலை 05:30 - திருப்பலி\nமாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்\nமாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்\nகாலை 05:00 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 08:00 - மூன்றாம் திருப்பலி\nகாலை 09:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - ஞானஸ்தானம்\nமாலை 04:30 - நற்கருனை அசீர்\nமாலை 05:30 - திருப்பலி\nஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1372", "date_download": "2019-02-17T08:59:41Z", "digest": "sha1:A7FAPRZEUDEZKF4NOPXXCFQZXMZTEZYL", "length": 6510, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில் | ISKCON Temple in Africa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில்\nடப்ளி: அயர்லாந்தின் டப்ளியில் அமைந்துள்ளது இஸ்கான் கோயில். இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹரே கிருஷ்ணா சமூகத்தினர் பழங்கால இந்திய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கையை முறையை பின்பற்றி வருகின்றனர். இங்கு வசிக்கும் பக்தர்கள் அதிகாலை வேளையில் கிருஷ்ண பக்தி பாடல்கள், தியான மந்திரங்களை கூறுகின்றனர். மேலும் 5,000 ஆண்டு பழமை வாய்ந்த இலக்கியங்கள் குறித்து விவாதம் நடத்துகின்றனர். இந்த இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். இந்த கோயில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nமொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா\nநைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்\nநைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-health-tamil-news/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-jothidam-today/", "date_download": "2019-02-17T09:21:16Z", "digest": "sha1:IBUCNQQPKTWPZMPIPX7CWBPCHRQ2R6R5", "length": 8920, "nlines": 129, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News ஆன்மீகம்-ராசிபலன்-jothidam-today", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\nஜூலை மாதம் 16-ம் தேதியில் தொடக்கம் ஆகஸ்டு 16-ம் தேதி வரை மிதுனத்தின் ராசிநாதன் புதன் ராகுவுடன் இணைந்து வலுவிழந்திருப்பதால் இந்த மாதம் நினைக���கும் காரியம் நடக்காமல் எரிச்சல் படுத்தும். அனைத்து...\tRead more\nமேஷம் மேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாப...\tRead more\nமேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்-. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்...\tRead more\nToday Rasipalan Daily Rasi Palan Tamil Rasi Palan Daily இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடனைப் பற...\tRead more\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்...\tRead more\nமேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில...\tRead more\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே\nகடைக்குட்டி சிங்கம் எதிரொளி: முதல் முறையாக தியேட்டரில் இளநீர் விற்பனை\nதுருக்கி ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 18,500 ஊழியர்கள் நீக்கம்\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க\nபட வாய்ப்பில்லாமல் பாலிவுட் பக்கம் திரும்பிய அமலா பால்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே\nசென்னை முதல் சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/MobiKwik-Lite-app-hits-20-lakh-downloads-within-48-hours.html", "date_download": "2019-02-17T08:17:32Z", "digest": "sha1:GH7IPVXTN5IYZBJ6DBXKAL637XGD4HLN", "length": 7852, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "இரண்டே நாளில் இருபது லட்சம் பேர் டவுன்லோடு செய்த ஆப் - News2.in", "raw_content": "\nHome / apps / Caseless Transaction / Mobile / தேசியம் / தொழில்நுட்பம் / வணிகம் / இரண்டே நாளில் இருபது லட்சம் பேர் டவுன்லோடு செய்த ஆப்\nஇரண்டே நாளில் இருபது லட்சம் பேர் டவுன்லோடு செய்த ஆப்\nஇந்தியாவில் ஆன்லைன் ரீசார்ஜ் சேவைகளை வழங்கும் மொபிக்விக் செயலியின் லைட் வெர்ஷன் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதன்படி இந்த ஆப் வெளியான இரண்டே நாட்களில் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.\nமொபைல் வேலெட் பிளேயரில் கிடைக்கும் மொபிக்விக் லைட் ஆப் வெறும் 1 எம்பி அளவு மட்டுமே இருக்கிறது. 2ஜி நெட்வொர்க்களில் சிறப்பாக வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆப் வெளியான 2 நாட்களில் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருப்பதாக மொபிக்விக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொபைல் வேலெட் சேவைகளை வழங்கும் பேடிஎம், மொபிக்விக் மற்றும் ஃப்ரீசார்ஜ் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. மற்ற செயலிகளின் மெமரி அளவு அதிகம் என்பதால் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே நன்கு வேலை செய்யும்.\nஇதனை கருத்தில் கொண்டு மொபிக்விக் லைட் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. மொபிக்விக் லைட் செயலியில் பண பிரமாற்றங்களை UPI மற்றும் வேலெட்களில் இருந்து பெற முடியும். மேலும் வங்கி சார்ந்த பரிமாற்றங்களும் மார்ச் 31, 2017 வரை மொபிக்விக் லைட் செயலியில் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதன்மையாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து 80971-80971 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்தும் இந்த செயலியை டவுன்லோடு செய்ய முடியும். இந்த வழிமுறை மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களும், கூகுள் பிளே அக்கவுண்ட் இல்லாதவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்��ள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58021-minister-jayakumar-comment-about-interim-budget-2019.html", "date_download": "2019-02-17T07:25:44Z", "digest": "sha1:N76FTUBNM7SEZ3R72WBIZGH22RYHXL6A", "length": 11668, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மீன்வளத்துறைக்கு இன்று பொன்னா‌ன நாள்” - அமைச்சர் ஜெயக்குமார் | Minister jayakumar comment about Interim Budget 2019", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“மீன்வளத்துறைக்கு இன்று பொன்னா‌ன நாள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nமீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.\n2019ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.\nமேலும் கால்நடை, மீன் வளர்ப்புத்துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை அறிவிக்கப்படும் எனவும் மீன் வர்த்தகம் கடந்தாண்டில் மட்டும் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பை மீனவளத்துறை அளித்த வருவதாகவும் அவர் பட்ஜெட்டில் தெரிவித்தார்.\nஇந்நிலையில் 2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “மீன்வளத்துறையின் பொன்னா‌ன நாள் இன்று. மீன்வளத்துறைக்கு தனி அமைச்ச‌கம் உருவாக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்கிறோம்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் இந்நாளை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nகாதலியைக் கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது\nபள்ளிப் பேருந்தில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்- இருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nபியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை\n“கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன்” - பியூஸ் கோயல் பேட்டி\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\nஉலக சாதனைக்காக பந்துவீசும் மாணவர் : பேட்டிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்\n“ஜி.எஸ்.டி. வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்வு” - பியூஷ் கோயல்\nட்ரோல் ஆன பியூஷ் கோயல் பதிவிட்ட ‘வந்தே பாரத்’ ரயில்\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலியைக் கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது\nபள்ளிப் பேருந்தில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்- இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21975", "date_download": "2019-02-17T09:00:55Z", "digest": "sha1:D65DDTWLQYJBGPNMBPUF6TQM4ZJVETMZ", "length": 15377, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்��� பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » பொது » அம்மன் தரிசனம்\nதலையாய பீடமான சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் அருளுரையுடன் ஆரம்பமாகிறது இந்த ஆண்டு தீபாவளி மலர். பகவானுடைய கிருபைக்கு பாத்திரமானவர்களாகட்டும் என வாசகர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் ஸ்ரீ ஆசார்யார் சுவாமிகள். சுவாமி கமலாத்மானந்தர், தவத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். \"யாக்ஞவல்கியரும் காயத்ரியும் சரஸ்வதியும் என்ற சுப்ரமண்ய சிவாச்சார்யாரின் கட்டுரையை படிக்கையில், \"ப்ரிவி கவுன்சில் யாக்ஞவல்கியஸ் மிருதிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம் நம்மை அதிசயிக்க வைக்கிறது. \"மெட்டாபிசிக்ஸ் எனப்படும் நுண்பொருள் கோட்பாட்டியலிலும் யாக்ஞவல்கியரின் அபார அறிவியல் ஆற்றல் பற்றிய தகவல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் - கீதா தெய்வ சிகாமணியின் கைவண்ணத்தில் தமிழ்க் கவிதையாகி நம்மைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பல ஆன்மிகச் சான்றோர்களின் அற்புதமான, பக்திரசம் நிறைந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள அம்மன் தரிசனம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/there-is-no-need-to-type-whatsapp-messages-hereafter-96377.html", "date_download": "2019-02-17T08:11:56Z", "digest": "sha1:X3ZEP44NI2IL7QGRIK4BASW34WOKVS6C", "length": 9790, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "வாட்ஸ்அப்-ல் மெசேஜ் டைப் பண்ணத் தேவையில்லை | there is no need to type whatsapp messages hereafter– News18 Tamil", "raw_content": "\nஇனி வாட்ஸ்அப்-ல் மெசேஜ் டைப் பண்ண���் தேவையில்லை\nதடை விதிக்க முயலும் தமிழக அரசு... என்ன சொல்கிறது ‘டிக்டாக்’ நிறுவனம்..\nஅமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசம்... BSNL-ல் மட்டுமே...\n4 ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்த ஜியோ\nகேபிள் டிவி புதிய கட்டணம்: மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇனி வாட்ஸ்அப்-ல் மெசேஜ் டைப் பண்ணத் தேவையில்லை\nபுதிய இரண்டாம் ’மைக் ஐகான்’ தான் சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை. இனி நாம் சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் மெசேஞ் அனுப்ப டைப் செய்வோம் அல்லது வாய்ஸ் மெசேஞ் அனுப்புவது வழக்கம். வாய்ஸ் மெசேஞ்களை அனுப்பத் தனியாக ‘மைக்’ போன்றதொரு ஐகான் இருக்கும். அதைத் தான் நாம் பயன்படுத்தி வந்தோம்.\nதற்போது வாட்ஸ்அப்-ல் வந்துள்ள புதிய அப்டேட் மூலம் டைப் செயயப்படும் மெசேஞ்களையும் நாம் வாயால் சொன்னால் போதும், வாட்ஸ்அப்-ன் புதிய மற்றொரு ‘மைக்’ ஐகான் நமக்காக அந்த மெசேஞ்சை டைப் செய்துவிடும். இப்புதிய மைக் ஐகான் தான் சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.\nகூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் சிரி போலவே தான் இந்த வாட்ஸ்அப் புதிய மைக் செயல்படும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு மீடியம்களிலும் இப்புதிய அப்டேட் உள்ளது.\nநாம் chat செய்யவேண்டிய பக்கத்தில் கீ-போர்டு வந்தவுடன் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கீபோர்டு அருகில் கறுப்பு நிற மைக் ஐகான் இருக்கும். இதுவே iOS பயனாளர்களுக்கு கீபோர்டின் வலது பக்கம் கீழ் ஓரத்தில் இந்த மைக் ஐகான் இடம்பெற்றுள்ளது.\nஇதன் மூலம் மெசேஞ்-ஐ பதிவு செய்து வேண்டுமானல் எடிட் செய்து ‘sent' பட்டனை அழுத்த வேண்டும்.\nமேலும் பார்க்க: சாலையில் உள்ள பள்ளங்களை மூட களமிறங்கிய சிறுவர்கள்\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போ��்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/srireddy-used-condoms/31972/", "date_download": "2019-02-17T07:39:02Z", "digest": "sha1:QZAF6YO3ZRC52FDDFR46TTFDQK4VIMYL", "length": 4732, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆணுறை இல்லாமல் அனுமதி இல்லை ஸ்ரீரெட்டி அதிரடி | - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஆணுறை இல்லாமல் அனுமதி இல்லை ஸ்ரீரெட்டி அதிரடி\nஆணுறை இல்லாமல் அனுமதி இல்லை ஸ்ரீரெட்டி அதிரடி\nதெலுங்கு தமிழ் திரையுலகங்களில் தினம் ஒரு பாலியல் ரீதியான குற்றச்சாட்டை சொல்லி வருபவர் ஸ்ரீரெட்டி ஸ்ரீகாந்த், ஏ.ஆர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் என பலர் மீதும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் இப்படி பட வாய்ப்புக்காக எல்லோர் கூடவும் சென்றேன்னு சொல்றிங்களே உங்களுக்கு எய்ட்ஸ் எப்படி வராம இருக்கிறது எனகேட்டிருக்கிறார்.\nஅதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீரெட்டி உங்களுக்கு ஆணுறையின் பயன்பாடு தெரியாதா உடல் உறவில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது என்னை எப்படி பாதுகாப்பது என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.\nன்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் யோகா மூலம் உறுதியை பெறுகிறேன். இது போல கருத்து தெரிவித்து பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ஸ்ட் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம் என அவர் பதிலளித்துள்ளார்.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/55514-cabinet-approves-amendments-to-cinematograph-act-to-tackle-film-piracy.html", "date_download": "2019-02-17T09:11:02Z", "digest": "sha1:7SMWPCVTXUTLUPF7FHBCDQHZGO34AK5U", "length": 8633, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "இனி தியேட்டரில் வீடியோ எடுத்தால் சிறை தான்! | Cabinet approves amendments to Cinematograph Act to tackle film piracy", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nஇனி தியேட்டரில் வீடியோ எடுத்தால் சிறை தான்\nஇந்திய சினிமா துறையினருக்கு பெரும் பிரச்னையாக இருந்து வரும் சட்டவிரோதமாக திரைப்படங்களை இணையத்தில் வெளியாவதை தடுக்க திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தால் சிறை தண்டனை என்ற சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nநாளுக்கு நாள் திரைப்பட பைரசி அதிகமாகி வருகிறது. படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாவது வழக்கமாகி விட்டது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட பைரசி, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஅதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது, பிரதிகள் எடுப்பது உள்ளிட்டவை சட்டவிரோதமாகும். அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅந்தம்மா பேச்சையெல்லாம் சீரியசா எடுத்துக் கொள்ள முடியாது: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்\nஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nஒடிஸா: மத்திய அரசின் ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்\nசத்தீஸ்கரில் 10 மாவாேயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை\nஅரசு பேருந்தில் பேட்ட: விஷால் ட்வீட்\nஆன்லைன் பைரசி: 3 ஆண்டு சிறை..\nஆன்லைன் பைரசி குற்றங்களை தடுக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristianfellowship.com/blog/-21799949", "date_download": "2019-02-17T07:25:26Z", "digest": "sha1:7SE76C7HXIEM3V7B7VY7VJGP46ZLNS74", "length": 15411, "nlines": 81, "source_domain": "www.tamilchristianfellowship.com", "title": "Blog - Christ-life Fellowship", "raw_content": "\nகொல்லைப்புறத்துக் கோயில் கூலிக்காரன் - பாகம் 2\nகொல்லைப்புறத்தில் கோயில் கட்டப்பட்டதும், கோயிலில் சிலைகளும், சுரூபங்களும் வைக்கப்பட்டதும், கூலிக்கார ஆசாரியன் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டதும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறு சறுக்கல் என்று, ஒருவேளை, சிலர் அப்பாவித்தனமாக நினைக்கலாம். ஆனால், நியாயாதிபதிகள் 18ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது அந்த எண்ணம் தவிடுபொடியாகிவிடும்.\nநியாயாதிபதிகள் 17ஆம் அதிகாரத்தில் ஒரேவொரு குடும்பம் மட்டுமே தடம்புரள்கிறது. ஆனால் 18ஆம் அதிகாரத்துக்கு வரும்போது, முதலாவது ஒரு கோத்திரம் தடம்புரள்கிறது. அதைத் தொடர்ந்து மற்ற கோத்திரங்களும் தடம்புரள்கின்றன.\nஅப்போதைய வரலாற்றுப் பின்புலம் கொஞ்சம் தெரியவேண்டும். பன்னிரெண்டு கோத்திரங்களும் தங்களுக்குரிய எல்லா நகரங்களையும், இடங்களையும் இன்னும் சுதந்தரிக்கவில்லை. அவர்கள் சுதந்தரிக்கவேண்டிய நிலங்களும், நகரங்களும் இன்னும் இருந்தன. \"தாண் கோத்திரத்தார் தாம் வாழ ஓர் இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் மற்ற கோத்திரங்களைப்போல் அவர்களுக்கு இன்னும் சொந்த நிலம் கிடைக்கவில்லை\" (நியா. 18:1). எனவே, உளவுபார்த்து வருமாறு தாண் கோத்திரத்தார் தம் கோத்திரத்தில் வலிமையுள்ள ஐவரை அனுப்புகிறார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய் எப்பிராயீம் மலையை அடைந்து, தற்செயலாக மீகாவின் வீட்டுக்குப் போகிறார்கள். மீகாவின் வீட்டிலிருந்து வந்த குரலைவைத்து அங்கு ஓர் ஆசாரியன் இருப்பதை அறிந்துகொள்கிறார்கள்.\nஒருவேளை, அந்த நாட்களின் பழக்கத்தின்படி, அவன் குரலை உயர்த்தி ஜெபித்தானோ\nஅவனைப்பற்றி விசாரிக்கிறார்கள். மீகா தனக்குச் சம்பளம் தருவதையும், தான் அவனுக்கு ஆசாரியனாக இருப்பதையும் அவன் விவரித்துச் சொல்லுகிறான். “���ங்கள் பயணம் வெற்றியாக முடியுமா” என்றும், “நாங்கள் நினைத்தது கைகூடுமா” என்றும், “நாங்கள் நினைத்தது கைகூடுமா” என்றும் அவர்கள் அவனிடத்தில் விசாரிக்கிறார்கள். “சமாதானத்தோடு போங்கள். கர்த்தர் உங்கள் பயணத்தை வாய்க்கப்பண்ணுவார்\" என்று சொல்லி, அவன் அவர்களை வழியனுப்புகிறான்.\nஅவர்கள் புறப்பட்டுப்போய் லாயீசு என்ற நகரத்தை உளவுபார்க்கிறார்கள். இந்த நகரம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பகுதி இல்லை. நகரத்தை உளவுபார்த்துவிட்டு, தங்கள் கோத்திரத்தாரிடம் திரும்பிப்போய், \"செல்வம் கொழிக்கும் நாட்டைக் கண்டோம். பாதுகாப்புடன் இருக்கும் மக்களைப் பார்த்தோம். அந்த நாட்டைக் கைப்பற்றுவதில் எந்தச் சிரமமும் இருக்காது. எழுந்திருங்கள். போவோம், வாருங்கள்,\" என்று சொல்லுகிறார்கள். தாண் கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதங்களோடு புறப்பட்டுப்போகிறார்கள்.\nலாயீசைத் தாக்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மீகாவின் வீட்டுக்குள் நுழைகின்றனர். கொல்லைப்புறத்துக் கோயிலில் இருக்கும் செதுக்கப்பட்ட சிலையையும், ஏபோத்தையும், சுரூபங்களையும் எடுக்கிறார்கள். லேவியனையும் அழைத்துக்கொள்கிறார்கள். இல்லை, இழுத்துக்கொள்கிறார்கள்.\n“உளவுபார்க்க வந்தபோது ‘நினைத்த காரியம் நடக்கும்’ என்று 'நல்ல வார்த்தை' சொன்னவன் இந்த லேவியன். \"நல்ல காலம்\" பிறக்க இந்தக் கோயிலும், இங்குள்ள சிலைகளும் காரணம். இது ‘அதிர்ஷ்டத்தின்’ அடையாளம். இவைகளை நம்மோடு கொண்டுபோனால் இன்னும் 'யோகம்' பிறக்கும்\" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்\nலேவியன் மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போய்விடுகிறான். ஒரு குடும்பத்துக்கு மட்டும் ஆசாரியனாக இருப்பதைவிட ஒரு கோத்திரத்துக்கு ஆசாரியனாக இருப்பது பதவி உயர்வு இல்லையா ஒரேவொரு குடும்பத்தின் வருமானத்தைவிட ஒரு கோத்திரத்தின் காணிக்கையும், தசமபாகமும் அதிகம் இல்லையா ஒரேவொரு குடும்பத்தின் வருமானத்தைவிட ஒரு கோத்திரத்தின் காணிக்கையும், தசமபாகமும் அதிகம் இல்லையா இது சம்பள உயர்வுதானே பேரும், புகழும், செல்வாக்கும் பெருகும்\nஆனால், சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட ஆசாரியனிடம் தீர்க்கதரிசன வார்த்தையை எதிர்பார்க்கலாமா அவன் தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக இருப்பான் என்று எதிர்பார்க்கலாமா அவன் தேவனுக்கு உண்ம���யும் உத்தமுமாக இருப்பான் என்று எதிர்பார்க்கலாமா சிலைகளையும், சுரூபங்களையம் கையோடு கொண்டுபோகிறவனிடம் தேவனுடைய வார்த்தையை எதிர்பார்க்கலாமா சிலைகளையும், சுரூபங்களையம் கையோடு கொண்டுபோகிறவனிடம் தேவனுடைய வார்த்தையை எதிர்பார்க்கலாமா பிழைப்புக்காகத் தேவனுடைய உடன்படிக்கையை சமரசம் செய்கிறவனிடம் தேவனுடைய சாட்சியை எதிர்பார்க்கலாமா பிழைப்புக்காகத் தேவனுடைய உடன்படிக்கையை சமரசம் செய்கிறவனிடம் தேவனுடைய சாட்சியை எதிர்பார்க்கலாமா\nமீகா அவர்கள் பின்னால் பரிதாபமாகக் கதறிக்கொண்டு வருகிறான். \"நான் உண்டுபண்ணின என் தெய்வங்களையும், என் ஆசாரியனையும், எனக்குண்டான அனைத்தையும் வாரிக்கொண்டு போகிறீர்கள்; இனி எனக்கு என்ன இருக்கிறது; ‘உனக்கு என்ன நேர்ந்தது’ என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம்’ என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம்\" என்று கதறுகிறான் (18:24). அவனுடைய உளறலில் எத்தனை முரண்பாடுகள்\" என்று கதறுகிறான் (18:24). அவனுடைய உளறலில் எத்தனை முரண்பாடுகள் அவன் உண்டாக்கிய தேவர்கள் தான் உண்டாக்கிய தெய்வங்களோடு மனிதன் தன்னை எவ்வளவு இறுக்கமாக இணைத்துக்கொள்ளுகிறான் \"அதிர்ஷ்ட\" தெய்வங்களையும், \"அதிர்ஷ்ட\" ஆசாரியனையும் மனிதன் எளிதாக விட்டுவிடுவானா\nமீகாவையும், அவன் குடும்பத்தாரையும் அழித்துவிடுவதாக தாண் புதல்வர் பயமுறுத்துகிறார்கள். மீகா பயந்து வீடு திரும்புகிறான்.\nநீதியோ அல்லது நேர்மையோ அல்லது நியாயமோ அல்ல, மாறாக அதிகாரம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. வலியவன் எளியவனை மிதித்துவிடுவான். பலம், பணம், பதவி இன்றும் கோலோச்சுகின்றன.\nஅவர்கள் லாயீசு ஊரை அடைந்து \"அச்சமின்றி அமைதியில் வாழ்ந்த மக்களை\" வாளுக்கு இரையாக்கி, நகரத்தைத் தீயால் சுட்டெரிக்கிறார்கள். அந்த நகரத்துக்குத் தாண் என்று புதிதாகப் பெயர் சூட்டினர். அங்கு அவர்கள் தாங்கள் கொண்டுவந்த சிலைகளையும், சுரூபங்களையும் நாட்டுகிறார்கள். தங்கள் கையோடு அழைத்துக்கொண்டுவந்த லேவியனை ஆசாரியனாக அமர்த்துகிறார்கள். அவன் மோசேயின் வழித்தோன்றல் (18:30) என்று தெரியவருகிறது. அவனும், அவனுக்குப்பின் அவனுடைய சந்ததியும் தாண் கோத்திரத்தின் ஆசாரியனாகச் செயல்படுகிறார்கள்.\nகொல்லைப்புறத்துக் கோயிலும், கோயிலின் சிலைகளும் சுரூபங்களும், கூலிக்கார ஆசாரியனும் ஒரு குடும்பத்திடமிருந்து ஒரு கோத்திரத்துக்குக் கைமாறுகின்றன(ர்). ஆனால், தேவனுடைய ஆசாரிப்புக்கூடாரம் இன்னும் அதற்குரிய இடமாகிய சீலோவில்தான் இருந்தது (18:30-31).\n இதை முளையிலே கிள்ளியெறியவில்லையென்றால் மேலும் பல பாவங்கள் கூடச்சேர்ந்துவிடும்: வன்முறை தாண்டவமாடும் தன்னலம் வன்கொலோச்சும் பண்பற்ற, பக்குவமற்ற முரட்டுப் பயமுறுத்தல்கள் பகிரங்கமாக விடப்படும் மலைக்கவைக்கும் மூடநம்பிக்கைகள் மலையளவு உயரும் மலைக்கவைக்கும் மூடநம்பிக்கைகள் மலையளவு உயரும் இந்தப் பாவங்கள் ஒன்றாகச் சேர்ந்து வளர்வது அசாதாரணம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosaksipasapugal.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2019-02-17T08:33:28Z", "digest": "sha1:HR33JKXODOXSYPK5ZNVHFCKQ52C5BFT2", "length": 7140, "nlines": 88, "source_domain": "kosaksipasapugal.blogspot.com", "title": "கொசக்சி பசபுகழ்'", "raw_content": "\nஇன்று முதல் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகன் ,வரும்கால தொண்டன் வருங்கால அமைச்சர் -கொசக்சி பசபுகழ் ,தலைவரின் பாராயணம் போராயணம்,காதல் காவியம்,எல்லாம் இவ்வலையில் ஏற்றப்படும் என்பதை வாக்காள பெருமக்களாகிய வலையுலக தோழர்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன் மேலும் எங்கள் தலைவரே பல மனங்களை வென்றெடுத்த திரட்டி என்பதால் தமிழ்திரட்டியில் இணைக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.\nஎச்சரிக்கை : தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ,சொம்பு விஜய் ,அஜித் ,ரஜினி ,கமல் ரசிகர்களுக்கு தயவு வெளில போய்டுங்க மீறினால் அவர்களின் ஐ .பி முகவரி கண்டுபிடித்து லத்திகா டி வி டி ..,பார்சல் செய்ய படும் என்பதை கொடூரமாக ,ஆக்ரோஷமாக சொல்லி பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன் .\nPosted by கொசக்சி பசபுகழ் at 17:33\nஇருண்டகண்டத்தை வெளிச்சமாக்க அவதாரமெடுத்த எங்கள் பவர் ஸ்டாரின் புகழ் பரப்ப அயராது பாடு படும் தங்களை இனிதே வரவேற்கிறோம்..\nகூகிள் பிளஸ் வட்டம் 3333\nமுதல் கமெண்ட் கொடுத்து என்னை வாழ வைத்த ரசிகரே ..,உங்களுக்கு மினிஸ்ட்ரீ ல சர்வ நிச்சியமாக இடம் உண்டு\nவேண்டாம் தோழரே கடைசிகாலம் வரை அண்ணன் பவரின் தொண்டனாக இருப்பதையே பிறவிப்பயனாக கருதுகிறேன்.\nபச்சை மாமிசம் உண்ட மனிதன் நாகரிகம் அடைந்து காதலிக்க கற்று கொண்டான்,விஞ்ஞானம் கற்று கொண்டான்\nஆனால் எங்கள் பவர்ஸ்டார் படம் பார்த்த பிறகே மனிதன், மனிதனாக வ��ழ கற்று கொண்டான்......\nஇது வரைக்கும் போட்ட மொக்கைகள்\nயோவ் மொக்க இன்னாய்யா ப்ளாக்ல சரக்கையே காணோம்\nசினம் கொண்ட சிங்கம் மதம் கொண்ட யானையை தோற்கடித்தாலும் பலம்\nகொண்ட டைனோசரிடம் தோற்பது இயல்பு தானே...\nபவர்ஸ்டார் காட்டில் இருக்கும் டைனோசர்......\nபாப்பு....பாப்பு..பாப்ப்ப்ப்பு என்று பாடிய சின்ன பசங்களை தேசிய நெடுஞ்சாலையில் ஓட ஓட விரட்ட வருகிறார்... எங்கள் பவர்ஸ்டார் ....\nபன்னிக்குட்டி ராம்சாமி 5 April 2012 at 21:40\nபார் போற்றும் பவர்ஸ்டாரின் பொற்பாதங்களின் அடியில் புரளும் சிங்கங்களின் கர்ஜனையை தனித்து கேட்பதில் அளவிலா மகிழ்ச்சி கொள்கிறேன்...\n/ பச்சை மாமிசம் உண்ட மனிதன் நாகரிகம் அடைந்து காதலிக்க கற்று கொண்டான்,விஞ்ஞானம் கற்று கொண்டான்\nஆனால் எங்கள் பவர்ஸ்டார் படம் பார்த்த பிறகே மனிதன், மனிதனாக வாழ கற்று கொண்டான்......//\nகோடியில் ஒரு வார்த்தை .. இதை வழிமொழிய நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.\n வலை ஆரம்பித்து ஒரு நாள் ...\nஇன்று முதல் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகன் ,வரும்கால த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spy.ind.in/index.php/2013-05-04-13-34-32", "date_download": "2019-02-17T07:34:38Z", "digest": "sha1:OMBAEMUB5XE3OKXD56SYESMXJYNOZIRF", "length": 3092, "nlines": 42, "source_domain": "spy.ind.in", "title": "பஞ்சபூத இயல்பு", "raw_content": "\nசித்தர்கள் கூற்று - பாடல்களுடன்\nசுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்\n1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,\nசுவைகளில் இது - உப்பு.\n2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,\nசுவைகளில் இது - கசப்பு.\n3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,\nசுவைகளில் இது - புளிப்பு.\n4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,\nசுவைகளில் இது - காரம்.\n5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,\nசுவைகளில் இது - இனிப்பு.\nவாத, பித்த, சிலேத்தும தாதுக்களில் பூதங்கள்\n1. வாதம் = காற்று + விண் - இரண்டின் கூட்டு\n2. பித்தம் = தீ - தனித்தது\n3. சிலேத்துமம் = நீலம் + நீர் - இரண்டின் கூட்டு வாதத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று\n1. காரம், 2. கசப்பு, 3. துவர்ப்பு\nபித்தத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று\n1. உப்பு, 2. புளிப்பு, 3. காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-17T09:21:21Z", "digest": "sha1:ZQZC64SV6WDH2LUHFUAEVNB5ST4UZ7SD", "length": 12453, "nlines": 84, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News இனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்!", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome தொழில்நுட்பம் இனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nகடந்த புதன்கிழமை ரீகோடில் வெளியிடப்பட்ட அவரின் பேட்டியில், வைரலாக பரவும் கட்டுக்கதைகள் மற்றும் அப்பட்டமான பொய்தகவல்களை கட்டுப்படுத்துவது பேஸ்புக்கின் பொறுப்பாக இருந்தாலும், அதற்காக அதை பதிவிட்டவர்களை தடை செய்வது என்பது மிக அதிகமான ஒன்றாக இருக்கும் என கூறினார்.\n‘தவறான செய்திகளுக்கு நாங்கள் கடைபிடிக்கும் வழிமுறை அதை சொல்லாமல் இருப்பது , இணையத்தில் தவறான ஒன்றை கூறிவிட முடியாது’ என்கிறார் அவர். ‘ அனைவரும் தவறு செய்கிறார்கள். அதற்காக தவறு செய்யும் போது அவர்களின் கணக்கை முடக்கினால், பின்னர் மக்கள் குரல் கொடுப்பது என்பது கடினமாகிவிடும்.\nசமீப நாட்களில் தகவல்போர் புரிவோர் உடனான பேஸ்புக்கின் உறவு அதீத ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் பேஸ்புக் நிறுவனம் தவறான தகவலுக்கு எதிரான போரில் தனது முயற்சிகளை அதிகரித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது. ஆனால் பேஸ்புக்கில் பிரபலமான பக்கத்தை வைத்துக்கொண்டு தவறான தகவல்களை பரப்புபவர்களை அனுமதிக்கும் முடக்கிய தனது வழிமுறையை எப்படி பேஸ்புக் நிறுவனம் சரிசெய்யும் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். பேஸ்புக் நியூஸ்பீட் தலைவர் ஜான் ஹெட்ச்மேன் அதற்கு பதிலளிக்கையில், பேஸ்புக் தவறான தகவல்களை எடுத்துக்கொள்வதி��்லை என பதிலளித்தார்.\nமேலும் சக்கர்பெர்க் கூறுகையில், பயனர்கள் ஒரு பதிவை தவறான கட்டுக்கதை என எச்சரிக்கை செய்தால், அதன் உண்மைத்தன்மையை ஆராய பரிசோதிப்பாளருக்கு பேஸ்புக் அதை அனுப்பும். அந்த பதிவு தவறாக இருந்தால், அதை நியூஸ் பீடில் பகிர்வதை பெருமளவில் குறைந்துக்கொள்வோம் என்றார்.\nஇந்த தவறான பதிவுகளை நீக்குவதைக்காட்டிலும், பகிர்வதை குறைக்கும் போது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சமூகத்திற்கும் ஒரு சமநிலை இருக்கும் என்கிறது பேஸ்புக் நிறுவனம். உடல்ரீதியான தாக்குதலுக்கு வழிவகுக்கும் தவறான தகவல்களை நீக்குவதற்கு வரும் மாதங்களில் கொள்கை மாற்றம் செய்யப்படும் என இந்த சமூகவலைதள நிறுவனம் கூறியுள்ளது.\nஇனப்படுகொலை நடந்தது என்பதை மறுப்பவர்களும் சமூக வலைதளங்களில் இருப்பதை அனுமதிக்க வேண்டும் என்கிறார் மார்க். ‘அது ஆழமான தாக்குதலாக இருக்கும் என நினைக்கிறேன். பல்வேறு நபர்கள் பல தவறானவற்றை பரப்பும் போது அதையெல்லாம் பேஸ்புக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதை நான் நம்பவில்லை. ஒருவரின் நோக்கத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். அப்படியே அவர்கள் பல இடங்களில் தவறான தகவலை பரப்பினாலும், பேஸ்புக் அவர்களுக்கு தடைவிதிக்க கூடாது’ என்கிறார் மார்க் சக்கர்பெர்க்.\nஇனப்படுகொலை மறுப்பு பற்றிய பேஸ்புக்கின் கொள்கைக்கு சவால் விடுகிறார் அவதூறு எதிர்ப்பு இயக்கத்தின் தேசிய இயக்குனர் ஜோனாதன் கிரீன்ப்ளாட். நாங்கள் பேஸ்புக்கின் நிலையை தொடர்ந்து எதிர்த்து, இனப்படுகொலை மறுப்பு அவர்களின் சமூக வழிகாட்டுதலுக்கு எதிரானது என கூற அவர்களையே கூற வைப்போம் என்கிறார்.\nஎந்த பதிவு தங்களின் தளத்தில் இருக்க வேண்டும் என பேஸ்புக் முடிவு செய்யும் விதத்தில் வாஷிங்டனில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் விசாரணையில் ஆஜரான பேஸ்புக், கூகுள் மற்றும் டிவிட்டர் நிர்வாகிகள் எப்படி தங்கள் தளங்களில் தவறான செய்திகளை கண்டறிகின்றனர் என விளக்கினர்.\nதகவல்போர் பற்றி எழுப்பிய கேள்விக்கு பேஸ்புக் நிறுவனம், தங்கள் விதிகளை மீறும் பதிவுகள் மற்றும் அந்த பக்கத்தையே நீக்க முடியும் என கூறியது. ஆனால் அதற்கான வரம்புகள் பற்றி கூறவில்லை.\nவியாழனைச் சுற்��ி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nபுதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\nவியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2019-02-17T09:13:37Z", "digest": "sha1:2MWZ37ESOJ3R5N3JSXKMM4GLQQSDGCZC", "length": 7006, "nlines": 79, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News வேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து ? - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome ஆரோக்கியம் வேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nவேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும்.\nஆரோக்கியத்துக்கும், நமது உடலை கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் வேப்பமரத்தில் இருந்து கிடைக்கும் இலைகள் உதவுகின்றன.\nவேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.\nவேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது.\nவேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஒழியும்.\nவேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும்.\nவேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும்.\nமாதவிலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பி��ையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.\nவேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.\nவேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும்.\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/topic-tag/malesuada/", "date_download": "2019-02-17T09:16:00Z", "digest": "sha1:AA4VNP2C27EPSOAS25BUPYQR4RNAFYD7", "length": 4876, "nlines": 100, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News Topic Tag: malesuada | mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nகடைக்குட்டி சிங்கம் எதிரொளி: முதல் முறையாக தியேட்டரில் இளநீர் விற்பனை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nயாழில் ஆண்குழந்தை பிரசவித்த குடும்பப்பெண் உயிரிழப்பு: காரணம் என்ன\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\n17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை\nகடைக்குட்டி சிங்கம் எதிரொளி: முதல் முறையாக தியேட்டரில் இளநீர் விற்பனை\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58273-government-to-launch-tamil-word-bank.html", "date_download": "2019-02-17T07:16:53Z", "digest": "sha1:H6B3KVTF6SVFXPNLD7J2PWG2VZESE6PI", "length": 11625, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் தொடங்கப்படும் தமிழ் “சொற்குவைத் திட்டம்” | Government to launch Tamil word bank", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவிரைவில் தொடங்கப்படும் தமிழ் “சொற்குவைத் திட்டம்”\nதமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் “சொற்குவை” எனும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.\nதமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் “சொற்குவைத் திட்டம்” விரைவில் தொடங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ் சொற்களை அனைத்தையும் தொகுப்பது, சொற்களின் இலக்கண வகைகளை பதிவிடுதல், ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை பதிவு செய்வது, தேடப்படும் தமிழ் சொற்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇதுதொடர்பான அறிவிப்பை ஏற்கெனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்கான பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டம் அமலுக���கு வந்த பின்னர், இதன்மூலம் இணையம் வழியாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மக்கள் பலன் பெறலாம். தமிழகத்தில் உள்ள தமிழகர்களுக்காக மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஒரு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊரின் பெயர்கள் தமிழில் மாற்றப்படுவது உள்ளிட்ட சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் முறை சென்னையில் அறிமுகம்\nநாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரயில் இயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏழை குடும்பங்களுக்கு ரூ.2000... அரசாணை வெளியீடு...\n8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்\nஉயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\n\"மத்திய அரசு மீது தேசமே நம்பிக்கை வைத்துள்ளது\" - மோடி பெருமிதம்\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\n“அண்ணா கொடுத்த அடியில் மீள முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ்” - ஓபிஎஸ்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் முறை சென்னையில் ���றிமுகம்\nநாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரயில் இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/2018/08/", "date_download": "2019-02-17T08:37:16Z", "digest": "sha1:OVUCZBG4BT6U77AF45ZI3HTOMQA2ZOFY", "length": 9937, "nlines": 142, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஆகஸ்ட் 2018 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / 2018 / ஆகஸ்ட்\nமாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஆகஸ்ட் 2018\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஆகஸ்ட் 20, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஅந்த வில்லினுடைய பிரவாகத்தை மானுடர்கள் சொல்லத் துவங்குகிறhர்கள். ” பாணாசுரன் போன்ற வீரர்கள் கூட இதை அசைக்க முடியவில்லை. ராஜாக்களுனுடைய பலம் சந்திரன். அந்த சந்திரனையே விழுங்கும் இராகுவை போன்றது இந்த சிவதனுசு . வில்லினுடைய கனமும், கொடுர தன்மையும் எல்லோரும் அறிந்ததே. வலிவு உள்ள வீரர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லை வளைத்து யார் நாணேற்றுகிறார்களோ அவர்கள் ஜானகியை வரிக்கலாம் என்று எங்கள் மன்னரான ஜனகர் சொல்கிறார்” என்று …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஆகஸ்ட் 13, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nசீதை நாணத்துடன் கண் திறந்து இராமரின் கால் நகத்திலிருந்து கழுத்து வரை ஆழமாக ஊடுருவி பார்க்கிறாள். அந்த இரண்டு சிங்கங்களையும் தரிசிக்கிறாள். அவளுக்கு தன் தந்தையினுடைய பயங்கரமான சபதம் ஞாபகம் வந்தது . இந்த இளைஞன் வில் வளைக்க வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது . வேறு யாரும் வளைக்கக் கூடாதே என்ற பயம் வந்தது . மயக்கமான ஒரு நிலையில் சீதை இருப்பதை கண்டு மற்ற தோழிகள் பயந்தார்கள் …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஆகஸ்ட் 7, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nதன்னைச் சுற்றி வந்த சிறுவர்களை தன் மாளிகை வாசலில் நிறுத்தி விடை கொடுத்து அனுப்பி விட்டு இராமரும், லக்ஷ்மணரும் உள்ளே வந்து விஸ்வாமித்திரரை விழுந்து வணங்கினார்கள். ��ந்தியா காலம் நெருங்கி விட்டதே என்று சந்தியாவந்தனம் செய்தார்கள். விஸ்வாமித்திரர் எதிரே உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து அவரோடு சம்பாஷனையில் ஈடுபட்டார்கள். அவர் கண்ணயர்ந்து கால்நீட்டி படுக்கையில் சாய, இராமரும், லக்ஷ்மணரும் அவருக்கு கால் பிடித்து விட்டார்கள். ” இராமா, நடுநிசி வந்து விட்டது …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=24847", "date_download": "2019-02-17T07:25:47Z", "digest": "sha1:KEQRM3URBL5SVRHUQFZMMKFCDHKH7Q37", "length": 17931, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இல��்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » தமிழ்மொழி » குறுந்தொகை\nதமிழ் இலக்கியங்களை வாஷிங்டன் வட்டார மக்கள் படிக்கும் வகையில் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் என்ற அமைப்பை, 2003ல் உருவாக்கி அவர்களுக்கு புறநானுாறு மற்றும் சங்க இலக்கியங்களை போதித்துத் தமிழ்ப் பணியாற்றி வரும் முனைவர் இர.பிரபாகரன் நம் இலக்கியப் பரப்புரை முயற்சியில் மகுடமாகப் படைக்கப்பட்டது தான் இந்நுால்.\nமேலும், 402 பாடல்களைக் கொண்ட குறுந்தொகைக்கு உரை எழுதிய சவுரிப்பெருமாள் அரங்கனார், உ.வே.சாமிநாதய்யர் வரிசையில் இவரது உரை, 10வது இடம் பெறுகிறது.\nஇறையனார் பாடிய, ‘கொங்கு தேர் வாழ்க்கை’, செம்புலப்பெயர் நீரனார் பாடிய ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ (குறுந்தொகை பாடல் 40, இப்பாடல் முழுமையும் லண்டன் மாநகரின் தொடர் வண்டி நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது (பக்.7).\nஆலங்குடி வாகனார் பாடிய, ‘கையும் காலும் துாக்கத் துாக்கும் ஆடிப்பாவை போல’, பெருங்கடுங்கோ பாடிய ‘வினையே ஆடவர்க்குயிரே’, அள்ளூர் நன்முலையார் பாடிய, ‘நோமென் நெஞ்சே, நோமென் னெஞ்சே’ போன்ற, 402 பாடல்களைப் பாடிய, 205 புலவர்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.\nநுாலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விவரித்துக்கூறும் அகல உரை, நுட்ப உரை, மேற்கோளுடன் தருக்க முறையில் கூறும் எச்சவுரை என்னும் நான்கு வகை உரைகளையும் இதில் காணலாம்.\nசில பாடல்களுக்கு திணை அல்லது கூற்று பொருத்தமாக இல்லை (பாடல்கள் 89, 157, 177, 189, 271, 321, 336, 340) என்று கருதியவற்றை நுாலாசிரியர் சுட்டிக் காட்டவும், பாட பேதங்களை ஆராயவும் செய்துள்ளார். நுாலாசிரியரின் கடின உழைப்பு நுால் முழுவதும் எடுத்தாண்டுள்ள உரை வளத்தால் மேன்மை பெற்றுள்ளது.\nபுலம் பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய நுால்களைப் பரப்பும் முயற்சியில் அயராது பாடுபட்டு வரும் நுாலாசிரியர் சங்க கால மரபுகளையும், வழக்காறுகளையும், நம்பிக்கைகளையும் ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளதன் மூலம் தமிழர் நெறியை அழகுற மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.\nசிவயோகி ரத்தினசபாபதிப் பிள்ளையின் புதல்வர், மாணவர் என்னும் கூடுதல் சிறப்பைப் பெற்ற நுாலாசிரியர், இந்நுால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் நன்நுால். நுாலாசிரியரின் தமிழ்ப் பணி மெச்சத் தகுந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/person-of-the-week/benjamin-franklin-polymath-leading-author-united-states-scientist-inventor/", "date_download": "2019-02-17T08:52:55Z", "digest": "sha1:J7ENPXLU6KGZL2AUX3DG5HUQHO6WGLCG", "length": 49760, "nlines": 179, "source_domain": "ezhuthaani.com", "title": "இந்த வார ஆளுமை - பெஞ்சமின் பிராங்கிளின் - ஜனவரி 17, 2019", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nநிலாவிற்கு அனுப்ப வீரர்களைத் தேர்வு செய்யும் இஸ்ரோ\nசெங்குத்தான சுவரில் ஏறும் கார் - ஹூண்டாய் சாதனை\nஇந்த வார ஆளுமை – பெஞ்சமின் பிராங்கிளின் – ஜனவரி 17, 2019\nஅரசியல் & சமூகம், ஆராய்ச்சிகள், இந்த வார ஆளுமை\nஇந்த வார ஆளுமை – பெஞ்சமின் பிராங்கிளின் – ஜனவரி 17, 2019\nமுழுதாக ஒரு வருடம் கூட பள்ளிக்கு செல்லாத பெஞ்சமின் பிராங்கிளின் தான் மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்று கண்டுபிடித்தவர்\nபெஞ்சமின் பிராங்கிளின் ஒரு அரசியல் தலைவர், வணிகர், எழுத்தாளர், அறிவியல் கண்டுபிடிப்பாளர். மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்று கண்டறிந்தவர். பெஞ்சமின் பிராங்கிளின் அவர்கள் 1706 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் பிறந்தார். அவரது தந்தை சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தயாரித்து விற்பனை செய்தார். முதலில் பள்ளிக்கு சென்ற பிராங்கிளினால் குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் அவரது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் அவருக்கு கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தொடர்ந்து இருந்தது. அவரது தந்தைக்கு தொழிலில் உதவி செய்து கொண்டு கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.\nசிறு வயதிலிருந்தே பிரான்கிளினுக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அவருக்கு தெரிந்தவர்கள் வைத்திருக்கும் புத்தகங்களை கேட்டு வாங்கி படிப்பார். பன்னிரண்டு வயதில் அவரது சகோதரர் நடத்தி வந்த அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது சகோதரருக்கு இவரது வளர்ச்சி பிடிக்கவில்லை. பிராங்கிளின் Silence Dogood என்ற பெயரில் கட்டுரைகளை அவரது சகோதரருக்கு அனுப்பினார். அவரும் யாரென்று தெரியாமலேயே அவர் பத்திரிக்கையில் கட்டுரைகளை வெளியிட்டார். பிராங்கிளின் தான் எழுதினார் என்று தெரிந்ததும் சகோதரருடன் பிரச்சனை ஏற்பட்டதால் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா (Philadelphia) சென்றார். அங்கும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக ஒரு அச்சு நிறுவனத்தைத் தொடங்கி நிறைய எழுத ஆரம்பித்தார். இதன் மூலம் அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.\nமின்னல் மூலம் வரும் மின்சாரத்தை மின்கடத்திக்கு அனுப்புவதன் மூலம் மின்னலில் இருந்து நாம் தப்ப முடியும் என்பதை கண்டறிந்தார்.\n1729 ஆம் ஆண்டு பிராங்கிளின் Pennsylvania Gazette என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard’s Almanack என்ற இதழைத் தொடங்கினார். இந்த இதழ் மக்கள் மத்தியில் நன்கு புகழ் பெற்று அதிகமாக விற்பனையானது.\nஅச்சுத்துறையில் பல சாதனைகள் செய்த பிராங்கிளினிடம் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் குறையாமல் இருந்தது. குறைவான எரிபொருளுடன் அதிக வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்ததோடு அவற்றை தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்கள் செழித்து வளர செயற்கை உரமிடலாம் என்ற யோசனையை தந்தார்.\nபிராங்கிளின், அவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புர���மை கூட வாங்கவில்லை\nகடும் புயலில் இவர் நிகழ்த்திய பட்டம் ஆய்வு (Kite Experiment) தான் மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்பதையும் நேர் மற்றும் எதிர் மின்னோட்டங்கள் இருக்கிறது என்பதையும் உலகிற்கு புரிய வைத்தது. கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது, அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதையும் விளக்கினார். இந்த ஆய்வின் மூலம் மின்னல் மூலம் வரும் மின்சாரத்தை மின்கடத்திக்கு அனுப்புவதன் மூலம் மின்னலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை அறிந்தார். தொடர் முயற்சிகள் மூலம் இடிதாங்கியையும் கண்டுபிடித்தார்.\nமுதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடி (Bifocal Lens) பிராங்கிளினின் மற்றொரு கண்டுபிடிப்பாகும். சமுதாய நன்மைகாகவே இவற்றை எல்லாம் கண்டுபிடித்த பிராங்கிளின், அவற்றிற்கு காப்புரிமை கூட வாங்கவில்லை.\nபிராங்கிளின், இங்கிலாந்திடம் அடிமையாக அமெரிக்கா இருந்த போது பிரான்ஸின் உதவியை பெற்று அமெரிக்கா சுதந்திரம் பெற வழி செய்தார். அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பு பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம் தான் இன்றும் அமெரிக்காவை வழி நடத்துகிறது. மேலும் அரசின் அழைப்பை ஏற்று பிராங்கிளின் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு விதங்களில் அரசியல் பணி புரிந்தார்.\nசந்தா முறையில் (Subscription) நூல்களை வாங்கி படிக்கும் முறையையும், நடமாடும் நூல் நிலையம் என்ற திட்டத்தையும் உலகத்திற்கு பிராங்கிளின் தான் அறிமுகம் செய்தார். கல்வி நிறுவனத்தை நிறுவ வேண்டும் என கனவு கண்ட பிராங்கிளின் 1749 ஆம் ஆண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார். 1751 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் மருத்துவமனையையும் நிறுவினார். பிலடெல்பியாவின் தபால் துறையிலும் பல மாற்றங்கள் செய்து பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கியவரும் பிராங்கிளின் தான்.\nபல துறைகளில் சாதனை புரிந்த பிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி அவரது 84 ஆவது வயதில் காலமா��ார். முழு அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஅமெரிக்கா, தேசத் தந்தையராக கொண்டாடும் ஏழு பேரில் பிராங்கிளினும் ஒருவர். சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக வெளியிட்ட இரண்டு அஞ்சல் தலைகளில் ஒன்றில் பெஞ்சமின் பிராங்கிளின் படம் இடம்பெற்றிருந்தது. மேலும் 1914 இல், அமெரிக்காவின் 100 டாலர் கரென்சி நோட்டை வெளியிட்ட போது பெஞ்சமின் பிராங்க்ளின் உருவப்படத்தோடு வெளியிட்டார்கள்.\nஜனவரி 17 ஆம் தேதி பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nஅறிவியல், இந்தவார ஆளுமை, மின்சாரம்\nஇந்த வார ஆளுமை, போராட்டக் களம், வரலாறுஇந்தவார ஆளுமை, இந்தியா, சுதந்திர போராட்டம்\nஇந்த வார ஆளுமை – ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதி ராய் – ஜனவரி 28, 2019\nஅறிவியல், ஆராய்ச்சிகள், இணையம், எந்திரனியல், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம்IoT, Technology, அறிவியல், செயற்கை நுண்ணறிவு., தொழில்நுட்பம்\n100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான் \nஇயற்கைஆற்றல், சூரிய சக்தி, சோலார், மின்சாரம்\nசூரிய ஒளியில் இருந்து மின்சாரம் – முனைப்புடன் களம் இறங்கும் தமிழகம்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்��� பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/budget-2019-reactions-in-tamil-103433.html", "date_download": "2019-02-17T07:45:09Z", "digest": "sha1:CWJXFUSWDLC746MHDKDRULVYTG5SWNFC", "length": 10243, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "பட்ஜெட் 2019 எதிர்ப்பும், வரவேற்பும்! | Budget 2019 Reactions in tamil– News18 Tamil", "raw_content": "\nகாங்கிரஸின் உறுதிமொழியை காப்பி அடித்த பியுஷ் கோயலுக்கு நன்றி - ப.சிதம்பரம்\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - மத்திய அரசு அதிரடி\nவிளம்பரத்துக்குச் செலவு செய்ததில் தென்இந்தியா டாப்\nசென்னையில் அலுவலகம் கட்ட அரசு அதிகாரிக்கு லஞ்சம்: காக்னிசெண்ட்டுக்கு ₹200 கோடி அபராதம்\nஏற்றுமதியில் சாதனை படைத்து வரும் இந்திய சிறு, குறு நிறுவனங்கள்\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nகாங்கிரஸின் உறுதிமொழியை காப்பி அடித்த பியுஷ் கோயலுக்கு நன்றி - ப.சிதம்பரம்\nபட்ஜெட் 2019-ல் விவசாயிகளுக்குச் சலுகை மற்றும் வருமான வரி உச்ச வரம்பு உயர்வு போன்றவையே முக்கியமான அறிவிப்பாக உள்ளது.\nப. சிதம்பரம் (கோப்புப் படம்)\nபட்ஜெட் 2019 தாக்கல் செய்யப்பட்டு முடிந்துள்ள நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் இது ‘vote on account' இல்லை வாக்குகளைக் கவருவதற்கான அக்கவுண்ட் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“ஏழைகளுக்கு தான் முன்னுரிமை என்ற காங்கிரஸின் உறுதிமொழியை காப்பி அடித்ததற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சருக்கு நன்றி என்றும், இது ‘vote on account' இல்லை வாக்குகளைக் கவருவதற்கான அக்கவுண்ட்” என்று டிவிட்டரில் பட்ஜெட் குறித்த தனது கருத்தை ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇடைக்காலப் பட்ஜெட் என்பது பொதுவாக ‘vote on account' என்று அழைக்கப்படும். இதன் கீழ் அடுத்த நிதி ஆண்டின் 4 மாதங்களுக்கு மட்டுமே நிதி திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்படும். பெர���ய வரி சீர் திருத்தங்கள் ஏதும் இருக்காது.\nபட்ஜெட் 2019-ல் விவசாயிகளுக்குச் சலுகை மற்றும் வருமான வரி உச்ச வரம்பு உயர்வு போன்றவையே முக்கியமான அறிவிப்பாக உள்ளது.\nஎனவே இது சாமானியனுக்கான பட்ஜெட் என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றனர்.\nமறுபக்கம் விவசாயிகள் நாங்கள் 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்தோம். இதில் விவசாய உதவி தொகை மட்டுமே ஆண்டுக்கு 6,000 என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இதை வரவேற்கிறோம்.\nஆனால் விவசாயக் கடன் தள்ளுபடியைச் செய்யவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்று தென் இந்திய நதிகள் இணைப்பு மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவருமான அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு இந்தியாவில் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-kadambur-raju-says-if-accept-rahul-gandhi-statement-may-release-7-accused-324633.html", "date_download": "2019-02-17T07:25:37Z", "digest": "sha1:J27OA7XE4J5SIQR2AHVZ4G55OC7XKEPM", "length": 15897, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல் காந்தி கூறியதை ஏற்று, 7 தமிழர்களை விடுதலை செய்யலாம்.. கடம்பூர் ராஜூ சொல்கிறார் | Minister Kadambur Raju says, If accept Rahul Gandhi statement, may release 7 accused - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n3 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n9 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n15 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\n21 min ago லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் ப��ட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nராகுல் காந்தி கூறியதை ஏற்று, 7 தமிழர்களை விடுதலை செய்யலாம்.. கடம்பூர் ராஜூ சொல்கிறார்\nசென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியதை ஏற்று, மத்திய அரசு அவரை விடுவிக்கலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nகபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் உதவ வேண்டும் எனக் கேட்டதாகக் தெரிவித்திருந்தார்.\nமேலும், ராகுல் காந்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்ததாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகின்றனர். திரைப்படத்தில் தலித் அரசியலை பேசிவரும் பா.ரஞ்சித் பேரறிவாளன் விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி கூறியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டப்போது, அவர் கூறியதாவது: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் ராகுல் காந்திக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறியது அவரது குடும்ப முடிவு. இந்த விவகாரத்தில் ராகுல் காந்த��� கூறியதை மத்திய அரசு ஏற்றால் 7 பேரை விடுதலை செய்யலாம். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nயாருக்கும் ஆதரவு கிடையாது.. ரஜினியின் தேர்தல் நிலைப்பாடு.. தமிழிசை ரியாக்சன் என்ன தெரியுமா\nஅவசரப்பட வேண்டாம்.. ரஜினிகாந்த் திடீர் நிலைப்பாடு.. பின்னால் இருக்கும் ஐந்து காரணங்கள்\nLoksabha: எனது படம், பெயர், மன்றக் கொடியை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது... ரஜினி திடீர் தடை\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rahul gandhi perarivalan சென்னை ராகுல்காந்தி பேரறிவாளன் ராஜீவ் கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/admk-minister-thangamani-car-gets-an-accident-he-is-safe-and-alright-340836.html", "date_download": "2019-02-17T07:38:12Z", "digest": "sha1:7PVLGEPPUUHPVNWIOE7FX5AW6GC6QRKI", "length": 10833, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அமைச்சர் தங்கமணி சென்ற கார் விபத்துக்குள்ளானது- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழக அமைச்சர் தங்கமணி சென்ற கார் விபத்துக்குள்ளானது- வீடியோ\nசென்னையில் அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nதமிழக அமைச்சர் தங்கமணி சென்ற கார் விபத்துக்குள்ளானது- வீடியோ\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல் இன்று தமிழகம் வந்தது- வீடியோ\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க மோடி அரசின் அலட்சியம்தான் காரணம்- வீடியோ\nஅதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் தம்பிதுரை-வீடியோ\nகாங்கிரசுடன் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் வைக்கும் கண்டிஷன்- வீடியோ\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nசிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்.. துரத்தும் கேள்விகள் வீடியோ\nஅமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்- வீடியோ\nஅமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்-வீடியோ\n2 கட்சிகள் வெளியேற தயார், சமாளிக்குமா திமுக\nLok Sabha Election 2019: Dindigul, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristianfellowship.com/blog/archives/02-2018", "date_download": "2019-02-17T07:22:21Z", "digest": "sha1:UNBBHUI4D2LDPYPB7K7GE3DMYMA2F6J5", "length": 9926, "nlines": 95, "source_domain": "www.tamilchristianfellowship.com", "title": "Blog - Christ-life Fellowship", "raw_content": "\nகிறிஸ்து, பரம அழைப்பு, விசுவாசம் என்ற மூன்று காரியங்களை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு எபிரேயருக்கு எழுதின நிருபத்தை நீங்கள் வாசியுங்கள்.\n1. தேவனுடைய திட்டம், அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் மையம் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவே தேவனுடைய திட்டத்தின் மையம். கிறிஸ்து மனிதனுக்கு மட்டுமல்ல, சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் கிறிஸ்துவே எல்லாமுமாயிருக்க வேண்டும். கிறிஸ்து எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்வார்.\nகிறிஸ்துவை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், நாம் அவரை அறியவேண்டியபிரகாரம் அறியவேண்டிய காரியங்கள் இன்னும் அதிகமாக உ���்ளன. அவர் எவ்வளவு மகத்துவமானவர், மேன்மையானவர், உயர்ந்தவர், மேலானவர், என்று நாம் இன்னும் அறியவில்லை. கிறிஸ்து மகத்துவமானவர், நிறைவானவர், போதுமானவர். நமக்குத் தேவையான எல்லாம் கிறிஸ்துவில் இருக்கின்றன. நமக்குத் தேவையான எதுவும் கிறிஸ்துவுக்கு வெளியே இல்லை.\n2. தம் மக்கள் ஒரு பரம வாழ்க்கை வாழ்வதற்கென்று தேவன் அவர்களை அழைத்திருக்கிறார். நம்முடைய அழைப்பு பரம அழைப்பு.\nஇந்தப் பூமியில் நாம் காண்கிற நன்மைகள் வெறும் நிழல்தான். அதன் மெய்யான நன்மைகள் பரத்துக்குரியவை. புலப்படுகிற பொருட்கள் அநித்தியமானவை. மெய்யான நன்மைகள் பரத்துக்குரியவை. அவை புலப்படாதவை.\nபரம வாழ்க்கை என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட, இயற்கைக்கு மிஞ்சின, இயற்கையைக் கடந்த, இயற்கையைவிட உயர்ந்த வாழ்க்கை என்று பொருள். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வது ஒவ்வொரு தேவ பிள்ளையின் அழைப்பு. இந்தப் பூமிக்குரிய நன்மைகளால் வாழ்வதற்கு நாம் அழைக்கப்படவில்லை. பரத்துக்குரிய நன்மைகளால் வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் பூமிக்குரிய வளங்களால் வாழ்கிற மக்கள் இல்லை. நாம் பரம வளங்களால் வாழ்கிற மக்கள்.\n3. இந்த நன்மைகளைச் சுதந்தரிப்பதற்கு விசுவாசமே ஒரே வழி. ஆண்டவராகிய இயேசு சார்ந்துகொள்ளத்தக்கவர், நம்பத்தக்கவர், உண்மையுள்ளவர், பற்றிக்கொள்ளத்தக்கவர். விசுவாசத்தினால் துன்புற்ற மக்களின் வரலாறு அதிகம். நாம் பரம நன்மைகளை அனுபவிப்பதற்குத் தேவன் நம்மை விசுவாசப் பாதையின் வழியாகவே நடத்துகிறார்.\nPerennial Spring - வற்றாத நீரூற்று\n\"இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்\" (யோவான் 4:13, 14).\n\"பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்\" (��ோவான் 7:37-39).\nWhen I survey the wondrous Cross - (​மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட)\nWhen I survey the wondrous cross என்ற ஆங்கிலப் பாடல் மிகவும் பிரபலமானது. தமிழில் என் அருள் நாதா இயேசுவே\nதெரிந்த இசை, திருத்திய வரிகள்.\nOn a hill far away stood an old rugged cross என்ற ஆங்கிலப் பாடல் மிகவும் பிரபலமானது. தமிழில் கொல்கொதா மலைமேல். பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இது தெரியும். அப்படியானால், இந்தப் பாடலின் அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஏற்கெனவே இருக்கும் இந்தப் பாடலின் தமிழ் வரிகள் மூல மொழிக்கு அவ்வளவு இசைவாக இல்லை. எனவே, தேவைக்கேற்ப கொஞ்சம் திருத்தம்செய்து மெருகூட்டியிருக்கிறோம்.\nதெரிந்த இசை, திருத்திய வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/147165-australia-sets-challenging-total-for-india-in-second-odi.html", "date_download": "2019-02-17T07:48:52Z", "digest": "sha1:RXDPOHWTSESZQ2QHQSH32L7H5656RAFW", "length": 19808, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அதிரடி மார்ஷ்; `அசால்ட்’ புவனேஷ்வர் -தொடரைச் சமன் செய்ய இந்தியாவுக்கு 299 ரன்கள் தேவை #AusVInd | Australia sets challenging Total for India in second ODI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (15/01/2019)\nஅதிரடி மார்ஷ்; `அசால்ட்’ புவனேஷ்வர் -தொடரைச் சமன் செய்ய இந்தியாவுக்கு 299 ரன்கள் தேவை #AusVInd\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2 -வது ஒருநாள் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் தொடரில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்தியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.\nதொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பின்ச் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். 6 ரன்களில் அவர் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலே அலெக்ஸ் கேரியை ஷமி வீழ்த்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. ஆனால் அடுத்து வந்த மார்ஷ் கவாஜா ஜோடி நேர்த்தியாக விளையாடியது. மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய இந்த இணை ரன் ரேட்டையும் உயர்த்தியது.\nசிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கவாஜ��� ஜடேஜாவின் அற்புதமான த்ரோ -வால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதன் பின்னர் களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டொனிஸ் முறையே 20 மற்றும் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மார்ஷ் தனது அபாரமான ஃபார்மை தொடர்ந்தார்.\nமேக்ஸ்வெல்லும் தனது பங்குக்கு கம்பெனி கொடுக்க மார்ஷ் தனது 7 வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். சதம் அடித்தப் பின்னர் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் டாப் கியயரில் அடித்து விளையாடினர். தொடர்ந்து மோசமான ஃபார்மில் தவித்து வந்த மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் அதிரடி காட்டினார். இந்தியாவின் அறிமுக வீரர் சிராஜ் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்ஷையும் புவனேஷ்வர் குமார் காலி செய்ய இந்திய ரசிகர்கள் கொண்டாடினர்.\n50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமான மார்ஷ் 131 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடரைச் சமன் செய்ய இந்திய அணிக்கு 50 ஓவர்களில் 299 ரன்கள் தேவை.\n#ausindia vs australiaஇந்தியா vs ஆஸ்திரேலியாஆஸ்திரேலியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அர���்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vanitha-vijayakumars-3rd-marriage-issue-22172/", "date_download": "2019-02-17T07:48:21Z", "digest": "sha1:4ELCTVAD3O7IOUAMYATLRV34FDGPOOUP", "length": 8733, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வனிதா விஜயகுமாரின் 3வது திருமணத்தில் சிக்கல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவனிதா விஜயகுமாரின் 3வது திருமணத்தில் சிக்கல்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nவிஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் நடிகை வனிதா, முதலில் டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். பின்னர் கருத்து வேறுபடு காரணமாக ஆகாஷை பிரிந்த வனிதா, தொழிலதிபர் ஆனந்தராஜை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷுடன் சென்றுவிட்டார். இதனால் விஜயகுமார் குடும்பத்தினர்களுக்கும் வனிதாவும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.\nபின்னர் மகன் ஸ்ரீஹரிக்காக ஆனந்தராஜை விட்டு பிரிந்து வந்து மீண்டும் ஆகாஷுடன் இணைந்தார் வனிதா. இந்நிலையில் கவர்ச்சி நடிகை அல்போன்ஸாவின் தம்பியும், டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட்டுடன் அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது வனிதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால் ராபர்ட்டுடன் வனிதா சென்றால் ஸ்ரீஹரியை மறந்துவிட வேண்டும் என்று விஜயகுமார் மீண்டும் மிரட்டுவதால் வனிதா, தன்னுடைய மூன்றாவது திருமணத்தை பகிரங்கமாக தெரிவிக்காமல் ரகசியமாக பாதுகாத்து வருவதாக கூறபப்டுகிறது.\nநடிகை வனிதா விஜயகுமார் ராஜ்கிரணின் ‘மாணிக்கம்’ என்ற படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் சந்திரலேகா உள்பட பல படங்களிலும் டிவி சீரிய���்களிலும் நடித்துள்ளார். விரைவில் ராபர்ட்டுடன் இணைந்து ஒரு புதிய படம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nலிங்குசாமியால் இணையும் வைரமுத்து – யுவன் கூட்டணி\n”ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் ரகுல் ப்ரித்திசிங்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் ரிலீஸ்\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nவிஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீசுக்கு தயார்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html?start=25", "date_download": "2019-02-17T07:39:32Z", "digest": "sha1:QAL3T2I3EZWHJ26ALLME5ZOZPOSAVFFN", "length": 9623, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகள்ளக் காதல் - கள்ளத் தொடர்பு குற்றமில்லை - உச்ச நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு\nபுதுடெல்லி (27 செப் 2018): கள்ளக் காதலோ, அல்லது கள்ளத் தொடர்போ குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு அளித்துள்ளது.\nமுத்தலாக் அவசரச் சட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு\nபுதுடெல்லி (26 செப் 2018): முத்தலாக் அவசர சட்டத்திற்கு தடை கோரி சமஸ்தா கேரளா ஜமியாத்துல் உலமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.\nஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபுதுடெல்லி (26 செப் 2018): அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் ஆனால் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிம��கள் மறுக்கப்பட கூடது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅரசு உயர் பதவிகளில் தாழ்த்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை: உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (26 செப் 2018): அரசு பணிகளில் உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வை.கோ\nசென்னை (06 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஏழு கைதிகள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.\nபக்கம் 6 / 13\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குள் குண்டை தூக்கிப் போட்ட மு…\nநீதிமன்றங்களை விலைக்கு வாங்கும் பாஜக - இதைவிட ஆதாரம் வேண்டுமா\nதிசை திருப்பப்படும் திருபுவனம் நிகழ்வு - பாப்புலர் ஃப்ரெண்ட் குற்…\nராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து பேர் சுட்டுக் கொலை\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nஉலகத்தை விட்டு போகிறேன் - நளினி கவர்னருக்கு பகீர் கடிதம்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் …\nஜாலியன் வாலாபாக் தியாகிகளை மறந்த மோடி\nஅவதூறு பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைது\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\n70 வயது முதியவருக்கு 28 வயது பெண்ணுடன் திருமணம் - முதலிரவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE.html?start=10", "date_download": "2019-02-17T07:53:28Z", "digest": "sha1:KCGLHDO2AJXBVP5DP6SLZF6QQJDJA37C", "length": 8874, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காலா", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நி��ையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகாலாவுக்கு தொடரும் எதிர்ப்பு - காலாவுக்கு எதிராக வழக்கு\nசென்னை (03 ஜூன் 2018): காலா திரைப்படத்திற்கு எதிராக நிஜ காலாவின் மகன் ஜவஹர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகாலா வடிவேலு வெர்ஷன் - செம சிங்க்\nகாலா டீசர் வெளியாகியுள்ள நிலையில் வடிவேலு வெர்சன் ஒன்றை வெளியிட்டு கலக்கியிருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நாளில் இருந்தே \"ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு\" என்ற பெயரில் தமிழர்களால் நக்கல் அடிக்கப்பட்ட Tag இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. கொள்கை என்னவென்று தெரியாமல் கட்சியா என்று மக்கள் வியந்து நகைத்தனர். இந்த சூழலில் தற்போது வெளியாகி இருக்கும் காலா டீஸர், நக்கல் செய்யப் பட்டுள்ளது.\nகாலா - டீசர் (வீடியோ)\nதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.\nபக்கம் 3 / 3\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து பேர் சுட்டுக் கொலை\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nதிருப்பூர் விழாவில் மீண்டும் தமிழகத்தை அவமதித்த மோடி\nமோடியின் கானியாகுமரி விசிட் எப்போது - தமிழிசை விளக்கம்\nதிருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம்: பிரதமர் மோடி அடிக்கல் ந…\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nஅதிமுக - பாஜக கூட்டணி குறித்து வரும் 19 ஆம் தேதி அறிவிப்பு\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்த…\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரி…\nஅதிமுக - பாஜக கூட்டணி குறித்து வரும் 19 ஆம் தேதி அறிவிப்பு\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/07/04", "date_download": "2019-02-17T07:30:38Z", "digest": "sha1:KDE4BOHPCODBM3LKDAZHTRAJ42PWU2Y7", "length": 3351, "nlines": 49, "source_domain": "www.maraivu.com", "title": "2018 July 04 | Maraivu.com", "raw_content": "\nதிரு வேலுப்பிள்ளை நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை நாகலிங்கம் பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். ...\nதிருமதி நல்லம்மா செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி நல்லம்மா செல்வரட்ணம் அன்னை மடியில் : 19 ஒக்ரோபர் 1936 — ஆண்டவன் ...\nதிருமதி செல்வராணி நாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வராணி நாகராசா அன்னை மடியில் : 31 மார்ச் 1949 — ஆண்டவன் அடியில் ...\nதிரு சரவணை குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சரவணை குணரத்தினம் பிறப்பு : 18 நவம்பர் 1943 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். ஆனைக்கோட்டை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58425-madhavaram-to-sholinganallur-chennai-metro-has-starts-soon-tn-budget.html", "date_download": "2019-02-17T07:38:31Z", "digest": "sha1:45XT2WO6JSAGZEXZA2BZYEFRFVZM3HHW", "length": 11194, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ பணிகள் விரைவில் தொடக்கம் | Madhavaram to Sholinganallur Chennai Metro has starts soon : TN Budget", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nமாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ பணிகள் விரைவில் தொடக்கம்\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஜிஎஸ்டி ச���லையில் உள்ள வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்‌டிப்பதற்கான சாத்தியக்‌கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில்,போக்குவரத்து திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ பேருந்து பணிமனை வரை ரயில் சேவையை நீட்டிக்க ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மாதவரம் முதல் கோயம்பேடு வரையும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தில் 2ம் கட்டத்தை செயல்படுத்துவது மூலம் மெட்ரோ ரயில் சேவை பகுதியின் தூரம் 172.91 கிலோ மீட்டராக அதிகரித்து பயன்பெறுவோர் எண்ணிக்கை உயரும் என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் புதிய BS - 6 தரத்திலான 12 ஆயிரம் பேருந்துகளும் 2 ஆயி‌ரம் மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 500 மி்ன்சார பேருந்துகள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்கப்படு‌ம் என்றும் 2 ஆயிரம் BS - 6 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\n“எம்எல்ஏவை விலைபேசினார் எடியூரப்பா” - ஆடியோ ஆதாரம் காட்டிய குமாரசாமி\nபோலியோ மருந்து விலை உயர்வு - அமைச்சகம் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...\nசென்னை மெட்ரோவில் நாளையும் இலவச பயணம் செய்யலாம்..\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசப் பயணம் \nபிப்.11 முதல் 14 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்\nரூ.1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்\nஇது உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது - ஸ்டாலின் விமர்சனம்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எம்எல்ஏவை விலைபேசினார் எடியூரப்பா” - ஆடியோ ஆதாரம் காட்டிய குமாரசாமி\nபோலியோ மருந்து விலை உயர்வு - அமைச்சகம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/01/siruvar-udal-edai-kuraiya.html", "date_download": "2019-02-17T07:34:30Z", "digest": "sha1:BDIQSEI4JQCPEWO7QVQV2ZPFMMJ5CRMS", "length": 21310, "nlines": 194, "source_domain": "www.tamil247.info", "title": "சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி! ~ Tamil247.info", "raw_content": "\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி\nசிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி தயாரிப்பது எப்படி உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள் Siruvargalin udal edaiyai viraivaaga kuraiya seiyyum Eliya vagai satthu Podi thyarippu eppadi\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடியை எளிதாக தயாரிப்பது எப்படி\nசிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால் டையாபிட்டிஷ், இதய நோய் வருவதுடன் உடனடி மரணமும் ஏற்படுகிறது. எனவே சிறுவயதிலேயே குண்டாக இருக்கும் குழந்தைகளின் உடல் எடையை குறைத்து பாதிப்புகளிலிருந்து அவர்களை காக்க என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கிட்டீங்களா\nஉங்களுக்காக உடல் எடையை குறைக்கும் பொடி செய்வது எப்படி என சொல்லப்போறோம்.\nஆலிவ் விதை - 100gm\nசெய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பொடியாக அரைத்து வைத்து கொண்டு காலை எழுந்ததும் `1 டீ ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 10 நாட்களுக்குள் 1/2 கிலோ உடல் எடை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோசை செய்யும் போது இந்த பொடியை அதன் மீது தூவியும் சாப்பிட கொடுக்கலாம்.\nமேலும், இதனுடன் உணவு கட்டுப்பாடு, ஆரோக்கிய உணவுகள், உடற்பயிற்சி இவைகளை கடைபிடித்துவந்தால் உடல் எடை விரைவில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.\nசிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி தயாரிப்பது எப்படி உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - K...\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி ...\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியா...\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் ...\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் ...\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமா...\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவிய...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் ...\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்...\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்...\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=23759", "date_download": "2019-02-17T08:28:55Z", "digest": "sha1:RVSO7TQ373EQSMU6AKT5ZWZMUCRC3EKN", "length": 17230, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங��க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » பழமொழிகள் » சொலவடைகளும் சொன்னவர்களும்\n‘பழமொழி’ என்ற சொல், ‘சொலவடை’ என, புதுக்கப்பட்டது; நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது.\nநாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற இலக்கியமாய் வழக்கிலும், வாய்ச் சொற்களிலும் மட்டுமே உலாவரும், ‘எழுதப்படாத இலக்கியம்’ சொலவடைகளை, ஒன்பது தலைப்புகளில் ஆசிரியர் மிக அற்புதமாகத் தொகுத்து ஆவணம் ஆக்கியுள்ளது, வரலாற்றுப் பதிவு.\nபெர்சிவல், ஜான்சன் போன்ற கிறிஸ்தவ அறிஞர்கள் வெளியிட்ட ஆங்கில நூல், இந்தப் பணிக்கு வழிகாட்டியதாகக் கூறியுள்ளார். சொலவடைப் பட்டியலாக பல தலைப்புகளில் பிரித்துப் போட்டு தராமல், அது உருவான சூழலையும் அழகாக விளக்குகிறார்.\n‘ரோஷம் உள்ளவனுக்கு கடன் கொடு ரோஷம் கெட்டவனுக்கு பெண்ணைக் கொடு’ – இது நடைமுறை ஞானம்; ஆன்மிக ஞானம் அல்ல. மனதிற்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பேச்சை, வெளிப்படையாகப் பேசச் சொலவடையால் மட்டுமே முடியும்’ (பக். 203). சொலவடையும், விளக்கமும் பாலும், தேனுமாய் கலந்து இனிக்கின்றன.\n தருணங்கள், கசப்பு, கரிப்பு, குறும்பு சிரிப்பு, யதார்த்தம், விமர்சனம், விவேகம், மனோபாவம், மிச்சம் இந்த ஒன்பது தலைப்புகளில், சொலவடைகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆனால், முதல் பக்கம் தலைப்புகளின் பொருளடக்கமே இல்லை. நூலுக்குள் நுழைபவருக்கும், ஊருக்குள் நுழைபவருக்கும், முதலில் பெயர்கள் தானே படிக்கத் தேவை\nஏழ்மையின் சொல்வாக்கில் விளைந்த, ‘இலக்கியச் செல்வாக்கு’ இந்த சொலவடைகள் உயர்வும், தாழ்வும் ஊராருக்கு வெளிப்படுத்தும் நாட்டுப்புற ஆளுமையை, இந்நூல் நயமுடன் பேசுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-17T08:02:40Z", "digest": "sha1:AANMO5V2ZEKMBU2ABD2XS2UHGB2YJR6S", "length": 11629, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "உருளைக் கிழங்கு சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநடப்புப் பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான உருளைக்கிழங்கை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.தோட்டப் பயிரான உருளைக்கிழங்கு ஜனவரி – பிப்ரவரி, மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர் ஆகிய பருவங்களில் பயிர் செய்யலாம்.\nஇந்தப் பயிருக்கு மணல் கலந்த வண்டல் மண் சிறந்ததாகும். ஒரு ஹெக்டேருக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 500 வரை விதை தேவைப்படும்.\nவிதைக் கிழங்குகளை நோய் தாக்காத நிலங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். சிறியத் துண்டுகளாக வெட்டிய விதை கிழங்கை உபயோகப்படுத்தும்போது அதை 10-15 செல்சியஸ் வெப்ப நிலையிலும், 85 முதல் 90 சதவீத ஈரப்பதத்திலும், 4 முதல் 6 நாள்கள் வரை வைக்க வேண்டும்.\nஇவ்வாறு வைப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் கிழங்கில் நுழைவதைத் தடுக்கலாம்.\nவிதை முளைப்பை அதிகப்படுத்த 25 பிபிஎம் ஜிப்ராலிக் அமிலத்தில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும்.\nஇவற்றை 10 நாள்கள் ஒரு கோணியில் நிரப்பி காற்றோட்டமுள்ள இருட்டு அறையில் வைக்க வேண்டும்.\n4 அடி அகலமுள்ள உயரப் பாத்தியில் 30 செ.மீ. இடைவெளியில் 4 வரிசை வருமாறு நட வேண்டும்.\nதழை, மணி, சாம்ப���் சத்துகளை முறையே ஹெக்டேருக்கு 120 : 240 : 120 என்ற அளவில் நீரின் மூலம் உரமிட வேண்டும்.\nசொட்டு நீர்ப் பாசன முறையில் தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nதேவையான அளவு நீரில் கரையும் உரத்தை சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டும்.\nஒரு ஹெக்டேருக்கு, லின்னுயரான் 0.5 லிட்டரை 900 லிட்டர் தண்ணீரில் கலந்தும், 2 லிட்டர் நிஃபென்னுடன் 900 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் நட்டப் பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nநடவு செய்த 25 நாள்களுக்குப் பிறகு விதைக் கிழங்கின் இடைக்கணுப் பகுதியில் இருந்து தண்டு முளைத்து மண்ணை நோக்கி வளரும்.\nபின்னர் அதன் நுனியில் இருந்து கிழங்கு உருவாகத் தொடங்கும் இந்த நிலையில் மண் அணைத்தல் மிகவும் அவசியம்.\nஅறுவடை செய்ய கிழங்குகளைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து கோணியில் சேகரிக்கலாம்.\nவிதைக்காக கிழங்குகளை அறுவடைக்கு 15-இல் இருந்து 20 நாள்களுக்கு முன்பிருந்து நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.\nஇதன் மூலம் கிழங்குகளின் தோல் தடிமனாகி அதன் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தும்.\nமேலும் வைரஸ் நோய்களை மற்றச் செடிகளுக்கு பரப்பும் அசுவினி பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கிறது.\nஇதை சிறந்த முறையில் விதைக்காகப் பயன்படுத்தலாம்.\nஅறுவடை செய்த கிழங்குகளை ஓரிடத்தில் குவியலாக வைப்பதன் மூலம் அவற்றை சுத்தம் செய்வது எளிதாகிறது.\nபின்னர் பெரிய, சிறிய, நடுத்தர அளவுள்ள கிழங்குகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நோய், பூச்சித் தாக்கிய கிழங்குகளை தனியே எடுத்துவிட வேண்டும்.\nஇந்த முறையில் விவசாயிகள் உருளைக் கிழங்கைப் பயிரிட்டால் அதிக பயன்பெறலாம் என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nரசாயன உரங்களை குறைக்க கரும்பு பயிருக்கு பசுந்தாள் ...\nகாய்கறி மகசூலுக்கு ஏற்ற குழித்தட்டு நாற்றங்கால்...\nசமவெளியில் வளரும் கேரட், பீட்ரூட்...\nமுப்போகம் பலன் தரும் திசு வாழை →\n← தேன் உற்பத்திக்கு உதவும் தாவரங்கள்\nOne thought on “உருளைக் கிழங்கு சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=621", "date_download": "2019-02-17T08:25:17Z", "digest": "sha1:ECA2Q3HOIUPMDSY3DYLQVX6FCACOM6Z5", "length": 2757, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிரைஜாலம்: சொல் வரிசை - 202\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிச...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 46 திருவண்பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Tennis/2018/08/04013009/International-Tennis-TournamentAmerican-heroineVenus.vpf", "date_download": "2019-02-17T08:29:37Z", "digest": "sha1:HRYDMGGGTJEOYOJX2APZ67U6DK5A6PJK", "length": 3964, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி||International Tennis Tournament American heroine Venus Williams qualifies for Call -DailyThanthi", "raw_content": "\nசர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.\nகலிபோர்னியா, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், இங்கிலாந்தில் ஹீதர் வாட்சனை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6–4, 4–6, 6–0 என்ற செட் கணக்கில் ஹீதர் வாட்சனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6–0, 6–1 என்ற நேர்செட்டில் ஹங்கேரியின் டிமா பாபோஸ்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ், மரியா சக்காரியை சந்திக்கிறார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/18042904/1177220/12-year-girl-molested-in-Chennai-court-send-17-accused.vpf", "date_download": "2019-02-17T08:43:35Z", "digest": "sha1:KIU33IKS5O2QHNKYPJITI2PFRVWH5AFI", "length": 36304, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு || 12 year girl molested in Chennai court send 17 accused to judicial custody lawyers refused to appear", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nசென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct\nசென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct\nசென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.\n11 வயது, 5 மாதங்கள் நிரம்பிய அந்த சிறுமி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, காமக்கொடூரர்களின் காமப்பசிக்கு பலியாகி இருக்கிறார்.\nநடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்த சிறுமியின் மூத்த சகோதரி மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில், ஓட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளது. வெகுளித்தனமான அந்த சிறுமி யாரிடமும் அன்பாக பழகக்கூடிய சுபாவம் உள்ளவர்.\nஅதை பயன்படுத்தி தான் 23 பேர் கொண்ட காமவெறியர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் தோட்டக்காரர் முதல், காவலாளி வரை அந்த சிறுமியை தங்கள் உல்லாசத்துக்கு விருந்து படைக்க வைத்துள்ளனர்.\nஅந்த சிறுமியின் உடல் முழுவதும் சிறிய காயங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் மூத்த சகோதரி சென்னைக்கு வந்திருக்கிறார். சிறுமியின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு பிறகுதான் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி விவரமாக கூறியிருக் கிறார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோருக்கு இந்த வி‌ஷயம் தெரிய வர அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.\nஇந்த கொடூர சம்பவம் குறித்து அயானவரம் உதவி போலீஸ் கமி‌ஷனர் சிராஜூதீனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த புகார் மனு பற்றி தெரியவந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ‘போக்சோ’ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n23 பேர் கொண்ட காமவெறியாட்ட கும்பல், சிறுமியை சீரழித்துள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 6 பேர் கைதானார்கள். அடுத்தகட்டமாக மேலும் 12 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 18 பேரில், 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-\n1. முருகே‌ஷ் (வயது 54) - பாளையக்கார தெரு அயனாவரம். 2. பரமசிவம் (60) - அயனாவரம் சி.கே. தெருவைச் சேர்ந்தவர். 3. ரவிக் குமார் (66) - பங்காரு தெரு அயனாவரம். 4. ஜெய்கணே‌ஷ் (23) - வசந்தா கார்டன் முதல்தெரு, அயனாவரம். இவர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 5. பாபு (36) - எஸ்.வி.எம்.நகர், ஓட்டேரி- லிப்ட் இயக்கும் தொழிலாளி. 6. பழனி (40) - காந்திநகர், புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 7. தீனதயாளன் (50) - மேட்டுத்தெரு, அயனாவரம், லிப்ட் இயக்கும் ஊழியர். 8. அபிஷேக் (23) - பழனியப்பா 2-வது தெரு, அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 9. சுகுமாரன் (60) - பாலாஜி நகர், 4-வது மெயின்ரோடு, கதின்மேடு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 10. இறால் பிரகா‌ஷ் (58) - நீல்ஸ் கார்டன், பெரம்பூர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 11. ராஜா (32) - அம்பேத்கர் நகர், அயனாவரம், அடுக்குமாடி ��ுடியிருப்பில் பிளம்பராக வேலை செய்பவர். 12. சூர்யா (23) - ராஜாதோட்டம் 2-வது தெரு, புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 13. சுரே‌ஷ் (32) - கன்னியப்பன் தெரு, கொளத்தூர், பிளம்பராக வேலை செய்பவர்.\n14. ஜெயராமன் (26) - நரசிம்மன் நகர், 3-வது தெரு கொடுங்கையூர், எலக்ட்ரீசியனாக உள்ளார். 15. ராஜசேகர் (40) - வசந்தா கார்டன் 2-வது தெரு, அயனாவரம், வீட்டு வேலை செய்பவர். 16. குணசேகர் (55) - மதுரை பிள்ளைத்தெரு, அயனாவரம், தோட்ட வேலை செய்பவர். 17. உமாபதி (42) - எம்.கே.பி.நகர், காவலாளி வேலை செய்பவர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒருவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகைதான 17 பேரில், 66 வயது நிரம்பிய லிப்ட் ஊழியர் ரவிக்குமார் தான், முதன் முதலாக சிறுமியிடம் பழகியிருக்கிறார். சிறுமி லிப்ட்டில் செல்லும்போது, ரவிக்குமாரிடம் அன்பாக பேசியிருக்கிறார். அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ரவிக்குமார் கத்திமுனையில் மிரட்டி முதன் முதலாக சிறுமியை தனது காம இச்சைக்கு பணிய வைத்திருக்கிறார்.\nஅதன்பிறகு, ரவிக்குமார் மூலமாக ஒவ்வொருவரின் காமஇச்சைக்கும் சிறுமி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு போதை ஊசிபோட்டும், போதை மாத்திரை கொடுத்தும், ‘செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபட்டனர். சிறுமியிடம் உறவு கொள்வதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. லிப்ட் ஊழியர் ரவிக்குமார், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத்தொடர்ந்து கைதான மற்றவர்களும் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.\nசிறுமியை சீரழித்தவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியிலும், ‘லிப்ட்’டுக்குள்ளும், வைத்து சிறுமியை கெடுத்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத வகையில், மறைவான இடங்களில் வைத்து காமவெறியாட்டம் நடத்தியுள்ளனர்.\nகைதானவர்களில் 7 பேர் 50 வயதை தாண்டியவர்கள். பேரன் பேத்தி கண்டவர்கள் ஆவார்கள். ஈவு இரக்கம் இல்லாமல், இந்த மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் சிறுமியைக் கெடுத்த ரவிக்குமார் சிறுமியிடம் தாத்தா போல் பழகியுள்ளார். அந்த உரிமையில் தொட்டு கட்டிப்பிடித்து விளையாடிய ரவிக்குமார் நாளடைவில் தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட்டார்.\nசிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.\nமதியம் 1.15 மணிக்கு அந்த 17 பேரும் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅவர்கள் 17 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த நடைமுறை முடிவதற்கு மதியம் 3 மணி ஆகிவிட்டது. இதன்பின்னர் மதியம் 3.15 மணிக்கு 17 பேரையும் கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டு செல்வதற்காக கோர்ட்டு அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மகளிர் கோர்ட்டு 3-வது மாடியில் செயல்பட்டு வருவதால், அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவே அழைத்துவரப்பட்டனர்.\nஅப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் சிலர் குற்றவாளிகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். ஒருகட்டத்தில் குற்றவாளிகள் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் அவர்களை வக்கீல்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்க தொடங்கினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த தாக்குதல் நீடித்தது.\nதாக்குதலில் சிக்கிய கைதிகள் ‘அய்யோ... அம்மா...’ என்று கதறியபடி தரையில் உருண்டனர். 2 கைதிகள் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டனர்.\nமுதலில் படிக்கட்டில் இறங்கிய 5 குற்றவாளிகள் மட்டுமே வக்கீல்கள் பிடியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்க போலீசார் கடும் சிரமப்பட்டனர். ஒருகட்டத்தில் அவர்களை வக்கீல்களிடம் இருந்து மீட்ட போலீசார், உடனடியாக மீண்டும் அதே கோர்ட்டு அறைக்குள் அழைத்துச்சென்று கதவுகளை மூடினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் ஏராளமான வக்கீல்கள் மகளிர் கோர்ட்டு முன்பு திரண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஜெயராம், ஆனந்தகுமார் சின்ஹா, கலைச்செல்வன், அன்பு ஆகியோர் கோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். அதேபோன்று அங்கு வந்த வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன், வக்கீல் சங்க பிரதிநிதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன், நீதிபதிகள் சுபாதேவி, மஞ்சுளா, ஜெயந்தி, தர்மன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nவக்கீல்களை கலைந்து போக சொன்னால் மட்டுமே குற்றவாளிகளை பத்திரமாக அழைத்து செல்ல முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.\nமகளிர் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் வெளியே அழைத்து செல்லும் அனைத்து வழிகளிலும் வக்கீல்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரவு 7 மணிக்கு மேல் வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர்.\nஇதைத்தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வேனில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் குற்றவாளிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர். வக்கீல் ஒருவர் குற்றவாளிகள் இருந்த வேன் சாவியை பறிக்க முயன்றார்.\nஅப்போது சாவி வேனுக்குள் விழுந்தது. இதைத்தொடர்ந்து சாவியை எடுத்த டிரைவர் வேனை அங்கிருந்து வேகமாக எடுத்துச்சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் வேனை கைகளால் தட்டியபடி ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.\nபின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதற்கிடையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆக மாட்டார்கள் என்று ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன் அறிவித்து உள்ளார்.\nஅயனாவரம் சிறுமி கற்பழிப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம்- 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்\nசென்னை சிறுமி வன்கொடுமை வழக்கில் 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nசெப்டம்பர் 06, 2018 10:09\nசிறுமி கற்பழிப்பு வழக்கு - கைதான 17 பேருக்கும் காவல் நீட்டிப்பு\nஅயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கு - அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் நியமனம்\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 பேர் ஜாமீன் கோரி மனு - இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு\nமேலும் அயனாவரம் சிறுமி கற்பழிப்பு பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nபழனியில் மில் ஊழியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை\nபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் சக்தியாக திமுக விளங்கும்- முக ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை- ரஜினி முடிவு பற்றி தலைவர்கள் கருத்து\nஅதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-17T08:24:31Z", "digest": "sha1:G4U4WTBHSP6ND2OKPIXLZGA4HDEXJWOM", "length": 11014, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறது! – அநுரகுமார திஸாநாயக்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஇலங்கையில் ஆட்சிபீடமேறிய சகலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தியுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.\nஅதன்பின்னர் அவர்களை கைவிடும் அல்லது ஏமாற்றும் நிலையே காணப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற்று சமவுரிமையுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளதென்றும் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கு மத்தியில், ஆட்சிபீடமேறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது காணப்படுகிறது. பிரதமர் மாற்றம் மற்றும் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதோடு, அதே நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணியும் உள்ளது.\nஇந்நிலையில், இவ்விரு தரப்பினரது ஆதரவை பெறும் முனைப்பில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு தீவிரமாக செயற்படுகிறது.\nஎவ்வாறெனினும், எந்தத் தரப்பிற்கும் ஆட்சியமைக்க ஆதரவு வழங்கமாட்டோம் என்றும் நடுநிலையாகவே செயற்படுவோம் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்தது.\nஇதேவேளை, அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக சகல விடயங்களும் இடம்பெற வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதோடு, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது குறித்த இணக்கப்பாடுகளின் பிரகாரமே ஆதரவு வழங்குவது குறித்த�� சிந்திக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்ச\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் தேவை என, தமிழ் தேசிய கூட\nரோஹன விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு\nகைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோ\nசிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது – அடைக்கலநாதன்\nஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்ப\nஅமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிக்க கூட்டமைப்பு ஆதரவளிக்காது – யோகேஸ்வரன்\nஅமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க மாட்டாதென அக்கட்சியின் ம\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru50.ch/marbels/", "date_download": "2019-02-17T08:23:12Z", "digest": "sha1:CQU6WYAGZLO55MY2IL7MJCFZ5DPEZGYK", "length": 4136, "nlines": 55, "source_domain": "thiru50.ch", "title": "பளிங்குக்கற்கள் - Thiru50", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பொருத்தமான வீட்டிற்கு பதிப்பதற்கான ���ழகிய தரமான பளிங்குக்கற்கள் மற்றும் பளிங்குக்கற்களின் விளிம்புகளுக்கு பொருத்தும் சில்வர் தகடுகளும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு.\nகுறிப்பு: வீட்டு வரவேற்பறைக்கு பதிப்பதற்கான welcome, கோலம், சமயலறை, குளியலறை வரவேற்பறை, படிமற்றும் மேசை போன்றவற்றுக்கான கருங்கற்களும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.\nபளிங்குக்கற்கள் சம்பந்தமான விரிவான விபரங்களை அறியவும் தரமான கற்களை வாங்கவும் எம்மை நாடுங்கள். அத்துடன் நீங்கள் பளிங்குக்கற்களை நேரடியாக பார்வையிட விரும்பின் எமது காட்சியறையில் வந்து பார்வையிடலாம்.\nவிண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பவும்.\nசுவிஸ் நாட்டில் சிறந்த அதிஉயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும் Thiru50 GmbH நிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது .\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/army-can-pick-any-woman-and-rape-her-cpi-m-kerala-secretary-kodiyeri-balakrishnan.html", "date_download": "2019-02-17T07:55:25Z", "digest": "sha1:OT6L3R5ORVQT4B7HQXQETKBM2SAZQMWX", "length": 6484, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கேரளா / பாலியல் பலாத்காரம் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் / ராணுவம் / ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு\nராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு\nFriday, May 26, 2017 அரசியல் , கேரளா , பாலியல் பலாத்காரம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ராணுவம்\nராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணன், ராணுவத்துக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளித்தால், யாருக்கும் எந்த தீங்கையும் ராணுவம் இழைக்கும். அவ்வாறு கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைக் கடத்தி ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்வர். ராணுவத்துக்கான அதிகாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இடங்களின் நிலை இதுதான். ராணுவம் கண்ணூருக்கு வந்தால், பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும�� இடையே மோதல்தான் வெடிக்கும் என்று பேசினார்.\nபோர் போன்ற சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் ராணுவத்துக்கு அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி கூறியிருந்தார். இந்தநிலையில், கொடியேறி பாலகிருஷ்ணன் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/136042.html", "date_download": "2019-02-17T07:32:20Z", "digest": "sha1:3XCTLG2HHGR5SCO2IDBBV4NEDQCKE7MN", "length": 6461, "nlines": 123, "source_domain": "www.viduthalai.in", "title": "08-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\ne-paper»08-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n08-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nஞாயிறு, 08 ஜனவரி 2017 15:38\n08-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/34-tamilnadu-news/141883--------2017.html", "date_download": "2019-02-17T08:47:56Z", "digest": "sha1:SB3TJ2N2DGNCKDGD7ZKQ5ELFZWFULUE4", "length": 33478, "nlines": 295, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தினவிழா-2017", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை; உடனே செய்யலாம்\nமாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்\nமுன்பதிவு ரயில் பெட்டியில் பிறர் பயணம் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு இழப்பீடு\nகோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்\nவடக்கே பெரியாரின் புரட்சிப் பெண்\nதஞ்சையின் தனி வரலாறு கேளீர் கேளீர் \n \"மதச்சார்பின்மை - சமூக நீதி பேசியதால் காந்தியார் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டார்\n''தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்\nவிஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்\nகுதர்க்கக் குருமூர்த்தியே - ஓடாதே நில்\nஅட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே\nவெட்கக் கேட்டின் மறுபெயர்தான் ‘விஜயபாரதமா\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்\nமக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்; மக்களின் உரிமைகளுக்காக புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு அறவழிப்பட்ட.......\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம்\nகோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது…\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம்\nபுதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல்…\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல்…\nதிராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது…\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே\nதஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9…\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது\nபுதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில்…\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும்\nமக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத்…\nமிஸ்டு காலில் கட்சியை நடத்துபவர்களால் தமிழ்நாட்டில் எப்படி கால் ஊன்ற முடியும்\nமதுரையில் தமிழர் தலைவர் பேட்டி மதுரை, பிப்.10 …\nரஃபேல் போர் விமான ஊழல்\nபிரதமர் அலுவலகம் தலையிட்ட மர்மம்\nகுடந்தை-திருபுவனத்தில் பா.ம.க. தோழர் படுகொலைக்கு மத மாற்றம்தான் மய்யப்புள்ளியா\nஎன் மதம் - என் மொழி…\nசிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 32 பேர்\nசென்னை, பிப்.17 பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 32 மாணவ, மாணவிகள் சி\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nகாவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில்\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம்\nமத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக நம்பிக்கை - தளபதி\nசென்னை, பிப்.17 மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம்\nஅனைத்துத் துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம்\nஆளுநராக கிரண்பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது\nபுதுவை முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, பிப்.17 மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடி, புதுவை\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅதிமுக - பாஜக கூட்டணி பதவிக்கான கூட்டணி - வெற்றி பெறாது கே.பாலகிருஷ்ணன்\nஇந்தியச் செய்திகள் புதுடில்லி மற்றவை\nகன்னடர்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கருநாடக அமைச்சரவை\nபெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க\nசனி, 16 பிப்ரவரி 2019\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சந்திரபாபுநாயுடு\nமக்கள் பிரச்சினையை தீர்க்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா\nநிறுவனம் திவாலாகி விட்டதாக கூறிய அனில் அம்பானிக்கு ரபேலுக்கு மட்டும் முதலீடு செய்ய பணம் இருக்கிறதா\nபுதுடில்லி, பிப். 16 -இந்தி யாவின் பிரபல தொழிலதி பரும், பிரதமர் மோடியின்\nசனி, 16 பிப்ரவரி 2019\nகுருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம்\nகல்வித் துறைக்கென்று வசூலிக்கப்பட்ட வரி ரூ.1 லட்சம் கோடியை மாணவர்களுக்கு செலவிடாமல் ஏமாற்றிய மோடி அரசு\nஜார்க்கண்டில் அதானியின் மின்னுற்பத்தி நிலையத்திற்காக விளை நிலம் பறிப்பு\nஆதிவாசி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ராஞ்சி, பிப். 15 -அதானியின் தனியார் மின்னுற்பத்தி\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nஆந்திர விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை\nபுதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் நாராயணசாமி தலைமையில்\nதென் சீனக் கடலில் சர்ச்சைக்குரி�� இடத்தில் இரு அமெரிக்க போர்க்\nபீஜிங், பிப். 13- தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதி யி\nபுதன், 13 பிப்ரவரி 2019\nஅமெரிக்கப் படைகள் சிரியாவை விட்டு வெளியேற வேண்டும்: ஈரான் மீண்டும்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாட்டை விட்டு வெளியேற\nபாகிஸ்தான் மருத்துவமனையில் நவாஸ் செரீப் அனுமதி\nஇசுலாமாபாத், பிப்.17 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவ\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து\nஅரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசுலா அதிபர்\nநியூயார்க், பிப்.17 வெனிசுலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து அமெரிக்க அரசுடன் ரக\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபோரால் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் பலி பன்னாட்டு அமைப்பு\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா\nநிகழ்ச்சிகள் அறிவித்தல்கள் பிரச்சாரக் களம்\nகழகக் குடும்பத்தினரே, வரத் தயாராகி விட்டீர்களா\nசனி, 16 பிப்ரவரி 2019\nசைதை எம்.பி. பாலுவிற்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து\nதமிழர் தலைவருக்கு கோ. கருணாநிதி பயனாடை\n மாநாட்டுப் பணிகள் வேக வேகமாக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன - மிக முக்கிய தேவை பொ\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nவடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மாநாட்டு நிதியாக மக்களின் பங்களிப்பை நாடி 2 மணி நேரத்தில் ரூ.5,501 ரூபாயை திரட்டினர்\nவடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மா\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nதஞ்சை சமூக நீதி மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம் கல்லக்குறிச்சி கழக கலந்துரையாடலில் தீர்மானம்\nமனுதர்மத்தை எரித்து (7.2.2019) தமிழர் தலைவரோடு கைதாகிய கழகத்\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தினவிழா-2017\nசெவ்வாய், 25 ஏப்ரல் 2017 20:20\nவல்லம், ஏப்.25 பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தின விழா 22.04.2017 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவினைப் பல் கலைக்கழக அர்சூன்சிங் நூலகம் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகள் துறை இணைந்து நடத்தியது. ���வ்விழாவானது பல்கலைக்கழக அய்ன்ஸ்டின் அரங்கத்தில் நடைபெற்றது. நூலக இயக்குநர் முனைவர் டி. நர்மதா வரவேற்புரை ஆற்றினார்.\nபல்கலைக்கழகத்தின்அறிவியல் மற்றும் மானிடவியல் மேலாண்மை புலத் தலைவர் முனைவர் ஏ.ஜார்ஜ் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து பல் கலைக்கழக நூலகத்தை பயன் படுத்த வேண்டியும், நூலக ஆலோசகர் முனைவர் ப.பெரு மாள் நூல்கள் வாசிப்பதன் அவ சியத்தை பற்றி எடுத்துரைத்தார்.\nஆங்கிலத்துறை தலைவர் (பொறுப்பு) உலக புத்தகத் தினவிழா, காப்புரிமை பற்றி மாணவர்களிடையே பேசினார்.\nஇதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வல்லம் டி. தாஜ்பால் (தன்னம்பிக்கை பேச்சாளர்) வாசிப்பே மனிதனை முழுமை யாக்கும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் பல தலைவர்கள் புத்தக வாசிப்பினால் வளர்ந்த விதம் பற்றி எடுத்துக் கூறினார். நூல்கள் வாசிப்பே ஒருவரை முழு மனிதனாக்கும் என்பதற்கு பல சான்றுகள் எடுத்துரைத்தார்.\nஇதனைத் தொடர்ந்து நூலகத் தின் அதிகமாக பயன்படுத்திய மாணவர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் சான்றிதழும் புத்தகக்காப்பும் வழங்கி சிறப் பிக்கப்பட்டது.\nமுடிவில் ஆங்கிலம் பன் னாட்டு மொழிகள்துறை பேரா சிரியை சு.சுரையா, நன்றி உரை கூற நாட்டுப்பண்ணோடு இவ் விழா இனிதே நிறைவுற்றுது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபார்ப்பதற்குத்தான் அழகே தவிர - அதனால் பயன் ஏதும் இல்லை\nஅனைவருக்கும் அனைத்தும் தரும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கலாக மலருக\nமாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்\nஆத்தூர் அருகே ஜாதி வெறிப் படுகொலை வெட்கப்படத்தக்கது\nஉ.பி. பிஜேபி ஆட்சியில் கல்வியின் அவலம்\nகாதலர் தினமும் காவிகளின் கண்ணோட்டமும்\nதிருப்பூரில் இந்துத்துவா கும்பலின் சட்டமீறல் நடவடிக்கைகள்\nபகுத்தறிவாளர் உயிரைக் குடிக்கத் துடிக்கும் பாசிச துப்பாக்கிகள்\nஇந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...\nகமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...\nஇதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...\nசிங்கப்பூர் அரசின் சிறந்த முன்னோடித் திட்டம்\n'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்\nரூ.50,000 ���ம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/05/blog-post_72.html", "date_download": "2019-02-17T07:43:40Z", "digest": "sha1:HJKORDYT2OA24664SHOC5OXNGICTP6UC", "length": 7962, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அவலக்குரல் கேட்கலையா ! ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் அவலக்குரல் கேட்கலையா ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார்\nவருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்\nஇரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்\nஅளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் \nஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொல��த்து நிற்கின்றார்\nஅதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்\nகாவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்\nகாலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் \nபொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்\nபூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்\nமேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்\nபாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார் \nசாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்\nசமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்\nநீதிகூட நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்\nநிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் \nசாமியினை நம்பிநின்று சனங்களெல்லாம் அழுகின்றார்\nசாமிவரம் கொடுப்பதிலே தாமதமே ஆகிறது\nஆர்வந்து காத்திடுவார் என்றுமக்கள் நோக்குகிறார்\nஆண்டவனே மக்களது அவலக்குரல் கேட்கலையா \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21978", "date_download": "2019-02-17T08:20:27Z", "digest": "sha1:ICRL57SNCB33WJQL7BQUIPVR25KVK5AG", "length": 15115, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினி���ர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » பொது » விஜயபாரதம்\n\"விஜய பாரதம் தீபாவளி மலர், இந்த ஆண்டு மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை, முதலில் குறிப்பிட்டுவிட வேண்டும். இரண்டு புத்தகங்கள். யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பாவின் ஆசியுரையுடன் ஆரம்பமாகும் இதழின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தால், மிகச்சிறந்த சான்றோர்களின் கட்டுரைகளின் அணிவகுப்பு. ம.பொ.சி., உ.வே.சா., பாரதியார், பரமஹம்ஸ யோகானந்தா எனப் பல பண்பாளர்களின் பங்களிப்பு. அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், பண்பாடு, கலாசாரம் என அனைத்துப்பிரிவுகள் பற்றிய கட்டுரைகள். நான்கு பிரமுகர்களுடன் நேர்காணல், அசோக மித்திரன் தொடங்கி ஆதலையூர் சூரியகுமார் வரை ஆகச்சிறந்த படைப்பாளிகள், பதினான்கு பேர்களின் சிறுகதைகள்.எட்டுக் கவிதைகள், கண்களைக் கவரும் வண்ணப் படங்கள். படித்து மகிழ பல நீதிக்கதைகள், பத்திரிகைகளின் தொகுப்பு. நாரதர் படக்கதை. விஷய கனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தீபாவளி மலரின் விலை, மிகக் குறைவு என்பதையும் சொல்ல வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-will-face-huge-blow-without-me-party-says-alagiri-328378.html", "date_download": "2019-02-17T07:42:01Z", "digest": "sha1:T5FDIXKDKAFWC7X7WOLTXXMRB6EQVOQY", "length": 13654, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவில் சேர்க்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அழகிரி எச்சரிக்கை | DMK will face huge blow without me in Party says Alagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n11 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n20 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n25 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n31 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nMovies இதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிமுகவில் சேர்க்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அழகிரி எச்சரிக்கை\nதிமுகவில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் - அழகிரி- வீடியோ\nசென்னை: திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் எதிராக யாரும��� மனுதாக்கல் செய்யவில்லை.\nஇதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்கள். இதற்கு இடையில் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். நான்காவது நாளாக உரையாடல் நடத்தும் அவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.\nஅதில், கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற முடிவெடுத்தேன்.எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவராக கருணாநிதி இருந்த போது என்னை கட்சியில் சேர்க்கும் படி கூறியுள்ளார்.\nஆனால் அப்போது சிலர் அவரை தடுத்து இருக்கிறார்கள். சிலர் அவர் மனதை மாற்றியுள்ளனர். என்னை கட்சியில் சேர்க்க கூடாது என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். கருணாநிதி இருந்த வரை அமைதியாக இருந்தேன்.\nஇப்போது கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதை காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களிடம் என்னை கட்சியில் சேர்க்க சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் களமிறங்கியுள்ளேன்.\nதொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி நடத்த உள்ளேன். தொண்டர்கள்தான் என்னை பேரணி நடத்தும்படி கூறினார்கள். அவர்கள் கேட்டதால்தான் பேரணியே என்று அழகிரி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi mk alagiri dmk stalin bjp திமுக கருணாநிதி அழகிரி ஸ்டாலின் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/55260-west-bengal-law-and-order-status-governor-speaks-to-chief-secretary.html", "date_download": "2019-02-17T09:08:50Z", "digest": "sha1:KU53KVPVDA3ULLKNLIRJKCZWJOZ5T2NM", "length": 8979, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மேற்குவங்க மாநில நிலவரம்: தலைமைச் செயலரிடம் கேட்டறிந்த ஆளுநர்! | West Bengal Law and Order Status: Governor Speaks to Chief Secretary", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nமேற்குவங்க மாநில நிலவரம்: தலைமைச் செயலரிடம் கேட்டறிந்த ஆளுநர்\nமேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ,டிஜி���ி ஆகியோரிடம் கேட்டறிந்துள்ளதாக மாநில ஆளுநர் கே.என். திரிபாதி தெரிவித்துள்ளார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு விரைந்தனர்.\nவாரண்ட் இல்லாமல் வந்ததாகக் கூறி, சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜியும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனிடையே, மேற்கு வங்க மாநில ஆட்சியை கவிழ்க்க, மத்திய அரசு திட்டமிடுவதாகக் கூறி, மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் மெட்ரோ சேனல் பகுதியில் நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதையடுத்து, மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கேட்டறிந்துள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில ஆளுநர் கே.என். திரிபாதி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதை அமாவாசை: கடலில் புனித நீராடல்\nமாயமான கால்பந்து வீரரின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nஈரான்: பார்ட்டி செய்த 72 இளைஞர்கள் கிரிமினல் வழக்கில் கைது\nசிபிஐ அதிகாரிகளை விடுவித்தது கொல்கத்தா போலீஸ்\nமேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி\nகோல்கட்டா போலீஸ் கமிஷனரிடம் இன்று சி.பி.ஐ., விசாரணை\nகாவல் ஆணையர் மீது ஒழுங்கா நடவடிக்கை எடுங்க...மம்தாவுக்கு மத்திய அரசு உத்தரவு \nமேற்கு வங்கத்துக்கு காரிலேயே செல்லும் பாஜக முன்னாள் முதல்வர்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/60-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-17T08:05:04Z", "digest": "sha1:2ORTNLFXNPZWWOF3A7UAC3YX2XPIJM3U", "length": 9581, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "60 ஆண்டுகள் கழித்து தனது முதல் காதலனை திருமணம் செய்யபோகும் பாட்டி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » உலகச்செய்திகள் » 60 ஆண்டுகள் கழித்து தனது முதல் காதலனை திருமணம் செய்யபோகும் பாட்டி\n60 ஆண்டுகள் கழித்து தனது முதல் காதலனை திருமணம் செய்யபோகும் பாட்டி\nலண்டனை சேர்ந்த ரான் ஓவன் (84) மற்றும் ரூத் ஹோல்ட் (79) ஆகிய இருவரும் 1950 ஆம் ஆண்டு ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய போது காதலர்களாக இருந்துள்ளனர். சில ஆண்டுகள் டேட்டிங் சென்ற இவர்கள் அதன் பிறகு, தங்கள் பணிநிமித்தமாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.\nஏனெனில், ரான் ஓவன் க்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் அலுவலகத்தில் இருந்து விலகி, பாடகராகும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கினார். அந்த முயற்சியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.\nரூத் ஹோல்டும் வேறு ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். இவருக்கு தற்போது 4 பேரக்குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகள் கழித்து தனது கணவரை விவாகரத்து செய்த இவர், தனது பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.\nஎன்னதான் திருமண வாழ்க்கையில் இணைந்தாலும், ரூத் ஹோல்டுக்கு தனது முதல் காதல் மிகவும் பசுமையான நினைவுகளை கொண்ட காலமாக இருந்ததால் அவ்வப்போது தனது முதல் காதலன் பற்றி சி���்தித்துள்ளார்.\nமேலும், தனது முதல் காதலன் தற்போது எப்படி இருப்பான் என்றெல்லாம் இவர் கற்பனை செய்ததுண்டு. ஆனால், அவரை மீண்டும் சந்திப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை.\nஇந்நிலையில் தான் ஜூலை மாதம் லங்காஷயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரான் ஓவன் இசை கச்சேரி நடத்தியுள்ளார். தனது முன்னாள் காதலனை பார்த்ததும், தனது வாழ்நாள் சந்தோஷத்தை அடைந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம்கண்டு தங்களை பற்றி ஞாபகபடுத்தி கொண்டனர்.\nஇருவருக்குள்ளும் இருந்த பழைய காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு முறை சந்தித்துக்கொண்ட இவர்கள் தற்போது, செப்டம்பர் மாதம் நண்பர்கள் முன்னிலையில் திருமணம்\nPrevious: நைஜீரியாவில் அப்பாவி மக்கள் 19 பேர் கொன்று குவிப்பு\nNext: பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா தோல்வி: ஆண்கள் கபடி அணிக்கும் அதிர்ச்சி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/strange-and-believe-it-or-not/reason-foe-smoke-moving-upward-117092000061_1.html", "date_download": "2019-02-17T08:11:19Z", "digest": "sha1:BIPRDIVVNRZ556FI2NJVOLPPLLQT7OF2", "length": 7794, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது? அறிவியல் பயில்வோம்...", "raw_content": "\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது\nபுதன், 20 செப்டம்பர் 2017 (19:16 IST)\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா இதன் பின்னால் இருக்கும் அறிவியல் ���ாரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.\nநெருப்பினால் இருவாகும் புகையானது சிறிய அளவில் இருந்தாலும் அல்லது பெரிய அளவில் இருந்தாலும் மேல் நோக்கியே நகரும் இதற்கு பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணம் ஒன்று உள்ளது.\nபூமியை நிரப்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமானது. புகையும் காற்றின் ஒரு விதம்தான் இன்றாலும் இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.\nஇதனால் புகையை விட காற்றின் மீதன புவி ஈர்ப்பு அதிக அளவில் இருக்கும். அப்போது காற்று கீழ் நோக்கியும், புகை மேல் நோக்கியும் பயணிக்கும்.\nபுகையை போலதான் நீராவியும் குறைவான அடர்த்தியை உடையது. எனவேதான், நீராவி மேல் நோக்கி சென்று மேகமான மாறி மழையை பொழிகிறது.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nரஜினிக்கு முத்தம் கொடுத்து செல்பி எடுத்த பிரபல சீரியல் நடிகை\nமுதலை மீது சவாரி செய்யும் ஓவியா வைரலாகும் புகைப்படம்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாச சாட்டிங்: நிர்வாண புகைப்படங்களை பெற்ற காமுகன்\nஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்து பதிவிட்ட காஜல் பசுபதி\nகமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்\nவெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-17T09:16:33Z", "digest": "sha1:A2G6VI7S255R4IVYRCBT43B3JIPEWON2", "length": 6819, "nlines": 131, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News மிஸ்டர் சந்திர���ெளலி Archives - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nநடிப்பு – கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸான்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மைம் கோபி மற்றும் பலர். இயக்கம் – திரு இசை – சாம் சிஎஸ் தயாரிப்பு – போப்டா மீடியா, கிரியேட...\tRead more\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\nஉங்க கன்னமும் ஆப்பிள் மாதிரி ஆகணுமா… அப்போ ஏன் இத செய்யக்கூடாது… அப்போ ஏன் இத செய்யக்கூடாது\nஇருந்தாலும் கோலி இவ்வளவு பொய் பேசக்கூடாது: ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டர்சன்\nபட வாய்ப்பில்லாமல் பாலிவுட் பக்கம் திரும்பிய அமலா பால்\nஉக்ரைன் செல்லும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்\nஎப்போதும் செல்வ செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்\nசென்னை முதல் சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில்\n20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்\nஎரிபொருள் விலையைக் குறைக்க முடியும்\nவிஜய்யை பார்த்து திகைத்துப்போன பிரபல சீரியல் நடிகை அந்த அழகான இளம்பெண் இவர் தான்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/107-2011-02-27-14-44-08/145607-2017-06-27-09-23-39.html", "date_download": "2019-02-17T07:38:07Z", "digest": "sha1:VJX6RAK6FD3S6HMAKTX2VEDKAVMQEUSY", "length": 12647, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "இறப்பிலும் கொள்கையை நிலைநாட்டிய பெரியார் பெருந்தொண்டர் மொழியன்பன்!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nஇறப்பிலும் கொள்கையை நிலைநாட்டிய பெரியார் பெருந்தொண்டர் மொழியன்பன்\nசெவ்வாய், 27 ஜூன் 2017 14:48\nஆவடி, ஜூன் 27 பெரியார் பெருந்தொண்டர் மொழியன்பன் (எ) பொன்.இராமசாமி அவர்கள் மரண சாசனம் எழுதிவைத்தி ருந்தார். நேற்று (26.06.2017) அவர் இயற்கை யடைந்தததையொட்டி அன்னாரது குடும்பத்தினரும் இயக்கத் தோழர்களும் அவரது விருப்பப்படியே இறுதி நிகழ் வை எவ்விதமூடச்சடங்குகள் இன்றி நடத்தி வைத்து அவருக்கு இறுதி மரியாதை செய்தனர்.\nஆவடி மாவட்ட கழகத்தின் துணைச்ச��யலாளராக பணியாற்றி வந்த பொன்.மொழி யன்பன் (எ) இராமசாமி அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலை மறை வுற்றார். இவர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணி யாற்றியவர்.\nஇதையொட்டி கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், பிற்பகல் நேரில் சென்று அன்னாருக்கு வீர வணக்கம் செலுத்தியும், குடும்பத் தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.\nஉறவினர்கள் சடங்கு செய்ய வேண்டுமென்று பிரச்சினை செய்வதாக அறிந்து, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு இறுதிநிகழ்வு கொள்கைப்படிதான் நடைபெற வேண்டும் என்று தனது குடும்பத்தினருக்கு ஆணையிட்டிருந்தார்.\nஅதைத்தொடர்ந்து மாவட்டக் கழகத்தின் சார்பில் உடனடியாக ஓர் இரங்கலுரை ஏற்பாடு செய் யப்பட்டது. அதில் அம்பத்தூர் பகுதி கழகத்தலைவர் இராம லிங்கம், மாவட்டக் கழகத் துணைத்தலைவர் கி.ஏழுமலை, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இராமதுரை, பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் கொரட்டூர் பன்னீர்செல்வம், ஆவடி நகர இளைஞரணி கழகத் தலைவர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல், முன்னாள் கவுன்சிலர் தி.மு.க. க.மு.ஜான், ஆவடி நகர கழகச்செயலாளர் கோ.முருகன், உண்மை வாசகர் வட்டச் செயலாளர் கி.மு.திராவிடமணி, திருநின்றவூர் பகுதி செயலாளர் கீதா, மேனாள் தொழிற்சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, செந் துறை இராசேந்திரன், மாவட்ட மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தினர், இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் பா.தென் னரசு ஒருங்கிணைத்தார்.\nநிகழ்வில் மாவட்டசெயலாளர் சிவக்குமார், மேனாள் செயலாளர் குப்புராசு, தமிழ்சாக்ரட்டீசு, கலை யரசன், கொரட்டூர் இள வரசு, கலைமணி, மோகனப்பிரியா, க.வனிதா, இராணி, பட்டாபிராம் அன்பு, அறிவுமணி, திருநின்றவூர் தலைவர் ரகுபதி, பிரேம்குமார், அம்பத்தூர் செயலாளர் சரவணன், பழ.முத்துக்குமார், தென்னரசு, பழனி, ஆசிரியர் கமலக்கண்ணன், ஜெயந்தி, செங்குட்டுவன், திருமுல்லைவாயல் அருள்தாஸ், எலக்ட்ரான், தமிழ்ச்செல்வன், தேன்மொழி, தமிழன்பன், முத்தமிழ்மணி கலந்துகொண்டு தங்கள் இறுதிமரியாதையை செலுத்தினர்.\nஅதைத்தொடர்ந்து திரு முல்லைவாயலில் உள்ள மின் மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அன் னாரது உடல் எவ்வித சடங்கு களும் இன்றி மின்தகனம் செய் யப்பட்டது. மகளிரும் உடன் வருகை தந்திருந்தனர். மொழி யன்பனின் இணையரும், ஆவடி மாவட்ட மகளிரணி செயலாளரு மான சிவசுந்தரியிடம் அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த கழகக்கொடி ஒப்படைக்கப் பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/144439-2017-06-08-10-12-27.html", "date_download": "2019-02-17T08:33:43Z", "digest": "sha1:5ZJVES4WACQSU3W23EYJ64EHA5K65HBZ", "length": 12327, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "புதுக்கோட்டை விடுதி, திருமயத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வு��ளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபுதுக்கோட்டை விடுதி, திருமயத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா\nவியாழன், 08 ஜூன் 2017 15:41\nபுதுக்கோட்டை விடுதி, ஜூன் 8- புதுக்கோட்டை விடுதியில் திராவிடர் கழக பொதுக் கூட்டம் சிறப்பாக நடந்தது.\n4.5.2017 அன்று மாலை 7 மணிக்கு அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடி பக்கம் புதுக்கோட்டை விடுதியில் தந்தை பெரியார் 138ஆவது ஆண்டு பிறந்த நாள் பள்ளித்திடலில் நடந்தது. கழக மகளிரணி அமைப்பாளர் வீ.கலைவாணி, தலைமை கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசு இருவரும் நீண்ட நேரம் உரையாற்றினார் கள். பெரியார் ஆயிரம் வினா விடைப்போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு அய்ந்தாயி ரம் பெற்ற மாணவி ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பத்தாவது தேர்வில் 492 மதிப்பெண் பெற்ற தி.அபூர்வா பாராட்டப்பட்டார். மேடையில் அறிமுகம் செய்து பயனாடை அணிவித்து அய்யாவின் அடிச் சுவட்டில் புத்தகம் அளித்து பொதுமக்களின் கையொலிக்கி டையே புதுக்கோட்டை மண்ட லத் தலைவர் இராவணன் பாராட்டினார். நகர மகளிரணி அமைப்பாளரும் மனுநீதி நூல் எரிப்பு போராட்டத்தில் கலந்து சிறை சென்ற கு.செயராணி தலைமை உரையாற்றினார். இராவணன் பேத்தி பெரியார் பிஞ்சு மே.தமிழருவி அனைவ ரையும் வரவேற்று உரையாற்றி னார்.\nதொடர்ந்து மண்டலத் தலை வர் இராவணன் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப் பன் மற்றும் பலர் உரையாற்றி னார்கள். பொதுக்கூட்டம் சிறப் படைய, புதுக்கோட்டை விடுதி செயலாளர் வீ.தங்கவேல், தலைவர் வீ.இராமசாமி, நகர துணை செயலாளர் வீ.கருப் பையா மற்றும் நகர தலைவர் சீனிவாசன், நகர ப.க. அமைப் பாளர் துரை.குமார், பெரியார் பிஞ்சுகள் சோபனா, அருண் குமார், இமயவரம்பன�� மற்றும் பலர் வருகைத் தந்திருந்தனர். கழகத் தோழர் அர்சுணன் ஒலி பெருக்கி அமைத்து உதவி புரிந் தார். பெரியார் பிஞ்சு நமீதா நன்றி கூறினார்.\nதிருமயத்தில் தந்தை பெரி யார் 138ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அடாது மழை யிலும் விடாது நடைபெற்றது\n6.6.2017 அன்று புதுக் கோட்டை மாவட்ட கழகம் திருமயம் பெருமாள் கோவில் திடலில் மாலை 6 மணிக்கு துவக்கப்பட்டது. புதுக்கோட்டை நகரச் செயலாளர் தர்மராசு தலைமை ஏற்று பேசினார். அறந்தை மாவட்ட ப.க. தலை வர் செ.அ.தர்மசேகர் வரவேற்பு ரையாற்றினார்கள்.\nபுதுகை மாவட்ட செயலா ளர் வீரப்பன், மாவட்டத் தலை வர் மு.அறிவொளி, மண்டல தலைவர் இராவணன் ஆகியோர் உரையாற்றியபின் தலைமை கழகப் பேச்சாளர் இராம.அன் பழகன் மழை கொட்டினாலும் பகுத்தறிவுப் பகலவன் தந்திட்ட அரிய கருத்துக்களை கொட்டோ கொட்டென கொட்டினார். மாவட்ட ப.க.தலைவர் சரவ ணன் குடைபிடித்து உதவினார்.\nமாவட்ட துணைத் தலைவர் செ.இராசேந்திரன், ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா, ஆகா.எழுமலை, ஏ.இளங்கோ வன், ந.சரவணன், வெங்கட் ராமன் மற்றும் கழகத் தோழர் கள் வருகை தந்திருந்தனர். திரு மயம் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வீர.வசந்தா நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15185", "date_download": "2019-02-17T07:58:53Z", "digest": "sha1:AONIECJTSCQGDEMUT75VNTD2ZLZLTB3W", "length": 9813, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அரிசிக்கான இறக்குமதி வரி குறைப்பு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஅரிசிக்கான இறக்குமதி வரி குறைப்பு\nஅரிசிக���கான இறக்குமதி வரி குறைப்பு\nஅரிசி இறக்குமதியின்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனவே குறித்த வரிக் குறைப்பு நேற்றிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nவாழ்க்கைச் செலவு தொடர்பில் நேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற அமைச்சரவையின் உபகுழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்து. குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அதன்போது அரிசி விலை தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டதுடன் அரிசிவிலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.\nஎனவே அரிசி இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி 50 ரூபாவாலும், வற் வரி 15 சதவீதத்தாலும், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி7.5 சதவீதத்தாலும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி 2 சதவீதத்தாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்று நள்ளிரவு முதல் வரிக்குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது.\nசம்பா, நாடு, சிவப்பு அரிசிகளுக்கே குறித்த வரிக்குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளன. எனினும் பாஸ்மதி அரசி இறக்குமதியின்போது இவ்வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது.\nஅரிசி இறக்குமதி நிதியமைச்சு வரிக்குறைப்பு அரசாங்கம் அரிசிவிலை சுங்க வரி சம்பா நாடு சிவப்பு அரிசி பாஸ்மதி அரசி\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு ��ுதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\n2019-02-17 12:23:36 உயர்தர பரீட்சை. சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு. பரிசு\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16076", "date_download": "2019-02-17T08:06:56Z", "digest": "sha1:57KX3CVGWDPNGQSOV32CA6XTUZCLGGXD", "length": 14366, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை புகையிரத கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் Fashion Bug | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇலங்கை புகையிரத கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் Fashion Bug\nஇலங்கை புகையிரத கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் Fashion Bug\nசமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் 16 விற்பனையகங்களைக் கொண்ட இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகத் தொடரான Fashion Bug, இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு புகையிரத நிலையத்தின் குறியீட்டு அடையாளங்கள் மற்றும் வழிகாட்டல் பலகைகள் போன்றவற்றை புனருத்தாபனம் செய்திருந்தது.\n2013 ஆம் ஆண்டு முதல் இந்த வருடமும் இச்செயற்பாட்டில் Fashion Bug ஈபட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் இது போன்ற செயற்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது. இதன் மூலமாக, தனியார் நிறுவனங்கள் பொதுச் சேவைகளில் எந்தளவில் இயன்றவளவு பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளன என்பது புலப்படுகிறது.\nஆடை விற்பனைத்தொடரான Fashion Bug தனது தினசரி செயற்பாடுகளில் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது. நிறுவனத்தின் கூட்டாண்மைக் கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாகவும் இது அமைந்துள்ளது.\nFashion Bug ன் பதில் பொது முகாமையாளர் கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் கருத்துத் தெரிவிக்கையில்,\n“சமூகத்துக்கு மீள வழங்குவது என்பதில் நாம் அதிகளவு ஈடுபாட்டை கொண்டுள்ளோம். இந்த செயற்திட்டத்தில் நாம் முதலீடு செய்துள்ள வளங்கள் நேரம் மற்றும் நிதி போன்றன மிகவும் பெறுமதி வாய்ந்தனவாக அமைந்துள்ளன.\nஏனெனில் தினசரி கொழும்பு கோட்டைக்கு விஜயம் செய்யும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு இந்த அடையாளங்களின் மூலம் இலகுவாக வழிகாட்டக்கூடியதாக அமைந்திருக்கும்” என்றார்.\nஒவ்வொரு வருடமும் நிறுவனம் பல மில்லியன் ரூபாவை நிறுவனம் செலவிடுவதுடன் இரு மாத காலப்பகுதியினுள் மறுசீரமைப்பு செயற்பாடுகளை பூர்த்தி செய்யும். இவர்களுக்கு இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்களிப்பும் கிடைக்கும்.\nவருடாந்தம் நாடு முழுவதிலும் வெவ்வேறு சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக Fashion Bug இனால் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. இதில் விளையாட்டு மற்றும் கல்விச் செயற்பாடுகள் முதல் சுகாதாரம்ரூபவ்\nபொதுச் சேவைகள் மற்றும் அவற்றுக்கும் அப்பாற்பட்டவையும் அடங்கியுள்ளன. மேலும், Fashion Bug ன் விருதை வென்ற சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான சிசு திரிமக 12000 மாணவர்களுக்கு இதுவரையில் அனுகூலங்களை ஏற்படுத்தியுள்ளது. 120 பாடசாலைகளில் 100000 மாணவர்கள் எனும் இலக்கை எய்தும் வரையில் இந்த பணி தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.\n1994ல் 4 பங்காளர்கள் மற்றும் 15 ஊழியர்களுடன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த Fashion Bug தற்போது 16 விற்பனையகங்களை நாடு முழுவதிலும் கொண்டுள்ளது. 1250 க்கும் அதிகமான ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர். “வாழ்க்கைக்கு புது வடிவம்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக தனது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.\nசமூகம் பங்களிப்பு நாடு விற்பனை இலங்கை ஆடை Fashion Bug புகையிரத திணைக்களம் கொழும்பு குறியீட்டு அடையாளங்கள் வழிகாட்டல் பலகை\nஇலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஇலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.\n2019-02-16 13:19:39 இலகு வர்த்தகம் இலங்கை முன்னேற்றம் ஹர்ஷ டீ சில்வா\n\"சிலோன் டீ\" க்கு சர்வதேச சந்தையில் அச்சுறுத்தல் : ஒரு வகையான கிருமிநாசினி பாவித்தால் தொழிற்சாலைகள் மூடப்படும் - எச்சரிக்கிறார் நவீன்\n\"சிலோன் டீ\" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்...\n2019-02-13 17:22:16 சிலோன் டீ அச்சுறுத்தல் நவீன்\nSTIHL Germany உடனான பங்குடமை தொடர்பில் DIMO அறிவிப்பு\nஉலகப்புகழ் பெற்ற ஜேர்மனிய வலு உபகரண வர்த்தகநாமமான STIHL உடனான பங்குடமை தொடர்பில் Diesel &Motor Engineering PLC (DIMO)அண்மையில் அறிவிப்பை விடுத்துள்ளது.\nSri Lanka Corporate Health & Productivity Awards வெற்றியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு\nஇலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனம் (Chamber of Young Lankan Entrepreneurs-COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனம்(Japan External Trade Organization - JETRO) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 நிகழ்வானது 2019 பெப்ரவரி 13 ஆம் திகதியன்று பி.ப 4.30 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் Lotus Hall அரங்கில் இடம்பெறவுள்ளது.\nஇலங்கையில் இறக்குமதிசெய்யப்பட்டுள்ள விலையுயர்ந்த கார்\nஇலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த காரியினை பிரபல தனியார் வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-02-07 19:59:17 இலங்கையில் இறக்குமதிசெய்யப்பட்டுள்ள விலையுயர்ந்த கார்\n��ட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38450", "date_download": "2019-02-17T07:57:52Z", "digest": "sha1:36XO7PJQQZTHVBMMEL47J57QP5JZZXAJ", "length": 8683, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கலாவெவ வனப்பகுதியில் சடலம் மீட்பு!!! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nகலாவெவ வனப்பகுதியில் சடலம் மீட்பு\nகலாவெவ வனப்பகுதியில் சடலம் மீட்பு\nகலாவெவ வனப்பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலத்தை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று கண்டெடுத்துள்ளனர்.\nஅனுமதியின்றி வனத்தினுள் சென்ற குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nமீட்கப்பட்ட சடலம் சிதைந்துள்ளமையால் அடையளம் காண முடியாதுள்ளது என கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் காட்டு மாடுகள் மற்றும் வன விலங்களை வேட்டையாடுதல் அல்லது புதையல் தோண்டல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வனத்திற்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதாலேயே வன விலங்குகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழக்கின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் மீட்கப்பட்ட சடலத்தின் அருகில் காணப்படும் தடயங்களின் படி காட்டு யானை தாக்கியிருக்கலாம் என தாம் சந்தேகப்படுவதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.\nகலாவெவ வனப்பிரதேசம் சடலம் வனஜீவராசிகள் த��ணைக்கள அதிகாரிகள் காட்டு யானை\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\n2019-02-17 12:23:36 உயர்தர பரீட்சை. சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு. பரிசு\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39341", "date_download": "2019-02-17T08:00:52Z", "digest": "sha1:HE5Z4SMHT26GFORSMXLYHNYCCYK66GUU", "length": 8644, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தென் பசுபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : சிறிய அளவில் சுனாமி அலைகள் மேலெழுந்துள்ளன | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தி���டைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதென் பசுபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : சிறிய அளவில் சுனாமி அலைகள் மேலெழுந்துள்ளன\nதென் பசுபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : சிறிய அளவில் சுனாமி அலைகள் மேலெழுந்துள்ளன\nதென் பசுபிக் கடற்பகுதியான கலேடோனியாவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\nஇன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சாதாரண நிலையை விட 7 அங்குல உயரத்தில் சுனாமி அலைகள் மேலெழுந்ததாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nஇது வரை எது விதமான பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை\nதென் பசுபிக் கடற்பகுதி கலேடோனியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி அலைகள்\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.\n2019-02-17 12:57:34 அமெரிக்கா சிகாகோ துப்பாக்கி\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரியொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.\n2019-02-16 20:00:23 இந்தியா இராணுவம் ஜம்முகாஷ்மீர்\nசேவாக்கின் பெருந்தன்மைக்கு குவியும் பாராட்டுகள்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\n2019-02-16 17:55:14 இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் வீரேந்திர சேவாக்\nதொலைபேசியில் சார்ஜ் தீர்ந்ததால் மைத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்\nமகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிய போது சார்ஜ் தீர்ந்ததால், ஆத்திரமடைந்த ���ளைஞர் , தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டவரைக் குத்தியுள்ளார்.\n2019-02-16 16:47:08 மகாராஷ்டிரா பப்ஜி கேம் இளைஞர்\nதாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகள் ஆப்கான் எல்லையில் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானின் வடக்கே பர்யாப் மாகாணத்தில் கர்ஜிவான் மாவட்டத்தில் அமைந்த சில பாதுகாப்பு சோதனை சாவடிகள் மீது இன்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.\n2019-02-16 16:02:02 ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் தலீபான்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF?page=3", "date_download": "2019-02-17T08:25:11Z", "digest": "sha1:VKILXXEK2XWJ6PGEKSWALIINSF2HTC53", "length": 8016, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கரு ஜயசூரிய | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nமோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து\nசர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர...\nஎனது கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன் : சபாநாயகர்\nஎனது கதிரை பற்றி எனக்கு பிரச்சினை இல்லை. எனது கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு தயாரகவேயுள்ளேன் என சபாநாயகர் கரு ஜயச...\nகுழந்தையின் நலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த சபாநாயகரின் மகள் : மனதை உருக்கும் சம்பவம்\nமார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயொருவர் தனது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்காக குறித்த நோயிற்கு சிகிச்சைபெறாது உயிர்...\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் உயிரிழந்தார் ; காரணம் வெளியாகியது\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாணாமல்போனோருக்கான அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து\nகாணாமல்போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவல...\nதகவலறியும் ஆணைக்குழு ; இம்மாத இறுதிக்குள் உறுப்பினர்கள் நியமனம்\nதகவலறியும் ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு ஆணைக்குழுவை நிறுவப்பட வேண்டுமென அரசியல்...\nபாராளுமன்றச் செயலாளருக்கு எதிரான குற்றப் பிரேரணை அவசியமற்றது ; சபாநாயகர்\nபாராளுமன்றச் செயலாளர் தம்மிக்க சேனாநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை அவசியமற்றதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார...\nஇலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷ் டாக்காவில் இடம்பெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கான விஜய...\nவாக்கு வாதத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்\nபாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேள்வி கேட்ட ஐ.தே.கட்சி எம்.பிக்கும் ஐ.தே.கட்சியை சார்ந்த அமைச்சருக்கும் இட...\nபாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக சபை நடவடிக்கைகள் நாளை வரை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=8", "date_download": "2019-02-17T08:24:30Z", "digest": "sha1:CE2CFWE5ALY6OAXYU5DJZXEPCVAJ6OAC", "length": 7405, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமு���ியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் தடுமாறிய தென்னாபிரிக்கா, 258 ஓட்டங்களுக்கு ஆ...\nகோலியின் மகுடத்தில் மற்றொரு வைரம்\nகிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார்.\nபோராடிய கோஹ்லி : 2 ஆவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா\nதென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான 2 ஆவது டெஸ்டில் இந்­திய அணி முதல் இன்­னிங்ஸில் 307 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­த போத...\nநாளை காலை பங்களாதேஷ் பயணம்\nடெஸ்ட், இ20 மற்றும் முக்கோண ஒருநாள் போட்டிகள் அடங்கலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி, நாளை (13) கால...\nபுது மாப்பிள்ளை பெற்றது 5 : தென்னாபிரிக்காவில் திணறும் இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இ...\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை 93 ஓட்டங்களால் தோல்வியடைந்து 3 போட்டிகள் கொண்ட இருபதுக...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனையொன்றை நோக்கி இந்தியா\nடெஸ்ட் கிரிக்கெட் வர­லாற்றில் தொடர்ச்­சி­யாக அதிக தொடர்­களை வெற்­றி­கொண்ட அணி­யாக இங்­கி­லாந்தும், அவுஸ்­தி­ரே­லி­யாவும்...\nஆஷஸ் டெஸ்ட் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்\nஆஷஸ் தொடரில் அவுஸ்­தி­ரே­லிய – -இங்­கி­லாந்து அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி பக­லி­ரவு போட்­டி­யாக அடி­லெய்டில் இன்ற...\nஇலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசதீர சமரவிக்கிரமவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான 4 ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் 22 வயதுடைய வலது கை துடுப்பாட்ட வீர...\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T07:58:33Z", "digest": "sha1:47FKPBELQGNRG2X6BPNHGKK2OIKJJNVS", "length": 3373, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தோட்டத் தொழி­லாளர் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஆட்சி மாறியது.. காட்சி மாறியதா\n1986 இலே வெளி­யான ஊமை விழிகள் எனும் திரைக்­கா­வி­யத்­திலே கவிஞன் மேற்­கண்­ட­வாறு கவி­பு­னைய அதற்கு உயி­ரோட்­டமும் கொடுக்...\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-02-17T07:53:39Z", "digest": "sha1:YK3N7VGXWO4T4RVPQDX2JY3EXL2FFY74", "length": 8120, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாலியல் துஷ்பிரயோகம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nArticles Tagged Under: பாலியல் துஷ்பிரயோகம்\n11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; தந்தை கைது\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று சிறுமியின் தந்தையை ப...\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்றத்தின் கடும் தீர்ப்பு\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண...\nகூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர் இல்ல சிறுமிகள் : 2 இளம் பிக்குகள் உட்பட 8 பேர் கைது\nகுருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உ...\nதலைமறைவான சிறுமியும், இளைஞனும் பொலிஸாரால் மீட்பு : சிறுமிக்கு வைத்திய பரிசோதனை\nபொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தாக கூறப்படும் சந்தேக நபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை...\nகாமுகனுக்கு நான்கு மரண தண்டனை\nஆறு வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திக் கொன்று வீசிய இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நான்கு மரண தண்டனை வழங்கித் த...\nஅழகியின் உயிரற்ற உடலை துஷ்பிரயோகம் செய்தவர் விடுதலை\nஅழகியொருவரின் பிணத்துடன் உறவு கொண்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் எவ்வித தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டார்.\nமகளுக்காக சட்டத்தை மீறிய வீரத் தந்தை\nஅமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனைகள் சுமார் 250க்கும் மேற்பட்டவர்களை, வைத்தியர் என்ற முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த...\nமாணவிக்கு மதபோதகரால் வந்த வினை\nஇந்தியாவின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜல்காம்பாறை எனும் கிராமத்தில் 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்...\nசிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியம்\nசிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல...\nகுதிரை மீது பாய்ந்த இளைஞன் : விலங்குகளையும் விட்டுவைக்காத மனிதன்.\nகுதிரையொன்றை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=821", "date_download": "2019-02-17T08:36:52Z", "digest": "sha1:NCHCNMNQPTFXAQAXN46JI2X72W2XLQYL", "length": 2643, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-91 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-91\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிரைஜாலம்: சொல் வரிசை - 202\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிச...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 46 திருவண்பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/06/15041538/Kamals-Viswaroopam-2-will-be-released-in-Karnataka.vpf", "date_download": "2019-02-17T08:33:55Z", "digest": "sha1:WWBOVPNM7RZKT2567TNKLW7SIOETS2DT", "length": 5882, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "கமலின் ‘விஸ்வரூபம்-2’ படம் கர்நாடகாவில் வெளியாகுமா?||Kamal's 'Viswaroopam -2' will be released in Karnataka -DailyThanthi", "raw_content": "\nகமலின் ‘விஸ்வரூபம்-2’ படம் கர்நாடகாவில் வெளியாகுமா\nகமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் பெரிய தாமதத்துக்கு பிறகு வருகிற ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nவெளிநாடுகளிலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிகமான தியேட்டர்களில் திரையிடுகின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர்-நடிகைகள் பலர் டிரெய்லர் சிறப்பாக இருந்ததாக பாராட்டி உள்ளனர்.\nஎந்த மதத்தையும் சார்ந்து இருக்கலாம். ஆனால் தேச துரோகியாக இருப்பதுதான் தவறு என்று கமல்ஹாசன் பேசியவசனம் டிரெய்லரில் இருந்தது. இந்த டிரெய்லருக்கு விமர்சனங்களும் கிளம்பின. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் விஸ்வரூபம்-2 ��ெளியாகிறது.\nகாவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து கூறியதற்காக அங்கு கமல்ஹாசன் படங்களை திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சமீபத்தில் ரஜினிகாந்தின் காலா படத்தையும் தடுத்தார்கள். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மறுநாள் சில தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.\nவிஸ்வரூபம்-2 படத்தையும் வாங்க வேண்டாம் என்று அங்குள்ள வினியோகஸ்தர்களை கன்னட அமைப்புகள் இப்போதே மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நெருக்கமாக இருக்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். சமீபத்தில் நேரில் சந்தித்தும் காவிரி பிரச்சினை குறித்து பேசிவிட்டு திரும்பினார்.\nஎனவே விஸ்வரூபம்-2 படத்துக்கு குமாரசாமி ஆதரவு இருக்கும் என்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பை அவர் முறியடித்து படம் வெளிவர உதவுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனும் விஸ்வரூபம்-2 படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் அரசியல் ரீதியாக சந்திக்க தயார் என்று அறிவித்து உள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/54304-lets-not-overreact-rahul-dravid-on-pandya-controversy.html", "date_download": "2019-02-17T09:05:01Z", "digest": "sha1:PXBFHLNOJCR3JFNG7QVVQZANBH36S6TM", "length": 10772, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பாண்ட்யா பேசியதை பெரிதாக்க வேண்டாம்: ராகுல் டிராவிட் | Lets not overreact: Rahul dravid on Pandya controversy", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபாண்ட்யா பேசியதை பெரிதாக்க வேண்டாம்: ராகுல் டிராவிட்\nஇந்திய அணியின் இளம் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல்ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை பெரிதாக்க வேண்டாம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.\nகாபி வித் கரண் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்ட்யா சார்பில் பதில் அளிக்கப்பட்டது.\nபாண்ட்யா மற்றும் கே. எல்.ராகுலை 2 தொடர்களில் விளையாடுவதற்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இருவரும் இந்தியா திரும்பினர். மேலும் பாண்டியாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்திக்கொண்ட நிறுவனங்களும் அதனை ரத்து செய்தனர்.\nஇந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் பேசி உள்ளார். அவர்,\"கிரிக்கெட் வீரர்கள் முன்பு தவறுகள் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. இனி வரும் காலங்களில் தவறுகள் நடைபெறாது என்றும் கூற முடியாது. ஆனால் இளைஞர்களுக்கு நாம் தான் சில விஷயங்களை கற்றுத்தர வேண்டும். இதனைப் பெரிதாக்க வேண்டாம்\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதராஸாக்களை மூட வேண்டும் - மோடிக்கு வஃபு வாரியத் தலைவர் கடிதம்\nசென்னையில் மாணவர் காவல் படை தொடக்கம்..\nசிறந்த ஒருநாள் வீரர், டெஸ்ட் வீரர், இந்தாண்டின் சிறந்த கிரிக்கெட்டர்... எல்லாமே கோலி தான்\nஓய்வு பெறும் 53 மாநிலங்களவை எம்.பி.க்கள்...\nஇந்திய அணியில் சேர்க்கப்படுவேன் என நினைக்கவில்லை: மகிழ்ச்சியில் மாயங்க்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: அணியில் மீண்டும் கேஎல் ராகுல்\nகோலி போன்ற கேப்டன் கிடைத்திருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம்: எம்எஸ்கே பிரசாத்\nஉலக கோப்பை தான் முக்கியம்... ஐபிஎல் குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ள ரவி சாஸ்திரி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங��கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/news/51626-ms-dhoni-helps-wife-sakshi-put-on-shoes.html", "date_download": "2019-02-17T09:04:56Z", "digest": "sha1:ILNUH7IO6X6L2FZR2OM6YAMCSXDBP7NT", "length": 9756, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மனைவிக்கு உதவும் தோனி - வைரலாகும் க்யூட் படம்! | MS DHONI HELPS WIFE SAKSHI PUT ON SHOES", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nமனைவிக்கு உதவும் தோனி - வைரலாகும் க்யூட் படம்\nஇந்தியா கிரிக்கெட் ரசிகர்களின் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவருடைய பணிவும், அமைதியும் அனைவருக்கும் தெரியும். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20-யில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வரும் அவர், தனது நேரத்தை முழுமையாக குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது சாக்‌ஷி சிங் தோனியின் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ வைரலாகி வருகிறது. அந்தப் ஃபோட்டோவில், சாக்‌ஷிக்கு செருப்புப் போட்டு விடுகிறார் தோனி. \"நீங்கள் தான் இந்த செருப்புக்கு காசு கொடுத்தீர்கள். அதனால் போட்டு விடுங்கள்\" என அந்த ஃபோட்டோவுக்கு கேப்ஷன் இட்டுருக்கிறார் சாக்‌ஷி.\nஅதோடு சாக்‌ஷியின் கையில் பேண்டும் அணிந்துவிடுகிறார் தோனி. அதற்கு சாக்‌ஷி, \"நீங்கள் தான் இந்த பேண்டுக்குக் காசு கொடுத்தீர்கள். அதனால் திருகி விடு���்கள்\" என்று பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு \"கொடுத்து வைத்த வைஃப்\" என கமெண்ட்டுகள் குவிகின்றன. தற்போது ஓய்வில் இருக்கும் தோனி, அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nம.பி, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nஅனைத்து விஷ்ணு கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுவதற்கான தாத்பரியம்\nதோனியை போல் வேகமானவருடன் விளையாடியது இல்லை: குல்தீப்\nபுல்வாமாவில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறேன்:சேவாக் அறிவிப்பு\nதோனி, ரோஹித், கோலி ஆகியோரின் கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக்\nபயங்கரவாத தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-02-17T08:23:07Z", "digest": "sha1:HSFBWYJP4XRVFHNXUZTGOOUU5QJ35RC4", "length": 7265, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "நாஃப்டா பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களை வெளியிடும் திட்டம் ரத்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nநாஃப்டா பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களை வெளியிடும் திட்டம் ரத்து\nநாஃப்டா பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களை வெளியிடும் திட்டம் ரத்து\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் நாஃப்டா பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களை வெளியிடும் திட்டத்தை ரத்து செய்துள்ளன.\nகனடா மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஒப்பந்தங்களை முன்கூட்டியே தக்க வைத்துக் கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஇதன்போது, பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு கனடாவிற்கு அதிக அவகாசத்தை வழங்குவதற்காக ஆவணங்களை தடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டதாக, பேச்சுவார்த்தை தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, கனடாவின் பேச்சுவார்த்தைக்கான நிலைப்பாடுகள் தொடர்பாக விபரிக்குமாறு அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை கோரியிருந்தது. அதற்கு கனடாவும் தனது பதிலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில், வொஷிங்டனுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையிலான ஃநப்டா தொடர்பான பேச்சுக்கள் தற்போது இறுதிசெய்யப்பட்டுள்ளதாக மெக்‌ஸிகோ ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\n��்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/amparaimavattakaraiyorattirkanakulaynirviniyokattaicirceytal", "date_download": "2019-02-17T07:49:05Z", "digest": "sha1:XSUNG76BYOWRHTUXCNOI2D2GKGHHZMLL", "length": 2710, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "அம்பாறை மாவட்ட கரையோரத்திற்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்செய்தல் - karaitivu.org", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட கரையோரத்திற்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்செய்தல்\nயப்பான் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கரையோரத்திற்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்செய்வதற்கான முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் எம்.எம்.உமர்லெவ்வையின் தலைமையில் நடைபெற்றது. ஜெய்க்கா திட்த்தின் இலங்கை;கான பிரதிநிதி ஹிக்குச்சி பிரதேச செயலாளர் எ.எல.எம்.சலீம் மற்றும் சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியத்தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olschurch.in/s_okannithaai.php", "date_download": "2019-02-17T08:26:24Z", "digest": "sha1:Z4WXG5MHFRVQL6K7SEHT46WAO4OVIMQQ", "length": 5848, "nlines": 107, "source_domain": "olschurch.in", "title": " தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி", "raw_content": "\nமுகப்பு பேராலயம் தங்கத்தேர் திருவிழா பாடல்கள்\nஅன்னை உன் ஆசி வேண்டியே\nமாமரியே நல்ல தாய் மரியே\nவந்தோம் உன் மைந்தர் கூடி\nஉம் திருத்தாள் எம் தஞ்சமே\nவிண்ணுலகும் போற்றும் எம் தாய்\nதந்தமய நல்லறமே, சொர்ணமய ஆலயமே\nவாகக்கு தத்த பெட்டகமே, வள்ளல் மிகு ஆறுதலே\nஏவையின் வழி வந்த மக்கள் எம்மை\nவானம் புகழ் தேவி நீயே\nபாவம் இல்லா சீலி நீயே\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nமாலை 05:30 - திருப்பலி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 11:30 - நவநாள் திருப்பலி\nமாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்\nமாலை 05:30 - திருப்பலி\nமாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்\nமாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்\nகாலை 05:00 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்ப���ி\nகாலை 08:00 - மூன்றாம் திருப்பலி\nகாலை 09:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - ஞானஸ்தானம்\nமாலை 04:30 - நற்கருனை அசீர்\nமாலை 05:30 - திருப்பலி\nஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-17T07:38:36Z", "digest": "sha1:EI3HH5NO3KWJ72GXNTSE63RVTJPI4V7J", "length": 9403, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "டேப்லெட்டை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரேஸ்லெட்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » டேப்லெட்டை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரேஸ்லெட்\nடேப்லெட்டை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரேஸ்லெட்\nலண்டன்: தற்போது சிறிய வளையல் அளவிலான ஒரு நவீன பிரேஸ்லெட்டில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தை தொடுதோல் (டச் ஸ்கின்) தொழில்நுட்பமாக ஒரு நிறுவனம் சுருக்கி விட்டது. சீக்ரெட் பிரேஸ்லெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் நமது மணிக்கட்டில் தொடுதிரையின் பிம்பத்தை வெளிக்கொணரும். ஸ்மார்ட் போனில் தோன்றுவது போலவே அனைத்து ’ஐகான்’களும் உங்களது மணிகட்டில் தெளிவாக தோன்றும். ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவது போல தொடுதிரையை தேர்வு செய்யலாம்.\nமேலும் இதன்மூலம் வெப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். வீடியோ எடுக்க முடியும். வாட்ஸ்அப்பில் வந்த படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை படிக்கலாம். விரல்களை விரித்து திரையின் அளவை தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். முழுக்க தண்ணீரில் மூழ்கியிருக்கும் நிலையிலும் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட் பழுதாகாது.\nஉங்கள் பிரேஸ்லெட்டில் உள்ள ஒரு ‘பிக்கோ ப்ரொஜெக்டர்’ மூலம் உங்கள் கரத்தின் முழங்கை பகுதியில் பாய்ச்சப்பட்டு, (மணிக்கட்டு) திரையில் தோன்றும் ‘கமாண்ட்’ பொத்தான்களின் மூலம் நீங்கள் இடும் கட்டளைகள் மீண்டும் பிரேஸ்லெட்டில் உள்ள ‘ப்ராஸெஸருக்கு’ அனுப்பப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவை அத்தனையும் செயலாற்றுகின்றது.\nஉங்கள் கை மணிக்கட்டுக்கும், கட்டளையிடும் விரலுக்கும் இடையே பாயும் லேசர் கதிர்களின் வாயிலாக விரும்பும் வகையில் இது செயல்படும். நீடித்த பேட்டரி மற்றும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nசூரியனின் மேற்பரப்பில் 2 மிகப்பெரிய துளைகள் நாசா தகவல்\nடிவில்லியர்ஸ்- இன் ஹிந்தி காதல்…\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133822.html", "date_download": "2019-02-17T08:03:24Z", "digest": "sha1:4AHDFDJ6K7JDEEAYH4ISTUUYMPI6N3CR", "length": 12772, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மனைவியின் இறுதி நிகழ்வில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி..!! (படங்கள் & VIDEO) – Athirady News ;", "raw_content": "\nமனைவியின் இறுதி நிகழ்வில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி..\nமனைவியின் இறுதி நிகழ்வில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி..\nகடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.\nஇவரின் இறுதி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் மீண்டும் பொலீஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.\nதந்தை சிறைச்சாலை வா கனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றமை அனைவரினதும் மனதையும் நெகிழ வைத்துள்ளது..\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என பிள்ளைகள்.\nதந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துமுள்ளனர்\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nதாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன் மணப் பெண் போட்ட ஆட்டம்: வைரலாகும் வீடியோ..\nஉறவினரின் சடலத்தை உணவாக்கிய பெண்கள்: அதிர்ச்சி சம்பவம்..\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழ���்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140950.html", "date_download": "2019-02-17T07:23:46Z", "digest": "sha1:JARJOHUIYS6A4EVOF7WK7KITFGSYCLW7", "length": 11666, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு – ராணுவ தளபதி உறுதி செய்தார்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு – ராணுவ தளபதி உறுதி செய்தார்..\nபாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு – ராணுவ தளபதி உறுதி செய்தார்..\nபாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய 10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டுகள் மரண தண்டனை விதித்தன. அந்த பயங்கரவாதிகள், முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம், ஹபிபுல்லா ஆவார்கள்.\nஇவர்கள் அங்கு 62 பேரை கொன்று குவித்தவர்கள் என அந்த நாட்டின் ராணுவ ஊடகப்பிரிவு சொல்கிறது.\nகுறிப்பாக முகமது இஸ்டாக்கும், முகமது ஆசிமும் சேர்ந்து பாகிஸ்தானின் சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரியையும், சட்ட அமலாக்கல் பிரிவினரையும் கொன்றவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு ராணுவ கோர்ட்டு விதித்த மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்து உள்ளார்.\nஎனவே 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\n100 வயது கடந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு..\nஆர்.எஸ்.எஸ். சொல்படியே பிரதமர் செயல்படுகிறார் – ராகுல் காந்தி..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கர���ாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147748.html", "date_download": "2019-02-17T07:25:44Z", "digest": "sha1:NNHX5YZT6QQSDLHOF4AMWYQW6IZXVX2X", "length": 17490, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கொல்கத்தாவில் திடீர் மழை… பஞ்சாபின் கிறிஸ் கெயில் ரன் மழை பாதிப்பு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகொல்கத்தாவில் திடீர் மழை… பஞ்சாபின் கிறிஸ் கெயில் ரன் மழை பாதிப்பு..\nகொல்கத்தாவில் திடீர் மழை… பஞ்சாபின் கிறிஸ் கெயில் ரன் மழை பாதிப்பு..\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெயில் 49, ராகுல் 46 ரன்க��ுடன் களத்தில் உள்ளனர்.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனின் 18வது ஆட்டம் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளில் 7 அணிகளின் கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர். அதில் இரண்டு அணிகளின் கேப்டன்களாக தமிழர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணியும் முதல் முறையாக நேரடியாக மோதுகின்றன.\nகொல்கத்தா அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் உள்ளது. கெயில், ரசல் இடையே போட்டி பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயிலும் கொல்கத்தாவின் ஆந்தரே ரசலும் முழு பர்மில் உள்ளனர். இருவரில் யாருடைய அதிரடி எடுபடபோகிறது என்பதைப் பொறுத்தே, அணிகளின் வெற்றி இருக்கும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரேன் கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார்.\nஅவருடைய பந்துவீச்சை கெயில் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் இந்த ஆட்டத்தின் சுவாரசியத்தை கூட்டியுள்ளது. வலுவான அணிகளை வென்றது பஞ்சாப் அணி இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் டெல்லியை வென்றது. பெங்களூருவிடம் தோல்வியடைந்த பஞ்சாப், அதற்கடுத்த ஆட்டங்களில் மிகவும் வலுவான சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளை வென்றது. ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்குகிறது. ஹாட்ரிக்கிலும் போட்டி அதே நேரத்தில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்ற கொல்கத்தா அணி, சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது.\nஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, அதற்கடுத்த ஆட்டங்களில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் வென்றுள்ளது. இந்த அணியும் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. கலக்கும் தமிழர்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதாலும், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள அணிகள் முதல் முறையாக மோதுகின்றன என்பதாலும், ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியுள்ளதாலும், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப��பை ஏற்படுத்தியுள்ளது. சவாலை சமாளிக்குமா பஞ்சாப் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.\nமுதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ, கிறிஸ் லைன் 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ் கெயில் 49, ராகுல் 46 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு 70 பந்துகளில் 96 ரன்கள் எடுக்க வேண்டும்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி பதவியேற்பு..\nஅணு ஆயுத சோதனை நிறுத்தம் – வடகொரியாவின் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது��\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197787.html", "date_download": "2019-02-17T07:23:08Z", "digest": "sha1:QO5Z34QLOXMP63Q4P6JI3YDF6DY4BL3Z", "length": 14232, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மந்திரி மகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் மோசடி – வாலிபர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nமந்திரி மகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் மோசடி – வாலிபர் கைது..\nமந்திரி மகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் மோசடி – வாலிபர் கைது..\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 28). பி.டெக் படித்து வந்த அவர் தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.\nமிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட அவர் முகநூலில் அழகான வாலிபர்களின் புகைப்படத்தை அனுப்பி, அதை தன்னுடைய படம் என்றும், வசதியான குடும்பதை சேர்ந்தவர் என்றும் நம்ப வைத்து இளம்பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்தார்.\nநன்கு பழகிய பணக்கார பெண்களிடம் வீடியோ காலில் பேசி தன்னுடைய வியாபாரத்துக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகையை பெற்றுள்ளார்.\nஅவ்வாறு ஏமாற்றி வாங்கிய பணத்தை கிரிக்கெட் சூதாட்டம், குதிரை பந்தயம் என ஆடம்பர செலவு செய்து வந்தார். அவரிடம் ஏமாந்த பெண்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஐதராபாத் போலீசாரால் வம்சி கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.\nபின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். அதன் பிறகும் அவர் பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம், நகைகளை பறித்து உள்ளார். மருத்த��வ கல்லூரி மாணவி ஒருவரிடம் 6 மாதத்துக்கு முன்பு பணம், நகையை ஏமாற்றி பெற்றுள்ளார்.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவர் மீது ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 6 மாதங்களில் 25 சிம்கார்டுகளை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்துள்ளார். இந்நிலையில் காக்கிநாடா ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nவிசாரணையில் தெலுங்கானா மந்திரி ஒருவரின் மகள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மகள்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ரூ.4 கோடிக்கும் மேல் வம்சி கிருஷ்ணா பணம் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஈரானில் நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பெண் பலி..\nசாவகச்சேர நகரசபை உபதலைவர் உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல்..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “��ுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pmk-candidate-is-rejected-in-chidambaram/", "date_download": "2019-02-17T08:21:53Z", "digest": "sha1:CX7B46BVVXPL5HLOGKIQRB7NGPMTXW5F", "length": 9090, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "PMK candidate is rejected in chidambaram | சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் மனு தள்ளுபடி. அதிர்ச்சியில் ராமதாஸ் | Chennai Today News", "raw_content": "\nசிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் மனு தள்ளுபடி. அதிர்ச்சியில் ராமதாஸ்\nஅரசியல் / தமிழகம் / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் பாமகவிற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட எட்டு தொகுதிகளில் திருமாவளவன் நிற்கும் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் நிற்பதற்காக பாமக சார்பில் மணிரத்னம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் ராம்தாஸ் உள்பட பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் நிற்கும் வேட்பாளர்களை 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பது தேர்தல் விதி. ஆனால் சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு செய்திருந்த மணிரத்னத்தின் மனுவை யாரும் முன்மொழியாததால், இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தேர���தல் அதிகாரி சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.\nஆனால் சிதம்பரம் தொகுதிக்கு பாமகவின் மாற்று வேட்பாளராக மணிரத்தினத்தின் மனைவி சுதா ஏற்கனவெ மனு தாக்கல் செய்திருந்ததல், அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தற்போது பரிசீலனை செய்து வருகிறார். அவருடைய வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டால், ஒரு தொகுதிக்கு பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளரே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் பாமக அதிர்ச்சி அடைந்துள்ளது.\nவிஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சே\nநவநீதம்பிள்ளையின் நாயைக் கூட இலங்கைக்குள் நுழையவிட மாட்டோம். இலங்கை மந்திரியின் அடாவடி பேச்சு\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6194", "date_download": "2019-02-17T09:00:12Z", "digest": "sha1:ZEUMP6RINX4GZFXL7ZBRCD5B2RYUTRUF", "length": 12388, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை | Better to strengthen the gums - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மூலிகை மருத்துவம்\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.\nவெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், நமது மூதாதையர்கள் அதனை பாக்குடன் சுவைத்து வந்தனர். குறிப்பாக வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது.\nவெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சியை போக்கும் வெற்றிலை ரசம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nவாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அனல்மூட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போடுவதால் சளி, இருமல் குறையும்.\nஉணவுக்கு சுவை தரும் இஞ்சியிலும் வெற்றிலையை போன்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீர் செய்கிறது.\nஇஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்ட செய்யும் பச்சடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி- நறுக்கியது, பெருங்காயப்பொடி, பூண்டு, சீரகம், கடுகு, புளி, நெய், வெல்லம், உப்பு. வானலியில் நெய் ஊற்றி, பெருங்காயம், கடுகு, சீரகம், இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சுவைக்காக உப்பு, சுண்டக்காய் அளவு புளி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும்.\nஇஞ்சி எச்சிலை சுரக்க செய்கிறது. மாதவிலக்கை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளித்தள்ளுகிறது. வயிற்றுபுண் மற்றும் ஜலதோசத்திலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, பேருந்து பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்தநாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது.\nரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இஞ்சு சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்துவர பித்த தலைசுற்று நீங்கும். வண்டுக்கடி மற்றும் காது வலிக்கு வெற்றிலை சாறு நன்கு பயனுள்ளதாக இருக்கும்.\nவலி இரத்த கசிவு ஈறு தொண்டை வெற்றிலை ரசம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇஞ்சி மாதிரி... ஆனா இஞ்சி இல்ல...\nபக்கவாதத்தை தடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T07:34:01Z", "digest": "sha1:3NUMUXEX77IBE46DM4YX32ZKCNPFZXOM", "length": 3136, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "மஞ்சள் | 9India", "raw_content": "\nகாலாணி நீங்க இதை செய்யுங்கள் முதலில்\nகாலாணி என்பது சிறு பிள்ளை முதல் பெரிய வயதினர் வரை அனைவருக்கும் தோன்றும் ஒரு நோய். இது பாதத்தில் உள்ள பிரச்சினையாகும். பாதத்தில் வேண்டாத வகையில் ���ிறிய கொப்புளம் போல் தோன்றி பின் 5 ரூபாய் துட்டு அளவுக்கு பெரிதான தசை வளர்ந்துவிடும். இந்த தசையானது வளர்ந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு நம்மை மாற்றிவிடும். பின்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-17T07:55:50Z", "digest": "sha1:CTDR36T6KZ7BCLF4EVMDVZYG6J2XZT3Q", "length": 7148, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "சோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள்\nதேனி சின்னமனூரில் உள்ள “சோலார்’ உலர் கலனை (Solar Dryers) பயன்படுத்த, விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.\nசின்னமனூரில் கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது.\nஇதில் விவசாயிகள் தேங்காய்களை, கொப்பரை தேங்காய்களாக மாற்றுவது, கடலை, மிளகாய், எள், பாக்கு, மாட்டு தீவனம் உள்ளிட்ட விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்தி கொள்ளலாம்.\nஇம்முறையில் தூசி படியாது, பொருளின் நிறம் மாறாது. இதற்கு விவசாயிகளிடம் இருந்து, மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nவறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் இந்த உலர்கலன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.\nஎனவே,விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்துவதற்கு, இந்த கலனை பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டணம் விவசாயிகள் விருப்பப்படி கொடுக்கலாம், என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதேமோர் கரைசல் தயாரிப்பு முறை video...\nசென்ற வாரம் டாப் 5\nதிருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு...\nPosted in வேளாண்மை செய்திகள்\nகிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி →\n← வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1488997830", "date_download": "2019-02-17T08:18:05Z", "digest": "sha1:IPSZQ4CVB4WFSKKNFHOXHSYTAUZGAVDX", "length": 19389, "nlines": 30, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜெ மரண மர்மத்தை கண்டுபிடிக்க திரண்ட கூட்டம்!", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nஜெ மரண மர்மத்தை கண்டுபிடிக்க திரண்ட கூட்டம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில், பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். பொன்னையன், மதுசூதனன், பி.ஹெச்.பாண்டியன் போன்றோரும் எழும்பூரில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.\nபோராட்டத்தில் முன்னாள் சபாநாயகர் பி.ஹச்.பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக போயஸ் கார்டன் வீட்டில் இருக்கு போன் டவரை பரிசோதித்தாலே ஜெயலலிதா கடைசியாக யார், யாரிடம் பேசியுள்ளார் என்றும் அவர்கள் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரித்தாலே குற்றவாளிகள் யார் என்று தெரிந்துவிடும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ரிச்சர்ட் பீலே அறிக்கையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. டெல்லிக்கு சென்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிடுகிறார். ராஜீவ் காந்தி கொலைக்கு விசாரணை நடத்த முன்று விசாரணை கமிஷன்கள் அமைத்தது போல் மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் ஜெயலலிதா மரணத்துக்கும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், இல்லையெனில் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்த்துவிடும் என்றார்.\nஅடுத்ததாக பேசிய முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் அறிக்கை எதோ எதிர்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் அரசியல்வாதிகள் அறிக்கை போல் உள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே நிரிழிவு நோய், மனஅழுத்தம் சிறுநீர் தொற்று உள்ளிட்டவை ஜெயலலிதாவுக்கு இருந்துள்ளது. சிறுநீர் தொற்றால் சீழ் பிடித்ததால்தான் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.வசதி இருந்தும் சிகிச்சைக்காக ஏன் அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவில்லை. தோல்நோய்க்காக அவருக்கு ஸ்டிராய்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது அதனால்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே ஜெயலிதாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை கொடுத்த சிறப்பு மருத்துவர்கள் யார் என்று தெரிய வேண்டும் என்றார். இன்னும் சில முக்கிய காரணங்களை விரைவில் வெளியிட உள்ளேன்.\nஅடுத்ததாக பேசியஅவைத்தலைவர் மதுசூதனன், சசிகலாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் நானும் ஒருவன். சசிகலா எனக்கு வாரிய தலைவர் பதவி தருவதாக ஆசை காட்டினார். அவர்களின் சொத்து மதிப்பு தற்போது எவ்வளவு என்பதை ஆராய்ந்து அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து அவைகளை அதிமுகவில் சேர்க்கவேண்டும். சசிகலா ஒரு பூலான்தேவியாக செயல்படுகிறார் என்றார் காட்டமாக.\nஇறுதியாக உண்ணாவிரத முடிவில் பேசிய ஒ. பன்னிர்செல்வம், ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அதிமுக இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது, அந்த குடும்பம் அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் ஏழரை கோடி தமிழர்களுக்கும் சந்தேகம் உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பிறகு இறக்கும் வரை, நான் உள்பட எவருமே அங்கு அனுமதிக்கபடவில்லை. நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார் விசாரணை கமிஷன் அமைத்தால் முதலில் நான்தான் விசாரிக்கப்படுவேன் என்று. விசாரணை கமிஷன் அமைக்க சொல்வதே நான்தான் எனவே என்னையே முதலில் விசாரிக்கட்டும். முடிவில் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர் தான் இருப்பார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடையும் தருவாயில் இருப்பதாக என்னிடம் யாரும் கூறவில்���ை. மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாக என்னிடம் தெரிவித்த என் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்த அறிக்கையை வாபஸ் பெறவேண்டும் இல்லையேல் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். கடந்த 2011 ஆம் ஆண்டு சசிகலா வெளியிட்ட மன்னிப்பு கடித்ததில் \"அக்காவுக்கு எதிராக சிலர் சதிச் செயலில் ஈடுபடுகின்றனர் என்றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த சதித்திட்டம் தீட்டினார்களே அது என்ன சதிச்செயல் செய்தவர்கள் யார் என்று ஆய்வு செய்தால் தற்போது ஆட்சியை பிடித்துள்ளார்களே அதுதான் அந்த சதித்திட்டம். சசிகலாவிடம் நான் 2011 முதல் பேசியதே இல்லை அவரிடம் 122 பினாமி எம்.எல்.ஏ களின் ஆதரவு உள்ளது அதனால் பினாமி ஆட்சி நடைபெறுகிறது . ஆனால் எங்களுக்கோ ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவே விசாரணை கமிஷன் அமைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.\nபன்னீர்செல்வம் அணியினரின் இந்த போராட்டத்துக்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. ராஜரத்தினம் மைதானத்தில் தொண்டர்கள் கூட்டமும் பெண்கள் கூட்டமும் திரண்டு வந்ததை கண்டு ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nசென்னை தவிர தமிழகம் முழுவதிலும் 36 இடங்களில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினார்கள்.\nஒரு சில மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து கிளார்க்கள் மூலம் நூறு நாள் வேலைக்கு மக்களை கட்டாயம் அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளனர்.\nகுறிப்பாக கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டிக் கூட்டமாக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்டத்தை கூட்டிவரும் வார்டு செயலாளருக்கு ஐந்தாயிரமும், அதிமுக வார்டு கவுன்சிலருக்கு ஐந்தாயிரமும் கொடுத்து அழைத்து வரவும் ,பெண்களுக்கு ரூ:2500-ரும் ,சேலையும் வழங்கினார்கள். அமைச்சர் சம்பத்தும், அவரது மகனும், நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் போன் போட்டு, உண்ணாவிரதம் போரட்டத்துக்கு போகாதீர்கள் உங்களுக்கு தேவையானதை நான் செய்துகொடுக்கிறேன் என்று உருகியிருக்கிறார்.\nஇப்போதான் உங்களுக்கு கட்ச���காரன் கண்ணுக்கு தெரிகிறானா \nகாஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில், மைத்ரேயன், மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், அரக்கோணம், வேலூர் மூன்று பகுதியில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது, வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரில், கோட்டை அருகில், செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது.\nதிருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் இராமசந்திரன் மற்றும் எம்.பி வனரோஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் கலந்துக்கொண்டார்கள்.\nஉட்கார சேர்கள் இல்லாமல்,பலர் தரையில் உட்காந்தார்கள்.\nதிருச்சியில் முன்னால் அமைச்சர் பூனாட்சி தலைமையில் நடைபெற்றது.திமுககோட்டையான திருச்சியில் கூட்டம் சுமார்தான் \nவிழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும் எம்.பி.யுமான லட்சுமணன், எம்.பி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன் போன்ற பல மாஜிகள் ஏற்பாட்டால் பழைய பேருந்து நிலையம் குவிந்தது. சசிகலா அணியினர் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்பாடு செய்த கூட்டத்தைவிட அதிகமாகவே காணபட்டது. ஷேர் ஆட்டோ, லாரி, டிராக்டர், போன்ற வாகனங்களில் வந்தார்கள்.\nநாகை பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் தலைமையில் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமாக கூடியிருந்தனர். வந்தவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளும் செய்துதரப்பட்டது. இந்த கூட்டம் உண்மையான அதிமுக என்று அடையாளம் காட்டும் அளவில் இருந்தது.\nகன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் அண்ணா ஸ்டேடியத்தில் பலநூறு அதிமுகவின் சீனியர்கள் கூடியிருந்தார்கள், கூட்டத்துக்கு அசோகன் தலைமையேற்றார், சிறப்பு விருந்துனராக தூத்துக்குடி எம்.பி. தியாகராஜன் நட்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டார்.\nதர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, சிங்காரம் தலைமையில் சுமார் பத்தாயிரம் மக்களும் , கிருஷ்ணகிரியில், எம்.பி.அசோக்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது.\nபுதுச்சேரி பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, ஓம்சக்தி சேகர் தலைமையில் சாரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஐநூறுக்கும் குறைவாகவே கூடியிருந்தார்கள்.\nதமிழகம் முழுவதும் கூடிய கூட்டத்தை வைத்து அடுத்த அரசியல் மூவ் களை கவனத்துடன் நகர்த்த பன்னீர் திட்டமிட்டுள்ளார்.அது என்ன என்பது மிக விரைவில் தெரிய வரும்.\n- எம்.பி.காசி நாதன் ,த .எழிலரசன்\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/ahrain-tamilians-celebrated-pongal-in-a-grand-way-98367.html", "date_download": "2019-02-17T08:01:56Z", "digest": "sha1:MCXOVSTZ2YCEQXK6ZASOQIJ4NEDXC6PJ", "length": 8901, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Photos: பஹ்ரைன் தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா | Bahrain tamilians celebrated pongal in a grand way– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nPhotos: பஹ்ரைன் தமிழர்கள் கொண்டாடிய பொங்கல்\nபஹ்ரைன் தமிழர்கள் இணைந்து பொங்கல் விழா கொண்டாடியதின் புகைப்படத் தொகுப்பு.\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைந்து “உழவர் திருவிழா 2019’ என்ற பெயரில் பொங்கல் விழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாடினர்.\nபஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் சார்பில் மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தன.\nசிலம்பம், உறியடித்தல், கயிறு இழுத்தல், ரொட்டி கவ்வுதல், கனியும் கரண்டியும், உருளைக் கிழங்கு சேகரித்தல், கயிறு தாண்டுதல், சாக்கு ஓட்டம் போன்ற விளையாட்டுகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nவிழாவில் 2019 தமிழ் காலண்டரை கிரௌன் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் எஸ். இணையதுல்லா வெளியிட்டார்.\nதமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பிலான 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவக் குழுவை எ.சி.இ. ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜகதீஷ் தொடங்கி வைத்தார்.\nசுமார் 6000 தமிழர்கள் கலந்துகொண்ட விழாவில் அனைவருக்கும் வாழை இலையில் 19 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.\nபஹ்ரைன் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் கூசைன் ஜவாத் அல்-லைத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nகிராமிய கலைகள் அனைத்திலும் பங்கேற்றவர்கள் பஹ்ரைன் வாழ் தமிழர்களே.\nசிறுவர்களுக்கான பொங்கல் போட்டிகளும் நடைபெற்றன.\nபெண்கள் இணைந்து கும்மி விளையாடும் காட்சி.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவ��� கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/28/passport.html", "date_download": "2019-02-17T07:28:17Z", "digest": "sha1:AFYPOPATXX47ZXYK2DKVXBPYCACR3CQ6", "length": 14108, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 6 சீனர்கள் கைது | Six Chinese held with fake passports - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n6 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n11 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n18 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\n23 min ago லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசென்னையில் 6 சீனர்கள் கைது\nபோலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களுடன் சென்னை விமானநிலையத்துக்கு வந்திறங்கிய சீனாவை��் சேர்ந்த 6 பேர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் மாஜிஸ்ட்ரேட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த திங்கள்கிழமை சென்னை வந்தனர்.\nபாங்காக்கிலிருந்து அவர்கள் சவுதி அரேபியா விமானம் மூலம் ஜெட்டா நகருக்கு வந்தனர். அங்கு அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களது பாஸ்போர்ட்டுக்கள், விசாக்கள் போலி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.\nபின்பு அவர்கள் அங்கிருந்து சென்னை வந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவர்களை மீண்டும் பாங்காக்கிற்கே அனுப்பி வைத்தனர்.\nஆனால் தாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களை மீண்டும் வியாழக்கிழமை சென்னைக்கே அனுப்பி விட்டனர். தற்போது சென்னையில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nயாருக்கும் ஆதரவு கிடையாது.. ரஜினியின் தேர்தல் நிலைப்பாடு.. தமிழிசை ரியாக்சன் என்ன தெரியுமா\nஅவசரப்பட வேண்டாம்.. ரஜினிகாந்த் திடீர் நிலைப்பாடு.. பின்னால் இருக்கும் ஐந்து காரணங்கள்\nLoksabha: எனது படம், பெயர், மன்றக் கொடியை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது... ரஜினி திடீர் தடை\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-velumani-refuses-the-charges-against-him-329522.html", "date_download": "2019-02-17T08:37:59Z", "digest": "sha1:G6V5REH4YWUI2QQEPKBDWLFEAPW7XSOA", "length": 13695, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்மீதான குற���றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.. வேலுமணி சவால் | Minister Velumani refuses the charges against him - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n2 min ago சற்றுநேரத்தில் புதுவை வருகிறார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. போராட்டக்காரர்கள் பலர் வெளியேற்றம்\n19 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொத்த தமிழகம்\n27 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\n36 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஎன்மீதான குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.. வேலுமணி சவால்\nடெல்லி: என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். நிருபிக்காவிட்டால் மு.க ஸ்டாலின் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்தில், 2017-18ம் நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு தேசிய விருது வழங்கபட்டது. மத்திய அரசு டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் இன்று, தேசிய விருதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டா���்.\nஇதன்பிறகு டெல்லியில் நிருபர்கள் கேள்விகளுக்கு வேலுமணி பதிலளித்தார். அவர் கூறியதாவது: உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசிடமிருந்து 6 விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது.\nஇப்படி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், தமிழக அரசை கவிழ்க்க திமுக முயற்சிகள் எடுத்தன. அவை தோல்வியடைந்து வருகின்றன. முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றம் சாட்டி வருகிறது.\nஅதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.\nஉள்ளாட்சி துறை விதியை மீறி எந்த டெண்டரும் வழங்கப்படவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். நிருபிக்காவிட்டால் மு.க ஸ்டாலின் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelumani bribery வேலுமணி ஊழல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mixtamil.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-world-tamil-news/", "date_download": "2019-02-17T09:25:43Z", "digest": "sha1:6STWFAO2DF4QCJCUSCZFAJXPUL4NS2NN", "length": 11522, "nlines": 148, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News உலகம்-world-tamil-news", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nபதறியடித்து ஓடிய மக்கள்;இலங்கையில் திடீரென தாழிறங்கி நிலம்\nஇலங்கையின் மலைநாட்டு பகுதியில் திடீரென நிலம் தாழிறங்கியமையால், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து ஓடியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தின் நிலப்ப...\tRead more\nமகிழ்ச்சியாக வாழவேண்டும் என உருக்கம் திருமணம் முடிந்த சில நாட்களிலே பேஸ்புக்கில் கெஞ்சிய தம்ப���ி\nகேரளாவில் திருமணம் முடிந்த சில நாட்களிலே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்களை கொலை செய்துவிடாதீர்கள் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அட்டிங்கல்...\tRead more\nயாழில் ஆண்குழந்தை பிரசவித்த குடும்பப்பெண் உயிரிழப்பு: காரணம் என்ன\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த இளம் குடும்பப் பெண் சில மணி நேரத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யா...\tRead more\n21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம் – வெள்ளியன்று இலங்கையில் காணலாம்\n21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம் 21ஆம் நூற்றாண்டின் நீண்ட- முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேர...\tRead more\nகுடிபோதையில் பள்ளி பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு பளார் விட்ட மாணவி\nஆம்பூர் அருகே தாறுமாறாக ஓடிய பள்ளி பேருந்து மின்கம்பங்கள் மீது மோதிய விபத்தில் 5 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் அருகே உள்ள ப...\tRead more\nபாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள்\nகடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே ச...\tRead more\n17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை\nசென்னை: பெண் குழந்தை பாலியல் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும் வேதனையான பதிவை இட்டுள்ளார். சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமி 17 பேரில் சீரழிக்கப்பட்டார...\tRead more\nபள்ளி மானவன் உயிரளந்த்த சம்பவம் | விடியோ வெளியிடு\nவிசா இல்லாமல் வெளிநாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட் வழங்கும் நாடுகள் இதோ\nஇன்டர்நேஷனல் ஏர் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசன் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் விசா இல்லாமல் அதிகமான நாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்கும் நாடுகள் என்ற வகையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப...\tRead more\nஅடுத்த ஆண்டு குடியரசு தினவிழ���வில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nஅடுத்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் அமெர...\tRead more\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nவருகிறது ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nஅடுத்த ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nஎப்போதும் செல்வ செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்\nICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு\nறஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25700/", "date_download": "2019-02-17T08:32:14Z", "digest": "sha1:YCBUYXXAMZPQA4SN4JNA7OMIMF5Y55AC", "length": 10216, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடக சுதந்திரத்திரத்தில் இலங்கையில் சிறு முன்னேற்றம் – ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக சுதந்திரத்திரத்தில் இலங்கையில் சிறு முன்னேற்றம் – ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல்\nஉலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக ஊடக சுதந்திரம் குறித்த 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nசர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது.\nமேலும் ஊழலுக்கெதிராக குரல் எழுப்பும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊட�� சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஊடக சுதந்திரத்திரம் சட்ட அமைப்பு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் பாதுகாப்பு முன்னேற்றம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஐ.தே.க – சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த விசேட குழு\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட மியன்மார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் விளக்கமறியலில்\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு….. February 17, 2019\nயாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு : February 17, 2019\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது : February 17, 2019\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொ���ிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/articles/page/28/", "date_download": "2019-02-17T08:13:25Z", "digest": "sha1:J55JADAFE54NLO72GVJVAUURNKVNQBKC", "length": 12409, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுரைகள் – Page 28 – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுத்திர சோகத்தில் ஈழம்: அரசென்ன நாமே கண்டுகொள்ளாதிருக்கிறோம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபருவம் பிழைத்த மழையால் கிளிநொச்சி பெரும்போக பயிர்ச்செய்கை பாதிப்பு\nகனுசியாவின் பாடசாலை அனுமதி குறித்த செய்தியும், சர்ச்சைகளும் தமிழ்ச்செல்வனின் விளக்கமும்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழகத்தின் பண்பாட்டுப் புரட்சி இலங்கைக்கும் அச்சமூட்டியிருக்கும் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:–\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவெளிச்சமின்றி வரும் திருட்டு மண் டிப்பர்களை தடுப்பார்களா உரியவர்கள் குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nநல்லெண்ண வெளிப்பாடும், நல்லிணக்கச் செயற்பாடும் செல்வரட்னம் சிறிதரன்:-\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவழக்குத் தீர்ப்பு முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது – ராவிராஜ் குடும்பத்தினர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎல்லை நிர்ணய அறிக்கை தமிழ், முஸ்லிம்களுக்கு பாதகமான வகையில் அமைந்துள்ளது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nசாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nரவிராஜூக்கான நீதியையும் கொன்று புதைத்தல் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்\nஅரசியல் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉள்நாட்டில் ஒருமுகம் வெளிநாட்டில் இன்னொரு முகம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉழைப்பதற்கு அஞ்சுபவர்களல்ல நிலைமாறு கால நீதியும் பொருத்தமான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு….. February 17, 2019\nயாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு : February 17, 2019\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது : February 17, 2019\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-17T08:43:35Z", "digest": "sha1:7P2BLP5CCLNHSM3ZYXF6WHVN4PX3U5Y7", "length": 6877, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆபத்தான – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமால் கசாக்கி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என சவூதி இளவரசர் அமெரிக்காவிடம் தெரிவிப்பு\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசாக்கி ஒரு ஆபத்தான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் – மக்கள் அச்சம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் :\nயாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது...\nநாட்டுக்கு மிகவும் ஆபத்தான சட்டமூலமொன்றை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது – ஜீ.எல்.\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு….. February 17, 2019\nயாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு : February 17, 2019\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது : February 17, 2019\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T08:54:31Z", "digest": "sha1:AOHA7LW7EYXWXN3K7VTX5BJJGDWCNSQY", "length": 8674, "nlines": 139, "source_domain": "moviewingz.com", "title": "மனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு - Moviewingz", "raw_content": "\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த…\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஎனினும், இதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தியுள்ளனர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.\nஇது ஒரு நல்ல முன்னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது.\n“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-02-17T07:25:55Z", "digest": "sha1:U3D7AGXGUEEPXDQPKXGJVYY7JFWBWHXD", "length": 10967, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "போர்ஹான் டோல்லா : புதிய பொதுப்பணித் துறைத் தலைமை இயக்குநர் | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nபோர்ஹான் டோல்லா : புதிய பொதுப்பணித் துறைத் தலைமை இயக்குநர்\nகோலாலம்பூர், ஜூலை.13- டத்தோ போர்ஹான் டோல்லா பொதுப் பணித் துறையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டான்ஶ்ரீ சைனால் ரஹிம் செமானின் ஒப்பந்தம் முடிவடைந்ததால், அவருக்கு பதிலாக போர்ஹான் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா தெரிவித்தார்.\nபோர்ஹான் இதற்கு முன் நகர்ப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஆவார். அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப் பணியில் சேவையாற்றி வருகிறார்.\n59 வயதாகும் போர்ஹான், மலாயாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையிலும், அமெரிக்கா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.\nஅவர், பிரதமர் துறையில், நிதி, மேம்பாட்டு து��ைத் தலைமைச் செயலாளராகவும், சபா கூட்டரசு செயலாளராகவும் கூட பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னிய தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ப்பு: மனித வள அமைச்சே ஏற்குமா\nகோர விபத்து: சஸ்வின், கோபால கிருஷ்ணன், கவினேஸ், உள்பட நால்வர் மரணம்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nKLIA-VIP லேனின் பாதுகாப்பு விதியை மீறிய விக்னேஸ்வரன் மன்னிப்பு கேட்க வேண்டும்- அந்தோனி\nரஜினி அமெரிக்காவுக்கு பயணம்: அடுத்த படத்திற்கு தயாராகிறார்\nகால்பந்து வீரர்கள் மூலம் கர்ப்பம் அடைந்தால் பரிசு- ரஷ்யாவில் சர்ச்சை\n‘பேட்ட’ தாக்கத்தினால் நஷ்டமடைந்த என்.டி.ஆர். படம்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_90.html", "date_download": "2019-02-17T08:14:04Z", "digest": "sha1:ZSOOR3NWW5FMNM5YWA2EGFDJM6ZPHEZO", "length": 19169, "nlines": 138, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மட்டக்களப்பு மண்வாசனை பேச்சுத் தமிழில்--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கட்டுரைகள் மட்டக்களப்பு மண்வாசனை பேச்சுத் தமிழில்--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nமட்டக்களப்பு மண்வாசனை பேச்சுத் தமிழில்--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nமட்டக்களப்பு மண்வாசனை பேச்சுத் தமிழிழை இங்கு பிறந்த யாராலும் மறக்கமுடியாது\nஉயிருள்ளவரைஅதை சுவாசிக்கலாம், பேசலாம் அது அவர்களது உரிமை\nஇதை எவராலும் தடை விதிக்க முடியாது\nஈழத்தில் பலவிடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கிலுள்ள சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் பாரிய\nஅவை தனிச் சொற்களாகவும் பல சொற்களாகவும் மாறி ஒலிக்கின்றன\nதமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார\nஇற்றைக்கு2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.\nஇந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணம், இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது.\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறவர்கள் மட்டக்களப்பு மக்கள் என்பதில் பெரும்மகிழ்சசி\nமட்டக்களப்பில் தழிழ் என்றால் மண் மணக்கும், தே��் இனிக்கும் ,பேசசு சுவைக்கும்\n. ஒரு மொழியின் வளர்ச்சி அந்த சமுகத்தின் அந்தஸ்த்தினை உயர்த்துகிறது'\nஇலங்கையில் தமிழர்களின் பேச்சு வழக்குகளாக, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\nதென்கிழக்குத் பேச்சுத் தமிழ், மற்றும் நீர்கொழும்புத் பேச்சுத் தமிழ், என வேறுபட்டுக் காணப்படுகிறது.\n'மட்டக்களப்புத் தமிழகம்' என்னும் நூலில் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் 1964 ஆம் ஆண்டு எழுதிய நூலும்\nஇந்த தமிழ் மொழிப் பயன்பாடுகள் அதன் தோற்றம் வளர்ச்சி இதற்க்கும் மேல் மட்டக்களப்பின் வரலாறுகள்,\nமக்களின் நாளாந்த வழக்காறுகள் தொன்மை பெருமை என்பனவற்றினை பார்த்தும் படித்தும் படியாதவர்கள் தெரியாதவர்கள் புரியலாம்\nஅதுபோல் எஃப். எக்ஸ். சீ. நடராசா என்பவரால் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'மட்டக்களப்பு மான்மியம்' என்பதும் மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறவென எழுந்த நூல்களாகும்;.\nஇந்நூல் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதிக்ளின் தொகுப்பாக எழுதப்பட்டது.\nஅதே போல் எஸ்.பிரான்சிஸ் 'நூறு வருட மட்டுநகர் நினைவுகள்' எனும் நூலிலும் விரித்துரைத்துள்ளனர்.\nஇங்கு வழக்காற்றில் மிகவும் பெருமையாக இப்பொழுதும் பேசப்படும் சில சொற்களையும் அதன் அர்த்தத்தினையும் தெரிந்து கொள்ளலாம்\n.இங்கு அதிகமாக மறுகா, ஒண்ணா, இஞ்சே, கிறுகி என்பனவற்றை பாவிக்கின்றனர்.\n'மறுகா வாறன்' என்று கூறுவர். மறுகால் என்பதை பிரித்தால் மறு+கால் என்று வரும்.\nஅதாவது மறு தடைவ என்று பொருள். (மறு) என்பது இன்னும் ஒரு தடைவை என்பதனைக் குறிக்கும்.\nஓருக்கால் என்பது ஒரு தடைவ என்பது போல் மறு கால் என்பது பேச்சு வழக்கில் மறுகா என சுருங்கி விட்டது.\n(அது போல் 'எனக்கு ஒண்ணா' என்று நாங்கள் பேசுகிறோமே ஒண்ணா என்பதற்கு எதிர்ச் சொல் ஒண்ணும் என்பதாகும். குறிப்பாக சொல்லொண்ணா துயரம் என்பதில் ஒண்ணா என்பது முடியாது என்று பொருள் படுகிறது)\nதமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன\n.எடுத்துக்காட்டாக, 'இங்கே' என்ற சொல், \", மட்டக்களப்புப் பகுதிகளில் 'இஞ்சே' என்றும் வழங்கப்படுகின்றது.\nமாது என் மனங் கெடுத்து\nவெள்ளிக் கிழமை விடிய முதல்\nமட்டக்களப்பு பேச்சுத் தமிழ் இனிக்க கவியரங்கில் கவிதை ஒன்றை கவிஞர் ஒருவர் இப்படி பாடியது நினைவுக்கு வருகின்றது\nமதுரத் தமிழ் இனிக்கும் 'மீன்பாடும் தேனாட்டுக்கு' இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பதை ஆராயாமல் இருக்க முடியவில்லை.\nகல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழு மதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது.\nஇது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என்று சொல்லப் படுகின்றது.\nஇதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது.\nஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது.\nஇதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' என பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.\nகத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.\nசெந்தமிழ் பேச்சு மொழியை மட்டக்களப்பு தமிழர் பேசுகிறார்களே என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.\nதமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் என அழைக்கப் படுகிறது.\nமட்டக்களப்பிலும் பல சமுகங்களுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன\n.தற்போது இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன\nஅவர்களின் மொழிநடை மிகவும் வேறுபட்டதாயிருந்தது. ஆனால் சில சொற்களைத்தவிர விளங்கிக் கொள்வதில் எந்தக் கஸ்டமுமில்லை.\nகிறுகி என்பது திரும்பி என்பதன் திரிபு. தற்போது இதன் பாவனை நகரப் பகுதிகளில் குறைந்துவிட்டது\nமுசுப்பாத்தி , பேந்து\" ( உடைந்து போச்சு ), 'பேந்து' என்பது 'பெயர்ந்து' என்பதன் திரிபாக இருக்கலாமென்று தோன்றுகிறது.\nமறுபடி என்பதை 'மறுகா' என்பார்கள்.\nகலப்பில்லாத அருமையான தமிழ்ச்சொற்கள் மண்டிக்கிடக்கு மென்றே நினைக்கிறேன்.\nஅழகான கலைகள், எமக்கான கலைகள், என்று இன்னும் எம் மண்ணில் நாம் தோண்ட வேண்டியவைகள் (தேடவேண்டியவைகள்)\nகுத்துமதிப்பு அளவிடு பொருளை துலாக்கோல் இட்டு எடை போடாமல் குத்துயரத்தால் மதிப்பிடல்\nநூனாயம் பேசுறான் நூல்நயம் பேசுகிறான் அகராதி எல்லாம் தெரிந்தவன்\nசாத்தி வை>> ஓரமாக வைப்பது\nகொல்லை >>வீட்டின் பின் பக்கம்\nஇவ்வாறு பல எழுத்துக்கள் இன்றும் மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது\nஇதை மக்களின் மனங்களில் இருந்து யாராலும் மாற்றவோ மறைக்கவோ முடியாது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/03/tnpsc-current-affairs-quiz-54-Test-Yourself.html", "date_download": "2019-02-17T07:26:03Z", "digest": "sha1:OAIHXAUZRUWGNX4HUVCMSURB3GR2734Y", "length": 5244, "nlines": 109, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 54 (January 2017) - Test Yourself", "raw_content": "\n2017 குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வாகனங்கள் முதல் பரிசு பெற்ற மாநிலம் எது\n2017 குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வாகனங்கள் இரண்டாம் பரிசு பெற்ற மாநிலம் எது\n2017 குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வாகனங்கள் மூன்றாம் பரிசு பெற்ற மாநிலம் எது\n2017 குடியரசு தின அணிவகுப்பில் அருணாசல பிரதேசத்தின் எந்த கருத்தாக்கத்திற்கு முதல் பரிசு கிடைத்தது\n2017 குடியரசு தின அணிவகுப்பில் திரிபுரா மாநிலத்தின் எந்த கருத்தாக்கத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது\n2017 குடியரசுதின அணிவகுப்பில் தமிழ்நாடு மாநிலத்தின் எந்த கருத்தாக்கத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது\nஇந்தியாவின் 68-வது குடியரசு தின விழா அணிவகுப்பை தலைமை தாங்கி வழிநடத்தியவர் யார்\nமத்திய அரசின் மலிவு விலை \"LED பல்புகள்\" வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன\nஇந்தியாவில் இராக்கெட்டுகளை செலுத்த பயன்படும் \"கிரையோஜெனிக் என்ஜின்\" எங்கு தயாரிக்கப்படுகிறது\nGSLV என்பதன் விரிவாக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/164150-2018-06-30-10-03-09.html", "date_download": "2019-02-17T08:18:01Z", "digest": "sha1:TVOFNSZBILDLELQQBJHHV6GKXSHJRRPC", "length": 10396, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "கொலைத் திட்டம் போடும் கோழைகளே எனது குரலை ஒடுக்க முடியாது! சங்-பரிவாரங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்���ு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nகொலைத் திட்டம் போடும் கோழைகளே எனது குரலை ஒடுக்க முடியாது சங்-பரிவாரங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி\nபெங்களூரு, ஜூன் 30 சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரிலுள்ள அவ ரது வீட்டு முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் முழங்கினர். நண்பர்என்ற அடிப்படையில், கவுரி லங்கேஷ் மரணம், நடிகர் பிரகாஷ் ராஜையும் கடுமை யாக பாதித்தது. அப்போதிருந்து, கவுரியை கொன்று சாய்த்த மதவெறிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் உரக்கக் குரல் எழுப்பி வருகிறார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக-வின் வெறுப்பரசியலைக் கடுமையாகச் சாடி வருகிறார். கருநாடகத் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஇதனிடையே, கவுரி கொலை வழக்கில், முக்கியக் குற்ற வாளிகளாக கருதப்படும் நவீன் குமார், அமித் தெக்வெக்கர், பரசுராம்வாக்மோர் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையில், நடிகர்கள் கிரிஷ் கர்னாட், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரையும் கொலை செய்வதற்கு இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. ஆபரேசன் காகா என்றுசதித் திட்டத்திற்கு பெயரும் சூட்டியிருந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\nஅதில், பெங்களூருவில் முற்போக்குச் சிந்தனையாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை திட்டமிட்டுக் கொலை செய்தவர்கள், என்னையும் கொலை செய்ய திட்டமிட்டுள் ளார்களாம்; சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கூறுகிறது; என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல் இது; ஆனால், இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல்மேலும் வலிமைபெறும் என்று கூறியுள்ள பிரகாஷ் ராஜ், “கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப் போகிறீர்கள்’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/138277-2017-02-18-13-37-24.html", "date_download": "2019-02-17T07:31:25Z", "digest": "sha1:MK24NERUGFN5SPZZETQ7UOV5MYB4BQUW", "length": 16846, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "நீண்ட காலமாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டி எழுப்பியவர் பெரியார்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nநீண்ட காலமாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டி எழுப்பியவர் பெரியார்\nசனி, 18 பிப்ரவரி 2017 19:06\nபகுத்தறிவுச் சிந்தனை என்பது மனிதனை உருவாக்குகிறது\nநீண்ட காலமாக தூங்கிக் கொண்டிருந்த\nதமிழ் மக்களை தட்டி எழுப்பியவர் பெரியார்\nபொங்கல் விழாவில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் உரை\nசென்னை, பிப் .18- மனிதன் பகுத்தறிவு என்று சொல்லக்கூடிய அந்த சிந்திக்கக் கூடிய அறிவினால்தான் அவன் அறியப்படுகிறான் சிந்தனை என்பது மனிதனை உருவாக்குகிறது. அந்த சிந்தனையே இல���லாமல் நீண்ட கால மாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பிய பெருமை அய்யா பெரியாருக்கு உண்டு என்றார் இசை யமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் அவர்கள்.\n16.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம். ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் அவர்கள் உரையாற்றினார்.\nஎன்னை என் தாய் பெற்ற நாள்போல நான் பெருமைப்படுகிறேன்\nபெருமகிழ்ச்சி - மிக மகிழ்ச்சி - மிக்க மகிழ்ச்சி - திராவிடர் திருநாள் தமிழர் திருநாள் என்று எந்தப் பெயரிட்டு வழங்கினாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களால் போற்றப்படும் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதினை பெற்றமைக்கு என்னை என் தாய் பெற்ற நாள்போல நான் பெருமைப்படுகிறேன்.\nபல விருதுகளை நான் வாங்கியிருக் கிறேன்; பல பாடல்களைப் படைத்து வெற்றி படைத்திருக்கிறேன். நீண்ட நாள்களாக 30 ஆண்டுகளாகப் படைப்பாளியாக இருக் கிறேன். படைக்கும் திறன் என்பது சுலபத்தில் வந்ததில்லை. மக்களைப் பார்த்து உணர்ந்து, மக்களோடு பழகி, மக்களின் கதைகளைப் படித்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஒரு பெரிய மக்கள் கூட்டம் இருக் கும் குடும்பத்தில் பிறந்ததினால் வந்ததுதான் அந்த உணர்வுகள்.\nஇசை கற்றுக்கொண்டு வருவதில்லை. இயல்பாக வரவேண்டும். அப்படித்தான் எனக்கும் வந்தது. என் தந்தையார் மூலமாக எனக்கு வந்தது. ஒருவேளை அவர் விவசா யியாக இருந்தால், நான் விவசாயியாக ஆகி யிருப்பேன். ஏனென்றால், இந்தியாவில், தமிழ் நாட்டில் அப்படித்தான் இருக்கும்.\nநான் சென்னை திருவல்லிக்கேணியில் செல்வராஜ் என்கிற பாடகரின் மகனாகப் பிறந்தேன். இவ்வளவு பெரிய மீசை வைத்திருக்கின்ற வாத்தியாரிடம் நான் தமிழ் படித்திருக்கிறேன். ஆனால், எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. அவ்வளவு பெரிய மீசையை வைத்துக்கொண்டு மிரட்டினார். தமிழ் இவ்வளவு ஸ்ட்ராங்க் என்பதுபோன்று. அதனை நான் பெருமை யாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஆசிரியர் அவர்களின் கையால் விருது வாங்கியமை எனக்குப் பெரும் பேறு\nதமிழ் எனக்கு எழுதுவதற்கும், படிப்ப தற்கும் மிக இயல்பாகவே வந்தது. என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய பாடல் களும், என்���ுடைய வெற்றிகளும் மிக எளிதா னது. நான் மிகவும் எளிமை யானவன். மக் கள்தான் அந்த வெற்றியைக் கொடுத்தார்கள். மக்கள்தான் உயர்த்துவார்கள். அந்த மக்க ளுக்கு என்ன பிடிக்கிறதோ, அதனை கண்டிப் பாக நான் செய்வேன்.\nஇன்றைக்கு இந்த மேடையில் இந்த அரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றலாக இருந்து, இன்னமும் வெற்றிகரமாக இந்த தமிழ் குமுக பண்பாட்டு புரட்சி இயக்கத்தை திராவிடர் கழகம் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களின் கையால் விருது வாங்கியமை எனக்குப் பெரும் பேறு\nஎன் நெஞ்சில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன\nசென்னை திருவல்லிக்கேணியில் நான் சிறிய பையனாக இருக்கும்பொழுது அய்யா பெரியாரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவருடைய கருத்துகள் அந்த வயதில் எனக்கு ஏறவில்லை. அவர் பார்த்த பார்வை, அவர் அமர்ந்திருந்த தோரணை - அவரு டைய குரல் - இன்னமும் என் நெஞ்சில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.\nபகுத்தறிவு என்பது மனிதனின் சொத்து. அவன் விலங்கிலிருந்து வேறுபட்டது பகுத்த றிவை வைத்துதான். அதற்காக விலங்குக ளுக்கு அறிவில்லை என்று சொல்லவில்லை. நம்மைவிட நீண்ட காலம் வாழக்கூடிய திமிங்கிலங்களுக்கு மிக்க அறிவுண்டு. பெரிய ஒலிக்குறிப்புகளையெல்லாம் அதாவது சோனார் போன்ற ஒலிகளை வைத்துக் கொண்டு, இந்த பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nதூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பிய பெருமை அய்யா பெரியாருக்கு உண்டு\nஆனால், மனிதன் பகுத்தறிவு என்று சொல்லக்கூடிய அந்த சிந்திக்கக் கூடிய அறிவினால்தான் அவன் அறியப்படுகிறான்.\nசிந்தனை என்பது மனிதனை உருவாக்கு கிறது. அந்தச் சிந்தனையே இல்லாமல் நீண்ட காலமாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பிய பெருமை அய்யா பெரியாருக்கு உண்டு. அவர்தான் எழுப் பினார்.\nமனிதன் தன் அறிவினாலே, மனிதன் என்று அறியப்படுகிறான். அந்த அறிவை எப்பொழுதும் நாம் கூர்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். கேள்வி கேட்கவேண்டும்; அன்பை விதைத்து, அன்பையே அறுவடை செய்யவேண்டும்.\n- இவ்வாறு இசையமைப்பாளர் எஸ்.ஏ. இராஜ்குமார் அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/%20157915.html", "date_download": "2019-02-17T08:32:28Z", "digest": "sha1:SI3JCMANARICMJMIBKIM5VNPLBGLBNZ6", "length": 9665, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "நீரவ் மோடியின் கொள்ளை ரூ.12,682 கோடிகளாம்!", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் ந��க்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபக்கம் 1» நீரவ் மோடியின் கொள்ளை ரூ.12,682 கோடிகளாம்\nநீரவ் மோடியின் கொள்ளை ரூ.12,682 கோடிகளாம்\nமும்பை, பிப். 28 -பஞ்சாப் நேசனல் வங்கியில் நீரவ் மோடி மேலும் ரூ. 1,322 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.\nநீரவ் மோடி, அதிகாரப்பூர்வமாக மோசடி செய்த தொகை, ரூ. 11 ஆயிரத்து 360 கோடி என்ற நிலையில், அந்த விவரங்கள் மட்டுமே ஊடகங்களில் வெளியாகி வந்தன. ஆனால், அதி காரப்பூர்வமற்ற வகையிலும், நீரவ் மோடி- மெகுல் சோக்ஸி ஆகியோர் ரூ. 1,322 கோடியை சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபங்கு பரிமாற்றத்தில் அதிகாரபூர் வமற்ற பரிவர்த்தனை மூலம், இந்த மோசடி நடந்துள்ளதாகவும், இதன்மூலம், பஞ்சாப் நேசனல் வங்கியிலிருந்து நீரவ் மோடி அடித்த கொள்ளை ரூ. 12 ஆயிரத்து 622 கோடியாக உயர்ந்துள்ளது, என்றும் பஞ்சாப் நேசனல் வங்கி கூறியுள்ளது.\nநாட்டின் 2- ஆவது பெரிய வங்கியான பஞ்சாப் நேசஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கீதாஞ்சலி குரூப் கம்பெனிகளின் முதலாளியும், குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியுமான நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி மோடி, சகோதரர் நிஷால், சித்தப்பா மொகுல் சோக்ஸி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, இந்த மோசடியை அரங்கேற்றியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து, சி.பி.அய். மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நீரவ் மோடியின் மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 6 வங்கி அதிகாரிகள் உள்பட 14 பேரை சிபிஅய் கைது செய்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55573-tn-budget-2019-budget-session-will-be-held-from-feb-11-to-14.html", "date_download": "2019-02-17T09:16:01Z", "digest": "sha1:43FVQ4AICBQBJS4POQWOMYWEQPHH5NPP", "length": 9713, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பிப்.11 முதல் 14 வரை பட்ஜெட் மீதான விவாதம்! - அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு | TN Budget 2019 : Budget session will be held from Feb 11 to 14", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nபிப்.11 முதல் 14 வரை பட்ஜெட் மீதான விவாதம் - அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு\nபட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுகூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் சுமார் இரண்டரை மணி நேரமாக வாசித்தார்.\nபிற்பகல் 12.30 மணிக்கு பட்ஜெட் உரை நிறைவடைந்ததையடுத்து, பிப்ரவரி 11ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று கூறி சபாநாயகர் தனபால்பேரவையை ஒத்திவைத்தார்.\nஇதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் பிச்சாண்டி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி கலந்துகொண்டனர்.\nபின்னர், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்றும் 14ம் தேதி பட்ஜெட் உரை மீது ஓபிஎஸ் பதில் அளிப்பார் என்றும் அலுவல் ஆய்வுகூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக பட்ஜெட்: விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம்\n3 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு\nமானிய விலையில் இருசக்கர வாகனம்: பட்ஜெட்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2019: கல்வித்துறையில் முக்கிய அறிவிப்புகள்\nரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nசட்டப்பேரவையில் இன்றைய கார சார விவாதம்..\nசேலத்தில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T08:43:07Z", "digest": "sha1:J7YU6JEU6V2FFLHISS5ZG5MCF3XLURKK", "length": 11254, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்\nஎதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்\nமைத்திரியை வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பஷில் வேறுவொரு வேட்பாளரை நிறுத்துவார்\nதடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nகூகுள் குரோம் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் வசதியைக் கொண்டு பயனர்கள் இன்டர்நெட் இன்றி செய்திகளை படிக்க முடியும்.\nஸ்மார்ட்போனில் இணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சிறப்பான அனுபவமாக இருப்பதில்லை.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு தினந்தோறும் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், அதிவேக இணைய இணைப்பு பரவலாக கிடைப்பத���ல்லை. தினசரி டேட்டாவை கொண்டு தேடல்செய்ய நினைத்தால், டேட்டா வேகம் நம் அமைதியைக் குலைக்கிறது.\nஇதுபோன்ற பிரச்சனைகளை சரியாக புரிந்து வைத்திருக்கும் கூகுள், தனது குரோம் செயலியில் புதிய சேவையை சேர்த்திருக்கிறது. அன்ரொய்ட் இயங்குதளத்துக்கான குரோம் செயலி நீங்கள் வைபை நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் போது, உங்களுக்கு பயன்தரும் செய்திகளை தானாக பதிவிறக்கம் செய்து வைக்கும். இவற்றை இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் டேட்டா இணைப்பு சீராக இல்லாத சமயங்களிலும் பயனுள்ள செய்திகளைப் படிக்க முடியும்.\nமூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் சில இணையப் பக்கங்களை ஓஃப்லைனில் சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், இவற்றை பயன்படுத்த செய்திகளை பயனர் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். கூகுள் குரோமின் புதிய அப்டேட் பயனர் வசிக்கும் இடம் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு தானாக செய்திகளை பதிவிறக்கி வைக்கும்.\nகூகுள் உங்களுக்கென தேர்வு செய்யும் செய்திகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு விருப்பமானதாக இருக்காது என்றாலும், பல முறை இவை உங்களுக்கு பயன்தரும் ஒன்றாக இருக்கும். எனினும் இந்த சேவை தானாக இயங்கும் என்பதால் ஓஃப்லைனில் இருக்கும் போதோ அல்லது பயணங்களின் போதோ செய்திகளை வாசிக்க நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஇணைய இணைப்பு குறைவாக இருக்கும் பகுதிகள் மற்றும் சீரற்ற இணைய வசதி கொண்ட சந்தைகளில் வழங்க ஏதுவாக இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசூரியனும், கோள்களும் காணப்படும் பகுதியில் புதிய அரிய வகை விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெட் விலையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nவேகமாக வளர்ந்து வரும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது. ஒளிப்படங்களை பகிரும் இத்தளத்தில் குறை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nWhatsApp Android செயலியின் Settings அம்சம் புதிய வடிவமைப்பை பெற இருக்கின்றது. இதற்கான Update விரைவில\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nGoogle Maps செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மூலம் வழிகாட்டும் புதிய வசதி தேர்வு செய்யப்பட்டு பயனர\nஎதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்\nமைத்திரியை வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பஷில் வேறுவொரு வேட்பாளரை நிறுத்துவார்\nதடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபுல்வாமா தாக்குதல் – பாகிஸ்தான் கொடியடன் ‘லைட்டர்’ இலவசம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-02-17T08:22:14Z", "digest": "sha1:2LA2DIRDKTQ7M5J2IW4MC4HXX5TXVPFS", "length": 9572, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "விசாகனை மணந்தார் சவுந்தர்யா – எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » சினிமா செய்திகள் » விசாகனை மணந்தார் சவுந்தர்யா – எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா – எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.\nஇதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.\n9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.\nசவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.\nதிருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nநடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nநெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.\nதிருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan\nPrevious: ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணி 2-வது வெற்றி\nNext: அபுதாபி கோர்ட்டுகளில் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்ப்பு\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய ���டத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/new-fuel", "date_download": "2019-02-17T08:04:28Z", "digest": "sha1:6WBCQECCIWWLZ2WG4YM5PJGE5LRPW4RU", "length": 8290, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "சீன பொறியியலாளர்களால் புதிய வகை எரிபொருள் கண்டுபிடிப்பு! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » சீன பொறியியலாளர்களால் புதிய வகை எரிபொருள் கண்டுபிடிப்பு\nசீன பொறியியலாளர்களால் புதிய வகை எரிபொருள் கண்டுபிடிப்பு\nஉலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇயற்கை வாயுவாகக் காணப்படும் குறித்த வாயு தென் சீனக் கடற்பகுதியில் காணப்படுகின்றது. இது குறித்த கடந்த வருடமே சீன அரசு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.\nஅதாவது எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.\nஎனினும் தற்போதுதான் பொறியியலாளர்களால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வாயுவானது பனிக்கட்டி போன்று கவர்ச்சிகரமான தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி (Flammable Ice) என அழைக்கப்படுகின்றது.\nஇயற்கை சுவட்டு எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படும் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது.\nஎனினும் சீனா வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதெரிந்து கொள்வோம்: மின்னல் உருவாவது எப்படி\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nஉங்களுக்கு தெரியுமா: கடலில் அலைகள் உருவாவது எப்படி\nஇயற்கையாக உருகும் பனிக்கட்டிகள்: நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nவிரைவில் ஸ்மார்ட் போனில் ஹோலோகிராம் தொழில்நுட்பம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spy.ind.in/index.php/2013-05-04-13-24-39", "date_download": "2019-02-17T08:06:41Z", "digest": "sha1:J6ITEJCD5HQWTLYI5TDPOVPSTVVMELPS", "length": 4746, "nlines": 40, "source_domain": "spy.ind.in", "title": "நாடி சுத்தி", "raw_content": "\nசிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்\n1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.\n2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்\nமுறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.\n3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.\n4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.\n5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்\nகாற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.\n6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.\n7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.\n1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.\n2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.\n3. கண் ஒளி பெருகும்.\n5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spy.ind.in/index.php/2013-05-04-13-36-18", "date_download": "2019-02-17T07:30:10Z", "digest": "sha1:4UWW42PRLBZ74BAHPO5FVUCY6AVMYRUS", "length": 2727, "nlines": 42, "source_domain": "spy.ind.in", "title": "அட்டமா சித்துகள்", "raw_content": "\nசித்தர்கள் கூற்று - பாடல்களுடன்\nசுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்\nYou are here: Home அட்டமா சித்துகள்\n1. அணுமா - அணுவைப்போல மிகச்சிறிதாக மாறுதல்\n2. மகிமா - மலைபோல பெரிய தோற்றம் கொள்ளுதல்\n3. இலகுமா - காற்றில் பஞ்சுபோல மிதத்தல்\n4. கரிமா - நீரின் மேலும், நெருப்பின் மேலும் நடத்தல்\n5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளூதல்\n6. பிரகாமியம் - வேண்டியதை எல்லாம் வேண்டுவோருக்கு கொடுத்தல்\n7. வசித்தும் - எல்லோரும் விரும்பும் நிலை அடைதல்\n8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் பெறுதல்\nநாம் உண்ட உணவு நமக்குள் அடையும் மாற்றங்கள்\n7. விந்தாகவும் (சுரோணிதமாகவும்) என 7 நிலைகளாக\nஉண்ட உணவு மாற்றம் பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/14/%E0%AE%B0%E0%AF%82-1000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89/", "date_download": "2019-02-17T07:44:41Z", "digest": "sha1:RFYQAAHXXAU267PWVGCUCECXGLW242ZG", "length": 11697, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ரூ. 1,000 கோடியில் பிரமண்டமாக உருவாகிறது 'மகாபாரதம்' | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nரூ. 1,000 கோடியில் பிரமண்டமாக உருவாகிறது ‘மகாபாரதம்’\nமும்பை, செப். 14- சுமார் ரூ. 1,000 கோடியில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கு நடிகர் நடிகைகள் தேர்வு தொடங்கியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான ‘கிராபிக்ஸ்’ தொழில் நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.\nகோடிக்கணக்கான செலவில் அரண்மனை அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இந்தப் படத்துக்கான ஒருங்கிணைக்கும் பணி இந்தி நடிகர் அமீர்கானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nதமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி உள்பட அனைத்து மொழி திரையுலகிலும் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள், ரஜினிகாந்த் கமல்ஹாசனையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.\nரஜினிகாந்தை அமீர்கான் தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை. பாகுபலி மூலம் பிரபலமான பிரபாசை மகாபாரதம் படத்தில் நடிக்க அணுகினர். அவர் நடிக்க சம்மதித்து உள்ளார்.\nஅர்ஜீன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று முதலில் பேசினர் ஆனால் பீமன் வேடத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதியாகி உள்ளது. கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பார் என்று தெரிகிறது. அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் வருகிறார். தீபிகா படுகோன் திரௌபதி வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nபோர்ட்டிக்சனில் அன்வாரை எதிர்த்து குமார் ஆமான் போட்டியா\nயூடியூப்பை பார்த்து குழந்தையை கொன்றேன்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nஷா ஆலாமில், இந்திய ஆடவர் கொடூரமாக வெட்டிக் கொலை\nஅரவணைத்து ஆன்மீக ஆசிதரும் ‘அம்மா’ அமிர்தானந்தமயி மலேசிய வருகை\nமலேசியா-சிங்கை தண்ணீர் ஒப்பந்தம்: மறு ஆய்வு\nமகாதீரின் அரசியல் எழுச்சி; பாலிவுட் திரைப்படமாகிறது\nபாகான் டத்தோவில் வாக்குகள் முன்கூட்டியே கணக்கெடுப்பா\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:42:57Z", "digest": "sha1:J3EPGBZ3DM2Y2TKZKBBAIGOZUMPFWMD4", "length": 6711, "nlines": 60, "source_domain": "www.tamil.9india.com", "title": "பீப் சாங் | 9India", "raw_content": "\nபீப் பாடல் விவகாரம் சிம்பு ஆஜராக கெடு: ஜனவரி 29\nஇசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து, பெண்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடந்தது. மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் போலீசில்,\nசிம்புவின் மீதான வழக்கு பீப் பாடல் விவகாரம் – முடித்தது கோர்ட்டு\nபீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் முன் ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். பெண்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பீப் பாடல் வெளியான விவகாரத்தில் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை கோரி, ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த மாதம் 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், பெண்களை ஆபாசமாக\nபீப் பாடலை வெளிவிட்ட நபர் சிக்குகின்றார் இதனால் தப்பிப்பார்களா சிம்பு – அனிருத்\nசிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார். அவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும்,\n” பீப் சாங் ” டென்சன் ஆனார் இளையராஜா\nBeep Song பொது நிகழ்ச்சியில், ‘பீப்’ பாடல் குறித்து கேள்வி கேட்ட நிருபரை, இசையமைப்பாளர் இளையராஜா திட்டியதால், சர்ச்சை எழுந்துள்ளது.வெள்ள நிவாரணம் சார்ந்த விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக, இளையராஜா பங்கேற்றார். அப்போது, இளையராஜாவிடம், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிம்புவின், ‘பீப்’ பாடல் குறித்து கருத்து கேட்டார்.அதற்கு இளையராஜா,\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/75.html", "date_download": "2019-02-17T07:36:32Z", "digest": "sha1:UTBBR5PHEPYGKD4KTOZIAAFYM2N77KFS", "length": 3612, "nlines": 55, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'இளையராஜா 75' விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'இளையராஜா 75' விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் 'இளையராஜா 75' விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, 'இளையராஜா 75' குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து 'இளையராஜா 75' விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். திரு. கமலஹாசன் அவர்களும் வருவதாகக் கூறியிருக்கிறார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:25:11Z", "digest": "sha1:LUQ4Z34DIPZHDAEAPO2PIRYWEFEUI74S", "length": 8431, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "புன்செய் நிலத்தில் உளுந்து – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் விதைக்காத நிலத்தில், உளுந்து பயிர் செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.மானாவாரி விவசாயத்தை அடிப்படையாக கொண்ட சாக்கோட்டை ஒன்றியத்தில் நன்செய் நிலத்தை காட்டிலும் புன்செய் அதிகம்.\nஆண்டுக்கு ஒரு முறை பருவம் தவறாமல் விவசாயம் செய்து வந்த விவசாயிகள், பருவநிலை மாறியதால், வெளிநாடுகளுக்கு பறந்தனர். விளைந்த பூமி வெட்டவெளியானது. காணுமிடமெல்லாம் கருவேல மரங்கள் நிறைந்தது. தற்போது மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.\nபள்ளத்தூரில் பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த 200 ஏக்கருக்கும் அதிகமான நிலம், பண்படுத்தப்பட்டு உளுந்து மற்றும் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் சாக்கோட்டை ஒன்றியத்தில் தரிசாக கிடந்த புன்செய் நிலத்தில் உளுந்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nகருநாவல்குடி விவசாயி ஐங்கரன் கூறும்போது: தண்ணீர் முறையாக இருந்தால் மட்டுமே நெல் விவசாயம் மேற்கொள்ள முடியும். அதிலும் எல்லா ரகத்திலும் வெற்றி காண முடிவதில்லை. டீலக்ஸ் விளைவித்தால் மட்டுமே லாபத்தை பார்க்க முடிகிறது. அந்த ரகத்தில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் தற்போது அதுவும் இழப்பாகவே உள்ளது. இதனால், விவசாயத்தை பல ஆண்டுகளாக கைவிட்டிருந்தோம்.\n“தினமலர் நாளிதழில்’ கடந்த வாரம் தரிசாக கிடக்கும் நிலத்தில் உளுந்து பயிரிட்டால் என்ன நன்மை, தண்ணீர் இல்லாமல் எவ்வாறு விவசாயம் மேற்கொள்வது என்பது குறித்த தகவலை அறிந்து, அதன் அடிப்படையில் 3 ஏக்கரில் உளுந்து பயிரிட்டுள்ளேன். மானாவாரி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்தனர், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉளுந்து சாகுபடியில் அதிக மகசூல்\nஉளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகள...\nபயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்...\nஉளுந்தில் பூக்கள் உதிர்வதை தடுக்க.....\nவறண்ட பூமியில் துளசி சாகுபடி →\n← வேலை வாய்ப்பு தரும் தென்னை மர ஏற்ற பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:46:56Z", "digest": "sha1:WBCQCFEPSAM34XRHYR4KAOZY3V2LFX6H", "length": 10410, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "கடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி\nபோபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் இறந்து விட்டார். ஆனால், அவர் இறந்த செய்தி ஒரு மாதம் கழித்து ரகசியமாக வெளியாகி உள்ள விதமே, போபால் விஷ வாயு விபத்தில் அவருக்கு உள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோல (guilty) இருக்கிறது.\nஅமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம் தேதி அவர் இறந்திருக்கிறார். போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர், அதன் பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\n1984-ல் மத்தியப் பிரதேசத் தலைநகரம் போபாலில் டிசம்பர் 2-ம் தேதி இரவும் 3-ம் தேதி அதிகாலையும் அமெரிக்க உர நிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோசயனேட் வெளியானது. அரசுப் பதிவுகளின்படி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர், 5 லட்சம் பேர் காயமடைந்தனர். இந்தத் தொழிற்சாலை ஏற்படுத்திய இழப்புகளுக்கு, இன்றுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. வாழ்வை இழந்த ஆயிரக்கணக்கானோர் 30 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.\nஅப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர்தான் வாரன் ஆண்டர்சன். 1984 டிசம்பர் 6-��் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில் வெளிவந்த ஆண்டர்சன், அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன், அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லை. மத்திய அரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.\nவிபத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு நிறுவனத்தை டோ கெமிகல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால், இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்த இடத்தில் உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை.\n“இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும், நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வாரன் ஆண்டர்சன் ஒரு கார்பரேட் கிரிமினல். வாழ்க்கை முழுவதும் ஓடி ஒளிந்து, கடைசியில் தலைமறைவாகவே அவர் இறந்து போனது, அவரைப் போன்ற மற்ற கார்பரேட் கிரிமினல்களுக்குப் பாடமாக அமையும்” என்கிறார் போபால் தகவல், செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சதிநாத் சாரங்கி.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்\nகொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்\nஇலங்கையில் சிறுநீரக நோய்க்கு 'ரசாயனங்கள்\u0003...\nகொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள்...\n← 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-17T08:44:31Z", "digest": "sha1:Q75DMC4VIKAFE5VEB3JKF24YCPXE37LG", "length": 7485, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "துருக்கி: ரயில் விபத்தில் சிக்கிய 24 பேர் பலி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / துருக்கி: ரயில் விபத்தில் சிக்கிய 24 பேர் பலி\nதுருக்கி: ரயில் விபத்தில் சிக்கிய 24 பேர் பலி\nதுருக்கியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்��வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபல்கேரியா நாட்டின் எடிர்னே பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள ஹால்காலி ரயில் நிலையத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. 376 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்களுடன் சென்றுகொண்டிருந்தனர். ரயில் தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரயிலின் ஆறு பெட்டிகள் எதிர்பாராத விதமான தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.\nஇந்தவிபத்தில் சிக்கி 24 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு துணை பிரதமர் ரிசெப் அக்டாக் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.\nமேலும் 124 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதுருக்கி ராணுவம் மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nதாய்லாந்து குகையில் சிக்கிய 6 சிறுவர்கள் மீட்பு: 15 நாள் போராட்டத்திற்குபின் அதிரடி ஆபரேஷன் வெற்றி\nஜப்பானில் கனமழைக்கு 90 பேர் பலி\nஅமெரிக்கா : ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nசீன வாலிபர் திருப்பி அனுப்பப்பட்டார்\nஅர்ஜெண்டினா: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 19 பேர் பலி\nஇராக் தேர்தல்: பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கட்சி தோல்வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2018/10/99.html", "date_download": "2019-02-17T09:05:45Z", "digest": "sha1:FMJ466RJUDHW7D6CVCOBNY5TBKHPN67Y", "length": 7848, "nlines": 89, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-99.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில்\nஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார்\nஎன்ன படம் என்று கேட்டு பார்த்தேன்\nநீயெல்லாம் இந்த படத்த பார்த்திருக்க\nமாட்ட என்றார் உண்மைதான் அப்போது\nதமிழ் படத்தையே பார்க்க வழியில்லாதபோது\nஇந்த படத்தை பார்திருக்க முடியாதுதான்\nவீட்டுக்கு வந்து நானும் கம்புயூட்டரில் தேடி\nபார்த்த பிறகுதான் தெரிந்தது. இந்த தங்கத்தை\nதான் விமானத்தில் கடத்தி வந்து பிடிபடுகிறார்கள்\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது ச��ூகம் , சினிமா , தங்கம். , நிகழ்வுகள்\nநானும் பார்த்து விட்டேன் நண்பரே...\nதங்கமே தங்கம் என்றிருந்தால் சரி,\nதங்கமோ தங்கம் என்றிருந்தால் பிரச்சனைதான்/\nMackennas Gold என்ற திரைபடத்தின் நல்லவற்றை ஒருவர் தமிழ் பதிவில் சொல்ல (நம்பிள்கியாக இருக்கலாம்) அந்த படத்தை தேடிபிடித்து பார்த்தேன்.அருமையான படம்.\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/radha-mohan-film/32752/amp/", "date_download": "2019-02-17T07:28:01Z", "digest": "sha1:Q7JDGVAK3FYID7AUDK5JZKT5SJJTZDNC", "length": 3142, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர் – – CineReporters", "raw_content": "Home சற்றுமுன் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிர��ு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர்\nராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர்\nஇயக்குனர் ராதா மோகன் இயக்கி வரும் புதிய திரைப்படத்திற்கு 60 வயது மாநிறம் என பெயர் இடப்பட்டுள்ளது. இதற்கு முன் மொழி உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய ராதா மோகன், பிரகாஷ்ராஜ், விக்ரம் ,பிரபு, சமுத்திரக்கனி நடிப்பில் இந்த படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு அதில் ஆகஸ்ட் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇசைஞானி இசையமைப்பதால் இப்படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nவர்மா படத்தின் புதிய நாயகி யார்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/04/13144353/Auspicious-Brahma.vpf", "date_download": "2019-02-17T08:32:06Z", "digest": "sha1:IDRJWVL64R3EXPSZKNOHSPCVBBZU2FX6", "length": 3347, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிரம்ம முகூர்த்தம்||Auspicious Brahma -DailyThanthi", "raw_content": "\n* அதிகாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள்.\nஇந்த நேரத்தில் எழுந்து பாடங்களைப் படித்தால் மனதில் நன்கு பதியும்.\n* மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பது சிறப்பு.\n* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப் பொழுது குங்குமம் கொடுத்தாலும், முதலில் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.\n* பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.\n* வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.\n* வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக் கூடாது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2019-02-17T08:22:20Z", "digest": "sha1:TD523LV7UF7DBRFGIAJVSAKIVMN6DVXQ", "length": 13090, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு (3ஆ���் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nரொறன்ரோ துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு (3ஆம் இணைப்பு)\nரொறன்ரோ துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு (3ஆம் இணைப்பு)\nரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.\nரொறன்ரோ கிழக்குப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததோடு, சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.\nதாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nசம்பவத்தின் பின்னணி தொடர்பில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகனடாவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர் உயிரிழந்தார்\nகனடா ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅத்தோடு, காயமடைந்த 9 வயதான சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த மேலும் 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nரொறன்ரோவின் கிழக்குப் பகுதி முடிவில் பிரபலமான வர்த்தக நிலையங்கள், ஹொட்டல்கள் என்பன காணப்பட்ட பகுதியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகைத்துப்பாக்கியை பயன்படுத்தியே இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிதாரியை சுட்டுக்கொன்றுள்ளதாக குறிப்பிட்டனர்.\nஇத்துப்பாக்கிச்சூடு தொடர்பில் கருத்து தெரிவித்த ரொறன்ரோ மேயர் ஜோன் டொரி, பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். இச்சம்பவம் ஏன், எ��ற்காக இடம்பெற்றதென தெரியாது. இந்நிலையில், உண்மை நிலை கண்டறியப்படும் வரை மக்கள் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாதென்றும், நிலைமை விரைவில் சீரடையும் என்றும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, 25 சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் முதலில் அது பட்டாசு சத்தமென நினைத்ததாவும் குறிப்பிட்டார். எனினும், மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவதைக் கண்டதும், ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென கருதி தானும் ஓட்டமெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற பகுதியில் தீவிர பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\n – 10 பேர் படுகாயம்\nகனடாவின் ரொறன்ரோ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதுப்பாக்கிச்சூடு நடத்தியவர், சம்பவ இடத்தில் இறந்துகிடந்ததாக அப்பகுதி பொலிஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.\nகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், காயமடைந்த குழந்தை விஷேட சிறுவா் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஅந்நகர் பகுதியிலுள்ள மக்கள், 25 தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர். எனினும், இத்தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதல் நடத்தியவர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல இலட்சம் மதிப்புள்ள பொருளைத் திருடிய பாட்டி: பொலிஸார் வலைவீச்சு\nகனடாவின் ரொரன்டோவில் உள்ள கார்டினர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலைக் கண்காட்சியின் போது 11 இலட்சம்\nநூற்றுக்கணக்கான வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல் அதிரடி கைது\nகனடாவின் ரொரன்டோவிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பலை\nதுப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nமாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடாவின் ரொர���்டோவில் இன்று (ஞாயிற்றுக\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-2/chapter-9.html", "date_download": "2019-02-17T07:58:34Z", "digest": "sha1:TVK6KYNG2762XY4EXGZBRLHJJA7AYNPH", "length": 48525, "nlines": 356, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 9 - \"இது இலங்கை!\" · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந��திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தி���ாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்க��ழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nமறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப் பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், “இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்” என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது.\nஇந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், “இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை” என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.\n இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்\n“இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்று பூமி. இந்த சொர்க்கத்தை நரகமாக்குவதற���கு மனித உருக் கொண்ட அசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்” என்றாள் பூங்குழலி.\n“யாரை அசுரர்கள் என்று சொல்லுகிறாய்\n“உன்னைப் போல் யுத்தமே தொழிலாகக் கொண்டவர்களைத்தான்.”\n“அவரைப் பற்றி என்னை எதற்காகக் கேட்கிறாய்\n“இளவரசரைப் பற்றி விசாரித்துச் சொல்வதாகக் கூறினாயே\n“அவர் இருக்கக்கூடிய இடத்தை விசாரித்துச் சொல்வதாகச் கூறினேன். அவர் மனிதரா, அசுரரா, தேவரா என்று கண்டுபிடித்துச் கூறுவதாகச் சொல்லவில்லையே\nபடகு தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்தது. கடல் நடுவே கேட்கும் ஓங்காரத் தொனிக்குப் பதிலாகக் கடல் அலைகள் கரையிலே மோதும்போது உண்டாகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.\n எதிரே தெரிகிறதே, அதுதான் பூதத்தீவு, வலப்புறத்தில் உள்ளது நாகத்தீவு. எங்கே போகட்டும் நாகத் தீவிலேயே உன்னைக் கொண்டுபோய் இறக்கி விட்டு விடட்டுமா விசாரித்துக்கொண்டு போகிறாயா\n“இல்லை; பூதத் தீவுக்கே போகலாம். கொஞ்ச நேரம் தாமதமானாலும் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு போவதுதான் நல்லது.”\n“அப்படியானால் சரி; நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி ஞாபகம் இருக்கட்டும்\nசிறிய தீவின் கரையில் வந்து படகு நின்றது. படகைப் பார்த்துக்கொள்ளும்படி வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டுப் பூங்குழலி அந்த மரகதத் தீவிற்குள்ளே சென்றாள். வந்தியத்தேவன் அவள் சென்ற திக்கைப் பார்த்தான். பச்சை மரங்களுக்கிடையில் அவள் விரைவில் மறைந்து விட்டாள்.\nபோதத் தீவு, மக்களின் வாக்கில் மருவிப் பூதத்தீவாக மாறியது பற்றி வந்தியத்தேவன் முதலில் சிந்தித்தான். பிறகு அத்தீவுக்குள்ளே இப்போது குடியிருக்கும் பூதம் எப்படிப்பட்ட பூதமாயிருக்கும் என்று எண்ணமிட்டான். பின்னர் இந்த அதிசயமான பெண்ணின் உள்ளத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்னவாயிருக்கும் என்று வியந்தான்.\nபூங்குழலி கூறியபடி ஒரு நாழிகைக்குள் திரும்பி வந்தாள். படகில் ஏறிக்கொண்டு வந்தியத்தேவனையும் ஏறிக்கொள்ளச் சொன்னாள். நாகத்தீவை நோக்கிப் படகு சென்றது.\n“விசாரித்து விஷயத்தைத் தெரிந்துகொள்ள முடிந்ததா” என்று வல்லவரையன் கேட்டான்.\n“முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்காக மாதோட்டத்துக்கு வந்திருக்கிறாராம். நேற்றைக்கு இளவரசரும் மாதோட்டத்துக��கு வந்திருக்க வேண்டும். எத்தனை நாள் மாதோட்டத்தில் இருப்பார் என்று தெரியாது. நீ அங்கே போய்த் தெரிந்து கொள்ளலாம்” என்றாள் பூங்குழலி.\n“மாதோட்டம் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கும்\n“ஐந்து, ஆறுகாத தூரம் இருக்கும். வழியெல்லாம் ஒரே காடு. கோடிக்கரைக் காடு மாதிரி இருக்கும் என்று நினைக்காதே. வானை எட்டும் மரங்கள் அடர்ந்த காடு. பட்டப்பகலில் சில இடங்களில் இருட்டாக இருக்கும். யானைக் கூட்டங்களும், வேறு துஷ்ட மிருகங்களும் உண்டு. நீ ஜாக்கிரதையாகப் போய்ச் சேரவேண்டும்.”\n“காட்டில் வழி காட்டுவதற்கு உன்னைப்போல் ஒரு கெட்டிக்காரப் பெண்மட்டுமிருந்தால்…” என்று வல்லவரையன் பெரு மூச்சு விட்டான்.\n“அப்போது நீ ஒருவன் என்னத்திற்காக ஓலையை என்னிடம் கொடுத்துவிடு நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன்… இல்லை முடியாது ஏதோ பைத்தியக்காரியைப் போலப் பேசுகிறேன். என்னால் முடியவே முடியாது. இளைய பிராட்டியிடம் ஒப்புக் கொண்டு வந்தாயல்லவா ஏதோ பைத்தியக்காரியைப் போலப் பேசுகிறேன். என்னால் முடியவே முடியாது. இளைய பிராட்டியிடம் ஒப்புக் கொண்டு வந்தாயல்லவா அதை நீதான் செய்து முடிக்கவேண்டும் அதை நீதான் செய்து முடிக்கவேண்டும்\n நான் செய்து முடிப்பேன். இன்னொருவர் கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்கமாட்டேன். நீ இவ்வளவு உதவி செய்தாயே அதுவே போதும்\nபடகு நாகத்வீபத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பூங்குழலியின் கைகள் துடுப்பை வழக்கம்போல் வலித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவளுடைய உள்ளம் வேறு எங்கேயோ கனவுலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்பது முகத்திலிருந்து தெரிந்தது.\n” என்று வந்தியத்தேவன் அழைக்கவும், அவள் திடுக்கிட்டு இவ்வுலகத்துக்கு வந்தாள்.\n“ஏதோ என்னிடம் பிரதி உபகாரத்தை எதிர் பார்ப்பதாகச் சொன்னாயே அதை இப்போது சொன்னால்தான் சொன்னது. இதோ கரை நெருங்கி வருகிறது.”\nபூங்குழலி உடனே மறுதளிக்கவில்லை; சிந்திப்பதாகத் தோன்றியது. ஆகையால் வந்தியத்தேவன் தைரியம் கொண்டு மேலும் கூறினான்.\n“நீ எனக்குச் செய்த உதவி மிகப்பெரியது. எனக்கு மட்டும் நீ உதவவில்லை; சோழ சாம்ராஜ்யத்துக்கே உதவி புரிந்திருக்கிறாய். சோழ சக்கரவர்த்தியின் குலத்துக்கு மாபெரும் உதவி புரிந்திருக்கிறாய். இதற்குப் பிரதியாக நான் ஏதாவது செய்யாவிட்டால் என் மனம் நிம்மதியடையாது�� என்றான்.\n“இதையெல்லாம் நீ உண்மையாகச் சொல்லுகிறாயா அல்லது உலகத்திலுள்ள மற்ற ஆண் மக்களைப்போல் வஞ்சகம் பேசுகிறாயா அல்லது உலகத்திலுள்ள மற்ற ஆண் மக்களைப்போல் வஞ்சகம் பேசுகிறாயா\n“சமுத்திர ராஜன் அறியச் சத்தியமாகச் சொல்கிறேன்.”\n“அதாவது தண்ணீரில் எழுதி வைக்கிறேன் என்கிறாயா\n“ஆகாச வாணியும், பூமாதேவியும், அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.”\n“உன்னுடைய சத்தியத்தையும் ஆணையையும் நம்பி நான் சொல்லவில்லை. பொய் சொல்லும் வஞ்சகர்கள் சத்தியத்துக்கும் ஆணைக்கும் மட்டும் பயந்து விடுவார்களா உன்னை முதன்முதல் பார்த்தவுடனேயே நீ நல்லவன் என்று எனக்குத் தோன்றியது ஆகையினால் சொல்லுகிறேன்…”\n“முதலில் தோன்றிய எண்ணந்தான் எப்போதும் மேலானது. அதை நீ மாற்றிக்கொள்ள வேண்டாம்.”\n“பொன்னியின் செல்வரைப் பார்த்து அவரிடம் ஓலையைக் கொடுத்த பிறகு, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிப் பேச வேண்டியதையெல்லாம் பேசிய பிறகு, அவர் அவகாசத்துடன் இருக்கும்போது ‘சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா’ என்று கேள். ‘ஞாபகம் இருக்கிறது’ என்று அவர் சொன்னால், ‘அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்’ என்று கூறு’ என்று கேள். ‘ஞாபகம் இருக்கிறது’ என்று அவர் சொன்னால், ‘அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்’ என்று கூறு\n அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய் சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகிய கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகிய கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா இது உனக்கு நல்லதல்லவே’ – இவ்வாறு வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, “இதைச் சொல்லத்தானா, இவ்வளவு தயங்கினாய் என்னமோ பெரியதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இளவரசரிடம் கட்டாயம் நான் சொல்லுகிறேன் என்னமோ பெரியதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இளவரசரிடம் கட்டாயம் நான் சொல்லுகிறேன் அவர் கேட்காமற் போனாலும் நானே சொல்லுகிறேன் அவர் கேட்காமற் போனாலும் நானே சொல்லுகிறேன்\n அவர் கேட்காவிட்டால் நீயாக ஒன்றும் சொல்லவேண்டாம்\n“அதெல்லாம் முடியாது; சொல்லித்தான் தீருவேன்.”\n” நடந்தது நடந்தபடிதான் சொல்லுவேன். ‘இளவரசே பொன்னியின் செல்வரே சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா ஞாபகம் இல்லாவிட்டால், இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் ஞாபகம் இல்லாவிட்டால், இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் அவள்தான் என்னைப் பழுவேட்டரையரின் கொலைகார ஆட்களிடம் சிக்காமல் காப்பாற்றினாள். அவள்தான் தன்னந்தனியாகப் படகு தள்ளிக்கொண்டு வந்து என்னை இலங்கையில் சேர்த்தாள். கடலில் விழுந்து தத்தளித்த என்னை அவள்தான் காப்பாற்றிப் படகில் ஏற்றி விட்டாள். சமுத்திர குமாரியின் உதவியிராவிட்டால் நான் உயிருடன் வந்து உங்களைப் பார்த்திருக்க முடியாது. இந்த ஓலையும் உங்களுக்குக் கிடைத்திராது அவள்தான் என்னைப் பழுவேட்டரையரின் கொலைகார ஆட்களிடம் சிக்காமல் காப்பாற்றினாள். அவள்தான் தன்னந்தனியாகப் படகு தள்ளிக்கொண்டு வந்து என்னை இலங்கையில் சேர்த்தாள். கடலில் விழுந்து தத்தளித்த என்னை அவள்தான் காப்பாற்றிப் படகில் ஏற்றி விட்டாள். சமுத்திர குமாரியின் உதவியிராவிட்டால் நான் உயிருடன் வந்து உங்களைப் பார்த்திருக்க முடியாது. இந்த ஓலையும் உங்களுக்குக் கிடைத்திராது’ என்று சொல்லுவேன், சரிதானே’ என்று சொல்லுவேன், சரிதானே\n“இதுவரை சொன்னது சரிதான் மேலும் ஏதாவது சேர்த்துக் கொண்டுவிடாதே இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடாதே இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடாதே\n என்னை முழுப் பைத்தியம் என்று நினைத்தாயா\n“இளவரசர் அதற்கு ஏதேனும் மறுமொழி சொன்னால், அதை உள்ளது உள்ளபடி என்னிடம் சொல்லவேண்டும். கூட்டியோ, குறைத்தோ சொல்லக் கூடாது.”\n“உன்னைப் மறுபடி நான் எங்கே பார்ப்பது\n“என்னைப் பார்ப்பதில் என்ன கஷ்டம் கோடிக்கரையிலோ இந்தப் பூதத் தீவிலோ, அல்லது இரண்டுக்கும் மத்தியில் படகிலோ இருப்பேன்.”\n“ஊருக்குத் திரும்பும்போது இந்த வழியாக வந்தால் பூதத் தீவில் நீ இருக்கிறாயா என்று பார்க்கட்டுமா\n“தீவுக்குள்ளே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ வரக்கூடாது; வந்தால் விபரீதமாகும். இந்தப் படகு கடலோரத்தில் இருக்கிறதா என்று பார் இருந்தால், ஏதாவது ஓர் அடையாளம் வைத்துக் கொண்டு சத்தம் செய் இருந்தால், ஏதாவது ஓர் அடையாளம் வ���த்துக் கொண்டு சத்தம் செய் நான் நேற்றுக் குயில் மாதிரி கூவினேனே, அந்த மாதிரி நீ கூவ முடியுமா நான் நேற்றுக் குயில் மாதிரி கூவினேனே, அந்த மாதிரி நீ கூவ முடியுமா\n“குயில் மாதிரி கூவ முடியாது ஆனால் மயில் மாதிரி சத்தம் செய்வேன். இதைக்கேள் ஆனால் மயில் மாதிரி சத்தம் செய்வேன். இதைக்கேள்\nவந்தியத்தேவன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மயில் கத்துவது போன்ற அகோரமான குரலில் கத்திக் காட்டினான்.\nஅதைக் கேட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.\nபடகு நாகத் தீவின் கரையை அணுகியது. இருவரும் படகிலிருந்து இறங்கினார்கள். வந்தியத்தேவன் கரையில் ஏறி விடை பெற்றுக்கொண்டான். பூங்குழலி படகைத் திருப்பினாள். வந்தியத்தேவன் சபலத்துடன் திரும்பிப் பார்த்தான். “உன்னுடன் வருகிறேன்” என்று சொல்லி, அவளும் வரமாட்டாளா என்ற ஆசை அவன் மனத்தில் இன்னமும் கொஞ்சம் இருந்தது. ஆனால் பூங்குழலி அவனைக் கவனிக்கவேயில்லை. அதற்குள் அவள் கனவுலோகத்தில் சஞ்சரிக்கப் போய்விட்டாள் என்பதை அவள் முகம் எடுத்துக் காட்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-02-17T07:17:18Z", "digest": "sha1:TA272JSJVORDZRC3JH7PJ7TQHJE75IMI", "length": 15053, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈ.பி.டி.பி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஸ்வரனின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பியும் நான்கு பிரபல யாழ் வர்த்தகர்களும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சி அதிகாரத்தை தந்தால் வடக்கில் பாலும் தேனும் ஓடும் – டக்ளஸ்\nவடமாகாண சபைத் தேர்தலின் போது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ­ராசாவுக்கும் ‘முன்­னோக்கி நகர்­வோம்’ திட்டத்திற்கும் வந்த சோதனையும் சவாலும்…\nவடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியம் பேசும் சுரேஸ், வவுனியாவில் EPDP, UNP, SLFP யுடன் கூட்டு வைக்க முடியுமா\nநம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேசை, மீண்டும் எப்படி...\nகூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNP, SLFP, EPDP. ஆதரவுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்\nவவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக் கூட்டணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈ.பி.டி.பி.யின் கோட்டை தகர்ந்தது – நெடுந்தீவில் ஆட்சி அமைத்தது கூட்டமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாரைக் கேட்டு EPDPயு­டன் பேசி­னீர்­கள்” – சிறீ – “எங்களைக் கேட்டா அறிக்கை விட்டீர்” மாவை…\nஉள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஈ.பி.டி.பியின்...\nகண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்….\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈ.பி.டி.பி. ஒட்டுக்குழு இல்லை – நான் அவர்களுடன் பேசினேன் – மாவை\nஈழமக்கள் ஜனநாயக கட்சியை நான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி :\nஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரெலோ அமைப்பின் ராஜ்மோகனுக்கு எதிராக ஈ.பி.டி.பி றீகன் முறைப்பாடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுகின்றன – ஈ.பி.டி.பி.\nசில கொலைகள் தொடர்பில் போலியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி நகர சபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை முந்திக்கொண்டு செலுத்தியது ஈ.பி.டி.பி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ்\nநடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nட்ரவிஸ் சின்னயாவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமை வருத்தமளிக்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவை – ஈ.பி.டி.பி\nஇன்று (05.05.2017 )யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈ.பி.டி.பி. நெப்போலியன் , மதனை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை.\nஇரட்டை கொலை குற்றவாளிகளை நாடு கடத்த ஏதுவாக அவர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் – மு. சந்திரகுமார்\nஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபழைய முறையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சிறு கட்சிகள்\nபழைய முறையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட...\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru50.ch/vaagana-kaapruthi/", "date_download": "2019-02-17T07:28:57Z", "digest": "sha1:YJMJUBZ3JNFZ227DJBRNZHTJ2MMUGRTQ", "length": 3757, "nlines": 56, "source_domain": "thiru50.ch", "title": "வாகனக்காப்புறுதி - Thiru50", "raw_content": "\nஉங்கள் வாகன காப்புறுதியை நல்ல காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்தல்.\nகூடிய கட்டணத்தில் இருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மாற்றம் செய்து கொடுக்கப்படும்\nவாகன காப்புறுதி சம்மந்தமான விரிவான ஆலோசனைகள் வழங்குதல்\nகுறிப்பு : வாகனக்காப்புறுதி செய்வோருக்கு (t.c.s​) இலவசமாக செய்து கொடுக்கப்படும்\nஏற்கனவே காப்புறுதி செய்திருப்பவர்களுக்கு புதிய சட்ட விதிமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்து கொடுத்தல்.\nவாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் fùhrerausweis\nசுவிஸ் நாட்டில் சிறந்த அதிஉயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும் Thiru50 GmbH நிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது .\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/05/26.html", "date_download": "2019-02-17T09:03:25Z", "digest": "sha1:DIOU2WPYQA4PBVDWCXJIS2HO7YS5K22F", "length": 13356, "nlines": 74, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-26", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த பிரசுரத்தை கொடுத்தார்கள்\nஎவன் செத்தாலும் சரி... என்ன நடந்தாலும் சரி ,வைகாசி பொறந்தாலே..ஊறு ஊறுக்கு தெரு தெருவுக்கு உள்ள கோயில வச்சவுன்கள் எல்லாம் சாமி கும்பிட பொறோம் வரி, கொடுங்க, நண்கொடை கொடுங்க என்று வந்துவிடுவார்கள். எ\nதெருப்பாதையையே மறித்து கல்யாண மகால் மாதிரி மேற்கூரை அமைத்து அடுத்தவன் பிடிக்காதவன் எவனும் தெருவுக்கு அங்கிட்டுயிருந்து இங்கிட்டோ...இங்கிட்டுயிருந்து தெருவுக்கு அங்கிட்டோ போகமுடியாதவாறு வரிசையாக உட்கார்ந்து இம்சை செய்யும் என் தெரு வாசிகள் கும்மிடும் கோயிலுக்கு வரியும் கொடுப்பதில்லை , நண்கொடையும் கொடுப்பதும் இல்லை. ஏன் என்று என் பதிவை படித்து வரும் அன்பர்களுக்கு வெள்ளிமடையாக தெரிந்திருக்கும் என்று நிணைக்கிறேன்.\nவந்திருப்பவர்கள்.. அடுத்த ஊர்காரர்கள்.. என்னிடம் காதுகுத்து, கல்யாணம், கருமாதிக்கு எல்லாம் வேலை கொடுத்தவர்கள்... நண்கொடை ரசீது புத்தகத்தை நீட்டி எழுதச் சொன்னார்கள்.ரூ200 என்று எழுதினேன். என் தகுதிக்கு இது கம்மி...ரூ 500யை எழுதச் சொன்னார்ள்...\nயோவ்..நான்...உங்க சாமிக்காக எழுதவில்லைய்யா...தங்களின் நட்புக்காக எழுதுகிறேன்.... நீங்க சாமி கும்முட்டா மட்டும் ..நாட்டுல இருக்கிற எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்மாய்யாா... ஸ்ரீ..ஸ்ரீ.ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் போட்டா மட்டும் கவலை எல்லாம் பறந்து போயி..நாட்டு மக்கள விடு ..உங்க தெரு மக்கள் சந்தோசமா இருப்பாங்களா.....\nசொன்னதுத��ன் தாமதம்..வந்திருந்த எனது பால்ய வகுப்பு நண்பன் சட்டென்று என் வாயைப் பொத்தி.... போதும்ம்டா சாமி.... நீ இதுக்குமேல எதுவும் பேச வேணாம்டா...சாமி... கொண்டா இரநூரை என்று வாங்கிக் கொண்டு எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு போனார்கள்... ஸ்கூட்டி வண்டிக்கு பெட்ரோல் போட வச்சிருந்தது... காலையில போகுமுன்னு தெரியல....... போன மாசம் போட்ட பில் பணம் எதுவும் வரவில்லை... ஜிஎஸ்டி பணம் வேறு கட்ட வேண்டும் என்னடா செய்வது என்று யோசணையில் ஆழ்ந்தபோது....\nஎன் அக்கா..வீட்டுக்காரர் அதாவது அத்தான்் வந்து செய்முறை பத்திரிக்கை அய்ந்தாரை என்னிடம் நீட்டினார்... அவரிடம்... அய்யா... அவற்றை எல்லாம் பத்திரமா...தலைக்கு வச்சு படத்துக்க.... உன் மகன் கல்யாணத்தைில மொய் வாங்காம...ரெம்ப சிக்கனமா நடத்தலாம்முன்னு சொன்னப்பபோ..... என் கௌவரம் என்னாவது... என்பெருமை என்னாவது... பொண்டாட்டி, புருசனும் சேர்ந்து இல்லாத எதுக்கும் உதவாத கௌவரத்த தூக்கி வச்சு எந்த குதி குதிச்சிங்க இப்ப பாருங்க..... என் சக்திக்கு மீறி உங்களலா..பத்து லட்சத்துக்கு கடனாளியா இருக்கேன்.. அந்தக் கடன நீங்களா கட்டப்போறீங்க...உங்களுக்கு இரக்கப்பட்டதுக்கு இதுதான் தண்டனையா..என்று.. படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டேன்.....ஒரு மூச்....சின்ன சத்தம் எதுவுமே கேட்கவில்லை..(அதான் காது கெட்டு போச்சே .பிறகு எப்படி கேட்கும்..நானா நிணைத்துக் கொண்டது)\nஅன்று முழுவதும் ஏனோ தெரியவில்லை ...நான் பொழம்பியபடியே இருந்தேன்...... புன்பட்ட மனத..புகைய விட்டு ஆத்தாலாம்முன்னு நெணச்சா..அந்த பழக்கமும் இல்லாம போச்சே.....ஒரே புலம்பல்தான்.....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சமூகம் , சிறுகதை , தொடரும் இம்சைகள்-26 , நிகழ்வுகள் , மொக்கை\nபுகை பழக்கம் இருந்தால் புலம்புவது வரதாம்ன்னு ஒரு புகை போக்கி நண்பர் சொன்னது நண்பரே..\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெர��ந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-02-17T07:58:20Z", "digest": "sha1:BG2RQKSFOSDUWFSRWXVHRLSYQSRKWVUN", "length": 4294, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்\nமுதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்\nTuesday, May 15, 2018 3:30 pm சிறப்புக் கட்டுரை, தொழில்நுட்பம் Siva 0 71\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58029-rs-17-a-day-an-insult-to-farmers-rahul-gandhi-slams-pm-kisan-scheme.html", "date_download": "2019-02-17T08:11:04Z", "digest": "sha1:XMGO3IB2EU45FJEKSOOLJFXYWEAG7G33", "length": 11402, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒருநாளைக்கு 17 ரூபாயா?.. இது விவசாயிகளுக்கு அவமானம்” - ராகுல் சாடல் | Rs 17 a day, an insult to farmers Rahul Gandhi slams PM Kisan scheme", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n.. இது விவசாயிகளுக்கு அவமானம்” - ராகுல் சாடல்\nஒரு நாளை 17 ரூபாய் அளிப்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nமத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியுஷ் கோயல் தாக்கல் செய்தார். இதில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.\n5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிட்டு தொடங்கப்படுவதாகவும் அமைச்சர் கோயல் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ‌விரைவில் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், ஒரு நாளை 17 ரூபாய் அளிப்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று ராகுல் காந்தி கூறியுள்���ார். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டரில், “மரியாதைக்குரிய நரேந்திர மோடி, உங்களுடைய 5 ஆண்டு திறமையற்ற, ஆணவமான ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள். மேலும், அவர்களுக்கு நாள் தோறும் ரூ17 கொடுத்துள்ளது அவமானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\nகால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு முழு ஆதரவளிப்போம் - ராகுல் காந்தி\nசி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு: முதல் பத்திரிகை சந்திப்பை தவிர்த்தார் பிரியங்கா\nமேடையில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்\n“கிட்டதட்ட எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இல்லை” - அரவிந்த் கெஜ்ரிவால்\n“பாஜக - காங்கிரஸ் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” - மாயாவதி\n“முலாயம் சிங் கருத்தை மதிக்கிறேன்” - ராகுல் காந்தி\n“மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்” - முலாயம் சிங்\nரஃபேல் சிஏஜி அறிக்கை என்ன சொல்கிறது : சில ஹைலைட் அம்சங்கள்\nமாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\nகால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-02-17T07:20:11Z", "digest": "sha1:LAUF4D3QCGUIL6UOLVHZ3B2KN2BOCVRA", "length": 4610, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "மசூதி | 9India", "raw_content": "\nகோவில் கட்ட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த உத்தர பிரதேச மாநில மந்திரி நீக்கம்\nகோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்த உத்தர பிரதேச மாநில மந்திரி நீக்கப்பட்டுள்ளார். அயோத்தியா, மதுரா மற்றும் காசியில் விட்டுக்கொடுத்து கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவிசெய்ய வேண்டும் என்று உ.பி. அமைச்சர் ஓம்பால் நெக்ரா அழைப்பு விடுத்தார். நேற்று மாலை பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அழைப்பினை விடுத்தார். நெக்ரா பேசுகையில், “அயோத்தியில்\nமெக்கா மசூதி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பக்ரீத்பண்டிகையொட்டி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் குர்பானி கொடுத்து சிறப்புத்தொழுகை செய்து கொண்டாடி வருகின்றனர். அதனையொட்டி மெக்கா நகரிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakumar-08-02-1943155.htm", "date_download": "2019-02-17T08:08:16Z", "digest": "sha1:QFBF3SVFRUTBN6EWJ4QQ6Y7LNU6L2XX7", "length": 7416, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார் - Sivakumar - சிவக்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nசெல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்\nசமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி ���டுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.\nஅந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.\nமுன்னதாக மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன.\nஇதையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்த சிவக்குமார், அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்\n▪ சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு\n▪ சூர்யா, கார்த்தியின் தங்கையா இது\n▪ நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் \n▪ இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “\n▪ தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.\n▪ அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்\n▪ பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்\n▪ மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/arts-entertainment/movies/vadachennai-movie-review/", "date_download": "2019-02-17T08:53:52Z", "digest": "sha1:LD5O54F3VNIISNQKQSTD773YLQLMXZXR", "length": 46023, "nlines": 170, "source_domain": "ezhuthaani.com", "title": "அரசியல்-கேங்ஸ்டர் படம் - வடசென்னை - திரைவிமர்சனம்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஒரு நாளைக்கு 5 குழந்தைகள் - ஏமன் நாட்டில் என்னதான் பிரச்சனை\nநாம் கண் இமைப்பது ஏன் கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா\nஅரசியல்-கேங்ஸ்டர் படம் – வடசென்னை – திரைவிமர்சனம்\nகலை & பொழுதுபோக்கு, திரைப்படம்\nஅரசியல்-கேங்ஸ்டர் படம் – வடசென்னை – திரைவிமர்சனம்\nஅடிதடி சண்டைத் திரைப்பட விரும்பிகள், தரமான சினிமா ரசிகர்கள் இருவருக்குமான விருந்து வடசென்னை.\nவெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்பதை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது வடசென்னை.\nஇப்போது திரையுலகில் சாமானிய மக்களின் உரிமை, அவர்களுக்கான அரசியலைப் பேசும் படங்களை எடுப்பது ஒரு ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால், 10 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட திரைக்கதையில் அழுத்தம் திருத்தமாக அரசியலைப் பேசி இருக்கிறார் வெற்றிமாறன்.\nஜில் ஜங் ஜக் திரைப்படத்தில் ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ என்று ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார்கள். ஒரு விஷயம் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை, எந்த விதத்திலும் சம்பந்தமே படாதவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும். அது போன்ற ஒன்று தான் படத்தின் கரு.\nஒரு கொலையில், ஒரு துரோகத்தில் தொடங்கும் கதை, அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒருவன் அவனே அறியாமல் அந்தக் கொலைக்குப் பழியெடுக்கத் தொடங்குவதில் முடிகிறது. அதற்கான காரணமும், அதன் ஒற்றுமையும் தான் வடசென்னை திரைப்படம்.\nசமீபத்தில் வெளியான திரைப்படங்களில் கொஞ்சம் நீளமான திரைப்படம். ஆழமான, அடர்த்தியான கதைக்களம். முதல் பாதியில் கதாபாத்திரங்களை மனதில் நிறுத்துவதில் சற்று குழப்பம் ஏற்பட்டாலும், இரண்டாம் பாதியின் தீவிரம் அதீதம். ஒரு இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படம், ஒரு பகுதி மக்களின் வாழ்வியலை, அரசியலை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறது.\nவெற்றிமாறன் எப்போதும் கதாபாத்திரத் தேர்வுகளை கச்சிதமாக செய்பவர். வடசென்னையிலும் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ராதாரவி என அனைவரும் நடிப்பில் புகுந்து விளையாடியுள்ளனர்.\nதனுஷை எந்த அளவுக்குப் பாராட்டலாமோ அதே அளவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷையும் பாராட்ட வேண்டும். அசாத்திய நடிப்புக்குச் சொந்தமான திராவிட அழகி. அதே போல் ஆண்ட்ரியா தான் கதையின் உண்மையான நாயகி. அமீருக்கு ஏன் ஆண்ட்ரியா ஜோடியானார் எனத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nசமுத்திரக்கனியையும், கிஷோரையும் மற்ற இயக்குனர்களைப் போல வீணாக்காமல் விளையாட விட்டிருக்கிறார் வெற்றிமாறன். டேனியல் பாலாஜியும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.\nகுப்பமும், சிறைச்சாலையும் மட்டும் தான் கதை நகரும் இடங்கள். ஆனாலும், கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல், நம்மை நகர விடாமல் கட்டிப் போட்டு விடுகிறது திரைக்கதை.\nவடசென்னையைக் கொண்டாட மற்றொரு காரணம், ஒரே ஒரு சண்டையில் கையில் முத்தம் வாங்கிக் கொண்டு, “இனிமேல் எல்லாம் அப்டித் தான்” என்ற ஒற்றை வசனத்தில் தலைவனாகாமல், ஒரு சாமானியன் சூழ்நிலை காரணமாக அடுத்தடுத்த நகர்வுகளால் தலைவனாகத் தலையெடுப்பதைக் காட்டியிருப்பது. நில உரிமை அரசியலை, அதற்கெதிரான கேள்விகளை அழுத்தமாகப் பேசியிருப்பது.\nகதைக்களத்திற்கேற்ப ஒளிப்பதிவும் அருமை. ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்திற்கு முற்றிலும் பொருந்திப் போகும் விதத்தில் கேமராவை கொம்பு சீவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.\nதிரைப்படத்தின் மற்றுமொரு நாயகன் சந்தோஷ் நாராயணன். சந்தோஷ் மண்ணின் இசையைக் கொடுப்பதில் கில்லாடி. மெட்ராஸ், பரியேறும் பெருமாள் திரைப்படங்களில் வியக்க வைத்தவர். இந்தப் படத்தில் அசால்ட்டு பண்ணியிருக்கிறார். ஜீவனாகக் கதையில் கலந்திருக்கிறது இசை. திரையரங்கில் படம் முடியப்போகிறது என்று தெரிந்தவுடன் கிளம்பி விடாமல், அந்த இறுதி இசையை முழுவதும் கேட்க முயலுங்கள். அபார இசையமைப்பு.\nவடசென்னையில் வண்ண வண்ணமாகக் கெட்ட வார்த்தைகள் இருக்கும். ரத்தம் தெறிக்கத் தெறிக்கப் பழி வாங்கும் வெறியும், துரோகமும் இருக்கும். ஆனாலும் திரைப்படம் கொண்டாடப்படும். புதுப்பேட்டை திரைப்படம் வெளியான போது அதற்குக் கிடைக்காத அங்கீகாரம் இந்தப் படத்திற்குக் கிடைக்கும். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை வரிசையில் மீண்டும் ஒரு தரமான திரைப்படம் வடசென்னை. வடச்சென்னை முதல் பாகத்தின் ம���டிவு அன்பின் ஆட்டத்தின் தொடக்கமே. இரண்டாம் பாகம் தான் அவன் எழுச்சி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.\nதிரைப்படத்தில் நீங்கள் கேட்ட மற்றும் கேள்வியே படாத கெட்ட வார்த்தைகள் உண்டு, சில பல முத்தக்காட்சிகள் உண்டு. எனவே குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் கூடுமான வரை தவிர்த்து விடுங்கள்.\nசர்வதேச அரசியல், தொழில் & வர்த்தகம்ட்ரம்ப்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nதொழில் & வர்த்தகம், விசித்திரங்கள், விண்வெளிவிண்வெளி, விளம்பரம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nஅரசியல் & சமூகம், தேர்தல், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பொருளாதாரம்பட்ஜெட் 2019, மத்திய அரசு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/06/14/62", "date_download": "2019-02-17T07:49:44Z", "digest": "sha1:7DJE3NBG4LKRTO4VV3CXQR3HPJRKBL6P", "length": 7528, "nlines": 39, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nமினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 16\nகாலா வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்திருக்கிறது. கடந்த 11ஆம் தேதிக்குப் பின் தியேட்டர்களில் இரட்டை இலக்க டிக்கட் விற்பனைக்குப் போராடின தியேட்டர்கள் என்கிறார் தியேட்டர் மேனேஜர் நாகராஜ்.\nதமிழகத்தில் கோவை ஏரியாவை விட அதிகமான திரையரங்குகள், திரண்ட ஜனத்தொகை கொண்டது செங்கல்பட்டு விநியோகப் பகுதி. சென்னை புறநகர், திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் இவ்விநியோகப் பகுதியில் உள்ளன.\nசென்னை நகரத்தைக் காட்டிலும் அதிகமான மால் திரையரங்குகள், தொழில்நுட்பப் பூங்காக்கள் இப்பகுதியில் இருப்பதால் தியேட்டர் வசூல் சென்னை நகர் போன்றே இருக்கும்.\nபிரபல விநியோகஸ்தர் லத்திப் ரவி 12 கோடிக்கு அவுட்ரேட் முறையில் காலா படத்தை வாங்க முயற்சித்தார். லைக்காவும் தனுஷ் மேனேஜர் வினோத்தும் ரஜினியிடம் கேட்டுக் கூறுகிறோம் எனக் கூறிவிட்டார்கள். ஆனால், அதே 12 கோடிக்கு விநியோக உரிமையை வேறு ஒருவருக்கு வழங்கினார்கள்.\nஅதிகமான மல்டிபிளக்ஸ், மால்கள் இப்பகுதியில் இருப்பதால்முன்பதிவு மூலம் டிக்கெட் விற்பனை அதிகமாக இருக்கும். கோயம்பேடு ரோகிணி, அம்பத்தூர் ராக்கி, வில்லிவாக்கம் AGS, விருகம்பாக்கம் நேஷனல், வேளச்சேரி லக்ஸ், PVR, மாயாஜால் ஆகியவை இப்பகுதிக்குட்பட்டவை என்பதால் தமிழகத்தில் அதிகபட்ச விலை செங்கல்பட்டு பகுதிதான். வசூலிலும் இது முதலிடத்தில் இருக்கும்.\nகாலா படத்திற்கு இப்பகுதியில் முதல் நாள் 2.68 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது.\nஇரண்டாம் நாளுக்கு முன்பதிவு செய்த ரஜினி ரசிகர்கள் படம் பற்றி கேள்விப்பட்டு வாங்கிய டிக்கெட்டை வந்த விலைக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.\nதனித் திரையரங்குகள் கபாலி படம் போன்று கல்லா கட்ட முடியாமல் முதல் நாள் இரவுக் காட்சிக்கே தடுமாறின.\nமுதல் ம��ன்று நாட்களில் சுமார் 6.85 கோடியை மொத்த வசூலாகப் பெற்ற காலா, திங்கள் கிழமை முதல் திசை தவறிய கப்பலாக மாறியது.\nகாலா படத்தின் மொத்த வசூல் அதிகமிருக்கக் காரணம் மாயாஜால், மற்றும் மால் தியேட்டர்களே. இல்லையென்றால் மோசமான இழப்பைத் தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.\nஐந்தாவது நாள் முடிவில் காலா உலகம் முழுவதும் வசூலான தொகை அடிப்படையில் 100 கோடியைக் கடந்திருக்கிறது.\nதமிழகத்தில் முதல் வார முடிவில் 150க்கும் மேற்பட்ட திரைகளில் காலா படம் விடுவிக்கப்பட்டுப் புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nகாலாவை வாங்க யாரும் முன்வராத வட ஆற்காடு பகுதியின் வசூல் என்ன\nநாளை பகல் 1 மணிக்கு\nரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்\nகாலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா\nகாலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்\nகாலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது\nகாலாவுக்காக விஷால் மௌன விரதமா\nஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை\nகாலா வசூலித்த 100 கோடியைத் தேடி...\nஎங்கே அந்த நூறு கோடி\nகாலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10\nகோவையில் வெளுத்த காலா சாயம்\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-17T08:06:02Z", "digest": "sha1:Q54UOCCOBDXDXFAC6VZ6FMFKWOUFQM7L", "length": 7396, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » தமிழகச் செய்திகள் » சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nசென்னை மருத்துவமனைய��ல் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயரமான், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.\nபாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.\nPrevious: 2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி\nNext: விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்க நடவடிக்கை\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/by-ourself-do-many-breathing-exercise", "date_download": "2019-02-17T08:39:00Z", "digest": "sha1:KV3F2QBIEGMWN2ZY2IJJFSHF6QMU5PXK", "length": 13617, "nlines": 187, "source_domain": "onetune.in", "title": "நம்மை நாமே பிராணாயாமம் பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » நம்மை நாமே பிராணாயாமம் பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை\nநம்மை நாமே பிராணாயாமம் பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை\nகடவுள் மீதான நம்பிக்கை, பேச்சு, செயல், உறக்கம்… என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.\nநாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்\nகுரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது.\nஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி… என நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு செய்யவேண்டும்.\nமுறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம், யோகம் போன்ற பயிற்சிகளைப் பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம். மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக உணவு உட்கொள்வதே நல்லது. இதனால், உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம் செய்யும்போது, விரும்பும் நேரம் வரை நிறுத்த முடியும்.\nஎளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள், சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள், எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய், நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன உணவுகள் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.\nஉப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில் இருப்பதோ கூடாது.\nஅரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.\nதகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம். இலையுதிர் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க ஏற்ற காலம். ��ிற்பகலில் காற்றில் சூடு அதிகம் இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம். காலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி செய்வது உசிதம்.\nநாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்: அதிகாலை வெயில் வருமுன் பழகுதல் நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம் அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.\nமுதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை செய்துகொள்ளலாம்.\nஉடல் தூய்மை: தினமும் காலையில் எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை நன்றாக கழுவவேண்டும். பிறகு, கடவுளை வணங்கிவிட்டு, பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.\nஉடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு, மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக் கலை கை கூடாது.\nதொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம் அதிகரிக்கும். தினமும் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதை உணரமுடியும்.\nகடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு, செயல், உறக்கம்… என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nமன அமைதி தரும் பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்\nஇதய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ம்ருத்யூ சஞ்சீவி முத்திரை\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=886195", "date_download": "2019-02-17T08:59:30Z", "digest": "sha1:MTLD42VA2BDMJH3G2QS7SMA7BBJETDWW", "length": 6251, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nபுதுச்சேரி, செப். 21: புதுச்சேரி அரசு, தேசிய மன��லத்திட்டம் சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் நேற்று நடந்தது. தேசிய மனநலத்திட்ட அதிகாரி ஜவகர் கென்னடி தலைமை தாங்கி, தற்கொலை தடுப்பு தினம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து கருத்துரை வழங்கினார். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் அருள்வர்மன் கலந்து கொண்டு, `ஒருங்கிணைந்து செயல்படுவோம் தற்கொலையை தடுப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில் மருத்துவ அதிகாரிகள், நலவழித்துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அருள் விசாகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மனநல சமூக பணியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் முனசரிம, சுகாதார உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமத்தியமைச்சருக்கு கவர்னர் பரபரப்பு கடிதம்\nகாங்கிரசார்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு\nபெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி\nகவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும்\n2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு\nபிஆர்டிசி டிரைவர் மீது சரமாரி தாக்குதல்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/3.html", "date_download": "2019-02-17T07:43:01Z", "digest": "sha1:UCY4A3YJ4NNYTL4F52GEZKY6JCIJRS3I", "length": 38636, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யானையின் கையில் சமூர்த்தி - அதிரடியை ஆரம்பிக்க 3 பேர் நியமனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயானையின் கையில் சமூர்த்தி - அதிரடியை ஆரம���பிக்க 3 பேர் நியமனம்\nஅரசியல் செல்வாக்குடன் போலித் தகவல்களை சமர்ப்பித்து சமுர்த்தி உதவி பெறுபவர்களைக் கண்டறிவதற்காகவும், உதவித் திட்டங்களை உரிய வகையில் பகிர்வதற்காகவும் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமிருந்த சமுர்த்தி விவகார அமைச்சு நேற்றுமுன்தினம் தமது கட்சி வசமாகியதையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nபொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டார, பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையிலான மூவரடங்கிய குழுவில், அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nசமுர்த்தி உதவிகளைப் பெறுவதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. வருமானம், வாழ்க்கைத்தரம் உட்பட மேலும் சில விடயங்கள் கருத்தில்கொள்ளப்படும்.\nஎனினும், போலித் தகவல்களை சமர்ப்பித்து ஆயிரக்கணக்கானவர்கள் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும், வறுமையால் வாடுபவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஅதேவேளை, பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர், அரசியலுக்காக சமுர்த்தித் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், சமுர்த்தி பெற்றுத் தருவதாக சிலர் பணம் வசூலிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவை தொடர்பில் ஆராய்ந்து உரிய வகையில் பங்கீட்டை வழங்குவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது என்றுள்ளது.\nமுன்னைய அமைச்சர் இனி ஜம்பர் அடிச்சு சிறையில் மாய்வதற்கு ஆயத்தமாக இருந்தால் போதும்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இல��்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/topic/morbi-gravida-ornare-sem/", "date_download": "2019-02-17T09:20:59Z", "digest": "sha1:NK3GFWB5CN7ESEYZEHEKXO4K22YG4Y74", "length": 5408, "nlines": 106, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News Morbi gravida ornare sem - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச��சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்\nவவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்\nகுடிபோதையில் பள்ளி பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு பளார் விட்ட மாணவி\n20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்\nவியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\nTamizh Padam 2 | எவடா உன்ன பெத்த பாடல்\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம், செவ்வாய் கிரகணம்… இந்த மாதம் சூப்பர்..\nIndia vs England: நிதானமா ஆடிய இங்கிலாந்து: ரூட்டின் பொறுமையால் 322 ரன்கள் குவிப்பு\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_48.html", "date_download": "2019-02-17T07:42:48Z", "digest": "sha1:HENBB5NRIO2GY6FZCITBOGMDISV3CXDW", "length": 10706, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஒபாமா புழு - News2.in", "raw_content": "\nHome / இங்கிலாந்து / உலகம் / பிரேசில் / விவசாயம் / இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஒபாமா புழு\nஇங்கிலாந்தை அச்சுறுத்தும் ஒபாமா புழு\nSunday, November 13, 2016 இங்கிலாந்து , உலகம் , பிரேசில் , விவசாயம்\nபிரேசில் நாட்டிலிருந்து பூச்செடி மூலம் இங்கிலாந்துக்கு வந்த புழு ஒன்று நிலத்தை பண்படுத்த உதவும் நத்தை, மண்புழுக்களை அசுரப் பசியோடு தின்று நிலவளத்திற்கும், மற்ற விலங்குகளின் வாழ்வுக்கும் அல்டிமேட் வில்லனாக உருவெடுத்துளளது. சிறிய புழு எப்படி வில்லனானது\nஅகல இலை வடிவிலான 7 செ.மீ நீளத்தில் திமுதிமுவென வளரும் ஒபாமா தட்டைப்புழு, நெதர்லாந்தின் ஆக்ஸ்ஃபோர்டுஷயர் பகுதியிலிருந்து கொண்டு வந்த பவளமலர் (Heuchera) செடி வழியாக இங்கிலாந்திற்குள் ஊடுருவி தாக்குதலை தொடங்கிவிட்டது. பிரேசிலிய மொழியில் ஒபா என்றால் இலை, மா என்றால் உயிரி என்று அர்த்தம் என்பதால்தான் தட்டைப்புழுவுக்கு ஒபாமா என்று கருத்தாக பெயர் சூட்டப்பட்டது.\nமுதன்முதலில் ஒபாமா தட்டைப்புழுவை 2008 ஆம் ஆண்டு இவை ஐரோப்பாவில் பரவியபோது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்போது இவை பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு வெகுவேகமாகப் பரவின.\nஆனாலும் அரசுகள் முறையாக சுதாரித்து தடுக்காததால் உலகம் முழுவதிலிருந்து ஐரோப்பாவுக்கு இதுவரை 18 தட்டைப்புழுக்கள் ஏற்றுமதியாகி பரவி கடும்நாசம் விளைவித்துள்ளன. அதிலும் குறிப்பாக மோசமான பாதிப்பு ஏற்படுத்தும் 100 உயிரிகள்\nபட்டியலில் இடம்பெற்ற நியூகினி தட்டைப்புழுக்கள் குறிப்பிடத்தக்கவை. நிலத்தின் பயிர்களை வளப்படுத்த நுட்ப நுண்ணிய துளைகளை இடும் மண்புழுக்களை தீவிரமாக தட்டைப்புழுக்கள் வேட்டையாடி லபக்குவதால் இன்றைய நிலவரப்படி இங்கிலாந்து நிலங்களில் வாழ்ந்த மண்புழுக்களில் 20 சதவிகிதம் நொடியில் மாயமாகிவிட்டன. மண்புழுக்களின் இழப்பினால் நீரினை சரியானமுறை யில் உள்ளிழுக்க முடியாத நிலங்களில் பயிர்கள் மட்டும் எப்படி உயிர்பிழைக்கும்\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் செடிகளிலிருந்து பரவும் பல்வேறு தீங்கிழைக்கும் பூச்சிகளான குளவிகள், வண்டுகள், சிலந்திகள், அந்துப்பூச்சிகள் நாட்டின் கானுயிர் வளத்தை ஊனப்படுத்தி, விவசாயத்திற்கும் பேரிழப்பை ஏற்படுத்துகின்றன.\nசில குறிப்பிட்ட தாவரங்களுக்கு பாஸ்போர்ட் தேவை என அரசு அறிவித்தாலும், தாவர மண்ணிலுள்ள பூச்சிகளின் முட்டைகளைக் கண்டறிய சரியான முறை பின்பற்றப்படுவதில்லைஎன்று தீர்க்கமாகப் பேசுகிறார் பூச்சிகள் ஆராய்ச்சியாளரான மேட் ஷார்லோ.\nபூச்சிகளின் தாக்குதலில் ஒபாமா தட்டைப்புழு முதலுமல்ல, முடிவுமல்ல; ரோஸ்மேரி இலை வண்டு, ஓக் மர அந்துப்பூச்சி, ஆசிய குளவி, ஹார்லேக்வின் வண்டு, ஸ்பானிய நத்தை ஆகிய உயிரிகள், பயிர்களின் மீதான தாக்குதல் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் பவ்யமாய் அமர்ந்துள்ளன. இங்கிலாந்து ஒரு ஆண்டிற்கு 324 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தாவரவணிகத்தை மேற்கொள்கிறது.\nஇவ்வணிகத்தை சிதைக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த அரசு 1.7 பில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. செடிகளைத் தாக்கும் புழுக்களை நிர்மூலமாக்குவதை தவிர்த்து இரையாக உட்கொள்ளும் பறவைகளை ஈர்த்து, அவற்றை\nகட்டுப்படுத்தும் முயற்சிகளே வணிகத்தையும், சூழல் வளத்தையும் என்றென்றைக்குமாக காப்பாற்ற உதவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Actors-in-jallikattu-protest.html", "date_download": "2019-02-17T08:09:06Z", "digest": "sha1:AOVBOLV7LTRPFVTY4ACQFHPCNC3F3LXW", "length": 4167, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மாபெரும் மவுனப் போராட்டம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சினிமா / தமிழகம் / நடிகர் சங்கம் / நடிகர்கள் / நடிகைகள் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மாபெரும் மவுனப் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மாபெரும் மவுனப் போராட்டம்\nFriday, January 20, 2017 அரசியல் , சினிமா , தமிழகம் , நடிகர் சங்கம் , நடிகர்கள் , நடிகைகள் , ஜல்லிக்கட்டு\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1489064791", "date_download": "2019-02-17T07:48:09Z", "digest": "sha1:JEVSJN6DQSKWRI3DTPOAK34FVDPUDXDC", "length": 4566, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆந்திராவில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nஆந்திராவில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்\nஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீது அம்மாநில போலீசார் கொடூரமான தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மரம் வெட்டியதாகக் கூறி ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை செம்மரம் வெட்டியதாகக் கூறி கைது செய்வதும் தாக்குதல்கள் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. அதேபோல், இன்றும் செம்மரம் வெட்டியதாகக் கூறி சேஷாசலம் வனப்பகுதியில் 180 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்து வாகனங்களிலோ அல்லது வேன்களிலோ அழைத்துச் செல்லாமல் பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடிய லாரிக்குள் மிருகங்களை கூண்டுக்குள் அடைப்பதுபோல் அடைத்துவைத்து மூச்சுகூட விட முடியாத நிலையில் கொண்டு சென்றுள்ளனர். பிறகு அவர்களை சிறைச்சாலைக்குள் கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்று ஒரே அறைக்குள் அடைத்து, ஆடையை கட்டாயமாகக் கழற்றி அரை நிர்வாணமாக்கி கொடூரமாக பெல்ட் மற்றும் பிளாஸ்டிக் தடிகளைக் கொண்டும் அலற அலற தாக்கி துன்புறுத்தியுள்ளனர். அவர்களை லாரியிலிருந்து அழைத்துச் செல்வது முதல் ஆடையைக் கழற்றி துன்புறுத்துவது வரை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அவர்கள் தாக்கும்போது சாதாரண தடிகளைப் பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் தடிகளை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், சாதாரண தடிகளில் தாக்கும்போது சிறிது பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். ஆனால் பிளாஸ்டிக் தடிகள் கொண்டு தாக்கினால் உடலின் உட்பகுதியிலுள்ள சதைகள் கிழிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. இந்தச் சம்பவம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:310%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:33:40Z", "digest": "sha1:QA73QBR7WXZKJ3TJTH6YFVSV27NWT335", "length": 5930, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:310கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீட��யா பொதுவகத்தில் 310கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேலும் பார்க்க: இதற்கு முந்தைய பகுப்பு:300கள் மற்றும் பிந்தைய பகுப்பு:320கள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2015, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-ritika-singh-turns-boxer-again-108359.html", "date_download": "2019-02-17T07:49:51Z", "digest": "sha1:35SSQ5TT2J6GI3L7R3WNVLAEKDBCFBSM", "length": 9738, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் இணையும் ரித்திகா சிங்! | Actress Ritika Singh turns boxer again– News18 Tamil", "raw_content": "\nஅருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் இணையும் ரித்திகா சிங்\nடோரா புஜ்ஜி... நயன்தாராவை கலாய்த்த சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் டீசர் வீடியோ\nஇசையில் அசத்தி உலகஅளவில் கவனம் பெற்ற 12 வயது தமிழ் சிறுவன் - ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் - துருவ்-க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒப்பந்தம்\nவிமானத்தில் விஜய் படம் பார்த்த பிரபலம் - ரசிகர்களிடையே வரவேற்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஅருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் இணையும் ரித்திகா சிங்\nலியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றவுள்ளார்.\nபாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார்.\nஇறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இறுதிச்சுற்று படத்தைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nதற்போது விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் நாயகியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் ஸ்போர்ட்ஸ் செய்தியாளராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த வி��ேக் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றவுள்ளார். இந்தப் படத்துக்காக நடிகை ரித்திகா சிங் மற்றும் அருண் விஜய் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாக இயக்குநர் விவேக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டைச் சேர்ந்த மார்கஸ் லுஜன்பர்க் ஒளிப்பதிவில் ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nஇயக்குநருக்கு நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல்... நடந்தது என்ன - வீடியோ\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு இந்தியாவில் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-17T07:50:43Z", "digest": "sha1:RAUEIMUXAKMF4KQKTLWQOYR3X5WG6XUB", "length": 3017, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "பிந்து மாதவி | - CineReporters", "raw_content": "\nHome Tags பிந்து மாதவி\nகழுகு இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்: வெளியேறியவர் இவர்தான்\nஇறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்\nநீ செத்திருப்பனு நெனச்சோம், நீ இன்னும் சாகலியா\n10 ஜூலிக்கு சமம் சுஜா: காயத்ரி சொன்னது உண்மைதானா\nபிந்து மாதவியால் நொந்துபோன தொலைக்காட்சி\nபிந்து மாதவி ஆர்மி உருவாகுமா\nபிக்பாஸில் இன்று பங்கேற்கும் நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/05193435/1181906/BJP-President-Amit-Shah-meets-MS-Dhoni-as-part-of.vpf", "date_download": "2019-02-17T08:41:33Z", "digest": "sha1:ONMQ5A7IG3CNAWIELV5PMU5GA55TXVWO", "length": 15457, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சம்பர்க் ஸே சமர்த்தான் திட்டத்தின்கீழ் இன்று தோனியை சந்தித்தார் அமித் ஷா || BJP President Amit Shah meets MS Dhoni as part of Sampark se Samarthan", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசம்பர்க் ஸே சமர்த்தான் திட்டத்தின்கீழ் இன்று தோனியை சந்தித்தார் அமித் ஷா\nபா.ஜ.க.வின் சம்பர்க் ஸே சமர்த்தான் என்னும் “ஆதரவுக்கான தொடர்பு” திட்டத்தின்கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா இன்று சந்தித்தார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan\nபா.ஜ.க.வின் சம்பர்க் ஸே சமர்த்தான் என்னும் “ஆதரவுக்கான தொடர்பு” திட்டத்தின்கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா இன்று சந்தித்தார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மே மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.\nஇந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.\nஅவ்வகையில், பல்வேறு பிரபலங்களை பா.ஜ.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அவ்வகையில், டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா இன்று சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.\nஅவருடன் மத்திய மந்திரி பியுஷ் கோயலும் வந்திருந்தார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித் ஷா, சிறிது நேரம் தோனியுடன் உரையாற்றி, விடைபெற்று சென்றார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்��ு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nகோவாவில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறைக்கு சென்று வந்தவர் கைது\nகாஷ்மீரிகள் மீது வெளி மாநிலங்களில் தாக்குதல் - போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஎரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2018/08/10180103/1183017/7-Seater-Maruti-Suzuki-Wagon-R-Spied-in-India.vpf", "date_download": "2019-02-17T08:48:11Z", "digest": "sha1:RUEUKEQ4HESNNHYJEHUBDZU7XWLSUOIR", "length": 4881, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 7 Seater Maruti Suzuki Wagon R Spied in India", "raw_content": "\nஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் - இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது\nஇந்தியாவில் மாருதி சுசுகி நிருவனத்தின் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் மாடலை சோதனை செய்வது, சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. #Marutisuzuki #WagonR\nஇந்தியாவில் புதிய வகை வேகன் ஆர் மாடல் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கார் எர்டிகா மாடலின் கீழ் வெளியிடப்படல��ம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் குறித்து மாருதி சுசுகி எவ்வித தகவலும் வழங்காத நிலையில், புதிய ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் இந்தியாவில் வெளியாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.\nபுதிய தலைமுறை சுசுகி சோலியோ ஏற்கனவே ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.\nகாரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. சோலியோ மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கி்றது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது.\nபுதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/56013-modi-held-up-at-dehradun-airport-due-to-bad-weather.html", "date_download": "2019-02-17T09:15:51Z", "digest": "sha1:NV7M5KHGAWCR5JJDQZGBQFDDFUDSTE5I", "length": 7729, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "4 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பிரதமர் மோடி | Modi held up at Dehradun airport due to bad weather", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\n4 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பிரதமர் மோடி\nமோசமான வானிலை காரணமாக பிரதமர் நர��ந்திர மோடி டேராடூன் விமான நிலையத்தில் 4 மணி நேரம் காத்திருந்தார்.\nஉத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை மாலை 3 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைக்க இருக்கிறார்.\nஇதற்காக தனி விமானத்தில் டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையம் சென்ற மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ருத்ரபூர் செல்லவிருந்த நிலையில் வானிலை மோசமானதால் விமான நிலையத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் பிரதமர் மோடி தங்கியிருந்தார்.\nசுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு வானிலை சீரானதும் பிரதமர் மோடி ருத்ரபூருக்கு புறப்பட்டுச் சென்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை கேள்வி கேட்கும் பிரதமர், வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்: விஜய் மல்லையா ட்வீட்\nஈரோட்டிற்கு வருகை தந்தார் அமித் ஷா\nசெஞ்சியில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா\nஇயற்கை சீற்றத்தால், 1,400 பேர் பலி\nஉத்தரகாண்ட்- பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-2/chapter-14.html", "date_download": "2019-02-17T07:17:55Z", "digest": "sha1:M4RZSYMSX7VB5A4Z2UC4622YBO4MQUUT", "length": 48425, "nlines": 329, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியா��ம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் ந���்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என���னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின�� மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன் சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம் முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்த�� இருப்பார் என்ற வதந்தி முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது. எனவே, இன்றைக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.\nகடைசியில், பூரணசந்திரனும் உதயமாயிற்று. ஏன் இரண்டு நிலாமதியங்கள் ஒரே சமயத்தில் உதயமாயின. தஞ்சைக் கோட்டை வாசலண்டை குந்தவை தேவி தன் பரிவாரத்துடன் வந்து சேர்ந்தபோது, கோட்டைக் கதவுகள் தடால் என்று திறந்தன. உள்ளேயிருந்து தேவியை வரவேற்று அழைத்துப் போவதற்காக அரண்மனைப் பரிவாரங்கள் வெளிவந்தன. அந்தப் பரிவாரங்களின் முன்னிலையில் இரு பழுவேட்டரையர்களும் இருந்தார்கள். அது மட்டுமல்ல; அவர்களுக்குப் பின்னால், முத்துப்பதித்த தந்தப் பல்லக்கு ஒன்றும் வந்தது. அதன் பட்டுத் திரைகள் விலகியதும் உள்ளே பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியின் சுந்தர மதிவதனம் தெரிந்தது.\nகுந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள்.\nசோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தி���ி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.\nஇப்படியெல்லாம் அந்த இரு வனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள். நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்றது மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை விளைவித்தது.\nமக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில் நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில் அமைந்தது.\n எங்களை அடியோடு மறந்துவிட்டீர்களோ, என்று நினைத்தோம். இளைய பிராட்டியின் கருணை எல்லையற்றது என்பதை இன்று அறிந்தோம்” என்றாள் நந்தினி.\n தூரத்திலிருந்தால் மறந்து விட்டதாக அர்த்தமா நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா\n“தேன் மலரை நோக்கி வண்டுகள் தாமே வரும்; அழைப்பு வேண்டியதில்லை. அழகிய பழையாறைக்கு யாரும் வருவார்கள். இந்த அவலட்சணமான தஞ்சைக் கோட்டைக்குத் தாங்கள் வந்தது தங்கள் கருணையின் பெருமையல்லவா\n“அது என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள் தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது.” என்றாள் இளைய பிராட்டி.\n“நானும் அப்படித்தான் கேள்வியுற்றேன், சக்கரவர்த்தியை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. இனிமேல் கவலையில்லை; அவரை விடுவித்துச் செல்லத் தாங்கள் வந்��ு விட்டீர்கள் அல்லவா” என்று நந்தினி கூறிய போது அவளுடைய கண்களில் மின்வெட்டுத் தோன்றி மறைந்தது.\n சுந்தரசோழ சக்ரவர்த்தியைச் சிறை வைக்க இந்திராதி தேவர்களாலும் முடியாது. சிறிய மனிதர்களால் எப்படி முடியும் நான் அதைப்பற்றிச் சொல்லவில்லை. சௌந்தர்ய தேவதையான நந்தினி தேவியைப் பற்றிச் சொன்னேன்…”\n அவர் காது பட இதைச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவூர் அரசர் வைத்திருக்கிறார். தாங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்து…”\n“என் சிபாரிசு என்னத்துக்கு ஆகும் தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே காதல் என்னும் சிறையல்லவா\n அதிலும் கிழவருடைய காதல் சிறையாயிருந்துவிட்டால் விமோசனமே இல்லை ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே அதில் அடைக்கப்பட்டவர்களாவது வெளிவரக்கூடும்\n அதிலும் நாமாகப் போட்டுக்கொண்ட விலங்காயிருந்தால், நாமாகத் தேடிச் சென்ற சிறையாயிருந்தால் விடுதலை கஷ்டமானதுதான்… சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்… சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்… அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்… அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்” என்றாள் குந்தவைப் பிராட்டி.\nஉண்மையாகவே, கோட்டை வாசலுக்குச் சற்றுத்தூரத்தில் திரளாக நின்று கொண்டிருந்த பெண்களின் நடுவிலிருந்து அந்தப் பெருங்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. குந்தவையும், நந்தினியும் அவ்விடத்தை நெருங்கிப் போனார்கள். பெண்கள் பலர் ஏக காலத்தில் கூச்சலிட்டபடியால் முதலில் இன்னதென்று புரியவில்லை. பிறகு கொஞ்சம் விளங்கியது. இளைய பிராட்டியை அடிக்கடி அரண்மனைக்கு வந்து பார்க்க அவர்கள் விரும்புவதாகவும், ஆகையால் நவராத்திரி ஒன்பது நாளும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள கட்டுக் காவல்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் கோருவதாகத் தெரிந்தது.\n தங்கள் கணவரிடமாவது, மைத்துனரிடமாவது சொல்லி, இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லுங்கள். கேவலம் இந்த ஸ்திரீகளைக் கண்டு பயப்படுவானேன் இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும் இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வ��்து விடும் பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா\n“அது என்ன, கடற்கரையோடு நிறுத்திவிட்டீர்கள் கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும் கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும்” என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. ‘இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்” என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. ‘இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்\nஇதற்குள் நந்தினி பெரிய பழுவேட்டரையரைச் சமிக்ஞையால் அருகில் அழைத்து அப்பெண்களின் கோரிக்கையையும், இளையபிராட்டியின் விருப்பத்தையும் தெரிவித்தாள்.\n“இளைய பிராட்டியின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை ஏது\nபின்னர், ஜனத்திரளின் கோலாகல ஆரவாரத்தினிடையே அவர்கள் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.\nஅன்று முதல் சில தினங்கள் தஞ்சை நகரும், சுற்றுப்புறங்களும் அளவில்லாக் குதூகல ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தன. குந்தவை தேவி தஞ்சைக்கு வந்த சமயத்தில் நவராத்திரி உற்சவம் சேர்ந்து கொண்டது. பழுவேட்டரையரும் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். தங்கு தடையில்லாமல் அந்தப் பத்து நாட்களிலும் ஜனங்கள் கோட்டைக்குள் புகவும் வெளிவரவும் அனுமதித்தார். கோட்டை வாசற் கதவுகள் சதா காலமும் அகலத் திறந்திருந்தன. கோட்டைக்குள்ளே அரண்மனைகளிலும், வெளியில் ஊர்ப் புறங்களிலும் பல கோலாகல நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவற்றைக் கண்டுகளிக்கப் பெருந்திரளாக மக்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டங்களின் நடுவே அடிக்கடி இரண்டு பூரணசந்திரர்கள் சேர்ந்தாற்போல் உதயமாகிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டு ஜனசமுத்திரம் பொங்கிப் பூரித்து ஆரவாரித்தது. ஆனால் வெளியில் இவ்வாறு ஒரே உற்சவ உற்சாகக் குதூகலமாயிருந்தபோது, அந்த இரண்டு பூரண சந்திரர்களுடைய இதயப் பிரதேசங்களிலும் எரிமலைகள் பொங்கி அக்கினிக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்��ன. பழுவூர் இளையராணிக்கும், பழையாறை இளையபிராட்டிக்கும் ஓயாமல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சொல்லம்புகளைக் கொண்டும் விழிகளாகிற வேல்களைக் கொண்டும், அவ்விரு அழகிகளும் துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் இரு பக்கமும் கூருள்ள வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோது தீப்பொறிகள் பறந்தன. தீட்டிச் சாணை பிடித்த ஈட்டிகள் ஒன்றையொன்று தாக்கி ஜுவாலை வீசின. இருண்டவான வெளியில் இரண்டு மின்னல்கள் ஒன்றையொன்று வெட்ட, இரண்டும் சேர்ந்து துடி துடித்தன. கொடிய அழகு வாய்ந்த இரண்டு பெண் புலிகள் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கால் நகங்களினால் பிறாண்டி இரத்தம் கசியச் செய்தன. பயங்கரச் சௌந்தரியம் பொருந்திய இரண்டு நாகசர்ப்பங்கள் படம் எடுத்து ஆடி அவற்றின் கூரிய மெல்லிய சிவந்த நாக்குகளை நீட்டி ஒன்றையொன்று விழுங்கி விடப்பார்த்தன.\nஇந்த அதிசயமான போராட்டத்தில் அவர்கள் உற்சாக வெறியும் அடைந்தார்கள்; வேதனைப்பட்டு உள்ளம் புழுங்கியும் துடித்தார்கள்.\nநகர மாந்தர்களின் உற்சாகத்திலும் கலந்து கொள்ளாமல், இந்த இரு சந்திரமதிகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், ஒரே ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருந்தது. கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு இப்போதெல்லாம் இளைய பிராட்டியுடன் பேசுவதற்கே அவகாசம் கிடைக்கவில்லை. அக்காளுடன் கூடக் கூடப் போனாளே தவிர வெளியில் நடப்பது ஒன்றிலும் அவள் மனம் ஈடுபடவில்லை. தனக்குள்ளே ஒரு தனிமை உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதிலேயே சஞ்சரித்து வந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/facebook", "date_download": "2019-02-17T08:33:28Z", "digest": "sha1:75VPNKORN7OV7UT7FBJVH22JBE3CL62V", "length": 9366, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம்\nஉலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இந்திய மதிப்பில் சுமார் 773 கோடி ரூபா���் அபராதம் செலுத்தும்படி அந்நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை வழங்கியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என ஐரோப்பிய யூனியனின் ஆணையர் மார்கரீத் வெஸ்டேகர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.\nநிறுவனங்கள் கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் வழங்கிய பதிலில் ஐரோப்பிய யூனியனுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பேஸ்புக் வழங்கியுள்ளது. எனினும் சில தவறுகள் ஏற்பட்டது உண்மை தான், அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் அரங்கேறியுள்ளன. மேலும் இந்த பிழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நிறுவனங்கள் இணைப்பு குறித்து நிறுவனங்கள் வழங்கும் தகவல்கள் முறையாகவும், மிகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் மின்சாரம் எடுக்க முடிவு\n4ஜி லேப்டாப், டிடிஎச் விற்பனையில் களமிறங்கும் ஜியோ\nஐடியா, பிளிப்கார்ட் இணைந்து 30 ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு\nரான்சம்வேர் பாதிப்பில் சிக்கிய, சிக்காமல் தப்பித்த இந்திய நிறுவனங்கள்: முழு தகவல்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-02-17T07:30:58Z", "digest": "sha1:B7QQAYQR7LMQALC2TAHMZTN6MWQDZVMW", "length": 8375, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காவிரி", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை ��திர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nசெல்ஃபியால் வந்த சோகம் - கண் முன்னே குழந்தையை தண்ணீர் இழுத்துச் சென்ற பரிதாபம்\nகரூர் (21 ஆக 2018): குழந்தையை கையில் ஏந்தியவாறு செல்ஃபி எடுத்தபோது குழந்தை தவறி ஆற்றில் விழுந்து பெற்றோர் கண் முண்ணே வெள்ளம் இழுத்துச் சென்ற பரிதாபம் கருர் அருகே நடந்துள்ளது.\nபெருக்கெடுத்த வெள்ளம் - இரவோடு இரவாக உடைந்த கொள்ளிடம் பாலம் - வீடியோ\nதிருச்சி (19 ஆக 2018): காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nகாவிரிக்காக தென் கொரியாவிலும் போராட்டம்\nதென் கொரியா (09 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தென் கொரியாவிலும் போராட்டம் நடைபெற்றது.\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nஆடியோவில் உள்ளது என் குரல்தான் - உண்மையை ஒப்புக் கொண்ட எடியூரப்பா…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nதேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதை - வைரலாகும் போட்டோ\nஉளறல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஜி.ஆர் மீது தாக்கு\nஅபூதாபி நீதிமன்றங்களில் இனி இந்தி மொழியில் விவாதிக்கலாம்\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nவாட்ஸ் அப் வதந்தியால் மன உளைச்சளுக்கு ஆளான புதுமண தம்பதி\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் …\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட…\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த…\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T09:27:17Z", "digest": "sha1:BINQTGEQKE4VSHCC7YDNNBI3X4ES57MR", "length": 4952, "nlines": 73, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News அரச சேவையில் 17 வீதமானவர்கள் க.பொ.த சா/த சித்தியடையாதோர்", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome வேலைவாய்ப்பு அரச சேவையில் 17 வீதமானவர்கள் க.பொ.த சா/த சித்தியடையாதோர்\nஅரச சேவையில் 17 வீதமானவர்கள் க.பொ.த சா/த சித்தியடையாதோர்\nஅரச சேவையில் உள்ளவர்களில் 17 சதவீதமானவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்று அரச பணியாளர்கள் குறித்த தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nஇவர்களில் 27.2 வீதமானவர்கள் ஆண்களும் 4.8 வீதமானவர்கள் பெண்களுமாவர்.\nபொது நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், பொலிஸ், பெருந்தெருக்கள், நீர்வழங்கல், மின்சாரம் மற்றும் உட்கட்டுமானம் சார்ந்த அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி வரையில் 1,109,,475 பேர் குறித்த திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில் 55.1 வீதமானவர்கள் ஆண்களும் 44.9 வீதமானவர்கள் பெண்களுமாவர்.\nஅபிவிருத்தி அதிகாரி தரம் 1 திறன்காண் பரீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183817/news/183817.html", "date_download": "2019-02-17T07:50:51Z", "digest": "sha1:BQKU4ORS2CACXZ5DE5NV6CDMZBSOJPFC", "length": 24642, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகணினி போன்ற பிற தொழில்நுட்பங்கள் சார்ந்த இரவு நேரப் பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, 24 மணி நேரமும் நடைபெறக்கூடிய மருத்துவ சேவைகள், போக்குவரத்துப் பணிகள், செய்தி நிறுவனப் பணிகள், காவல் பணி போன்ற பிற இரவு நேரப் பணிகளுக்குச் செல்பவர்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.\nவாழ்க்கைக்கான பொருள்தேடி இப்படி இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய சூழல் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இதுபோல் இரவு நேரப் பணிக்குச் செல்பவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன இப்பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்று பொதுநல மருத்துவர் பவித்ரா பிரதிப்ராஜிடம் கேட்டோம்…\nஆரம்ப காலத்தில் மனிதனின் தினசரி வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்ததாகவும், இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டும் அமைந்திருந்தது. அதன்படி அதிகாலையில் எழுந்து வேலைகளைச் செய்துவிட்டு, இரவில் சீக்கிரமாகவே உணவருந்திவிட்டு தூங்கச் செல்லும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போதைய நவீன காலத்தில் மனிதன் இயற்கையின் நியதிக்கு எதிராக செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது பகலில் தூங்கி இரவுநேரப் பணிக்குச் செல்லும் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக அவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தூக்கம், ஹார்மோன் குறைபாட்டு பிரச்னைகள் இரவு பணிக்குச் செல்பவர்களின் உடல் வளர்சிதை மாற்றம் தொடர்பான உடலியல் செயல்பாடுகளில் அதிகளவு மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இயல்பான தூக்க முறைகளில் மாற்றம் ஏற்பட்டு தூக்கப் பிரச்னைகள் அதிகமாகிறது.\nபொதுவாகவே நாம் இரவு நேரத்தில் தூங்குகிற 6 முதல் 7 மணி நேரத்துக்குள்தான் ஆழ்நிலைத் தூக்கம் வருகிறது. ஆனால், பகல்நேரத் தூக்கத்தில் இது சரியாக வருவதில்லை. இதுபோன்ற ஆழ்நிலைத் தூக்கத்தில்தான் உடல் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் குறிப்பாக இரவு பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டுப் பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஹார்மோன் குறைபாடுகளால் பெண்களுக்கு பல புற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nபுற்றுநோய் ஆபத்து வாழ்க்கைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம், உடல்பருமன், மது, புகைப்பழக்கம், மரபணு பிரச்னை, சிறு வயதில் திருமணம், தாமதமான குழந்தைப்பேறு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம். மேலும் தொடர்ந்து இரவுநேரப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாய��் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தற்போது 50 வயதுக்குள்ளாகவே புற்றுநோய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். 2020-ல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புற்றுநோய்களின் பாதிப்பு இன்னும் அதிகளவில் இருக்கும். நம் நாட்டில் ஆண்டுதோறும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nதற்போது ஆண்களைவிட பெண்களே புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல், வாய் மற்றும் வயிற்று புற்றுநோய்களால் ஆண்களும், மார்பகம், வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் கருப்பைப் புற்றுநோய்களால் பெண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. உலக அளவில் உயிரிழக்கும் மொத்த நபர்களில் 6-ல் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nகாலையில் செரிமான உறுப்புகளின் செயல்திறன் அதிகமாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாகக் குறைந்து இரவு நேரத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்குச் சென்று ஆழ்நிலைத் தூக்கத்துக்குச் செல்கிறது. இதனால்தான் இரவு நேரத்தில் அதிகளவு உணவருந்தக் கூடாது என்று சொல்கிறோம். இரவு நேரத்தில் செரிமான உறுப்புகளின் செயல்திறன் மிகவும் குறைவாக இருப்பதால்,\nஅந்நேரத்தில் நாம் அதிகளவு சாப்பிட்டாலும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இரவு பணிக்குச் செல்கிறவர்களுக்கு செரிமான பிரச்னைகள் அதிகரிக்கிறது. குறிப்பாக கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வருகிற 22 முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் இதுபோன்ற செரிமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.\nஉணவுமுறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள்\nதற்போது இரவு பணிக்குச் செல்பவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் அதிகளவு மாற்றங்கள் ஏற்படுகிறது. இரவு பணிக்குச் சென்று காலையில் திரும்பி வருபவர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் தூங்கச் சென்றுவிடும் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்ல அவர்களின் மதிய உணவருந்தும் நேரம் மாறுவதுடன், இரவு நேரத்தில் அவர்கள் அதிகளவு உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கும் ஆளாக நேரிடுகிறது.\nஇதுபோன்ற சீரற்ற உணவு பழக்கங்களால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உடலிலுள்ள மற்ற உறுப்புகளிலும் பாதிப்புகள் அதிகரிக்கிறது. இரவு பணிக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் மேலும் சில பிரச்னைகள் இரவு பணிக்குச் செல்பவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் D-யில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அவர்களுடைய எலும்புகளின் உறுதித்தன்மை குறைவதோடு, எலும்பு சார்ந்த பிற பிரச்னைகளும் ஏற்படுகிறது.\nஅவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு கை, கால் குடைச்சல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் அதிக பணிச்சுமையால் கண்ணழுத்த நோய், கண் எரிச்சல், கண்பார்வைக் குறைவு போன்ற கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகள், முடி கொட்டுதல், செரிமானப் பிரச்னைகள், வாயு பிரச்னைகள் ஏற்படுவதோடு உடல் ஆற்றலிலும் குறைவு ஏற்படுகிறது.\n60 கிலோ எடையுள்ள ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அவசியம். ஆனால் இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் போதுமான தண்ணீர் அருந்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதோடு சிறுநீரக பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையால் உடல் சோர்வு, செரிமானப் பிரச்னைகள், உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.\nஇரவு பணிக்கு செல்பவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்இரவு பணிக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவு முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான உணவருந்தும் முறை தற்போதைய நமது உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை சரி செய்வதற்கு நாம் சரியான உணவருந்தும் முறையை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nகாலையில் ராஜாவைப் போலவும், மதியம் மந்திரியைப் போலவும், இரவு நேரத்தில் பிச்சைக்காரனைப் போலவும் உணவருந்த வேண்டும் என்று சொல்வதுண்டு. அதாவது காலை உணவு என்பது சரியான நேரத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. அந்த காலை உணவு நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச���சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். மதிய உணவு அதைவிட சற்று குறைவான அளவிலும், இரவு உணவு மதிய உணவைவிட குறைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இதோடு பின்வரும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு பின்பற்றுவது நல்லது.\n* சரியான நேரத்தில் காலை உணவு அருந்துவது அவசியம். மேலும் மதியம் மற்றும் இரவு நேர உணவையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரியான உணவு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.\n* போதுமான அளவு நீர் கட்டாயம் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும்.\n* தினசரி குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் நிறைவான தூக்கம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.\n* உணவருந்தும்போது அதை நன்றாக மென்று சுவைத்து சாப்பிட வேண்டும். நீர் அருந்தும் போது அதையும் பொறுமையாக ருசித்து அருந்த வேண்டும். அவசரமின்றி பொறுமையாக உணவு அருந்துவதற்கான நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.\n* தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கட்டாயமாக நடைப் பயிற்சி, உடற் பயிற்சி அல்லது யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும்.\n* ஒரு மாதத்துக்கு ஒருமுறை உடல் எடை, ரத்த அழுத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த கொழுப்பு அளவுகளை பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில் இதன் அளவுகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் உரிய மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.\n* இரவுநேரப் பணிகளில் அதிக பணிச்சுமை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மூளை ரத்தக் குழாய்களில் பிரச்னை ஏற்பட்டு பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.\n* இரவு பணிக்குச் செல்கிற பெண்கள் உடலில் ஏதேனும் அசாதாரணமான கட்டிகள் தென்பட்டால், உரிய மருத்துவரை அணுகி புற்றுநோய் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். புற்றுநோய்க்கு மருந்துகள், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் அபாயங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/57552-parliament-election-admk-setup-3-panels.html", "date_download": "2019-02-17T07:37:15Z", "digest": "sha1:IB2CTHK2BFYXIYKCKJUUVMQN7YUHMO7A", "length": 10313, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவைத் தேர்தல்: குழுக்களை அமைத்தது அதிமுக | Parliament election: admk setup 3 panels", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nமக்களவைத் தேர்தல்: குழுக்களை அமைத்தது அதிமுக\nமக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு, பரப்புரைக் குழு ஆகிய 3 குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.\nமக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட��டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கு 7 பேர் கொண்ட குழுவை அதிமுக அறிவித்துள்ளது.\nஅதிமுகவின் பரப்புரை பணிகளை முறைப்படுத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா” - தம்பிதுரை பதில்\nபாஜக, தேமுதிக,பாமகவுடன் பேச்சுவார்த்தை - அதிமுக எம்.பி வைத்தியலிங்கம்\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\nதமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:05:03Z", "digest": "sha1:KZIVG5AH2P5POIULBMKVKC5BM6UUXCKL", "length": 3312, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "உடல்தானம் | 9India", "raw_content": "\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – 7 பேருக்கு உடல் தானம்\nசாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை யைச் சேர்ந்தவர் வனிதா. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் காளிமுத்து (22), பெயின்டராக வேலை செய்து வந்தார். கடந்த 22-ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே மினிலாரி மோதியதில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-viswasam-thala-05-02-1943146.htm", "date_download": "2019-02-17T08:13:58Z", "digest": "sha1:CFUVCMNBHOTSNHEB44ER3FUNL53PZZYX", "length": 6149, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம் - Viswasamthalaajith - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nகன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\nஅஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nகுடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.\n▪ திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\n▪ விஸ்வாசம் படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-02-17T08:34:41Z", "digest": "sha1:FXIDWZFZVNRDDNYOAE7AL6S72Q5W4H6Z", "length": 8160, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவியம் (ஒளியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண் ஒரு புள்ளியிலிருந்தான எல்லா ஒளிக்கதிக்களையும் சேகரித்து விழித்திரையில் உள்ள விம்பத்தின் ஒத்த புள்ளியில் குவியச் செய்கிறது.\nபகுதி குவிநிலையில் உள்ள விம்பம். பெரும்பாலான பகுதிகள் பல்வேறு அளவிலான குவியாநிலையில் உள்ளன.\nவடிவ ஒளியியலில், குவியம் என்பது ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் குவியும் புள்ளி ஆகும்.[1] கருத்துரு அடிப்படையில் குவியம் என்பது ஒரு புள்ளி எனினும், உண்மையில் குவியத்துக்கு இட அளவு உண்டு. இது தெளிவில் வட்டம் (blur circle) எனப்படும். இந்தச் சீர்மையற்ற குவிதல் ஒளியியல் பிறழ்ச்சியினால் ஏற்படக்கூடும். குறிப்பிடத்தக்க அளவில் பிறழ்ச்சி இல்லாவிட்டால், மிகச் சிறிய அளவான ஏரி வட்டு (Airy disc) எனப்படும் தெளிவில் வட்டம் உருவாகும். இது ஒளியியல் தொகுதியின் ஒளி உட்செல்லும் துளையினால் ஏற்படும் ஒளி விலக்கத்தினால் (diffraction) உருவாகிறது. துளையின் விட்டம் பெரிதாகும்போது பிறழ்ச்சியும் அதிகரிக்கும்.\nமுதன்மைக் குவியம் அல்லது குவியப் புள்ளி என்பது ஒரு சிறப்புக் குவியம் ஆகும்.\nஒரு வில்லை, அல்லது கோள அல்லது பரவளைவு ஆடிக்கு, அவற்றின் அச்சுக்கு இணையாகச் செல்லும் இணை ஒளிக்கதிர்கள் குவியும் இடமே இது. ஒளி ஒரு வில்லையின் இரண்டு பக்கங்களினூடாகவும் உட்செல்ல முடியும் என்பதால், ஒரு வில்லைக்கு பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குவியப் புள்ளிகள் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2015, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/22/ooty.html", "date_download": "2019-02-17T07:27:47Z", "digest": "sha1:RS4NNZYVVHGL6QD2JZCC4PUXX6IBQ3AF", "length": 11020, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊட்டியில் மலை ரயில் | mountain train in ooty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n5 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n11 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n17 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\n23 min ago லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநீலகிரி சீசனை முன்னிட்டு மலை ரயில் விடப்படுகிற��ு. இந்த மலை ரயில் காலையில்மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படுகிறது.\nகாலை 9.30 மணிக்குப் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 1.45 மணிக்குச் சென்றடைகிறது. மதியம் 2.10 மணிக்குஊட்டியில் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது.\nஇதே போன்று வழக்குமாக ஓடும் ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7. 10 மணிக்கு மதியம் 12 மணிக்குசென்றடையும்.\nமாலை 3 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு மாலை 53.5 மணிக்கு வந்து சேரும். சிறப்பு ரயிலில் முதல் வகுப்புக்கட்டணம் 90 ரூபாய் ஆகும். சாதரண ரயிலில் இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ. 10 மட்டுமே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/31/ministry.html", "date_download": "2019-02-17T08:05:35Z", "digest": "sha1:MJX4MGSU3SUGWLJ3W5VOUB2A2DJFOGI5", "length": 12982, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய அமைச்சரவை நாளை மாற்றம் | cabinet expansion tomorrow, 2 new faces likely to be inducted - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n4 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n18 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n35 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n43 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஇந்திய அமைச்சரவை நாளை மாற்றம்\nமத்திய அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்படுகிறது. புதிதாக 2 முதல் 6 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. சிலஇணை அமைச்சர்கள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள். 6 அமைச்சர்கள் வரை பதவி இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.\nமத்திய சுரங்கத்துறை அமைச்சராக உள்ள சுந்தர்லால் பட்வா உடல் நலக்குறைவு காரணமாக தாமாகவே பதவி விலகிக் கொள்வதாக பிரதமர்வாஜ்பாயிடம் கூறியுள்ளார். கடந்த ஓராண்டாகவே இவர் உடல் நலமின்றி அவஸ்தைப்பட்டு வருகிறார். இவர் மத்திய பிரதேசமுதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள வெங்கைய்யா நாயுடுவை மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் சத்யநாராயண ஜய்த்யா, ஜவுளித்துறை இணையமைச்சர் தனஞ்சய குமார் ஆகியோர் மீது பிரதமர்அதிருப்தியில் உள்ளார். இதனால் இந்த இருவரின் பதவிகளும் பறிக்கப்படலாம்.\nஅரசு முதலீடுகளைத் திரும்பப் பெறும் துறைக்கான இணையமைச்சராக உள்ள அருண் ஷோரி கேபினட் அமைச்சராக அந்தஸ்துஉயர்த்தப்படுவார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர் கரியா முண்டாவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.\nகடந்த மாதம் தான் மத்திய அமைச்சரவையில் வாஜ்பாய் மாற்றம் செய்தார். உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் கொண்டு ராஷ்ட்ரீயலோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் மத்திய அமைச்சராக்கப்பட்டு விவசாயத்துறை வழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/09143326/Chance-for-rain.vpf", "date_download": "2019-02-17T08:33:44Z", "digest": "sha1:ISWZ7YXLPIHTBSX2FVSWAZ37G4RCXVC5", "length": 9255, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance for rain || வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் | நாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் |\nவெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு + \"||\" + Chance for rain\nவெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 14:33 PM\nசென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் வெம்பாவூரில் 6 செ.மீ., அரியலூரில் 3 செ.மீ., பெரம்பலூரில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலி உருக்கமான தகவல்கள்\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\n3. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n4. ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n5. முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55349-a-9-year-old-girl-was-sexually-harassed.html", "date_download": "2019-02-17T09:13:50Z", "digest": "sha1:PPQJQJ5FXXMUFRGO4HCMPMMC3EM4NLGX", "length": 9034, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.,! | A 9-year-old girl was sexually harassed", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.,\nசென்னை பட்டினம்பாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபட்டினம்பக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் அலெக்ஸ் (எ) தேவராஜ் (55). இவர் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் தாய் மற்றும் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து 20 நாட்கள் கழிந்த நிலையில் சிறுமிக்கு மீண்டும் தேவராஜ் பாலியல் தொந்தரவு கொடுக்க, இதனை சிறுமி தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சகோதரி பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் தேவராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக- காங்., கூட்டணி வெற்றி பெறும்: ஈ.வி.கே.எஸ்\nசிபிஐ விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவு\nமாதவிலக்கு தூய்மையானது: சபரிமலை விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்து\nகடும் குளிர் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற எளிய வழிமுறைகள்\nராஜிவ் குமார் மீது குணால் கோஷ் சிபிஐயிடம் புகார்\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் 3 மணி நேரம் விசாரணை\nகலாபவன��மணியின் 5 நண்பர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olschurch.in/s_maathave.php", "date_download": "2019-02-17T08:27:51Z", "digest": "sha1:WXBVGZCH7FBBHWJJASB4YFNUVIA4Q73Q", "length": 4860, "nlines": 91, "source_domain": "olschurch.in", "title": " தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி", "raw_content": "\nமுகப்பு பேராலயம் தங்கத்தேர் திருவிழா பாடல்கள்\nஅன்னை உன் ஆசி வேண்டியே\nமாமரியே நல்ல தாய் மரியே\nவந்தோம் உன் மைந்தர் கூடி\nஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா \nஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்\nஎக் காலத்துமே தற் காரும்.\nஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nமாலை 05:30 - திருப்பலி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 11:30 - நவநாள் திருப்பலி\nமாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்\nமாலை 05:30 - திருப்பலி\nமாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்\nமாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்\nகாலை 05:00 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 08:00 - மூன்றாம் திருப்பலி\nகாலை 09:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - ஞானஸ்தானம்\nமாலை 04:30 - நற்கருனை அசீர்\nமாலை 05:30 - திருப்பலி\nஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58062-the-shooting-of-all-over-india-is-allowed-in-one-place.html", "date_download": "2019-02-17T07:18:38Z", "digest": "sha1:LB56FRXAZIZUNVAMPEFQ76QUQ7FRN2ZN", "length": 11872, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்த ஒரே இடத்தில் அனுமதி - திரை���்துறையினர் மகிழ்ச்சி | The shooting of all over India is allowed in one place", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஇந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்த ஒரே இடத்தில் அனுமதி - திரைத்துறையினர் மகிழ்ச்சி\nஇந்தியாவில் அரசு கட்டடங்கள், வனப்பகுதி மற்றும் பொது இடங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு இனி ஒற்றை சாளர முறையில், அதாவது ஒரே இடத்தில் அனுமதி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வெளிநாட்டின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவ்வபோது வருவது வழக்கம். இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடத்தை பொறுத்து, மத்திய மாநில அரசுகளின் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, இந்திய தொல்லியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த பலரிடம் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.\nஇதனால் வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை தடுக்கும் வகையில், அனைத்து அனுமதியும் ஒற்றை சாளர முறையில் ஒரே அலுவலகத்தில் இருந்து வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அரசின் இத்தகைய ஏற்பாடு வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்தப் பலனை இந்த��யத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது.\nஇந்நிலையில், ஒற்றை சாளர முறையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் அனுமதி பெறுவதற்கான சிரமங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் திரைத்துறையினர் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nதிரிணாமூல் - பாஜக இடையே நடக்கும் பேனர் போர்\nநாளைய போட்டியில் தோனி ஆடுகிறார்: சஞ்சய் பாங்கர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\nஇந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான அந்தஸ்தை இழந்தது பாகிஸ்தான் - அருண் ஜெட்லி\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 339 பாதுகாப்பு படை வீரர்கள் பலி \nநிறைவுப்பெற்றது 16 ஆவது மக்களவை \nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nபோலி செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை - ட்விட்டர் இந்தியா\nதரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரிணாமூல் - பாஜக இடையே நடக்கும் பேனர் போர்\nநாளைய போட்டியில் ��ோனி ஆடுகிறார்: சஞ்சய் பாங்கர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dev-karthi-06-02-1943152.htm", "date_download": "2019-02-17T08:10:36Z", "digest": "sha1:4UA7SMQPBIY24GIFIJUEB2HRVG3N5EG5", "length": 7688, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங் - Devkarthirakul - ரகுல் ப்ரீத் சிங் | Tamilstar.com |", "raw_content": "\nகார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்\nபிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `தேவ்'.\nரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.\nஇதில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், வேல்ராஜ், கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும் போது,\nஇந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர்.\nஅவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.\nரகுல் ப்ரீத் சிங் பேசும் போது,\nஇயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.\nகார்த்தியுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/2018.html", "date_download": "2019-02-17T07:19:46Z", "digest": "sha1:SN5KGWY36ZH7S5YGYZV5OKRH64MIAK45", "length": 22012, "nlines": 227, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nதடாகம் கலை இலக்க���ய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன்,\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nமதியூ கம்மது சதிதான் என்பது\nஅதிகா ரம்மது சதிகா ரர்வசம்\nசுதிசேர்த் தேபலர் துதிபா டித்தொழ\nஎதிர்கா லம்மதில் புதியோர் தான்வர\nமொழிபே ரிற்சிலர், இனத்தா லேசிலர்,\nபழிபா வம்மதை மதிக்கா மல்லவர்\nகுழிக்குள் ளேவிழும் மதயா னையென\nஉதட்டின் மேல்நகை உளத்துள் ளோபகை\nஉதவா ஊடகம் விலையே போகுமே\nஎதனை நம்பிட எவற்றைத் தள்ளிட\nஅடியாள் சூழவே அகந்தை கொண்டவர்\nகரங்கள் பற்பல உறவா டிப்புதுத்\nஅரசாங் கம்மதில் அறவோர் சேரவே\nநரகம் தானது சொர்க்கம் மாகியே\nவரவேண் டும்மொரு புதுமாற் றம்மது\n(சந்தம் சிறக்கச் சில இடங்களில் ஒற்று\nமிகும்படி அமைத்துள்ளேன்...மதியூ கம்மது என்பதில் ம் போல. )\nஇரண்டாவது இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் சேர்ந்த இலங்கையைச் சேர்ந்த\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nநாடினிலே தேர்தல் ஒன்று நடக்கும் என அறிவித்தல்\nநமை வந்து சேர்ந்துவிட்டால் போதும், இங்கு\nபோட்டி போட்டு வெற்றி பெறும் நினைப்புடனே பலபேர்கள்\nபுறப்படுவார் புற்றீசல் போலும் ,”நாம் வாழும் இந்த,\nநாட்டின் உயர்வுக்காய் நாம் உழைப்போம்” என்றுரைப்பார்\n“நமக்குங்கள் வாக்குகளை வழங்கிடவே வேண்டும்” என்பார் \nவீட்டுக்கு வீடு வந்து வாக்குகளை வேண்டி ,”எங்கள்\nவெற்றிக்கு வித்தாக விளங்குபவர் நீவிர்\nவந்தனங்கள் சொல்லி எமை வாழ்த்திடவே வந்திடுவார் \n“வளமான வாழ்வுக்கு வழி சமைப்போம்” என்றிடுவார் \nசொந்தங்கள் போல்வந்தெம் சுகங்களையும் கேட்டறிவார் \n“சொல்வதனைச் செயல்களிலே காட்டுபவர் நாம்”என்பார் \n“சந்ததமும் உங்களுக்காய் நாம் உழைப்போம் “என்று சொல்வார் \n“சமத்துவமாய் யாவரையும் நடத்துபவர் நாம்” என்பார் \n“இந்த நிலை தொடரவெனில் இத் தேர்தல்தனில் எங்கள்\n எமைத் தெரிவு செய்திடுவீர்” என்றிடுவார் \nவண்ணவண்ணக் கொடிகளுடன் வாக்குகளை வேண்டியுமே\nஎண்ணம்போல் பரிசுகளை, குடிவகைகளை வ��ங்கி\nஎப்படியும் மக்களைத் தம் வசப்படுத்த நினைத்திடுவார் \nஉண்பதற்கு உலருணவுப் பொட்டலங்களும் வழங்கி\nஊரூராய் சென்று பிரசாரங்கள் செய்திடுவார் \nகண்கட்டி வித்தைகளைச் செய்பவர்கள்போல் தமது\nகாரியங்கள் ஆற்றுவதில் வெற்றிகளும் பெற்றிடுவார் \nதேர்தலிலே வெற்றி பெற்றாற் போதும், ,மறு தேர்தல்வரை\nயாவையுமே மறந்து தம் நலன்கள் காப்பார் \nநிதம் இலஞ்சம் ,ஊழல்களில் கருத்தாய் நிற்பார் \nபாரில் உள்ளோர்க்கிவராலே பயன்கள் உண்டோ \nபாவியர்கள் திருந்த வழி காண்பதெப்போ \nமூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இலங்கையைச் சேர்ந்த கவிச்சுடர் சிவரமணி\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு \nமக்களை நம்பியே பலர் கனவு\nவிடிந்தும் இருளுக்குள் அரசியல் தலைகள்.\nஅரியணை ஏற ஆயிரம் கதைகள் \nகவர்ச்சிகர பேச்சு காரியம் நடக்க,\nகைகட்டி வேடிக்கைபார்க்க மக்கள் கூட்டம்.\nதேவைக்கு வரும் அரசியல் த,லைமைக்கும்\nவென்றபின் தெரியும் சேதி அல்லவோ \nஅடிவருடி அடிவருடி அலைவர் ,\nஉன்னுடன் உன்னுடன் என அலைவர் ,\nஉடனிருந்தே ஒற்றுமைக்கு கொள்ளியும் வைப்பர்.\nசோறுகண்ட இடம் சொர்க்கமாம் ,\nயாவரும் மாறுவதே அவரவர் நீதி.\nதேர்தல் என்பது மக்களின் எதிர்காலம்\nவரம்பு எழுவதும் உடைவதும் அரசியல் வாதியால்.\nநாட்டின் பெருமை நாளைய வாழ்வு நம்பிக்கையே தேர்தல்.\nஇம்மாதத்தின் (சிறந்த கவிஞராக) சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்தஅ.வேளாங்கண்ணி, சோளிங்கர், வேலூர்\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nஓட்டுப்போட‌ காசுவாங்கும் கெட்ட‌சனமும் நாம்தான்\nஅரசியல் ஒருவியாதியென்று சொல்லுவ‌தும் நாம்தான்\nவேலைநடக்க காசுகொடுக்கும் தாழ்ந்த‌சனமும் நாம்தான்\nலஞ்சம்ஊழல் அதிகமென்று புலம்புவதும் நாம்தான்\nசனநாயக நாடென்ற பேரும் எடுத்தோம்\nபணநாயகம் கோலோச்ச ஆசை விதைத்தோம்\nஇலவசத்தின் வசம்கிடந்து மோசம் போனோம்\nவிஷமெனவே தெரிந்தும் பலரை தேர்ந்தேயெடுத்தோம்\nபிரச்சாரம் பிரியாணியால் கடந்து போகுது\nபொதுக்கூட்டம் மதுக்குடிக்க ஏங்கி நிற்குது\nகைத்தட்ட காசுவாங்கி வயிற்றை நிரப்புது\nகொள்கை தேடும் கூட்டத்திடும் சரணடை���ுது\nஜெயிக்க பல கட்சித்தாவும் தலைவர்களுண்டு\nபுரியாத கட்சிகளுடன் கூட்டணி உண்டு\nபதவி கிடைக்க எப்படியும் நடப்பதுவுண்டு\nகிடைக்க மறுத்தால் கூட்டணிக்கு முழுக்குமுண்டு\nஉலகம் முழுதும் தேர்தலிங்கே நடப்பதுண்டுங்கோ\nபள்ளி தொட்டு வாழ்க்கைவரை எங்குமுண்டுங்கோ\nகலகம் பலவும் தேர்தல்நாளில் வழக்கம்தானே..\nதவறாய் தேர்ந்தெடுத்து புலம்புவதெங்கள் பழக்கம்தானே..\nகவிதைகளை தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின் நன்றிகள்\nவெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்\nபோட்டிகளில்வெற்றி பெற்று நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி போட்டியாளர்களுக்கு\nஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:00:38Z", "digest": "sha1:XQCWUMFG4LQGKDXASUSHLOEU5ZJLCASD", "length": 7463, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்ரசோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்ரசோர் அல்லது வாத்தலகு தொன்மாக்கள் பின் கிரிடேசியசுக் காலத்தில் வாழ்ந்த எட்ரசோரிடே குடும்பத்தைச் சேர்ந்த தாவர உண்ணியாகும். தற்போது ஆசியா, ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா என அறியப்படும் பகுதிகள் எட்ரசோர்களின் வாழிடமாக காணப்பட்டன. பின் ஜுராசிக், முன் கிரிடேசியசுக் காலத்தைச் சேர்ந்த எட்ரசோரை ஒத்த உடலமைப்பைக் கொண்டிருநத இக்குவனோடோன்ட் தொன்மாக்களின் வழித்தோன்றல்களாகும். எட்ரசோர் தொன்மாக்கள் ஒர்னிதிசிச்சியா வகுப்பைச் சேர்தனவாகும். எட்ரசோர் தொன்மாக்கள், மெல்லிய உடலையும் தலையில் முகடு அல்லது குழல் அமைப்பையும் கொண்ட லெம்பியோசோரினே, பருத்த உடலமைப்பையும் தலயில் முகடோ குழல் அமைப்போ அற்ற எட்ரசோரினே, என இரண்டு துணைக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:04:05Z", "digest": "sha1:CT6G2W22EQ4SR2M6GZTSIWB7SPNB2QR2", "length": 11469, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்னி பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"விண்மீன்கள் மாறலாம், (ஆனால்) மனம் மாறுவதில்லை\"\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\nசிட்னிப்பல்கலைக் கழகத்தின் ஒரு கட்டிடம்\nசிட்னிப் பல்கலைக்கழகம் (University of Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலியாவின் எட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம்.\nAustralian Defence Force Academy (நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் • கன்பரா பல்கலைக்கழகம்\nசார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் • மக்குவாரி பல்கலைக்கழகம் • நியூகாசில் பல்கலைக்கழகம் • நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் • சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் • சிட்னி பல்கலைக்கழகம் • சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் • வல்லன்கொங் பல்கலைக்கழகம்\nபொண்ட் பல்கலைக்கழகம் • மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • கிரிப்பித் பல்கலைக்கழகம் • ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்\nஅடிலெயிட் பல்கலைக்கழகம் • தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் • பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் • Heinz College, Australia • லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (ஆஸ்திரேலியா கிளை)\nபல்லாரற் பல்கலைக்கழகம் • டீக்கின் பல்கலைக்கழகம் • லா ற்ரோப் பல்கலைக்கழகம் • மெல்பேர்ண் பல்கலைக்கழகம் • மொனாஷ் பல்கலைக்கழகம் • ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் • சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் • விக்டோரியா பல்கலைக்கழகம்\nகேர்ட்டின் பல்கலைக்கழகம் • எடித் க��வன் பல்கலைக்கழகம் • மேர்டொக் பல்கலைக்கழகம் • மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் • நொற்ரே டேம் பல்கலைக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2014, 01:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/paranki-holen-tamil.html", "date_download": "2019-02-17T07:54:54Z", "digest": "sha1:A7XOTYNRL7LT6QJAB3LEUECMQV57K7UL", "length": 3335, "nlines": 62, "source_domain": "www.khanakhazana.org", "title": "பரங்கிக்காய் ஹோலன் | Paranki Holen Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஇளம் பரங்கிக் கீற்று - 1\nதேங்காய் எண்ணெய் - 1/4 கப்\nதேங்காய் துருவல் - 1 கப்,\nஉப்பு - தேவையான அளவு.\nபரங்கிக்காயை சற்றே பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும் (அப்போதுதான் குழையாமல் இருக்கும்) பச்சை மிளகாயை நுனியில் மட்டும் சற்று கீறி வைத்துக் கொள்ளவும்.\nகாராமணியை லேசாக வறுத்து, பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பரங்கிக்காயுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தனியே வேகவிடவும், தேங்காயை மிகவும் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவெந்து கொண்டிருக்கும் பரங்கிக்காயுடன் வேகவைத்து எடுத்த காராமணி, தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும். பிறகு கால் கப் தேங்காய் எண்ணெயை இதில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்க்கவும்.\nஇதை அதிக நேரம் கொதிக்கவிடக்கூடாது. தாளிக்கவும் வேண்டாம். கேரளத்து ஸ்பெஷலான இந்த ஹோலன், சாதத்துக்கு சூப்பர் ஜோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/computer-buying-tips/", "date_download": "2019-02-17T07:17:52Z", "digest": "sha1:2F37SLU3OV3WLPVSTVHHJXRZKW2KWT4D", "length": 2800, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "computer buying tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி\nகார்த்திக்\t Aug 24, 2009\nLCD / TFT திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும். 1. அளவு தங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும். 15 - இன்ச் 16 - இன்ச் (சில மாடல்களில் மட்டும்) 17 - இன்ச் 20 - இன்ச் 22 - இன்ச் ஆகியவை சராசரியான…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2019-02-17T08:15:02Z", "digest": "sha1:S2RMK2IXFI2OECD6PRCZNWQT2QN3Y47M", "length": 13745, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "ஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.\nஅவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு 911 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nநடைபெற்று முடிந்து இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், சிறப்பாக துடுப்பெடுத்தாடி 75, 45, 71 ஓட்டங்களை குவித்தார். இதனால் ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் 2 புள்ளிகள் பெற்று 911 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.\nஇதற்கு முன் ஐ.சி.சி. தரவரிசையில் அதிகபட்சமாக கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்ரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் 918 புள்ளிகள் பெற்றதே அதிகபட்ச புள்ளிகளாகும். அவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. ஆனால், கோஹ்லி எதிர்வரும் ஒருநாள் தொடரில், சிறப்பாக துடுப்பெடுத்தாடும் பட்சத்தில் இதை முறியடிப்பார்.\nஇதேவேளை, இந்த தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்து சதம் விளாசிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட், இந்த தொடரில் 216 ஓட்டங்களை குவித்தார். அத்தோடு இந்த இரு போட்டிகளிலும் ஆட்டமிழக்கவில்லை.\nஇதன்மூலம் 818 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு ஜோ ரூட் முன்னேறியுள்ளார்.\nஇவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாம், 808 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா, 806 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.\nஓராண்டு தடை பெற்றுள்ள அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் 803 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கும், நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் 785 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர்.\nஇதையடுத்து, தென்னாபிரிக்காவின் குயிண்டன் டி கொக், 783 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், டு பிளெஸிஸ் 782 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 778 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், இந்தியாவின் ஷிகார் தவான் 770 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.\nஇதேவேளை ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா 775 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தானின் ராஷித் கான் 763 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தானின் ஹசான் அலி 750 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஒருநாள் போட்டிக்கான சகலதுறை வீரர்கள் தரவரிசைப் பட்டியலில், பங்களாதேஷ் அணியின் சஹிப் ஹல் ஹசன் 420 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 394 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் வெரோன் பிளான்டர் 379 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஅதேவேளை, ஒருநாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாபிரிக்க அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்ரேலியா 106 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்\nஇந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக, அசராமல் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்றவர் ரிஷப் பந்த் என\nகிறிஸ்மஸ் தீவின் சர்ச்சைக்குரிய தடுப்பு மையம் மீண்டும் திறக்கப்படுகிறது\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்பு மையத்தை மீண்டும் த\nஅவுஸ்ரேலியா- நியூசிலாந்து தொடர்களில் இருந்��ு அதிக அளவில் கற்றுக் கொண்டேன்: விஜய் சங்கர்\nஅவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன் என இந்தியக் கிரிக்க\nஉலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற வேண்டும்: சுனில் கவாஸ்கர்\nஉலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான விஜய் சங்கரையும் சேர்த்துக்கொ\nதரமான அணியுடன் சிறப்பான வெற்றி: வெற்றியின் பின் ரோஹித் கருத்து\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தரமான அணியுடன் களமிறங்கி சிறப்பான வெற்றியை பதி\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/18858/?replytocom=1720", "date_download": "2019-02-17T07:19:03Z", "digest": "sha1:HGQT56CQI7PLIZ26N2QMCE6JRRQQWXIV", "length": 17546, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வாக்களித்த மக்களை சந்திப்பதை தவிர்க்கவே உயிர் அச்சுறுத்தல் என சுமந்திரன் நாடகமாடினார். – GTN", "raw_content": "\nவாக்களித்த மக்களை சந்திப்பதை தவிர்க்கவே உயிர் அச்சுறுத்தல் என சுமந்திரன் நாடகமாடினார்.\nவாக்களித்த மக்கள் தன்னைச் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தான் இவ்வாறான கொலை மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதனால் தான் அவருடைய சொந்தக் கட்சியிலுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் கூட சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் என்பது நாடகம் என தெரிவித்து உள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்க��் முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nசுமந்திரனோ அல்லது வேறு எவராயினும் கொள்கையளவில் துரோகமளித்தாலும் கொலை செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை.\nவாக்களித்த மக்கள் தன்னைச் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தான் இவ்வாறான கொலை மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதனால் தான் அவருடைய சொந்தக் கட்சியிலுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் கூட சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை நாடகம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஎமக்கு உயிராபத்து ஏற்பாட்டால் சம்பந்தன் சுமந்திரனே பொறுப்பு.\nசம்பந்தன் புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் உரையாகவே அமைந்துள்ளது.\nஎங்களது உயிர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறத் தேவையில்லை. ஆனால், சம்பந்தனும், சுமந்திரனும், அவர்களுடன் இருக்கின்ற குழுவும் தான் பொறுப்புக் கூறியாக வேண்டும் என்பதை நாங்கள் பகிரங்கமான எமது கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்\nசம்பந்தன் தமக்குத் துரோகமிழைப்பதாகத் தெரிவித்துப் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியான எங்கள் கட்சியின் பெயரையோ அல்லது கட்சியின் தலைவரான என்னையோ அல்லது கட்சியின் செயலாளரையோ பெயர் குறிப்பிடவில்லை.\nஆனால் தோற்றுப் போன தரப்பு கடந்த தேர்தலில் தமிழ்மக்களிடம் 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற தரப்புத் தங்களுக்கெதிராக செயற்படுவதாகக் குற்றச்சாட்டியுள்ளார்.\nஇதற்கும் மேலதிகமாக அவர் நாங்கள் தீவிரவாதிகள் என்றதொரு கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.\nசிங்களத் தேசிய வாதம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்குச் சம்பந்தனும் இணங்கியிருப்பதால் தான் எங்களை அவர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள்.\nஎங்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதை விட்டுவிட்டுப் பகிரங்கமாகச் சொல்கின்ற அரசியல் கருத்துக்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய பதிலைச் சொல்லுங்கள்.\nமுதுகெழும்பு இருந்தால் சம்பந்தன் , சுமந்திரன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்.\nசுமந்திரனை எங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு எத்தனையோ தடவைகள் நாங்கள் கோரினாலும் அவர் இதிலிருந்து நழுவிப் போகிறார்.\nஇன்று மக்கள் மத்தியில் செல்வதற்குத் தனக்கு ஆபத்து எனச் சுமந்திரன் பொய் கூறுகின்றார். வாக்களித்த மக்கள் மத்தியில் முகம் கொடுக்காமல் தப்புவதற்கான யுக்தியாகவே அவர் தனக்குப் பாதுகாப்பில்லை எனக் குறிப்பிடுகிறார்.\nஉண்மையிலேயே உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதாயின் சம்பந்தன் எங்களுடன் ஒரு விவாதத்திற்கு வரட்டும் பார்க்கலாம் என சவால் விட்டார்.\nTagsஉயிர் அச்சுறுத்தல் சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடகமாடினார் வாக்களித்த மக்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை இருவருக்கு மரணதண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் தொழிற்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின் ஆயுத விநியோகம், ஏமனில் பொதுமக்களை பலிகொள்கிறது…\nமுதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாததத்துக்கு வரட்டும், மான ரோசம் இல்லாத கூலிக் கூட்டத்திடம் முதுகெலும்பை எதிர்பார்க்கலாமா , கொலைச் சதியும் இல்லை ஒரு மசிரும் இல்லை, காக்கை வன்னியர் கூட்டத்தை கட்டப்பொம்மனாக காட்டுவதர்க்கு சிங்கமும் நரியும் சேர்ந்து போட்ட நாடகம்தான் இது , தன்மானத் தமிழன் எவனும் இந்த செய்தியை பெரிது படுத்தவில்லை பெரிது படுத்த போவதும் இல்லை , இனப்படு கொலைகாரனை சர்வதேச விசாரனைக்கு கொண்டுவருவேன் என்ரு புலம் பெயர் தேசத்திலிருந்து அல்ஜசீராவுக்கு நீட்டி முழங்கிய ஒரு மேசையும் இரண்டு கதிரையும் போட்ட அமைப்பை சேர்ந்தவர்தான் ஊ ஊ ஊ ஹா ஹா என்ரு கிலுக்கி போட்டு சோர்ந்து போய் படுத்துவிட்டார் ஜயோ பாவம், ராஜன்.\nமூன்றாம் பாலின மாணவர்கள் தொடர்பான ஒபாமா அரசின் உத்தரவு டிரம்ப் அரசினால் ரத்து :\nபிரித்தானியாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிகையில் வீழ்ச்சி\nகைத்தொழில் வர்���்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-02-17T07:49:34Z", "digest": "sha1:NJXNISBBMJFIV6M6H744R3GF4I5FTTZU", "length": 13045, "nlines": 70, "source_domain": "kumariexpress.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » உலகச்செய்திகள் » ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\nஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\nஉலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது.\n2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது.\nஇதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.\nஅவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பின்னடைவாக அமைந்தது.\nஇருப்பினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nசிரியாவைப் பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டு படைகளுடன் கடும் தாக்குதல் நடத்தின.\nஅங்கிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை விரட்டியடித்தன. இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.\nஇருப்பினும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வில்லை என்பதை இப்போது உணர்ந்த டிரம்ப், ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டி விட்டோம் என்ற அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவோம் என கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.\nஇந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது.\nஅங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி, முழுமையான வெற்றி பெற அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்த தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக அப்பாவி உள்ளூர் மக்கள் 20 ஆயிரம் பேரையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறச்செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு ஒரு வார கால அவகாசம் தரப்பட்டது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.\nஇதையடுத்து அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.\nஇதுபற்றி சிரியா படை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியில், அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.\nஇந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nPrevious: டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nNext: ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் வேட்பாளர்களில் இளவரசி தகுதிநீக்கம்\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/asia-argento-denies-sexual-assault-118082200010_1.html", "date_download": "2019-02-17T07:54:19Z", "digest": "sha1:EKE4ULYTKNZEL7O6LBXEQPX2LM4W5L44", "length": 9582, "nlines": 105, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மகனாக நடித்த வாலிபருடன் உடலுறவு : 2 கோடி கொடுத்து செட்டில் செய்த நடிகை", "raw_content": "\nமகனாக நடித்த வாலிபருடன் உடலுறவு : 2 கோடி கொடுத்து செட்டில் செய்த நடிகை\nதனது மகனாக நடித்த வாலிபரை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்த விவகாரத்தில் நடிகை ஆசியா அர்ஜெண்டோ சிக்கியிருப்பது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nThe Heart is Deceitful Above All Things என்ற படத்தில் ஆசியா அர்ஜெண்டோவும், அவருக்கு மகனாக ஜிம்மி பென்னட் என்ற சிறுவனும் நடித்திருந்தனர். அந்த படம் 2004ம் ஆண்டு வெளியானது.\nஇந்நிலையில், சிறுவன் ஜிம்மிக்கு 17 வயதான போது, அதாவது 4 வருடங்களுக்கு முன்பு அவரை ஒரு ஹோட்டல் அறைக்கு வரவழைத்த அர்ஜெண்டோ, ஜிம்மிக்கி தான் எழுதிய காதல் கடிதங்களை காட்டி, அவரை வற்புறுத்தி உடலுறவு வைத்துள்ளார்.\nஇது மனதளவில் ஜிம்மியை பெரும் பாதித்ததாக தெரிகிறது. சினிமா துறையிலும் முழுதாக அவரால் ஈடுபட முடியவில்லை. இதனால், 4 வருடங்கள் கழித்து தற்போது அர்ஜெண்டோ தனக்கு 3.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என ஜிம்மி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவ்வளவு கொடுக்க முடியாது எனக்கூறிய அர்ஜெண்டோ, 3,80,000 டாலர்களை (இந்திய மதிப்புக்கு 2.5 கோடி) கொடுத்துவிட்டு நீதிமன்றத்திலேயே பிரச்சனையை தீர்த்துவிட்டார்.\nஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டின் மீது பாலியல் புகார்களை கூறியதில் அர்ஜெண்டோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலியல் புகாரில் இவரே சிக்கியுள்ளார். இவரா இப்படி செய்துள்ளார் என தற்போது ஹாலிவுட்டில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஆனால், அந்த சிறுவனுடன் நான் உடலுறவு கொள்ளவில்லை. அவனுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே பணம் கொடுத்தேன் என வெளியே கூறி வருகிறாராம் அர்ஜெண்டோ...\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nவடகொரியாவை தடுத்து நிறுத்திவிட்டேன்: டிரம்ப்\nமன உறுதி சோதனைக்கு ஆபாச நடிகையின் நடனம்: ராணுவத்தில் சர்ச்சை\nபாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் - போப் பகிரங்க கடிதம்\nஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஎல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள்தான் காரணம்–தாக்குதல் நடத்திய அமகதின் தந்தை பேட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/making-of-dishes-in-tamil", "date_download": "2019-02-17T07:48:51Z", "digest": "sha1:IYTE25A57YF4W7EEF62NUCBNO3AUMSDD", "length": 4549, "nlines": 90, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Get tamil Recipes | Sweet dishes | Low calorie Food | Veg Recipes | Nonveg Recipes |Recipes for Fast |Webdunia Recipes - Webdunia tamil", "raw_content": "\nசுவையான பூண்டு குழம்பு செய்ய....\nநாக்கில் எச்சில் ஊறும் நெத்திலி மீன் வறுவல் செய்ய...\nசுவையான சில்லி ப்ரெட் செய்ய...\nபப்பாளி பழத்தில் அல்வா செய்ய தெரியுமா...\nசுவையான வெஜிடபிள் வடை செய்ய...\nசுவை மிகுந்த ஆனியன் சமோசா செய்ய....\nசுவையான இனிப்பு பொங்கல் செய்ய...\nஜீரணத்துக்கு ஏற்ற இஞ்சி குழம்பு செய்ய...\nசுவையான பக்கோடா குழம்பு செய்ய...\nசுவை மிகுந்த ஓட்ஸ் இட்லி செய்ய...\nகிராமத்து கோழி குழம்பு செய்ய..\nசுவையான ஆட்டுக்கால் சூப் செய்ய வேண்டுமா...\nசூப்பரான சுவையில் பாதுஷா செய்ய வேண்டுமா...\nஅட்டகாசமான சுவையில் மட்டன் பிரியாணி செய்ய...\nசாமை அரிசி பிரியாணி செய்ய...\nஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் செய்ய...\nசுவையான இனிப்பு மற்றும் கார குழி பணியாரம் செய்ய....\nசேமியா கிச்சடி செய்ய வேண்டுமா...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/02/blog-post_10.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1317407400000&toggleopen=MONTHLY-1233426600000", "date_download": "2019-02-17T08:31:56Z", "digest": "sha1:ZVB4ELW35UONW5PR3YNG3VBIGSOYEWXT", "length": 11868, "nlines": 247, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: அல்லாரும் வாங்க. சந்தோஷமான விஷயம்.", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஅல்லாரும் வாங்க. சந்தோஷமான விஷயம்.\nPosted by புதுகைத் தென்றல்\nநம்ப சக பதிவர் கவிநயா ஒரு கமெண்ட் போட்டிருந்தாங்க.\nஉங்க லிங்க்கை இங்கே பார்த்தேன் - \"குட்... Blogs\" - க்குக் கீழ்...\nஆஹான்னு அந்த லிங்கை பிடிச்சு போய் பார்த்தேன்.\nஇளமை விகடனில் குட் பிளாக் எனும் வரிசையில்\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி:5 இதன் லிங்கை\nவிகடனுக்கும், அதை நமக்குத் தெரிவித்த\n வாழ்த்துகள் பேரண்ட்ஸ் கிளப் உறுப்பினர்களனைவருக்கும்\nவந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\nஇன்னும் அந்த தொடர் படிக்கலை.. படிக்கணும் .. படிக்கிறேன் :)\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nலிங்க் கொடுக்க ஒரு பதிவு\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி: 6\nஅல்லாரும் வாங்க. சந்தோஷமான விஷயம்.\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 5\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி - 3\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி - 2\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி- 1\nபடம் பார்த்தால் அறிவு வளரும் - ஆஸி., டாக்டர்கள் அற...\nFwd: பாட்டி சொன்ன கதைகள்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/06/34.html", "date_download": "2019-02-17T09:07:06Z", "digest": "sha1:5KZWNV6QMRJE3EAHYAT6JYESMF6MACVP", "length": 8435, "nlines": 98, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-34", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , தொடரும் இம்சைகள்-32 , நிகழ்வுகள் , மொக்கை\nஉண்மைதான்,ஆனால் அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் பண்ண வேண்டும்/\nபல இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை அடக்கிட முடிகிறது காரணம் அது ஒரு உணர்வு மட்டுமே.\nரஜினி காந்த் பேச்சால் வரும் ஆத்திரம் பின்பு அவர்களுக்கு அடங்குவது போல்\nஉடல் இம்சையான சிறுநீர் கழித்தலை அடக்கு என்று மனது தூண்டினாலும் அடக்க முடியாது காரணம் அது ஒரு இடத்திலாவது வெளியேற்றபட வேண்டிய கழிவு பொருள்.\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ragava-lawrence-announced-to-ready-to-come-politics/", "date_download": "2019-02-17T07:16:54Z", "digest": "sha1:3UQEZUX6W6OHT7JEZFPIETAAZ6CFUTPN", "length": 8731, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ragava lawrence announced to ready to come politics | Chennai Today News", "raw_content": "\nஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் ராகவா லாரன்ஸ்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் ராகவா லாரன்ஸ்\nசமீபத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய தன்னலம் இல்லாத ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தை அச்சத்துடன் அரசியல் கட்சிகள் பார்த்த நிலையில் ஒருசில நடிகர்கள் இந்த போராட்டத்தின் மூலம் விளம்பரம் தேடி கொள்ள முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் மற்றும் சிம்பு ஆகியோர் மாணவர்களின் போராட்டத்தின் மூலம் விளம்பரம் தேட முயற்சி செய்வதாக டுவிட்டரில் பலர் குற்றம் சாட்டினர்.\nஇதை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து திடீரென இந்த கைதுக்கு சிம்பு பொங்கி எழுந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதேபோல் முதல்வரை சந்தித்து மாணவர்களை விடுதலை செய்ய மனு கொடுத்த ராகவா லாரன்ஸ் நேற்று திடீரென தேவைப்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கும் வரத்தயார் என்று அறிவித்துள்ளார்.\nராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அவருடைய சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் ராகவா லாரன்ஸ் என்று கலாய்த்தும் டுவிட்டரில் பலர் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு ராகவா லாரன்ஸ் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nசவுதி அரேபிய இளவரசரின் பருந்துகளுக்காக ஒரு ஸ்பெஷல் விமானம்\nஇந்த வாரம் அஜித்-விஜய் சந்திப்பு நடக்குமா\nநடிகரின் கட்சியில் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர்\nகட் அவுட்டுக்கு பால்: மீண்ட��ம் மாற்றி பேசும் சிம்பு\nஅரசியல் நிலைப்பாடு குறித்து அஜித்தின் விரிவான அறிக்கை\nமகத் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F", "date_download": "2019-02-17T08:11:19Z", "digest": "sha1:5WX5LICJ5V75XRT6ES5LGN3IP2N2GH3A", "length": 6438, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ\nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்...\nஇயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி...\nஇயற்கை விவசாயத்திற்கு பச்சை கொடி\nஆடு கிடை போட்டால் லாபம்...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம்\nகூடுதல் வருவாய்க்கு வேலிப்பயிராக துவரை சாகுபடி\n← கம்பளிப்பூச்சியை எப்படி அழிப்பது வீடியோ\nOne thought on “பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ”\nநல்ல பயனுள்ள தகவல்கள். இதே போல் மருத்துவ தாவரங்களையும் பயிரிட்டு நல்ல லாபம் சம்பாதிக்கலாம். டெங்குவிற்கு கொடுக்கப்படும் நிலவேம்புகஷாயம், நிலவேம்பு மற்றும் பல்வேறு மருத்துவ மூலிகைகளால் தயாரிக்கப்படுகின்றன. இது போன்று பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் மருத்துவ தாவரங்கள் அடிப்படையில் உள்ள சித்தா மற்றும் ஆயூர்வேத மருத்துவமுறைகளை நாட தொடங்கியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு http://ctmr.org.in/Publications.html\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழ��ம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-17T08:02:41Z", "digest": "sha1:5Q5J23YKXKZ3CU74G4ZLW3FLE7HM3RVI", "length": 10451, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நான் உங்களைக்கண்டு பெருமை கொள்கிறேன்\", அமெரிக்க கடற்படை வெளியீடு, 1944 ஜான் விட்கோம்பு (Jon Whitcomb).\nபுனித ஆம்புரோஸின் உயிர்வடிவ சிலை, முன் மிலான் பல்கலைக்கழகம், இத்தாலி.வார்ப்புரு:Relevance note[தெளிவுபடுத்துக]\nபெருமை (pride) என்ற உணர்வு ஒருவர் தான் நினைத்ததனையோ அல்லது அதற்கும் மேலான ஒன்றையோ அடைந்து விட்டால் அவரது வெற்றி தரும் இன்பம். வெற்றி கண்டதனால் உண்டாகும் பல உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் (வானில் பறப்பது போலத்தோன்றும் எண்ணங்கள் உட்பட) உள்ளடக்கியதாகும்.\nஒருவர் பெருமை கொள்ளும் அளவினை வைத்து ஒருவரின் சமூக நிலையைக்குறிக்க இயலும் என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[1].\n1 நன்மை தரும் நேர்மறை\n2 நன்மை அளிக்கா எதிர்மறை\nஒரு சில செயல்களைச் செய்துவிட்டு வெற்றி பெற்ற திருப்தியின் காரணத்தினால் பின்நோக்கிப் பார்த்து தன்பால் உள்ள நம்பிக்கை கூட்டுதல் நன்மை பயக்கும். பெருமை என்பது ஒருவர் உபயோகிக்கும் சொற்றொடரிலிருந்து இன்பம் மற்றும் சந்தோசத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட இயலும்[2].\nஒருவர் தன்பால் கொண்ட கருத்தினை மெருகேற்றுவது. இதனால் தான் தன்னைச் சுற்றியிருப்போரை விடவும் அதிகம் சாதித்ததாக எண்ணிப் பெருமிதம் கொண்டு, மற்றோரை மதிக்காதிருத்தல். தன்னைத்தானே புகழ்வது நன்மையெனினும் அதனையே கடமையாக எப்போதும் செய்து கொண்டிருத்தல் நல்லதில்லை.\nபெருமை என்பது உண்மைக்குப் புறம்பாக தற்புகழ்ச்சி என்றும் கண்டறிந்துள்ளனர்[3].\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from November 2012\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/721-list-of-expensive-players-flop-shows-in-2018-ipl-season.html", "date_download": "2019-02-17T09:00:55Z", "digest": "sha1:3EDYOYIFOMUW5AVYXBG3X7T4SVFSHX3S", "length": 26643, "nlines": 161, "source_domain": "www.newstm.in", "title": "அவ்வளவு வாங்குனீங்களே... இவ்வளவுதான் அடிசீங்களா... ஐ.பி.எல் சொதப்பல் வீரர்கள்! | List of Expensive players flop shows in 2018 IPL season", "raw_content": "\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\nஅமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்: முரளிதர ராவ் தகவல்\nபீஹார்- நிதிஷ்குமாருடன் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்\nபுல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு: ராணுவம் தகவல்\nஎந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவில்லை: ரஜினி அறிவிப்பு\nஅவ்வளவு வாங்குனீங்களே... இவ்வளவுதான் அடிசீங்களா... ஐ.பி.எல் சொதப்பல் வீரர்கள்\nகிரிக்கெட் போட்டியில் பெரியளவில் பணம் புரளும் இடம் என்றால் அது ஐ.பி.எல் தான். இப்போட்டியில் பங்கேற்றிருக்கும் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும், தங்களது அணியில் இடம் பெறும் வீரர்கள் பெரியளவில் சோபிப்பார்கள் என்று நினைத்து, அவர்களை கோடிகளைக் கொட்டி வாங்குகின்றனர். இந்த 11-வது சீசனில் பல கோடிகளை கொட்டி வாங்கிய டாப் வீரர்கள் எந்த அளவுக்கு ரன் குவித்துள்ளனர் அல்லது விக்கெட் வீழ்த்தினர் என்பதைப் பார்ப்போம்.\nபென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்):\nநம் எதிர்பார்ப்பு பட்டியலில் முதலில் இருப்பவர் இந்த வெளிநாட்டு இறக்குமதி, ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். கடந்த சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி இவரை ரூ.14.5 கோடி கொடுத்து வாங்கியது.\nஅந்த அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய ஸ்டோக்ஸ், 316 ரன் அடித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 142.98 ஆக இருந்தது. இதில் ஒரு சதமும் அடங்கும். மேலும், 12 விக்கெட்கள் எடுத்தார். எக்கனாமி ரேட் 7.18. ஆனால், இந்த சீசனில் ஸ்டோக்ஸ் சோபிக்க தவறியுள்ளார்.\nஇந்த முறை பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது. இதற்காக அவர்கள் கொடுத்தது ரூ.12.5 கோடி. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடிய ஸ்டோக்ஸ், எடுத்த மொத்த ரன் 147 தான். சராசரி 21, ஸ்ட்ரைக் ரேட் 123.52. அதிகபட்ச ஸ்கோர் 45.\nஇந்த ஆண்டு அவர் வெறும், நான்கு பவுண்டரி, ஐந்து சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டுள்ளார்.\nபேட்டிங்கில் சொதப்பிய அவர் பவுலிங்கிலும் சொதப்பி வருகிறார். ஒரே ஒரு விக்கெட் வீழ்த்திய, அவரது எக்கனாமி ரேட் 9.88. இனி வரும் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்துவாரா என்று எதிர்ப��ர்க்கப்படுகிறது.\nஜெயதேவ் உனட்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ்):\nராஜஸ்தான் ராயல்ஸ் அதிக விலைக்கு வாங்கிய இரண்டாவது வீரர் இவர். வேகப்பந்து வீச்சாளரான உனட்கட், 2017 சீசனில் 24 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அவருடைய எக்கனாமி ரேட் 7.02. ஐ.பி.எல் தொடருக்கு பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உனட்கட், நிடாஹஸ் கோப்பையை பெற்று தந்ததில் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் உனட்கட் ஆவார்.\nஇப்படி ஜொலித்த உனட்கட், 2018 ஐ.பி.எல்-ல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரூ.11.5 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட உனட்கட், 7 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். எக்கனாமி ரேட் 10.18. இப்படியே சென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முழுக்க படுத்துவிடும்.\nமனிஷ் பாண்டே (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்):\nஹைதராபாத் அணிக்காக ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த திறமை மிக்க வீரரின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி அமையாதது துரதிஷ்டமே. இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய மனிஷ் பாண்டே, 158 ரன் மட்டுமே அடித்தார். சராசரி 26.33. ஸ்ட்ரைக் ரேட் 112.85. மனிஷ் ஒரு மேட்சில் 54 ரன்னும், மற்றொன்றில் 57 ரன்களும் எடுத்தார். அப்படி என்றால், மீதம் நடந்த 6 போட்டிகளில் அவர் எடுத்த ரன் வெறும் 46 தான். மோசமான ஃபார்மில் இருக்கும் பாண்டே விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால், ஐ.பி.எல் மட்டுமல்ல இந்திய அணியில் விளையாடுவது கூட கனவாகிவிடும்.\nக்ளென் மேக்ஸ்வெல் (டெல்லி டேர்டெவில்ஸ்):\nபிக் பாஷ் லீகில் அதிரடி காட்டி மிரட்டிய மேக்ஸ்வெல், பிரீமியர் லீகிலும் அதே வேகத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஷில் 9 போட்டிகளில் 299 ரன் அடித்து அசத்தியிருந்தார் மேக்ஸ்வெல். சராசரி 37.38. ஸ்ட்ரைக் ரேட் 154.12. இதை பார்த்து அசந்து போன டேர்டெவில்ஸ் நிர்வாகம் அவர் மீது பணத்தை வாரி இறைத்தது. ரூ.9 கோடிக்கு மேக்ஸ்வெல் வாங்கப்பட்டார்.\nஆனால், டெல்லி அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் 126 ரன் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 18. ஸ்ட்ரைக் ரேட் 159.49. ஆல்-ரவுண்டரான மேக்ஸ்வெல் நான்கு விக்கெட் எடுத்தார். எக்கனாமி ரேட் 7.22.\nஏற்கனவே புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி பின்தங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் அதிரடி காட்டாமல��� இருப்பது டெல்லிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மேக்ஸ்வெல் செயல்படுவாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nரவிந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்):\nஇரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை அணி மீண்டும் களமிறங்கியதால், அணி நிர்வாகம் மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. அதில் முக்கிய வீரர்களாக தோனி, ரெய்னாவை அடுத்து ஜடேஜாவை ரூ.7 கோடிக்கு தக்கவைத்தது.\nஆனால், ஆல்-ரவுண்டரான ஜடேஜா பெரியளவில் தன்னுடைய ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை. பேட்டிங்கில், 8 இன்னிங்சில் ஜடேஜா 59 ரன் எடுத்தார். சராசரி 14.75. ஸ்ட்ரைக் ரேட் 115.69. கடைசியில்தான் இறங்கினார் என்றாலும், ஆட்டம் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என்பதுதான் உண்மை.\nபந்து வீச்சும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 9 போட்டிகளில் அவர் மூன்று விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். எக்கனாமி ரேட் 8.56. சி.எஸ்.கே அணியில் மிகவும் எதிர்பார்ப்பு வைக்கப்பட்ட வீரர் ஜடேஜா. ஆனால், அவரது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்பதே அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.\nதவிர, போட்டியின் போது சிக்கலான நேரங்களில் சொதப்புவது ரசிகர்களிடையே எரிச்சலை உண்டாக்குகிறது. இதனால், இன்னும் ஏன் ஜடேஜாவை வைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே, இந்திய அணியில் இருந்து ஜடேஜா ஒதுக்கப்பட்டுவிட்டார். அவருக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு ஐ.பி.எல் தான். இதையும் ஜடேஜா மிஸ் செய்வது சரியா என்று அவரது ரசிகர்கள் கேட்கின்றனர். இதை ஜடேஜா சரி செய்வாரா\nக்ருனால் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்):\nபிரபலமில்லாத வீரர்களில் மிகவும் விலையுயர்ந்த வீரர் க்ருனால் பாண்டியா. ஆல்-ரவுண்டரான க்ருனால் கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 243 ரன்கள் மற்றும் 10 விக்கெட் எடுத்தார். 2017 சீசனில் மும்பை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஆனால் இந்த முறை 8 போட்டிகளில் 136 ரன், 8 விக்கெட் எடுத்துள்ளார். சராசரி 22.66. ஸ்ட்ரைக் ரேட் 137.37. எக்கனாமி ரேட் 7.04. 2018 சீசனில் பெரிதாக சோபிக்காத க்ருனாலை, மும்பை இந்தியன்ஸ் ரூ.8.8 கோடிக்கு, ரைட் டு மேட்ச் முறையை கொண்டு தக்கவைத்துக் கொண்டது.\nஆரோன் ஃபின்ச் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்):\nஆஸ்திரேலியா துவக்க வீரரான ஆரோன் ஃபின்ச்சை, பஞ்சாப் அணி ரூ.6.2 கோடி கொடுத்து வாங்கியது. இவர் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 6.00. ஸ்ட்ரைக் ரேட் 150.00. துவக்க வீரராக இருக்கும் ஃபின்ச், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இருப்பது அதிருப்தி அடைய வைக்கிறது.\nமேலும் அவரது பேட்டிங் வரிசையும் நிலையாக இல்லை. 3 மற்றும் 5ல் இறங்குகிறார். இதுவும் அவரது மோசமான ஃபார்மிற்கு காரணமாக உள்ளது. பஞ்சாப் அணி எத்தனை நாளுக்கு தான் கிறிஸ் கெய்லையே நம்பி இருக்கும். மற்ற வீரர்களும் அணிக்காக விளையாடுவது அவசியமானது ஆகும்.\nவாங்கிய காசுக்கு உறுப்பிடியாக வேலை பார்த்த கெட்டிக்காரர்கள் இவர்கள் தான். இந்த சீசனில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்த ராகுல், 7 இன்னிங்சில் 268 ரன் அடித்தார். சராசரி 38.29. ஸ்ட்ரைக் ரேட் 170.70 ஆக உள்ளது. இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.11 கோடி கொடுத்து வாங்கியது.\nஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொல்கத்தா அணிக்காக ரூ.9.6 கொடுத்த வாங்கப்பட்டார். 9 இன்னிங்சில் லின், 260 ரன் எடுத்துள்ளார். சராசரி 32.50. ஸ்ட்ரைக் ரேட் 134.02.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரஷீத் கானை, ரைட் டு மேட்ச் முறையை பயன்படுத்தி அவரை தக்கவைத்துக் கொண்டது, அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்தது. 8 போட்டிகளில் ரஷீத், 192 பந்துகள் வீசி, 232 ரன் கொடுத்து, 10 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். எக்கனாமி ரேட் 7.25.\nராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை ரூ.8 கோடிக்கு வாங்கியது. ராஜஸ்தான் அணி விளையாடிய போட்டிகளில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 8 இன்னிங்சில் 282 ரன் அடித்துள்ள சாம்சனின் சராசரி 40.29. ஸ்ட்ரைக் ரேட் 145.36.\nதடைக்கு பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய புள்ளியாக கருதப்பட்டவர் ஜாதவ். ரூ.7.8 கோடி கொடுத்து சி.எஸ்.கே அவரை வாங்கியது. சென்னை தனது துவக்க போட்டியில் மும்பையை எதிர்கொண்டது. அதில் காயம் ஏற்பட்ட போதிலும் விளையாடிய ஜாதவ், அப்போட்டியை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால், காயத்தால் அவதிப்பட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் இருந்து முற்றிலுமாக விலகினார். அவர் சி.எஸ்.கே அணிக்கு மிகப்பெரும் இழப்பாகும்.\nஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றனர். இதனால் பிசிசிஐ-யும் அவர்களுக்கு, ஐ.பி.எல்-ல் விளையாட ஓராண்டு தடை விதித்தது. இதனால் இருவரும் இந்த சீசனில் பங்கேற்க முடியாத நிலை உருவானது. மேலும், இவ்விருவரும் ரூ.12.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு பெரிய இழப்பாக இது இருந்தாலும், ஓர் ஆண்டு காலம் போட்டியில் விளையாட முடியாதது அதைவிட பெரிய இழப்பாக அமைந்துவிட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுத்தலாக் மசோதா குறித்து இன்று மாநிலங்களவையில் பரிசீலனை\nநெல்லை: பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி \nஉலக கோப்பை தான் முக்கியம்... ஐபிஎல் குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ள ரவி சாஸ்திரி\nஇந்தியாவுக்கு வருகிறது ஜியோமி ஸ்போர்ட்ஸ் ஷூ\n1. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n2. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n3. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n4. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n5. விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\nசிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்\nசட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/manmohan-singh-army/", "date_download": "2019-02-17T08:22:49Z", "digest": "sha1:NIG3SNNAQLMH3OHAGDPGXSYZ3DLPY2HH", "length": 10498, "nlines": 146, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது - Sathiyam TV", "raw_content": "\nஅமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஒரு புள்ளி ராஜா – ஓ.பி.எஸ் பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்து���்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News India ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது\nராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது\nராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், அரசியல் நடைமுறையில் மதவாதம் என்ற கிருமியைப் பரப்பி வருவதாக தெரிவித்தார்.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக உள்ள மதச்சார்பின்மையை, பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளதாக கூறினார்.\nஇதேபோல், தேர்தல் நடைமுறைகளில் மத உணர்வுகள், பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார்.\nராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்க கூடாது என்றும், மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி, ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்���ர்\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஒரு புள்ளி ராஜா – ஓ.பி.எஸ் பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/149194-new-zealand-scored-158-runs.html", "date_download": "2019-02-17T07:23:02Z", "digest": "sha1:L6J3Q53ITVJEB3QHSX3EBSOMJGF65X2W", "length": 18027, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மிரட்டிய குர்ணால்; கைகொடுத்த கலீல் அகமது - இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு! | New Zealand scored 158 runs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:21 (08/02/2019)\nமிரட்டிய குர்ணால்; கைகொடுத்த கலீல் அகமது - இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 158 ரன்களைச் சேர்ந்துள்ளது.\nநியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி அணிக்கு டிம் சைஃபர்ட்- கோலின் முன்ட்ரோ இணை தொடக்கம் தந்தது. தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை 2-வது ஓவரில் பிரித்தார் புவனேஸ்குமார். எல்.பி.டபில்யூ முறையில் முன்ட்ரோ வெளியேற வில்லியம்சன் களத்தில் இறங்கினார். இந்திய அணியின் வீரர்களின் பந்து வீச்சில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.\n10 ஓவர்களிலே 4 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து, வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. மைதானத்துக்கு வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் நடைய��� கட்ட 20 ஓவர் முடிவில் 158 ரன்களை மட்டுமே சேர்த்த நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட்டையும், புவனேஸ்குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n`பா.ஜ.க அல்லாத பிரமாண்ட அணி’ - எடப்பாடி விருப்பத்துக்குத் தடை போட்ட பன்னீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-3/chapter-34.html", "date_download": "2019-02-17T07:48:43Z", "digest": "sha1:44XPM5W7DOQWL35PZH4UNTGFKA2A6QXM", "length": 77470, "nlines": 412, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது! · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோ��ில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்த���யாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅ���்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம�� 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅமாவாசை முன்னிரவு, நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. வடதிசையில் தோன்றி மேலே வந்து கரிய மேகங்கள் இப்போது வானவெளி முழுதும் பரவி மறைத்து விட்டன. ஆகாசத்தில் ஒரு நட்சத்திரம் கூடக் கண் சிமிட்டவில்லை. மரங்களின் மீதும் புதர்களின் மீதும் பறந்த மின்மினிப் பூச்சிகள் சிறிது வெளிச்சம் அளித்தன. அதன் உதவிகொண்டு வந்தியத்தேவன் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான். எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம், போவதனால் பயன் ஏதேனும் ஏற்படுமா என்பதும் ஒன்றும் தெளிவாகவில்லை. குந்தவைப் பிராட்டியின் அருமைத் தோழிக்கு ஆபத்து வந்திருக்கிறது. அவளைக் காப்பாற்ற முயலுவது தன் கடமை. அப்புறம் கடவுள் இருக்கிறார்\nஒரு நாழிகை நேரம் குதிரை ஓடிய பிறகும் பல்லக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெறும் பைத்தியக்கார வேலையில் இறங்கி விட்டோ மோ என்ற யோசனை வந்தியத்தேவன் மனதில் உதித்தது, குதிரையை நிறுத்தினான். அச்சமயம் சற்றுத் தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான் குதிரைக் காலடிச் சத்தம் போலிருந்தது. ஆம், குதிரைதான் குதிரைக் காலடிச் சத்தம் போலிருந்தது. ஆம், குதிரைதான் ஒரு குதிரையா, பல குதிரைகளா என்று தெரியவில்லை. பல்லக்கைக் காவல் புரிந்து கொண்டு போகும் குதிரை வீரர்களாயிருக்கலாம். இனி ஜாக்கிரதையாகப் போக வேண்டும். திடீரென்று பெருங்கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. அதனால் வானதி தேவிக்கும் பயன் இல்லை; தன் காரியமும் கெட்டுப் போகும்….\nமெள்ள மெள்ள நின்று நின்று, குதிரையை விட்டுக் கொண்டு போனான். முன்னால் போவது ஒரே குதிரைதான் என்று ஒருவாறு நிச்சயித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் குதிரை ஒரு மேட்டுப் பாங்கான கரையின் மீது ஏறுவது போலத் தோன்றியது. தான் பின் தொடர்வது தெரியாமல் மறைந்து நிற்க விரும்பினான் சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தான். பாழடைந்த மண்டபம் ஒன்று இடிந்த சவர்களுடன் பக்கத்தில் காணப்பட்டது. அதன் அருகே சென்று மொட்டைச் சுவர் ஒன்றின் மறைவில் குதிரையை நிறுத்திக் கொண்டான். முன்னால் சென்று மேட்டில் ஏறிய குதிரையைக் கண்கள் வலிக்கும் படியாக இருட்டில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n” என்ற குரல் வந்தியத்தேவனைத் திடுக்கிடச் செய்தது.\nஅது அவனுக்குப் பழக்கப்பட்ட மனிதரின் குரலாகத் தோன்றியது.\n” என்ற மறுகுரலும் கேட்டது.\nஒரு நிமிட நேரத்துக்கெல்லாம் குரல்கள் கேட்ட இடத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தோன்றியது. மரத்தின் மறைவிலிருந்து கையில் தீவர்த்தியுடன் ஒருவன் வெளி வந்தான். அதன் வெளிச்சத்தில் குதிரை தெரிந்தது. குதிரையின் மேல் ஓர் ஆள் வீற்றிருப்பது தெரிந்தது. குதிரை மேலிருந்தவர் மதுராந்தகர் தான் என்பது உறுதியாயிற்று.\nதரையில் நின்றவன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது இளவரசர் ஏறியிருந்த குதிரை மிரண்டது. முன்னங்கால்களை அதுமேலே தூக்கி ஒரு தடவை சுழன்றது. பின்னர் சடால் என்று பாய்ந்து ஓடத் தொடங்கியது.\nஅந்தக் குதிரை நின்ற இடம் ஒரு அகன்ற வாய்க்காலின் கரை. அந்த மேட்டுக்கரையிலிருந்து குதிரை வாய்க்காலின் வெள்ளத்தில் பாய்ந்தது. தீவர்த்தி பிடித்த மனிதன் “மகாராஜா மகாராஜா” என்று கூறிக்கொண்டே குதிரையைப் பின் தொடர்ந்து வாய்க்காலில் குதித்தான். குதித்தவன் இடறி விழுந்தான். தீவர்த்தி வாய்க்காலின் வெள்ளத்தில் அமிழ்ந்தது.\nமறுகணம் முன்னைவிடப் பன் மடங்கு கனாந்தகாரம் சூழ்ந்தது. அதேசமயத்தில் இலேசாகத் தூற்றல் போடத் தொடங்கியது. காற்றினால் மரங்கள் ஆடிய சத்தத்துக்கும், மழைத் தூறலின் சத்தத்துக்கும், மண்டூகளின் வறட்டுக் கத்தல்களுக்கும் இடையே மனிதர்களின் அபயக் குரல்களும், குதிரைகளின் காலடிச் சத்தமும் குழப்பமாகக் கேட்டன. இளவரசர் மதுராந்தகர் அவ்வளவாகத் தைரியத்துக்குப் பெயர் போன மனிதர் அல்ல என்பதை வந்தியத்தேவன் அறிந்திருந்தான்.\nமிரண்ட குதிரையின் மேலிருந்த மதுராந்தகருக்கு என்ன ஆபத்து விளையுமோ என்று அவன் உள்ளம் திடுக்கிட்டது. குதிரை அவரைச் சுமந்துகொண்டே தெறிகெட்டு ஓடினாலும் ஓடலாம். அல்லது அவரை வாய்க்கால் வெள்ளத்திலேயே தள்ளியிருந்தாலும் தள்ளியிருக்கலாம் அல்லது சற்றுத் தூரம் அவரைச் சுமந்து கொண்டு சென்று, வேறு எங்காவது தள்ளிவிட்டுப் போயிருக்கவும் கூடும்.\nதீவர்த்தியுடன் வந்த மனிதனால் குதிரையைத் தொடர்ந்து போய் அவரைக் காப்பாற்ற முடியுமா அவனேதான் வாய்க்கால் வெள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டானே அவனேதான் வாய்க்கால் வெள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டானே அச்சமயம் தான் செய்ய வேண்டியது என்ன அச்சமயம் தான் செய்ய வேண்டியது என்ன வானதியைத் தேடிப் போவதா மதுராந்தகரின் உதவிக்குச் செல்லுவதா என்ற போராட்டம் ஒரு நிமிடம் அவன் உள்ளத்தில் நிகழ்ந்தது.\nவானதி தேவி போன இடமே தெரியவில்லை. ஆனால் மதுராந்தகர் தன் கண் முன்னால் ஆபத்துக்கு உள்ளானார். அவருக்கு உதவி செய்வது எளிது; அவரைத் தேடிப் பிடித்து அபாயம் ஒன்றுமில்லை என்று கண்டார். பிறகு வானதியைத் தேடிப் போவது இருக்கவே இருக்கிறது கடவுளே சம்பந்தமில்லாத வேறு எந்தக் காரியத்திலும் தலையிடுவதில்லை என்று தான் சற்று முன்னால் தீர்மானித்துக் கொண்டு கிளம்பியது என்ன\nமண்டபச் சுவரின் மறைவிலிருந்து குதிரையை வெளியில் கொண்டு வந்தான் வந்தியத்தேவன். இருட்டிலும் தூறலிலும் உள்ளுணர்ச்சியினால் வழி கண்டுபிடித்து வாய்க்காலில் இளவரசரின் குதிரை இறங்கிய இடத்தை நோக்கிச் சென்றான். வாய்க்காலில் அவனும் இறங்கினான் சுற்றும் முற்றும் நன்றாகப் பார்த்தான், ஒன்றும் தென்படவில்லை. எங்கேயோ தூரத்தில், “ஆஆஆ” “ஓஓஓ” “டடபடா டடபடா” “கடகட கடகடா” என்பவை போன்ற விவரம் தெரியாத சத்தங்கள் கேட்டன.\nவாய்க்காலின் அக்கரையில் ஏறினான். கரை மேட்டுக்கு அப்பால் உற்றுப் பார்த்தான். நெடுகிலும் நெல் வயல்களாகக் காணப்பட்டன. வயல்களில் சேற்றிலும் பச்சைப் பயிரிலும் குதிரையை நடத்திச் செல்வது இயலாத காரியம். கரையோடு போய்த்தான் தேடிப் பார்க்க வேண்டும்.\nவாய்க்காலின் கரையிலோ, செடி கொடிகளும் முட்புதர்களும் அடர்ந்திருந்தன. அவற்றின் நடுவே சென்ற குறுகிய ஒற்றையடிப் பாதை வழியாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். மேலே மழை; கீழே சறுக்கும் சேற்றுத் தரை; ஒரு பக்கத்தில் வாய்க்கால்; இன்னொரு பக்கத்தில் நெல் வயல்கள்; சுற்றிலும் முட்புதர்கள். குதிரை மெள்ளச் மெள்ளச் சென்றது. நேரமோ, ஒரு நிமிஷம் ஒரு யுகமாகச் சென்றது தூறல் மழையாக வலுத்துக் கொண்டிருந்தது தூறல் மழையாக வலுத்துக் கொண்டிருந்தது இருட்டு மேலும் இருண்டு கொண்டிருந்தது இருட்டு மேலும் இருண்டு கொண்டிருந்தது வந்தியத்தேவனுடைய உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது\nமதுராந்தகத் தேவர் தனியாகக் குதிரைமீது ஏன் வந்தார் எங்கே செல்வதற்காகப் புறப்பட்டு வந்தார் எங்கே செல்வதற்காகப் புறப்பட்டு வந்தார் அவரை எதிர்கொண்டு வந்த மனிதன் யார் அவரை எதிர்கொண்டு வந்த மனிதன் யார் வானதியைச் சிலர் பிடித்துக் கொண்டு சென்றதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா வானதியைச் சிலர் பிடித்துக் கொண்டு சென்றதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா வானதியின் கதி இப்போது என்ன ஆகியிருக்கும் வானதியின் கதி இப்போது என்ன ஆகியிருக்கும் நாம் எதற்காக இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும் நாம் எதற்காக இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும் நம்முடைய காரியத்தை நாம் பார்க்கலாமே நம்முடைய காரியத்தை நாம் பார்க்கலாமே இராஜபாட்டையைத் தேடிப் பிடித்து அடைந்து, காஞ்சியை நோக்���ிப் போகலாமே இராஜபாட்டையைத் தேடிப் பிடித்து அடைந்து, காஞ்சியை நோக்கிப் போகலாமே அதுதான் இந்த மழைக்கால இருட்டில் எப்படிச் சாத்தியமாகும் அதுதான் இந்த மழைக்கால இருட்டில் எப்படிச் சாத்தியமாகும் இந்தக் காரியங்கள் எல்லாம் நமக்குச் சம்பந்தம் இல்லையென்று எப்படித் தீர்மானிக்க முடியும்\nகடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்தைக் கவனித்ததினால் பிற்பாடு எவ்வளவு உபயோகம் ஏற்பட்டது ஆனாலும் இன்றிரவு இந்த இருட்டில் இந்த வாய்க்காலின் கரையோடு போய்க்கொண்டிருப்பதினால் ஒரு – பயனும் ஏற்படப்போவதில்லை. சொட்ட நனைவது தான் பயன் ஆனாலும் இன்றிரவு இந்த இருட்டில் இந்த வாய்க்காலின் கரையோடு போய்க்கொண்டிருப்பதினால் ஒரு – பயனும் ஏற்படப்போவதில்லை. சொட்ட நனைவது தான் பயன் குதிரை எங்கேயாவது இடறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், பிரயாணமே தடைப்பட்டுவிடும்.\nதிரும்பிச் சென்று அந்தப் பாழும் மண்டபத்தை அடைய வேண்டியதுதான். மழைவிட்ட பிறகுதான் மறுபடியும் புறப்பட வேண்டும். பளிச்சென்று ஒரு மின்னல், அதன் நேர் வெளிச்சத்தில், சிறிது தூரத்தில், களத்துமேடு ஒன்றில், ஒரு குதிரை நின்றது போலத் தெரிந்தது. வந்ததுதான் வந்தோம்; இன்னும் கொஞ்சதூரம் சென்று, அதையும் பார்த்துவிட்டுத்தான் போகலாமே இளவரசர் மதுராந்தகருக்கு ஆபத்துச் சமயத்தில் கை கொடுத்து உதவினால், அதன் மூலம் பிற்பாடு எவ்வளவோ காரியங்களுக்குச் சாதகம் ஏற்படலாம்.\nகுதிரையை வாய்க்காலின் கரையிலிருந்து பக்கத்து வயல் வரப்பில் வந்தியத்தேவன் இறக்கினான். குதிரை நின்றதாகத் தோன்றிய களத்துமேட்டை நோக்கிச் செலுத்தினான். களத்துமேட்டின் சமீபத்தை அடைந்தபோது அது ஒரு பெரிய கரிய பூதத்தைப் போல் காட்சி அளித்தது. இன்னொரு மின்னல், மேட்டின்மீது குதிரை நின்றது ஒரு கணம் தெரிந்தது. குதிரையின் பேரில் ஆள் இல்லை என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். இடி இடித்தது இடிக்கும் மின்னலுக்கும் பயந்துதானோ என்னவோ அந்தக் குதிரை மறுபடியும் தெரிகெட்டுப் பயந்து ஓடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து போவதில் இனி ஒரு பயனுமில்லை.\nபக்கத்தில் எங்கேயாவது குதிரைமேலிருந்து விழுந்த மதுராந்தகத் தேவர் ஒரு வேளை இருக்கக்கூடும். ஆகையால் வந்தியத்தேவன் பலமுறை குரல் கொடுத்து���் பார்த்தான். “ஜிம் ஜிம்” “ரிம் ரிம்” என்னும் மழை இரைச்சலை மீறி அவனுடைய இடி முழக்கக் குரல் “அங்கே யார்” “அங்கே யார்” என்று எழுந்தது. நாலாபுறத்திலிருந்தும் “அங்கே யார்” “அங்கே யார்” என்ற எதிரொலிதான் கேட்டது.\nமழை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது. வாடைக்காற்று விர் என்று அடித்தது. காற்றின் வேகத்தினால் மழைத் தாரைகள் பக்கவாட்டில் திரும்பித் தாக்கின. குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. வந்தியத்தேவனுடைய உடம்பும் மழையினால் தாக்கப்பட்டுக் குளிரினால் நடுங்கத் தொடங்கியது.\nஇனி அங்கே நிற்பதில் ஒரு பயனுமில்லை வந்தியத்தேவன் குதிரையை வந்த வழியே திரும்பினான். தன்னுடைய அறிவீனத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான். இனி மேலாவது இத்தகைய அசட்டுக் காரியங்களில் இறங்காமலிருக்க வேண்டும். நம்முடைய காரியம் உண்டு நாம் உண்டு என்று பார்த்துக்கொண்டு போக வேண்டும்…\nகுதிரை தன்னுடைய உள்ளுணர்ச்சியைக் கொண்டு வழி கண்டுபிடித்து இடிந்த மண்டபத்துக்கு அருகில் வந்து நின்று ஒரு கனைப்புக் கனைத்தது. அப்போதுதான் வந்தியத்தேவன் சிந்தனா உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்தான். குதிரை மீதிருந்து இறங்கினான். அவன் உடுத்தியிருந்த துணிகள் சொட்ட நனைந்து போயிருந்தன. அவற்றை உலர்த்தியாக வேண்டும். அன்றிரவு அந்த இடிந்த மண்டபத்தில் தானும் குதிரையும் தங்கியிருப்பதற்கு இடியாத பகுதி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்று முற்றும் பார்த்தான்.\nவெட்ட வெளியில் கொட்டுகின்ற மழையில் காலிலே நெருப்புச் சுட்டால் எப்படியிருக்கும் அவ்வாறு வந்தியத்தேவன் துள்ளிக் குதிக்க நேர்ந்தது. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; பேயில்லை பிசாசில்லை; ஒரு சின்னஞ் சிறு குழந்தையின் குரல்தான்\nபேயில்லை, பிசாசில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் அந்த வேளையின் அந்த மண்டபத்தில், குழந்தைக் குரல் எப்படிக் கேட்க முடியும்\nஅது பேய் பிசாசின் குரல் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் சீச்சீ பேயும் பிசாசும் பயப்பிராந்தி கொண்ட பேதைகளின் கற்பனை\n” இது மனிதக் குழந்தையின் குரல்தான் தாயைப் பிரிந்த சேயின் பயங்கலந்த அழுகைக் குரல்தான்\nஇடிந்த மண்டபத்தின் இருளடைந்த பகுதியிலிருந்து வருகிறது. குழந்தை மட்டுந்தான் இருக்கிறதா\nகுரல் வந்த இடத்துக்குச் சமீபத்த���ல் சென்று வந்தியத்தேவன் “யார் அங்கே”\n” என்று குழந்தையின் குரல் எதிரொலித்தது.\n“மழை நின்று விட்டது; வா\n“அம்மா உனக்குப் பால்வாங்கிக் கொண்டுவரப் போயிருக்கிறாள்.”\n“இல்லை; நீ பொய் சொல்கிறாய்\n“நீ வெளியில் வருகிறாயா; நான் உள்ளே வரட்டுமா\n“உள்ளே வந்தால் என் கையிலே கத்தியிருக்கிறது குத்தி விடுவேன்\n“நான் புலி இல்லை; குதிரை\n“நீ பொய் சொல்கிறாய்; குதிரை பேசுமா\n“வெளியில் வந்தால் புலி இருக்கும். ஒருவேளை மேலே பாய்ந்துவிடும் என்று அம்மா சொன்னாள்.”\n“நான் புலி இல்லை; உன் பேரில் பாயவும் மாட்டேன்; பயப்படாமல் வெளியே வா\n” என்று சொல்லிக் கொண்டே ஒரு சின்னஞ்சிறு குழந்தை இருண்ட மண்டபத்திலிருந்து வெளியே வந்தது. இதற்குள் மழை நன்றாக விட்டுப் போயிருந்தது. மேகங்கள் சிறிது விலகி நட்சத்திரங்களும் தெரிந்தன. நட்சத்திர வெளிச்சத்தில் அக்குழந்தையை வந்தியத்தேவன் பார்த்தான். சுமார் நாலு வயதிருக்கும். இருந்த வெளிச்சத்தைக் கொண்டு வெகு இலட்சணமான குழந்தை என்று தெரிந்து கொண்டான். இடுப்பில் ஒரு சிறிய பட்டுத் துணி உடுத்தியிருந்தது. கழுத்தில் ஒரு ரத்தினமாலை அணிந்திருந்தது.\nபெரிய குலத்துக்குக் குழந்தையாக இருக்க வேண்டும். இதை இங்கே தனியாக விட்டுவிட்டுப் போன தாய் யார் இங்கே எதற்காக வந்தாள் ஏன் குழந்தையை விட்டுவிட்டுப் போனாள்\nஇதற்குள் குழந்தையும் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்து விட்டு, “நீ குதிரை இல்லை, மனிதனைப் போல்தான் இருக்கிறாய்” என்றது.\n“அதோ குதிரையும் இருக்கிறது, பார்\n பல்லக்கு வரும் என்றல்லவா சொன்னார்கள்\nசிறுவனின் மறுமொழி வந்தியத்தேவனுடைய மனத்தில் பற்பல முரண்பட்ட எண்ணங்களை உண்டாக்கின. இந்தக் குழந்தை யார் இவன் ஏன் இங்கே தனியாயிருக்கிறான் இவன் ஏன் இங்கே தனியாயிருக்கிறான் இவ்வளவு சின்னஞ் சிறு பிள்ளை இப்படிச் சற்றும் பயப்படாமல் இருக்கிறானே, அது ஆச்சரியமல்லவா இவ்வளவு சின்னஞ் சிறு பிள்ளை இப்படிச் சற்றும் பயப்படாமல் இருக்கிறானே, அது ஆச்சரியமல்லவா இவனுக்காக யார் பல்லக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள் இவனுக்காக யார் பல்லக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள் அது ஏன் வரவில்லை இவனை விட்டு விட்டுப் போன இவன் அம்மா யார்\n உன்னை ஏன் உன் அம்மா விட்டுவிட்டுப் போய் விட்டாள்\n“அம்மா என்னை விட்டு விட்���ுப் போகவில்லை; நான்தான் அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்றான் அந்தச் சிறுவன்.\n“குதிரை ஒன்று ஓடி வந்தது. அதைப் பிடித்து அதன் மேல் ஏறிக்கொண்டு வரலாம் என்று நான் சொன்னேன் அம்மா கூடாது என்றாள். நான் அவளுக்குத் தெரியாமல் குதிரையைப் பிடிக்க ஓடி வந்தேன் அந்தக் குதிரை தானா இது\n“இல்லை; இது வேறு குதிரை. அப்புறம், எப்படி இங்கே வந்தாய்\n“குதிரை அகப்படவில்லை. அம்மாவையும் காணவில்லை. மழை அதிகமாக வந்தது. அதற்காக இந்த மண்டபத்துக்குள் வந்தேன்.”\n“இருட்டில் தனியாக இருக்க உனக்குப் பயமாயில்லையா\n தினம் இந்த மாதிரிதானே இருக்கிறேன்\n“அம்மாவுக்குத்தான் பயம், எனக்குப் பயம் இல்லை. நான் மீன், புலியை விழுங்கி விடுவேன்\n“நான் சாதாரண சின்ன மீன் இல்லை பெரிய மகர மீன்; திமிங்கலம் பெரிய மகர மீன்; திமிங்கலம் புலி, சிங்கம் யானை எல்லாவற்றையும் விழுங்கி விடுவேன்…”\nவந்தியத்தேவன் மனத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. புலியை விழுங்கும் மீன் அதிசய மீன் அல்லவா இப்படி யார் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்\n“அதோ அங்கே என்ன சத்தம்” என்று கேட்டான் சிறுவன்.\nவந்தியத்தேவன் பார்த்தான், தூரத்தில் ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. கூட்டதில் சிலர் தீவர்த்திப் பந்தங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் ஒரு பல்லக்கும் தெரிந்தது. எல்லாரும் பரபரப்புடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் பிள்ளையும் இருந்ததாகத் தோன்றியது. “அங்கே” “இங்கே” “அதோ” என்ற கலவரமான குரல்கள் கேட்டன.\nஇடிந்த மண்டபத்தைக் கூட்டத்தில் ஒருவன் பார்த்துச் சுட்டிக் காட்டினான். அவ்வளவுதான் எல்லோரும் அம்மண்டபத்தை நோக்கி ஓட்டம் பிடித்து ஓடி வந்தார்கள்.\n“அதோ வருகிறார்கள், பல்லக்கும் வருகிறது. எனக்குப் பல்லக்கில் ஏறப் பிடிக்கவில்லை. என்னை உன் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு போகிறாயா” என்று சிறுவன் கேட்டான்.\nஅந்தக் குழந்தையின் முகமும், தோற்றமும், பேச்சுக்களும் வந்தியத்தேவனுடைய மனத்தைக் கவர்ந்தன. அவனைக் கட்டி அணைத்துத் தூக்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால் மனத்திற்குள் ஏதோ ஒரு தடங்கலும் கூடவே ஏற்பட்டது.\n“எனக்கு வேறு அவசர வேலை இருக்கிறதே\n“நீ எங்கே போகப் போகிறாய்\n அங்கேதான் என்னுடைய முக்கிய���ான சத்துரு இருக்கிறான்\nவந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவ்விதம் அந்தப் பிள்ளையின் அருகில் தான் நிற்பது கூடப் பிசகு என்று எண்ணினான். ஆனால் குதிரையின் மேல் ஏறிப் போவதற்கும் அவகாசம் இல்லை. கூட்டம் வெகு அருகில் வந்து விட்டது. ஓடினால் சந்தேகத்துக்கு இடமாகும். இவ்வளவுடன் என்னதான் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் வந்தியத்தேவனைப் பற்றியிருந்தது. ஆகையால் சற்று ஒதுங்கிச் சென்று இடிந்த சுவர் ஓரமாக இருட்டில் நின்றான்.\n“இதோ நான் இருக்கிறேன்” என்று முன்னால் போய் நின்றான் சிறுவன். வந்தவர்களிலெல்லாம் முதலில் வந்தவள் ஒரு பெண்பிள்ளை. அவளுக்கு ஓடிவந்ததினால் இறைத்துக் கொண்டிருந்தது. அதை அவள் பொருட்படுத்தாமல் தாவி வந்து குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டு, “பாண்டியா இப்படிச் செய்து விட்டாயா\nஅவளுக்கு அடுத்தபடியே வந்தவன் ரவிதாஸன். அவன் சிறுவனின் பக்கத்தில் வந்து நின்று, “சக்கரவர்த்தி இப்படி எங்களைப் பயமுறுத்தி விட்டீர்களே இப்படி எங்களைப் பயமுறுத்தி விட்டீர்களே\nசிறுவன் சிரித்தான், “அப்படித்தான் பயமுறுத்துவேன். நான் குதிரை வேண்டும் என்று கேட்டேன். பல்லக்கு கொண்டு வந்திருக்கிறீர்களே\nநாம் முன்னம் பார்த்திருக்கும் சோமன் சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன் முதலியவர்கள் சிறுவனை வந்து சூழ்ந்து கொண்டார்கள். “சக்கரவர்த்தி ஒரு குதிரை என்ன ஆயிரம் குதிரை, பதினாயிரம் குதிரை கொண்டு வருகிறோம், இன்றைக்கு இப்பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றான் சோமன் சாம்பவன்.\n“மாட்டேன்; நான் அந்தக் குதிரை மேலேதான் ஏறி வருவேன்” என்று சிறுவன் கூறிச் சுவர் மறைவில் நின்ற குதிரையைச் சுட்டிக் காட்டினான்.\nஅப்போதுதான் குதிரையையும், அதன் அருகில் நின்ற வந்தியத்தேவனையும் அவர்கள் கவனித்தார்கள்.\nரவிதாஸன் முகத்தில் வியப்பும் திகிலும் குரோதமும் கொழுந்து விட்டு எரிந்தன. இரண்டு அடி முன்னால் சென்று, “அடப் பாவி நீ எப்படி இங்கே வந்தாய் நீ எப்படி இங்கே வந்தாய்\n கோடிக்கரையிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய்” என்று கேட்டான் வந்தியத்தேவன்.\nரவிதாஸன் ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தான். “நீ என்னை உண்மையாகவே பிசாசு என்று நினைத்துக் கொண்டாயா\n“சிலர் செத்துப்போன பிறகு பிசாசு ஆவார்கள். நீ உயிரோடிருக்கும் ���ிசாசு\nஇதற்குள் சிறுவன், “அவனோடு சண்டை போடாதே அவனை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இருட்டில் எனக்குத் துணையாயிருந்தான். புலி வந்தால் கொன்று விடுவதாகச் சொன்னான். அவனும் நம்மோடு வரட்டும்” என்றான்.\nரவிதாஸன் சிறுவன் அருகில் சென்று, “சக்கரவர்த்தி அவசியம் அவனையும் அழைத்துப் போகலாம். தாங்கள் இன்றைக்கு ஒரு நாள் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள் அவசியம் அவனையும் அழைத்துப் போகலாம். தாங்கள் இன்றைக்கு ஒரு நாள் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்\nசிறுவன் அவ்வாறே பல்லக்கை நோக்கிச் சென்றான்.\nரவிதாஸன் வந்தியத்தேவனை மறுபடியும் நெருங்கி, “இப்போது என்ன செய்யப் போகிறாய்\n எங்களுடைய இரகசியம் உனக்கு முன்னமே அதிகம் தெரியும். இப்போது இன்னும் அதிகமாகத் தெரியும். உன்னை விட்டுவிட்டு நாங்கள் போக முடியாது. வந்துவிடு\n“உங்களுடன் நான் வர மறுத்தால்\n“முடியாத காரியம், நீ பெரிய சூரன் என்பதை அறிவேன். ஆயினும் நாங்கள் இருபது பேர் இருக்கிறோம் எங்களிடமிருந்து தப்பி நீ போக முடியாது.”\n“உயிரோடு தப்ப முடியாது என்று தானே சொல்கிறாய்\n“நீ இளம் பிராயத்தவன். உலகத்தின் சுகங்கள் ஒன்றையும் அநுபவியாதவன். எதற்காக வீணுக்கு உயிரை விட வேண்டும்\n உங்களுடன் வரச் சொல்லுகிறாயே, எங்கே கூப்பிடுகிறாய் நீங்கள் எங்கே போகிறீர்கள்\n“அப்படிக்கேள் சொல்லுகிறேன். பழுவூர் இளைய ராணியிடந்தான்\n அப்படித்தான் நினைத்தேன். இளையராணி இன்று எங்கே இருக்கிறாள்\n“இளைய ராணி இத்தனை நேரம் திருப்புறம்பயத்துக்கு வந்திருப்பாள் நீ வருவாயா, மாட்டாயா\n“நானும் அந்தப் பக்கந்தான் போக வேண்டும். வழிகாட்ட யாருமே இல்லையே என்று பார்த்தேன். நல்ல வேளையாக நீ வந்து சேர்ந்தாய் போகலாம், வா\nஇதற்குள் சிறுவன் பல்லக்கில் ஏறிக்கொண்டான், பல்லக்கு நகர்ந்தது. அதைச் சுற்றிலும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல வித கோஷங்களை எழுப்பிக் கொண்டும் ரவிதாஸனுடைய கோஷ்டியார் சென்றார்கள். வந்தியத்தேவனும் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் உள்ளத்தில் பல்வேறு எண்ணங்கள் அலைபாய்ந்தன.\n தெரியவில்லை. மதுராந்தகர் என்ன ஆனார் தெரியவில்லை. தன்னுடைய கதி இன்றிரவு என்ன ஆகப் போகிறது தெரியவில்லை. தன்னுடைய கதி இன்றிரவு என்ன ஆகப் போகிறது\nகடம்பூர் மாளிகையில் அன்று கண்டறிந்த சதிச்செயலை விடப் பன்மடங்கு சதிச் செயலைப் பற்றி இன்று நேர்முகமாக அறிந்து கொள்ளப் போகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரையில் பிரயோஜனகரமானதுதான். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும் தன்னை உயிரோடு தப்பிச் செல்ல இவர்கள் விடுவார்களா தன்னை உயிரோடு தப்பிச் செல்ல இவர்கள் விடுவார்களா இவர்களோடு சேர்ந்து விடும்படி தன்னையும் கட்டாயப் படுத்துவார்கள். மாட்டேன் என்று சொன்னால் பலியிடத்தான் பார்ப்பார்கள் இவர்களோடு சேர்ந்து விடும்படி தன்னையும் கட்டாயப் படுத்துவார்கள். மாட்டேன் என்று சொன்னால் பலியிடத்தான் பார்ப்பார்கள் ஒரு வேளை மறுபடியும் நந்தினியின் தயவினால்… பழுவூர் இளைய ராணியின் பெயரை ரவிதாஸன் கூறியதும் அவர்களுடன் போகத்தான் இணங்கி விட்டதை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்தான். அது அவனுக்கே வியப்பை அளித்தது. ‘மாயை’ என்றும் ‘மோகம்’ என்றும் பெரியோர்கள் சொல்வது இதைத்தான் போலும். ‘அவள்’ எவ்வளவு பயங்கரமான சதிச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்து தானிருந்தது. ஆயினும் அவளைச் சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ள அவன் மனத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. அடக்க முடியாமல் தன்னை மீறி எழுந்தது. யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அவன் வாய் “வருகிறேன்” என்று பதில் சொல்லி விட்டது… ஆனால் வேறு வழிதான் என்ன ஒரு வேளை மறுபடியும் நந்தினியின் தயவினால்… பழுவூர் இளைய ராணியின் பெயரை ரவிதாஸன் கூறியதும் அவர்களுடன் போகத்தான் இணங்கி விட்டதை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்தான். அது அவனுக்கே வியப்பை அளித்தது. ‘மாயை’ என்றும் ‘மோகம்’ என்றும் பெரியோர்கள் சொல்வது இதைத்தான் போலும். ‘அவள்’ எவ்வளவு பயங்கரமான சதிச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்து தானிருந்தது. ஆயினும் அவளைச் சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ள அவன் மனத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. அடக்க முடியாமல் தன்னை மீறி எழுந்தது. யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அவன் வாய் “வருகிறேன்” என்று பதில் சொல்லி விட்டது… ஆனால் வேறு வழிதான் என்ன ரவிதாஸன் கூறியதுபோல் இத்தனை பேருடன் தன்னந்தனியாகச் சண்டையிடுவது சாத்தியமில்லை. சிறிது அவகாசம் கிடைத்தால், தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஓர் உபாயம் தென்பட்டாலும் தென்படலாம். அத்துடன் இந்தச் சதிகாரக் கூட்டத்தைப் பற்றியும் இவர்களுடைய நோக்கங்களைப் பற்றியும் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\n அங்கேதான் என்னுடைய முக்கிய சத்துரு இருக்கிறான்” என்று அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மழலை மொழியில் கூறியது அடிக்கடி வந்தியத்தேவனுக்கு நினைவு வந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் யார்” என்று அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மழலை மொழியில் கூறியது அடிக்கடி வந்தியத்தேவனுக்கு நினைவு வந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் யார் அவனைச் “சக்கரவர்த்தி” என்று இவர்கள் அழைப்பதேன் அவனைச் “சக்கரவர்த்தி” என்று இவர்கள் அழைப்பதேன் “முக்கிய சத்துரு” என்று அச்சிறுவன் யாரைக் குறிப்பிட்டான் “முக்கிய சத்துரு” என்று அச்சிறுவன் யாரைக் குறிப்பிட்டான் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனுடைய மனத்தில் பதில்களும் தோன்றிக் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க பயங்கரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடவுளே இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனுடைய மனத்தில் பதில்களும் தோன்றிக் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க பயங்கரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடவுளே இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது “வெகு சீக்கிரத்தில்” என்று அவனுக்குள் ஒரு குரல் சொல்லிற்று.\nஅந்த அதிசய ஊர்வலம் போய்க் கொண்டேயிருந்தது. வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகள், காடுமேடுகளைத் தாண்டி ஒரு கணமும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது. கடைசியாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய மண்ணி நதியையும் தாண்டி அப்பால் திருப்புறம்பயம் எல்லையை அடைந்தது. பள்ளிப் பனையைச் சுற்றிலும் மண்டியிருந்த காட்டுக்குள்ளும் பிரவேசித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24780/", "date_download": "2019-02-17T07:22:51Z", "digest": "sha1:PEOTV2GZYNNGTDBSZK5UP5EQMX4IDDUQ", "length": 10116, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி\nகிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் நேற்று (22) இரவு உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்\nஇந்த விபத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த 26 வயதுடைய கமலேஸ்வரன் கிரிஸாந் எனும் இளைஞனே பலியாகியுள்ளார்\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் உள்ள வாகன திருத்தகத்தில் இருந்து திருவையாறு நோக்கி செல்ல முற்ப்பட்ட உழவு இயந்திரத்துடன் திருயையாறு பக்கத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் மோதுண்டதிலையே மோட்டார் சைக்கில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே பலியாகியுள்ளார்\nவிபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்தில் உயிர் இழந்தவரது சடலம் கிளிநொச்சி போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது\nTagsஇளைஞன் உழவு இயந்திரம் கிளிநொச்சி பலி மோட்டார் சைக்கிள் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் வழக்கு தொடர்பில் நாளை தீர்ப்பு\nரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்…\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கி��ந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shreevilvamyogacentre.com/?cat=526", "date_download": "2019-02-17T08:37:42Z", "digest": "sha1:XJNLXEPUYZLVLLPLVBLZSIIPALXDP5LW", "length": 9893, "nlines": 137, "source_domain": "shreevilvamyogacentre.com", "title": "சு. கணேசன் – மதுரை சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை", "raw_content": "\nமதுரை சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை\nசிவசித்தன் ஆலவாய் I Sivasithan Aalavaai\nஸ்ரீ வில்வம் யோகா மையம்\nவருடம் 2007 முதல் 2010\nவருடம் 2011 முதல் 2012\nவருடம் 2013 முதல் 2014\nதீய வழி நடக்க சொன்னலும் ஒளி மனம் சொல் கேட்டு…\nநீ செய்யும் தவறினை உனது செயலால் உணர்த்திவிடும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் வணக்கம் சிவகுருவே பெயர் : கணேசன் வாசியோக வில்வம் எண் : 15 02 019 நான் வாசியோக பயிற்சி சேர்வதற்கு முன் என் வாழ்க்கை இருள்மனம் சொல் கேட்டு …\nநோயில் இருந்து காப்பாற்றி சொர்க்கமான வாழ்…\nபஞ்ச பூதங்களின் மகத்துவத்தை அரிய வைத்து உணரவைப்பதே சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் வணக்கம் சிவகுருவே மதுரை மாநகர் தலைவர் கலெக்டர் தமிழ் நாட்டின் தலைவர் முதல்வர் இந்தியாவின் தலைவர் பிரதமர் அவர்கள் அனைவருக்கும் மேலானவார். குடியரசு தலைவர் ஒரு குற்றவாளி தவறு பண்ணி …\nபிழை இருக்கும் என் என்றால் நான் பாமரன்\nஇறை என்பது உடலில்தான் இருக்கிறது என்பதை அனுதினமும் உணர்த்தும் சிவகுரு சிவசித்தன் வாசியோகம் வணக்கம் சிவகுருவே தென் நாட்டு சிவனே போற்றி எல்லா நாட்டுக்கும் இறைவா போற்றி தென் நாட்டின் பிறந்து மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் சிவகுருவே எல்லா நாட்டிற்கும் …\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nநோய் என்பதே கிடையாது, உங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு அனுதினமும் நீங்கள் செய்யும் தவறுகளால் தான் என்று உங்களை உணரவைக்கும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் வணக்கம் சிவகுரு ஐயா தீதும் நன்றும் பிறர்தர வாரா …\nதிரு.K.பிச்சைகனி அவர்களின் புகைப்படம் (2)\nஅனுமதிசீட்டு பெறும் நாள்‬ (4)\nவாசிதேகம் மூன்றில் ஒன்றே (2)\nஸ்ரீ வில்வம் கேள்விபதில்கள் (1)\nஸ்ரீ வில்வம் தொகுப்புகள் (1)\nசிவசித்தன் கூற்று : உண்மை வேண்டுமா\nஒழுக்கம் பற்றி சிவகுரு கூறுவது l Sivaguru words on Discipline\nசிவசித்தன்: மாயையை கண்டு அறிவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/page/4", "date_download": "2019-02-17T07:25:39Z", "digest": "sha1:D5EH2ZFEOY4HCHOF65EAZCFASQHCSB5Y", "length": 12253, "nlines": 82, "source_domain": "tamil.navakrish.com", "title": "கணினி | Thamiraparani Thendral | Page 4", "raw_content": "\nசமீபத்தில் ஒரு நன்பர் என்னிடம் வந்தார் .\n\"எனது கணினி அடிக்கடி மெதுவாக இயங்குகிறது. அது கூட பரவாயில்லை. முக்கியமான நேரங்களில் வேலை செய்யாமல் தகராறு செய்கிறது. நேற்று கூட இப்படி தான். அலுவலகத்தில் முக்கியமான ஒரு சந்திப்பின் போது எனது புதிய திட்டத்தினை விளக்கி காட்டுவதற்காக ஒரு பவர்பாயிண்ட் ப்ரெஸண்டேசன் செய்து வைத்திருந்தேன். சரியான நேரம் பார்த்து காலை வாரி விட்டது. கொஞ்சம் என்ன ஏதுவென்று பார்த்து சொல்லுங்களேன்\" என்றார்.\nஉங்களுக்கு கணினியை தாக்கும் *வைரஸ்* பற்றி தெரியுமா\n‘இதோடா வந்துட்டான்…. வைரஸ் பத்தி சொல்றதுக்கு. கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிச்சதிலிருந்து நான் பார்க்காதா வைரஸா. நான் உபயோகிக்காத anti-virusஆ’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.\nசரி சரி…. வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். நான் அதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதாக இல்லை. நம்மில் பலர் அதிகமாக அறிந்திருக்காத ஸ்பைவேர் (spyware), அட்வேர் (adware), ட்ரோஜன் ஹோர்ஸ் (trojan horse) அப்புறம் ப்ரௌஸர் ஹைஜேக் (browser hijack) போன்ற மால்வேர் (malware) வகையைச் சேர்ந்த பிற மென்பொருட்களை பத்தி தான் சொல்லவிருக்கிறேன்.\nயாரோ “இதெல்லாம் என்ன ஸாஃப்ட்வேர் எங்கே டௌன்லோட் செய்யலாம்” என்று கேட்ட மாதிரி சத்தம் கேட்டது. என்னது யாருமில்லையா\nதயவது செய்து அப்படி ஏதும் செய்து விடாதீர்கள். இன்றைய தேதிக்கு வைரஸ் எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதே அளவுக்கான பிரச்சனைகளை நான் மேலே குறிப்பிட்ட இந்த (கெட்ட)வகை மென்பொருள்களும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வகை மென்பொருள் பற்றி இது வரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் மேலே தொடர்ந்து படியுங்கள்.\nவிண்டோஸ் அப்டேட் – II\n< << முதல் பாகம் >>>\nசென்ற பதிவில் விண்டேஸ் அப்டேட் செய்வதன் அவசியத்தையும் செய்முறையையும் பார்த்தோம். இன்று இந்த விண்டோஸ் அப்டேட் செயவதை தானியங்கி முறை படி இயங்க செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உப்யோகிப்பவரா நீங்கள். இந்த மாசம் உங்கள் விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டத்தில் பேட்சஸ் எல்லாம் அப்டேட் செய்துவிட்டீர்களா. கடந்த சில மாதங்களாக மைக்ரோசாஃப்ட் மாதத்திற்கு ஒரு முறை patch release செய்து செய்த்ய் வருகிறது (முன்பெல்லாம் அநேகமாக தினமும் ஏதாவதொரு பேட்ச் வெளிவரும்).\nஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று இந்த பேட்ச்கள் வெளிவருகின்றன. இந்த மாசம் இது வரை நீங்கள் உங்கள் கணினியை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்களேன்.\nபொதுவாக உங்கள் கம்புயூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த \"விண்டோஸ் அப்டேட்\" செய்து புதிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் கம்புயூட்டரை தாக்கும் வைரஸ் மற்றும் வேறு சில/பல வகையான தாக்குதல்களில் இருந்தும் உங்களையும் உங்கள் கம்புயூட்டரையும் காப்பாற்றிக்கொள்ள உதவும்.\nசரி. இந்த விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி என்று கேட்கிறீர்களா. யாரும் தயவது செய்து இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் விளக்கம் குடுத்து உங்கள் நேரத்தின் மதிப்பையோ, அல்லது உங்கள் பொது அறிவையோ நான் குறைவாக மதிப்பிட்டதாக நினத்திவிட வேண்டாம். நான் தினசரி சந்திக்கும் நன்பர்களில் பலரும் இந்த விடயத்தில் கவணம் செலுத்தவில்லை. அல்லது பெரும்பாலோனருக்கு இந்த சின்ன விடயங்கள் கூட தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் இந்த விளக்கம். அப்புறம் இன்னொரு முறை யாரும் Saser மாதிரி வைரஸினால் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள். Geeks மற்றும் கணினி வல்லுனர்கள் தயவு செயது மன்னித்துக்கொண்டு Slashdotடுக்கு செல்லலாம்.\nமகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.\nஇவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.\nஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் \"வலைப்பூ\" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. \"காசி தமிழ்\" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.\nவாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/rebel/periyar/106.php", "date_download": "2019-02-17T07:15:43Z", "digest": "sha1:HGPABKPM757OSADRMMXCJE53MNDN4MXJ", "length": 10978, "nlines": 15, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Rebel | Periyar | God | Man | Life", "raw_content": "\nமனிதனுக்குப் புகுத்தப்பட்ட (கற்பிக்கப்பட்ட) கடவுள் சர்வ சக்தியுள்ளது; எல்லாம் வல்லது; யாவுமாயிருப்பது; கடவுளன்றி அணுவும் அசையாது; கடவுளன்றி உலகில் எந்தக் காரியமும் நடவாது; யாவற்றையும் கடவுளே நடத்துகிறார் என்றெல்லாம் கடவுளைப் பற்றிக் கூறித்தான் மனிதனுக்கு கடவுள் புகுத்தப்பட்டிருக்கிறது. மனிதனும், இந்தத் தன்மைகள் சக்திகள் இருக்கின்றன என்கின்ற உண்மையோடு தான் கடவும் நம்பிக்கைக்காரன் ஆகிறான். ஆனால் வாழ்வில் மனிதன் எந்தத் துறையிலாவது இந்தப்படி நம்பி நடந்துகொள்கிறானா\nமனித, மற்றும் ஜீவராசிகள் யாவும் ஆண் பெண் சேர்க்கையால் தான் சூல் ஆகிப் பிறக்கின்றன. இதில் எதுவும் எவனும் கடவுளை நம்புவதுமில்லை; கடவுளை எதிர்பார்ப்பதுமில்லை, மனித ஜீவன் பிள்ளை பெற மருத்துவம் வேண்டியிருக்கிறது. தாய், பிள்ளைக்கும் பால் கொடுத்தாக வேண்டியிருக்கிறது; பிறகு சோறூட்ட வேண்டும். பெரியதானால் துணி வாங்கி உடுத்த வேண்டும். பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; உபாத்தியாயர் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும்; பையன் கஷ்டப்பட்டு, கவலை கொண்டு படிக���க வேண்டும். பரீட்சையில் பையன் தேற வேண்டும்.\nஇப்படியாக ஒரு துறையில் இவ்வளவு வேலைகளைப் பெற்றோர் செய்தாக வேண்டும். இப்படி மனிதனுக்கு வாழ்வில் எத்தனைத் துறைகள் இருக்கின்றனவோ, அத்தனைத் துறைக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளும் அவரவர் முயற்சித்தும் பாடுபட்டுச் செய்தால்தான் வாழ முடிகிறது. மற்றும், மனிதன் உணவு, ஜலமலம் கழித்தல், உறங்கல், கலவி செய்தல் முதலிய சகல காரியங்களும் அவனே முயற்சித்தும் பாடும்பட்டும் பக்குவம் படுத்திக் கொண்டுதான் வாழ்கிறான். இப்படியே நோய் வந்தாலும் அதற்கும் பரிகாரம் அவனே செய்து கொள்ளவேண்டும். நோயின் பரிகாரத்தன்மைக்கு ஏற்ப குணமடைவது, சாவது முதலியவை மனிதனால் அல்லாமல் இவ்வளவு காரியங்களுக்கும் எவன் கடவுளை நம்பி கைகட்டிக் கொண்டிருக்கிறான்\nஆனால், வாழ்வில் எல்லா நிலையிலும் அறிவற்ற தனமாய் கடவுள் செயல், கடவுள் செயல் என்று சொல்லிக் கொண்டும், தனது முயற்சிக்கெல்லாம் கடவுளை வேண்டுவதை போல் நடித்துக் கொண்டுமிருக்கிறான் என்பதல்லாமல், எந்த மனிதன், எந்த ஒரு சிறு காரியத்திற்குக் கடவுளை நம்பி எதிர்பார்த்துக்காத்துக் கிடக்கிறான்\nமனிதனுக்கு மனிதன் கண்டால், “ வாங்க - வாங்க சௌக்கியமா” என்று கேட்பது போலும், “மகராசியாய் நீடுழி வாழவேண்டும்” என்று ஆசி கூறுவதும் போலும், தொட்டதற்கெல்லாம் “ கடவுள் செயல்” என்கின்ற சொல் ஒரு சம்பிரதாயச் சொல்லாக ஆகிவிட்டது. அதேமாதிரி தான் மனிதன் கோவிலுக்கும் போவதும், கும்பிடுவதும் இதுவும் ஒரு பழக்கத்தில் - சம்பிரதாயத்தில் பட்டு விட்டது.\nஅப்படியேதான் கோவிலுக்கும் போகும் போது தேங்காய், பழம் மற்ற ஆராதனை முதலியவையும் ஏற்பட்டுவிட்டன. சாமிக்கு வைக்கும் “நைவேத்தியம்”, “ஆராதனை”ப் பொருள்கள் சாமி சாப்பிடுகிறது என்றோ, சாமிக்கும் பயன்படுகிறதென்றோ எந்த அறிவாளியாவது, மடையனாவது சொல்ல முடியுமா\nஅப்படியேதான் சாமிக்கு உருவங்கள் கற்பிக்கப்பட்டவையும், சாமிக்கு உருவம் உண்டு என்று சாமியைக் கற்பித்தவன் சொல்லவே இல்லையே. குணம் இல்லை; பிறப்பு இல்லை; ஆதி இல்லை - அந்தம் இல்லை-இல்லை-இல்லை என்று சொன்னானே தவிர, சாமிக்கு ஏதாவது இருக்கிறது என்று எவன் சொன்னான் இப்படி இருக்க, பிறகு எப்படி சாமி (கடவுள்) மனிதனைப் போல நன்மை செய்தவர்களுக்கு நல்லது செய்வான் - கெட்டது செய்தவ��்களுக்குத் தண்டனை கொடுப்பான்\nபிரார்த்தனை செய்தவர்களுக்கு நல்லது செய்வான் - செய்யாதவர்களைக் கவனிக்க மாட்டான் என்பதும், பாவம், புண்ணியம் என்பதும் (கடவுள்) மன்னிப்பு என்பதும், இப்படிப்பட்ட காரியங்கள் - எப்படி கடவுளுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது மற்றும் உருவமே இல்லாதவனுக்கு மனித உருவம்; வேண்டுதலே இல்லாதவனுக்கு பெண்டாட்டி - வைப்பாட்டி - பிள்ளை - நகை கல்யாணம் முதலிய இவை எப்படி ஏற்பட்டன\nகருணைசாலி - யாரையும் காப்பாற்றும் உதார குணசாலி என்பவனுக்கு கத்தி, வேல், வில், சக்கரம், மழு இவை எதற்கு மற்றும் அவனை மோட்சத்தில் வைத்தான்; இவனை நரகத்தில் வைத்தான் - இதெல்லாம் எதற்காகச் சொல்வது மற்றும் அவனை மோட்சத்தில் வைத்தான்; இவனை நரகத்தில் வைத்தான் - இதெல்லாம் எதற்காகச் சொல்வது மற்றும், கடவுள் ஒழுக்க சீலன் என்று சொல்லிவிட்டு “அவன் பெண்டாட்டியைக் கெடுத்தான்”, “இவன் பெண்டாட்டியைப் பலாத்காரம் செய்து ஏமாற்றிக் கெடுத்தான்’’ இரண்டு பெண்டாட்டி மூன்று பெண்டாட்டி - ஆயிரம் பெண்டாட்டி - பல்லாயிரம் பெண்களிடம் சுகம் அனுபவித்தான் என்பதெல்லாம் எதற்கு\nஇவை மனிதனுக்கு உள்ள கடவுள் நம்பிக்கையைக் காட்டுகிறதா மனிதன் கடவுள் நம்பிக்கையால் சுத்த காட்டுமிராண்டி ஆகிவிட்டான் - ஆகிவருகிறான் என்பதைக் காட்டுகிறதா மனிதன் கடவுள் நம்பிக்கையால் சுத்த காட்டுமிராண்டி ஆகிவிட்டான் - ஆகிவருகிறான் என்பதைக் காட்டுகிறதா இவற்றைக் கடவுள் பிரசாரகர்கள் உணரவேண்டும் கடவும் நம்பிக்கை இருந்தால், மானம், வெட்கம், அறிவு, தெளிவு இருக்கக் கூடாது என்பது நிபந்தனையா\nதந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 12 -14", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/science/nature/birds.php", "date_download": "2019-02-17T07:42:45Z", "digest": "sha1:52WMJFJCX5FUGEBHBE5A2G522JBPOVLY", "length": 8547, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Science | Environment | Birds | Love Tune | Gurumoorthy", "raw_content": "\nபசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு\nஅடர்ந்த காடுகளில் அதிர்வெண்குறைந்த ஒலி எளிதாக பரவும். பறவைகளின் சுற்றுப்புறத்தில் மரங்கள் அடர்த்தியாக வளரும்போது அவை காதல் கீதத்தின் அதிர்வெண்ணையும் மாற்றிக்கொள்வது விந்தையானது. வரைமுறை இல்லாது மரங்களை வெட்டும்போது வனங்கள் அழிந்துபோகின்றன. புவிவெப்பமடைவதும்கூட காடுகளின் அழிவிற்கு ஒரு காரணம்தான். அழிந்த���போன காடுகளுக்கு புத்துயிர் அளிக்கும்போது அங்கே பசுமை மலரத் தொடங்குகிறது. உயிரினங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றன.\nபச்சைப்பசேலென்று மரங்கள் நெருக்கமாக செழிக்கத் தொடங்கும்போது பறவைகளின் குரலோசை அடர்த்தியான வனத்தில் தொலைதூரத்திற்கு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆண்பறவையின் குரல் அருகில் வாழும் எதிர்பாலினத்தை ஈர்க்கத்தானே தாழ்ந்த அதிர்வெண்ணில் அந்தக் காதல் பாட்டு இருந்தால் போதாதா தாழ்ந்த அதிர்வெண்ணில் அந்தக் காதல் பாட்டு இருந்தால் போதாதா வீட்டிற்குள்ளேயே பாட்டுக் கேட்பவர் வானொலிப்பெட்டியின் ஒலிஅளவை குறைத்துக் கொள்வதைபோலத்தான் இதுவும். சுரம்தாழ்ந்த காதல் பாடல்கள் மட்டுமே அடர்த்தியான வனங்களில் தெளிவாக எதிரொலிக்கும் என்பதால் பறவைகளின் குரலில் இந்த தகவமைப்பு ஏற்படுகிறது. வாழும் வனத்தின் அடர்த்திக்கேற்ப பறவைகள் தங்கள் குரலை மாற்றிக் கொள்கின்றன.\nஎலிசபத் டெர்ரிபெர்ரி என்னும் உயிரியல் ஆய்வாளர் இதுபற்றிய தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை டியூக் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் ஆகிய இடங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மொட்டையடிக்கப்பட்ட மரங்கள் இப்போது மீண்டும் செழிக்கத் தொடங்கியிருக்கின்றன. மரங்களின் அடர்த்தி அதிகரிப்பதால் அங்கு வாழும் வெள்ளைக்கொண்டை குருவிகள் தங்களுடைய காதல் பாடலின் சுரத்தை தாழ்த்தி அடக்கமாக பாடத் தொடங்கியிருக்கின்றன.\nஇந்த ஆய்வாளர் 15 இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 1970களில் இந்த இடங்களில் வாழ்ந்த பறவைகளின் குரலோசை கலிபோர்னியா அறிவியலாளர் அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே இடங்களில் 2003ல் வாழ்ந்துகொண்டிருக்கும் பறவைகளின் குரலோசையுடன் நிலப்பகுதிகளின் பழைய, புதிய படங்களை ஒப்பிட்டு நோக்கும்போது மேற்காணும் ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன.\nமரங்களின் அடர்த்தியில் எங்கெல்லாம் மாற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் பறவைகளின் குரலோசையின் அதிர்வெண்ணில் மாற்றம் தெரிந்தது. மரங்களின் அடர்த்தி மாறுபடாத இடங்களில் பறவைகளின் குரலோசையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆய்வகச் சோதனைகளில் புதிய காதல் கீதம் முடிவதற்கு முன்பாகவே பெண்பறவை வாலை உயர்த்தி இனச்சேர்க்கை நடனத்தை தொடங்கிவிட்டனவாம். ஒரு தலைமுறையில் பிடித்துப்போன காதல்பாடல் அடுத்த தலைமுறைக்கு பிடிக்காமல் போனதன் காரணம் என்ன பறவைகளின் குரலோசையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டும் பதிவைப்பாருங்கள்......\nபறவைகள் தங்களின் குரல் அதிகதூரத்திற்கு போகவேண்டிய அவசியம் இல்லை என்பதால் குரலை தாழ்த்தி காதல் கீதம் இசைக்கின்றன. ஆனால் மனிதனிடம் இந்த பண்பு இல்லை. எட்டடிக்குச்சுக்குள் வாழ்க்கையை நடத்தும் இந்த மனிதன் டிவி பெட்டியின் ஒலிஅளவை தெருமுழுவதும் கேட்குமாறு வைக்கிறான் இல்லையா\nஇந்த ஆய்வுகள் இன்னும் முடிவுபெறவில்லை. பறவைகளின் குரலோசையில் ஏற்படும் மாற்றங்கள் இரு பாலினத்திற்கும் பொதுவானதா என்பதையும், பறவைகளின் குடியிருப்புகளை தேர்ந்தெடுப்பதில் இந்த குரலோசை உதவி செய்கிறதா என்பதையும் இன்னும் ஆராயவேண்டியிருக்கிறது. மரங்களை வெட்டுவதாலும், புவிவெப்பமடைவதால் வனப்பிரதேசங்களின் அடர்த்தி மாறுபட்டுவரும் தென் அமெரிக்காவில் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.\n- தகவல்: மு.குருமூர்த்தி ([email protected])", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/fraud-bjp.html", "date_download": "2019-02-17T07:42:58Z", "digest": "sha1:5BJ4VVP6UWNG3MGUM5UCQO7ZRANBBHJC", "length": 12898, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா! - வசமாக சிக்கிய தேசபக்தர் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / சேலம் / தமிழகம் / தேசியம் / பாமக / பாஜக / வருமான வரித்துறை / தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா - வசமாக சிக்கிய தேசபக்தர்\nதேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா - வசமாக சிக்கிய தேசபக்தர்\nMonday, December 05, 2016 அரசியல் , கருப்பு பணம் , சேலம் , தமிழகம் , தேசியம் , பாமக , பாஜக , வருமான வரித்துறை\nபிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ அறிவிப்பை விமர்சித்தவர்களையும், பொதுமக்களையும் அநாகரிகமான வார்த்தைகளால் முகநூலில் வசைபாடிய பி.ஜே.பி நிர்வாகி ஒருவரே, கணக்கில் வராத புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் போலீஸில் சிக்கிய விநோதம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.\n“தேச வளர்ச்சிக்காக வரிசையில் நிற்போம்’’ என்று தன் முகநூல் பக்கத்தில் இலவசமாக ‘கருத்துகள்’ சொல்லிக்கொண்டிருந்த அந்த நபரின் பெயர் ஜெ.வி.ஆர்.அருண்.\nபி.ஜே.பி-யின் சேலம் கோட்ட இளைஞர் அணிச் செயலாளரான இவர்...\n‘‘பணம் மாற்ற வருகிறவர்களுக்கு மை வைக்கப்படும் என அறிவித்ததும், நாங்கள் எல்லாம் யோக்கியன்கள் என்றீர்களே... அப்புறம் எப்படிடா இப்ப கூட்டம் குறைந்தது\n‘‘100 ரூபாய் கொடுத்து வங்கி கணக்கு தொடங்க மக்களிடம் வங்கி ஊழியர்கள் கெஞ்சிய நிலையில், 49,000 ரூபாய் கொடுத்து புதிய கணக்குத் தொடங்க பல விண்ணப்பங்கள் வருகிறதாம். எல்லாப் புகழும் மோடிக்கே\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு, செய்வதறியாது மக்கள் தவித்துக்கொண்டிருந்த சமயத்தில், இப்படியெல்லாம் பதிவுகள் வெளியிட்டு வந்தார் அருண். தன்னை ஒரு ‘தேசபக்தர்’ என்று அருண் கூறிக்கொண்டிருந்தார்.\nசேலத்துக்குக் கடந்த ஆண்டு நயன்தாரா வந்திருந்தபோது திரண்ட மக்கள் கூட்டத்தின் புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “நயன்தாராவிடம் 500, 1,000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்காகக் கூடிய கூட்டம்” என மக்களை இழிவாக சித்தரித்து பதிவு வெளியிட்டார்.\nஇந்த நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு, சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, கணக்கில் வராத 20.55 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் போலீஸாரிடம் ஒருவர் சிக்கினார். அவர் வேறு யாருமல்ல, ‘தேசபக்தர்’ ஜெ.வி.ஆர்.அருண்தான்.\nஅருணிடம் இருந்த பணத்தில் 18 லட்சம் ரூபாய்க்குப் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்தப் பணத்துக்கான எந்தவித ஆவணங்களும் அவரிடம் இல்லாததால், வருமானவரித் துறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, பணத்தை மாவட்ட கருவூலத்தில் போலீஸார் சேர்த்துவிட்டனர். சேலம், பெரமனூர் நாரயணசாமிப் பிள்ளை சாலையில் உள்ள அருணுடைய வீட்டை சோதனையிட்ட வருமானவரித் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஅருணின் பின்புலம் குறித்து நாம் விசாரித்தபோது, இதற்கு முன்பு இவர் பா.ம.க-வின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்ததும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவிதமாக செயல்பட்டதாக கடந்த ஆண்டு பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.\nபா.ம.க-வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அருள், “அருணுடைய நடவடிக்கைகள் கட்சிக்கு எதிரானதாக இருந்தன. பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்வதாகத் தகவல்கள் வந்தன. எனவே, அவரைக் கட்சியிலிருந்து நீக்கினோம்’’ என்றார்.\nபா.ம.க-வில் இருந்து வெளியேறியவுடன் பி.ஜே.பி-யில் இணைந்தார் அருண். அவருக்கு பி.ஜே.பி-யில் சேலம் கோட்ட இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் அருணுக்கு, சேலத்தில் திருமண மண்டபம் இருக்கிறது. அருணுக்கு வங்கி அதிகாரிகள் சிலரின் நட்பு இருக்கிறது என்றும், அதைப் பயன்படுத்தி 30 சதவிகித கமிஷனில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேடாக மாற்றிய பணத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில்தான், போலீஸிடம் அவர் சிக்கிக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். 18 லட்சம் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் சீரியல் எண்களை வைத்து அது எந்த வங்கிக்கு வழங்கப்பட்ட நோட்டுகள் என்பதை வருமான வரித்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.\nஅருணுடைய கருத்தைக் கேட்பதற்காக அவரை நாம் தொடர்புகொண்ட போது, ‘‘வருமானவரித் துறையினரிடம் பதில் சொல்லிவிட்டேன். அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது’’ என முடித்துக்கொண்டார்.\nஇந்த விவகாரத்துக்குப் பிறகு, ‘தேசபக்தர்’ அருண், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manjima-mohan-me-too-19-01-1943083.htm", "date_download": "2019-02-17T08:09:48Z", "digest": "sha1:52DP3XZQUIBNM677D2O4IX3XYEFNZEMT", "length": 7733, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன் - Manjima MohanMe Too - மஞ்சிமா மோகன் | Tamilstar.com |", "raw_content": "\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\nஅச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்���ிக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.\nதிரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nஇவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது.\n▪ மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு\n▪ சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்\n▪ இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ பிரபல நடிகையின் ஆசை, அஜித் நிறைவேற்றுவாரா\n▪ டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா\n▪ மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்த��க்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_408.html", "date_download": "2019-02-17T07:26:04Z", "digest": "sha1:ZYLSLAV22IJ25SV6JYHHPZL2VEL2KRMG", "length": 5660, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இந்திக்க குணவர்த்தன காலமானார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் இந்திக்க குணவர்த்தன காலமானார்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் இந்திக்க குணவர்த்தன காலமானார்.\nஇவர் மரணமடைந்த போது வயது 72.\nமேலும் இந்திக்க குணவர்த்தன தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/20", "date_download": "2019-02-17T07:45:35Z", "digest": "sha1:HUICRUAANMVQRWEGN3SOMN47OF62Z64T", "length": 5131, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிலைப் பாதுகாப்பு மையத்தில் பழனி உற்சவர் சிலை!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nசிலைப் பாதுகாப்பு மையத்தில் பழனி உற்சவர் சிலை\nபழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை நீதிமன்ற உத்தரவின்படி, கும்பக���ணத்தில் உள்ள சிலைப் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபழனி கோயிலில் நவபாசாணத்தால் செய்யப்பட்ட உற்சவர் சிலை உள்ளது. இந்தச் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும், ஐம்பொன்னால் மற்றொரு உற்சவர் சிலை 2004ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்தச் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், விசாரணை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.\nகடந்த 4ஆம் தேதி பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் சிலைக்குப் பாதுகாப்பு இல்லை எனக் காவல் துறை தரப்பில் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து சிலையைக் கோயிலில் இருந்து எடுத்துவந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதற்காக, ஐம்பொன் சிலைக்கு நேற்று முன்தினம் (ஜூலை 10) சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.\nசிலையின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு மரப்பட்டியில் வைத்து 2ஆம் எண் வின்ச் மூலமாக மலை அடிவாரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் டி.எஸ்.பி வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளிடம் நேற்று (ஜூலை 11) சிலை ஒப்படைக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து, பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சிலை நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஐயப்பன் பிள்ளை சிலையை ஆய்வு செய்தார். 221 கிலோ 150 கிராம் எடைகொண்ட முருகன் சிலையின் உயரம் 115 செ.மீ இருப்பது அப்போது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிலையை சிலைப் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-aal-i-imraan/141/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2019-02-17T08:22:45Z", "digest": "sha1:H6DW5MLFCUN2XWLUHXJDEOAUIPCYLNRI", "length": 22657, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Imran, Ayat 141 [3:141] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nநம்பிக்கை க��ாண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.\nஉங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா\nநீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம் இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்\nமுஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.\nமேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.\nமேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக\" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.\nஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.\n காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.\n(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-111100700042_1.htm", "date_download": "2019-02-17T07:46:59Z", "digest": "sha1:2WTWCAOBCXO6MIQJEIHKHUBFGSXBPEDU", "length": 9626, "nlines": 98, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Significance of Mahalaya Amavasai | மகாளய அமாவாசையின் முக்கியத்துவம்", "raw_content": "\nவெள்ளி, 7 அக்டோபர் 2011 (15:50 IST)\nதமிழ்.வெப்துனியா.காம்: மகாளய அமாவாசையன்று மறைந்த தாய், தந்தையர் உள்ளிட்ட முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றனர். இது எத்தனை ஆண்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மகாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மகாளய அமாவாசைக்கு முன்னர் மகாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம், சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை, கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அதுபோல் மகாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா, அதுவரை - அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகளாய பட்சம் ஆகும்.\nபுரட்டாசி அமாவாசைதான் மகாளய அமாவாசையாகும். இந்த காலத்தில் சில வருணத்தார் திருமணம் போன்ற எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார். ஏனென்றால் இந்த காலப் பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பது. இதன் உச்சதான் மகாளய அமாவாசை ஆகும்.\nமற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்கில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.\nஇதுமட்டுமல்லாது, தீராத நோய்களுக்கு மருத்துவம் செய்துக் கொள்ள தொடங்குவதற்கும் மகாளய அமாவாசை சரியான நாளாகும்.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமாசி மாத ராசி பலன்கள் 2019\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shreevilvamyogacentre.com/?p=1111", "date_download": "2019-02-17T07:44:49Z", "digest": "sha1:2SGQ5GTEKNS33X6XY6I2EQRJV6GOZXNF", "length": 10412, "nlines": 139, "source_domain": "shreevilvamyogacentre.com", "title": "சிவசித்தன் : மாயை , தனதருள் I Sivasithan : Maya and enlightenment – மதுரை சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை", "raw_content": "\nமதுரை சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை\n���ிவசித்தன் ஆலவாய் I Sivasithan Aalavaai\nஸ்ரீ வில்வம் யோகா மையம்\nவருடம் 2007 முதல் 2010\nவருடம் 2011 முதல் 2012\nவருடம் 2013 முதல் 2014\nHome சிவசிதனின் கூற்று மாயை சிவசித்தன் : மாயை , தனதருள் I Sivasithan : Maya and enlightenment\n1.” #சிவசித்தன் கொடுத்த பிரபஞ்சக் கலையை #சிந்தித்தால் எப்படி #வீண் விரயத்தை #ஏற்படுத்துகிறாய் என்று தெளிவுநிலை கொண்டே உணர்க. ” – சிவசித்தன்\n2. “#பிரபஞ்சத்தில் இரவும்பகலும் ஒளிக்கும் #ஒரேயொரு இடமே. அதுபோல #மாயைக்கு #தன்தருள் #ஆணவஇருள் கொண்டதும் ஒரே இடமே.” – சிவசித்தன்\n3. “உடலை தேகத்தை கண்டவுடன் அகத்தில் உயிர் பெற்று நிலையாக நிற்கும் நிலையில் உயிர் #தனதருளையும் #ஆணவஇருளையும் ஒளியாய் உணர்த்துவதே #மாயை.” – சிவசித்தன்\n4. “உன்னோடு உன் #உருவம் போல #இயல்பாகவே இருப்பேன். ஆனால் #சிவசித்தன் #வேறுபட்டவன்.\nஅகத்திலே #அக்கினி #குளிர்ந்தவாறு.” – சிவசித்தன்\n5. “#உடலைக் காண்பதே உலகு. #தேகத்தைக் காண்பதே உலகு. #அகத்தைக்_காண்பதே உலகு. மூன்றும் #என்நிழலில்சந்நிதியில் என் #சிவசித்தன் ஆகியநிலை. ” – சிவசித்தன்\n6. “#சிவசித்தன் கலையைக் கற்றுக்கொண்டு உடல் #தோற்றம் பெற்று, #தேகத்தில் நிலைபெற்று, #அகத்திலே தானே #ஒடுங்கும் உணர்வை உணர்த்துகிறேன்.” – சிவசித்தன்\nதிரு.K.பிச்சைகனி அவர்களின் புகைப்படம் (2)\nஅனுமதிசீட்டு பெறும் நாள்‬ (4)\nவாசிதேகம் மூன்றில் ஒன்றே (2)\nஸ்ரீ வில்வம் கேள்விபதில்கள் (1)\nஸ்ரீ வில்வம் தொகுப்புகள் (1)\nசிவசித்தன் கூற்று : உண்மை வேண்டுமா\nஒழுக்கம் பற்றி சிவகுரு கூறுவது l Sivaguru words on Discipline\nசிவசித்தன்: மாயையை கண்டு அறிவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-17T08:33:40Z", "digest": "sha1:Q4TEFBMKEQZK273WHBWRVFPLBJWDXD4V", "length": 6291, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தோல்விChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\n படுதோல்வி குறித்து ரோஹித் சர்மா கருத்து\nஆசியா கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி ஏன்\nஉலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி\nஏவுகணை சோதனை: தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் முயற்சி\nபாஜக தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்: சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்\nபாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை: ரஜினிகாந்த்\nதமிழ் தலைவாஸ் அணிக்கு 4வது தோல்வி: விரக்தியில் ரசிகர்கள்\nஏவிய சில நொடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்: ஜப்பானில் பரபரப்பு\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13094", "date_download": "2019-02-17T09:01:04Z", "digest": "sha1:GCP3K6HRKYX45WRDUSBGFD3YQ3B4NJJA", "length": 7682, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Tirupati pirammorcavam the 6th day of the festivity: the golden chariot eluntaruliya malaiyappacuvami|திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nகிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை: நாராயணசாமி\nசென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nதிருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ 6வது நாள் விழாவையொட்டி மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 32 அடி உயர தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி பவனி வந்தார். தங்க ரதத்தை ஆயிரக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். பிரமோற்சவ விழாவையொட்டி திருப்பதியில் 4 மாட வீதிகளில் கஜ வாகனம் மற்றும் தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதனையடுத்து நேற்று இரவில் கஜ வாகன சேவை நடைபெற்றது. தங்க ஆபர��ங்களுடன் யானைகள் அணிவகுக்க சப்பரத்தில் உற்சாகமாக மலையப்பசுவாமி வலம் வந்தார்.\nமயக்க ஊசியிடம் இருந்து மும்முறை தப்பித்த நிலையில், சின்னத்தம்பி யானை வனத்துறையிடம் பிடிப்பட்டது\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437285", "date_download": "2019-02-17T09:02:43Z", "digest": "sha1:J2BLV5YD4OJWND7UB7UIZ2OSDFBZGYW5", "length": 8572, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரே வழி் | thalaiyagam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nபெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. விரைவில் 100 ரூபாயை எட்டிவிடக்கூடும் என்று வாட்ஸ் அப்பில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசாவது வரி குறைக்குமா என்றால், மழை எதிர்பார்க்கும் தார் பாலைவனமாகத்தான் இருக்கிறது. சரி பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டிருக்கிறது; இன்று முதல் கொஞ்சம் நடந்து பார்ப்போம் என்று யாராவது செயலில் இறங்கியது உண்டாபெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறதுபெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது அதன் பயன்பாடு அதிகம். அதே நேரத்தில் சர்வதேச காரணிகளும், குறைக்கப்படாத வரிகளும் சேர்கிறது. இப்போதுள்ள நிலையில், பக்கத்து பெட்டிக் கடைக்கு போக வேண்டும் என்றால் கூட, டூவீலரில்தான் பயணிக்கும் நிலை உள்ளது. இவ்வளவு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த பின்னரும் கூட, வாகனங்களின் பயன்பாடு சிறிது கூட குறையவில்லை என்பது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தர அளவை பார்த்தாலே விளங்கும்.\nபெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால், அதன் பயன்பாடு குறைய வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவது என்றால், அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், இது அரபு நாடுகளில் இருந்தும் கொண்டு வர வேண்டியுள்ளது. ஈரானிடம் இருந்து இதை வாங்குவதை தடுக்க, அமெரிக்கா இப்போது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் கூடுதல் விலை அல்லது டாலர் மதிப்பில் பிற அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு அதிகரித்து வருகிறது. ஈரானிடம் இருந்து இதுவரையில், பண்டமாற்று மற்றும் ரூபாய் மதிப்பில்தான் கச்சா எண்ணெய் வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலைமையை முற்றிலும் மாற்றி, நாட்டிற்கு நம்மாலும் கூட நன்மையை செய்ய முடியும். அதாவது சொந்த வாகனங்களை மிக அத்தியாவசியத்தை தவிர, முழுமையாக ஓரங்கட்டுங்கள். பொது வாகனங்களான அரசு பஸ்கள், ரயில்களை பயன்படுத்துங்கள். நான் மட்டும் செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிடுமா என்று கேட்பதை விடுத்து, என்னால் முடிந்ததை நானும் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்து செய்து பாருங்கள். தேச சேவை என்பது ஒரு அலாதி இன்பம். ஒரு முறை அனுபவித்துவிட்டால், அதை விட உங்களால் முடியாது. அநியாய பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க மக்களுக்கு இப்போதிருக்கும் ஒேர வழி இதுதான்.\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/", "date_download": "2019-02-17T09:26:12Z", "digest": "sha1:A4DV63WZIKLE7IWMDHCPVOQV4LYTT2KP", "length": 4828, "nlines": 134, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News Forums Archive - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஇத்தாலி நாட்டு தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழர்கள்..\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nமூவாயிரம் ஆண்டுகளாக தழுவியபடி இருக்கும் கணவன் மனைவி: நெஞ்சை நெகிழ வைக்கும் உக்ரைன் காதல்\n பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\nமுதல்முறை கர்ப்பமாக இருக்கும்போது என்ன செய்யலாம்\nபல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nகர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்.\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183859/news/183859.html", "date_download": "2019-02-17T08:00:19Z", "digest": "sha1:2HH3UKUC5WPIZYZYUKY3FQGRRIHWMBAN", "length": 5438, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபத்தில் இளைஞர் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nதம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் தொங்கொங்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுருணாகல் நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதி ஒன்றிற்கு திருப்புவதற்கு முற்பட்ட வேளை தம்புள்ள நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் கலேவல நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nதம்புள்ள, இப்பன்கடுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தினதும் வேனினதும் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்ட��ம் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/07/15015928/1176622/Supreme-Court-directs-Annamalai-University-Educational.vpf", "date_download": "2019-02-17T08:42:50Z", "digest": "sha1:R6O6H2TO7QEPIFP3Q263LTAYBJ6TZ3LV", "length": 17793, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || Supreme Court directs Annamalai University Educational fees should be released by August 31", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #AnnamalaiUniversity\nராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #AnnamalaiUniversity\nதமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.\nஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமீரா பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சிவபாலன், கல்லூரி தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதி யு.யு.லலித் விடுப்பில் இருந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார்.\nராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக முடிவு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் கிடையாது. கல்லூரி நிர்வாகம் 2 வாரத்தில் அனைத்து கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇந்த குழு ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அதே தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். ஏற்கனவே கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு இருந்தால் 2013-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு நடப்பு ஆண்டுக்கும் பொருந்தும்.\nSupreme Court | Annamalai University | Educational fees | released | August | ராஜா முத்தையா | மருத்துவ கல்லூரி | கல்வி கட்டண விவரம் | சுப்ரீம் கோர்ட்டு | உத்தரவு\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nகோவாவில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறைக்கு சென்று வந்தவர் கைது\nகாஷ்மீரிகள் மீது வெளி மாநிலங்களில் தாக்குதல் - போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஎரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/07/18160411/1177392/Instagram-allow-public-accounts-remove-followers.vpf", "date_download": "2019-02-17T08:37:59Z", "digest": "sha1:VW2TF6CQEBULAOZ57MJDZBBK4ENXDGZH", "length": 15554, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அம்சம் அறிமுகம் || Instagram allow public accounts remove followers", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாளோவர்களை நீக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாளோவர்களை நீக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\nநீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.\nபுதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது, எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்க முடியும்.\nஇந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும். #instagram #Apps\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\nஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்\nஇந்தியாவில் அதிவேக நெட்வொர்க் - ஊக்லா ஆய்வில் வெளியான தகவல்\nஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nதகவல்களை திருட புது யுக்தியை கையாளும் ஐபோன் செயலிகள் - எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவி���்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-technology-news/", "date_download": "2019-02-17T08:05:52Z", "digest": "sha1:ZAQI3ICJUWPOSDY6N6HWGJCJPKTTGFPA", "length": 8863, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "tamil technology news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​புதிய மூன்றாம் தலைமுறை Moto G கைபேசி இன்று டெல்லியில் அறிமுகம்\nகார்த்திக்\t Jul 28, 2015\nஏற்கனவே இரண்டு Moto G வகை கைபேசிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய மூன்றாம் தலைமுறை Moto G (3rd Gen) கைபேசியை அறிமுகம் செய்துள்ளது…\nஇந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி\nகார்த்திக்\t May 20, 2015\nஇந்தியாவின் கைபேசி சந்தை வருடா வருடம் பெரிதாகவே வளர்ந்து வந்துள்ளது. கைபேசி விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்தே இருந்துள்ளது. அனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த காலாண்டு (ஜனவரி - மார்ச் 2015) மட்டும் 14.5% சதவீதம்…\n​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது\nகார்த்திக்\t May 19, 2015\nகடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும் தனது மென்பொருள் வேலை செய்யும் வகையில் உருவாக்கி இருந்தது. அதே போல் தனது நேர் எதிர்…\n​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.\nகார்த்தி���்\t Nov 27, 2014\nசாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும். அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற…\nஇது ரத்த பூமி என அறிந்துகொண்ட Twitter பொறியாளர்கள்.\nகார்த்திக்\t Nov 26, 2014\nநாம் இன்று பயன்படுத்தும் அநேக இணையதளங்களும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியிலோ அல்லது சென்னை/ பெங்களூரு/ நொய்டா போன்ற அதிவேக இணையம் உள்ள இடங்களில் வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக ட்விட்டர் பயனாளர்களைக்…\n​VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ​ஒப்பந்தம் வழங்கியுள்ளது\nகார்த்திக்\t Nov 26, 2014\nஉலகின் முதன்மை பண பரிமாற்ற நிறுவனமான VISA ஐந்து வருட ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் தொடர்பான 1200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை InfoSysக்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே தனியாக ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றை பெங்களூரில் தனியாக நிறுவியுள்ள…\n​இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய முடியும்\nகார்த்திக்\t Nov 22, 2014\nவீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும்…\nபன்னீர் குமார்\t Nov 18, 2014\nஇத்தாலிநாட்டில் வாட்சப்பால் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. விவாகரத்து கேட்கும் போது வாட்சப் செய்திகளைத் தான் நம்பிக்கை இல்லாததற்க்கு ஆதாரமாக காட்டப்படுவதகவும் இந்த ஆய்வு சொல்லுகிறது. மேலும் இத்தாலி நாட்டில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-02-17T07:17:29Z", "digest": "sha1:UKDLWF7OQTWT6AOVDHXAYPVXD4KIL4VG", "length": 9223, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "மணல் ஆலையை படம் பிடித்த பிரான்ஸ் வாலிபர்களை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » மணல் ஆலையை படம் பிடித்த பிரான்ஸ் வாலிபர்களை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்\nமணல் ஆலையை படம் பிடித்த பிரான்ஸ் வாலிபர்களை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்\nகுமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரிய மணல் ஆலைக்குள் அனுமதியின்றி சென்று படம் எடுத்த பிரான்ஸ் நாட்டு வாலிபர்களை கைது செய்ய வேண்டும். பிரான்ஸ் நாட்டு வாலிபர்களின் பின்னணியில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, தர்மலிங்க உடையார், தேவ் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nபின்னர் பா.ஜனதா நிர்வாகிகள் 2 உருவ பொம்மைகளை எடுத்து வந்து அதை கலெக்டர் அலுவலகம் முன் ரோட்டில் போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள். அந்த 2 உருவ பொம்மைகளிலும், பிரான்ஸ் நாட்டு வாலிபர்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக பா.ஜனதாவினர் கூறும் நபர்களின் பெயர் எழுதப்பட்டு இருந்தது.\nஅதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். உருவ பொம்மைகள் எரிக்கப்பட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious: வரலாறு படைக்குமா விரா��் கோலி படை: இந்தியா–ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்\nNext: குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன ஊர்வலம்\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/world-news-in-tamil/sri-lankan-woman-wins-her-first-beauty-contest-118091200054_1.html?amp=1", "date_download": "2019-02-17T07:47:22Z", "digest": "sha1:O34NYER66YPRHA4XJTXNBNLBOWIUGJMC", "length": 8491, "nlines": 112, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "முதன் முதலாக அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி", "raw_content": "\nமுதன் முதலாக அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (18:25 IST)\nபாரிஸில் நடைபெற்ற அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் நிபுணர் முதன்முதலாக வெற்ற\nயுரோப்பா கண்டத்தைச் சேர்ந்த பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த 10ம் தேதியன்று\nஅழகுக்கலைப் போட்டி நடைபெற்றது.இதில் ஆசியா கண்டத்திலிருந்து சேர்ந்த இலங்கை நாட்டவரான அழகு கலை நிபுணர் கயல்விழி பங்கேற்று அவரது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.\nஇலங்கையிலிருந்து சென்று சர்வதேச அளவிலான அழகுகலை போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும்.\nபோட்டி நடந்து ஒருநாள் கழித்து அதாவது 11ம் தேதிதான் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கயல்விழி வெள்ளிப் பரிசு வென்றார்.\nபோட்டியில் பங்கேற்றுவிட்டு இலங்கைக்கு திரும்பிய கயல்விழிக்கு கண்டு நாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்தி��் அமோகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அழகுக்கலை நிபுணரான கயல்விழி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்...\nஇயற்கையான முறையில் கண் கருவளையத்தை போக்க சில அழகு குறிப்புகள்...\nதினமும் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nமுகத்தை பளிச்சிட செய்யும் சில அழகுக் குறிப்புகள்....\nசருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஎல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள்தான் காரணம்–தாக்குதல் நடத்திய அமகதின் தந்தை பேட்டி \nஅடுத்த கட்டுரையில் ஜியோவின் அட்டகாசமான ஆஃபர்.\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/2590-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-dal-kozhukattai.html", "date_download": "2019-02-17T08:06:55Z", "digest": "sha1:NAAJEVQECVW3DBTKUNICNMPOR2MU42NA", "length": 3792, "nlines": 77, "source_domain": "sunsamayal.com", "title": "பருப்பு கொழுக்கட்டை / DAL KOZHUKATTAI - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபருப்பு கொழுக்கட்டை / DAL KOZHUKATTAI\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nஅரிசி – 1.5 கப்\nபாசிப் பருப்பு – 1 மேஜைக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – 1 ம���ஜைக்கரண்டி\nதேங்காய் – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nநீர் – தேவையான அளவு\nஅரிசியை 2-3 மணி நேரங்கள் ஊற வைக்கவும்\nபாசிப் பருப்பு மற்றும் உழுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்\nஅரிசியை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்\nஅரிசியை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்\nஅதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்\nஅதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்\nஅனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்\nபின்பு அதனை சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும்\nஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும்\nகொழுக்கட்டைகளை அதில் போட்டு 10 – 15 நிமிடங்கள் வைக்கவும்\nகொழுக்கடடை வெந்ததும் அதனை எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/ondikkatta-tell-the-village-civilization/", "date_download": "2019-02-17T09:15:54Z", "digest": "sha1:WUS7B67ZOZAMAPQVWG6PQAGCEJBPF4KO", "length": 9229, "nlines": 83, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கிராமத்து நாகரீகத்தை சொல்லும் 'ஒண்டிக்கட்ட' - Thiraiulagam", "raw_content": "\nகிராமத்து நாகரீகத்தை சொல்லும் ‘ஒண்டிக்கட்ட’\nJun 06, 2017adminComments Off on கிராமத்து நாகரீகத்தை சொல்லும் ‘ஒண்டிக்கட்ட’\nபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ஒண்டிக்கட்ட‘ என்று பெயரிட்டுள்ளனர்.\nதெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nகதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.\nமற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ஆலிவர் டெனி\nபாடல்கள் – கபிலன், பரணி, தர்மா\nதயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி\nஎழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.\nஒண்டிக்கட்டை படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளருமான பரணியுடன் பேசிய போது. நான் இசையமைப்பாளராக என் பயணத்தை துவங்கி 18 வருடங்களாகி விட்டது..\nஇது வரை எனக்கு கிடைத்த அனுபவங்களையும் கற்றுத் தேர்ந்த விஷயங்களையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.\nநான் இசைத்துறையிலிருந்து இயக்கத்துறைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறேன்.\nபிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்த மணப்பெண் மாதிரி. இரண்டு இடத்து பெருமையையும் காப்பாற்றி ஆக வேண்டும்..\nஅதனால் தான் என் பிறந்த வீட்டு சொந்தங்களாகிய இசையமைப்பாளர்களர்கள் இசையை வெளியிட , என் புகுந்த வீட்டு சொந்தங்களான இயக்குனர்கள் பெற்றுக் கொள்வது தான் சிறப்பு என்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம்.\nகிராமத்து நாகரிகத்தை இதில் பதிவிட்டிருக்கிறேன்.\nபடத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது…\nநாம் பிறந்த போதும் ஒண்டிக்கட்டையாகத்தான் பிறக்கிறோம்..போகும் போதும் ஒண்டிக்கட்டையாகத் தான் போகப் போகிறோம்..இதைத் தான் இதில் சொல்கிறோம்.\nஇந்தப் படத்தினை விக்ரம்ஜெகதீஷ் ஆர்.தர்மராஜ் நேகா இந்த மூவரும் தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்கள். ஆர்.தர்மராஜுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.\nஎன் கற்பனையை சிறப்பாக வடிவமைக்க தயாரிப்பாளர்கள் ஆர்.தர்மராஜ் கே.கே.சுரேந்தர் சுமித்ராபரணி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.\nமண் சார்ந்த வாழ்க்கையையும் மக்களையும் இதில் பிரதிபலித்து இருக்கிறோம். நிச்சயம் மக்களுக்கு இது பிடிக்கும். ஒண்டிக்கட்டை படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார் பரணி.\nபரணி படத்துக்கு படமான பக்கா லோக்கல் பாட்டு\nPrevious Post‘சாட்டை‘ அன்பழகன் இயக்கும் - 'ரூபாய்' Next Postஆதி நடிக்கும் 'மரகத நாணயம்' - Trailer\n20ஆம் தேதி வெளியாகும் ‘ஒண்டிக்கட்ட’\nஇசையால் எதையும் வெல்ல முடியும்- இசையமைப்பாளர் இயக்குனர் பரணி\nபரணி படத்துக்கு படமான பக்கா லோக்கல் பாட்டு\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகர், இயக்குனர் மனோ பாலாவின் மகன் திருமணம்- Stills Gallery\nதவம் – இசை வெளியீட்டு விழா…\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\nகேக் வேண்டாம்- பிறந்தநாளில் புதுமை செய்த ஆரி\nஎன்.ஜி.கே. படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்மந்தம்\nஆர்.ஜே.பாலாஜியைத் தேடிவந்த ஹீரோ வாய்ப்புகள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\n3 படங்களையும் முந்தும் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்\nஅதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘பூமராங்’\nஜி.வி.பிரகாஷ், சாயிஷா நடிக்கும் வாட்ச்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T07:47:58Z", "digest": "sha1:UAOJJ7FM562H5FWCA3HUYT4JUET7FKE5", "length": 11464, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உள்ளாடை தெரிந்ததால் தண்டனையா? டென்னிஸ் வீராங்கனைக்கு குவியும் ஆதரவு | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\n டென்னிஸ் வீராங்கனைக்கு குவியும் ஆதரவு\nவாஷிங்டன், ஆகஸ்ட், 31- விளையாடுமிடத்தில் சட்டையைக் கழற்றும் போது உள்ளாடை தெரிந்ததற்காக நடுவரால் தண்டிக்கப்பட்ட பிரான்ஸ் டென்னிஸ் வீராங்கனைக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு பெருகுகிறது\nஅமெரிக்கா பொது டென்னிஸ் விளையாட்டுப் போட்டி ஒன்றின் நடுவில் வெப்பம் அதிகமாக இருந்ததால் ஓய்வெடுக்கச் சென்ற பிரான்ஸ் வீராங்கனை அலிஷ் கோர்னட் மீண்டும் டென்னிஸ் திடலுக்கு திரும்பிய போது தற்செயலாக தனது சட்டையை மாற்றி போட்டியிருந்ததைக் கவனித்தார்.\nஉடனடியாக தனது ராக்கெட்டை கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு தனது சட்டையைக் கழற்றி சரியாக அணிந்தார். வெறும் 10 விநாடிகளுக்கு இச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் விளையாட்டின் நடுவரான கிரிஷ்டின் ரஸ்க், விளையாட்டு விதிகளை மீறிவிட்டதாக கூறி அலிஷ் கோர்னட் அவருக்கு அபராதம் விதிப்பதாக அறிவித்தார்.\nபெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பின் விதிகளின்படி டென்னிஸ் ஆடுகளத்தில் போது பெண்கள் உடை மாற்றுவதற்கு அனுமதியில்லை. ஆனால், ஆண்கள் உடை மாற்ற தடையில்லை.\nஅலிஷுக்கு ஆதரவாகவும் அந்த நடுவருக்கு எதிராகவும் உலகெங்கும் குரல்கள் எழ���் தொடங்கியுள்ளன. இச்சம்பவம் பெண்களுக்கு எதிரான செயலாக பார்க்கப்படுகிறது.\nகள்ளக் காதலால் திசைமாறிய நடிகை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nமரணம் வருவதை 23 மணி நேரத்திற்கு முன்பே கண்டு கொள்ளலாம்\nஜன.12-13: கோலாலம்பூரில் உள்ள 20 இடங்களில் நீர் விநியோகத் தடை\nகாரில் கீறல்; கணவர் மனைவியை அடித்து தலையில் தையல்\n6 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட பிகாசோ ஓவியம்\nவாகன லைசன்ஸ்: இனி லஞ்சத்துக்கு இடமில்லை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=889666", "date_download": "2019-02-17T09:02:12Z", "digest": "sha1:4MQYEHITKOV25N2G5QQUYIC3QX5KZSU2", "length": 7754, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "முறைகேடாக விவசாய கடன் வழங்கல் கூட்டுறவு சங்க இயக்குனரை மிரட்டிய அதிமுக நிர்வாகி | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமுறைகேடாக விவசாய கடன் வழங்கல் கூட்டுறவு சங்க இயக்குனரை மிரட்டிய அதிமுக நிர்வாகி\nவாழப்பாடி, அக்.11: வாழப்பாடி அருகே கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில், முறைகேடாக விவசாய கடன் வழங்கியது குறித்து கேள்வி கேட்ட சங்க இயக்குனரை, அதிமுக நிர்வாகி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டி (எஸ் 1272) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது சங்கத்தில் முறைகேடாக அதிமுக நிர்வாகி பச்சமுத்து என்பவருக்கு, விவசாய கடன் ரூ80 ஆயிரம் மற்றும் விவசாய நகை கடன் இரண்டும் வழங்கியதாக, இயக்குனர் வெற்றிமணி கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு, கடன் பெற்ற அதிமுக நிர்வாகி, இயக்குனர் வெற்றிமணியை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த இயக்குனர் வெற்றிமணி, உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இயக்குனர்கள் அல்லாத அதிமுகவினர், சிலர் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதாக, சங்க உறுப்பினர் பெருமாள், ஆத்தூர் சரக துணை பதிவாளருக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து நேரில் விசாரணை நடத்துவதாக, அவரிடம் துணைப்பதிவாளர் தெரிவித்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபனி, சுட்டெரிக்கும் வெயிலால் செடியிலேயே கருகும் குண்டுமல்லி மொட்டுகள்\nஆத்தூர் அருகே போலி வாரிசு சான்று மூலம் ₹50 லட்சம், 50 பவுன் மோசடி\nசிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது\nநரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் வழங்கும் இயந்திரத்தை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி\nகாடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை\nநங்கவள்ளி அருகே அரசுத்துறை கண்காட்சியில் தெர்மாகோல் பயன்பாடு\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மா��ாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/tn-schools-mid-day-meal-scheme-daily.html", "date_download": "2019-02-17T07:25:27Z", "digest": "sha1:LQXJIIR2RVX55M3GIIYXHHX3VAQUABHQ", "length": 73517, "nlines": 2438, "source_domain": "www.kalviseithi.net", "title": "TN Schools - Mid Day Meal Scheme - Daily SMS - Android Mobile App Published. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் தினந்தோறும் தங்களது பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களது எண்ணிக்கையினை குறுஞ்செய்தியாக ( SMS ) அப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.\nஇதனை எளிமைப்படுத்தும் விதத்தில் Mid Day Meal - Tamilnadu என்ற செயலியினை தங்களது மொபைல் போனில் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து play store -ல் இலவசமாக Download செய்து பயன்படுத்தவும்.\n2014 சிறப்புக் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928\nஅக்டோபர் 6,7 ஆசிரியர் தகுதித் தேர்வு\nசெட் 2018 தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கு பதிவு செய்வதன் மூலம்\nதோராயமான cut-off மதிப்பெண்களை கண்டறியலாம்.\nவிடை குறிப்புகளை அறிந்து கொள்ள\nநமக்கான பணியை உறுதி செய்வோம்\nTRB வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியுடுமா\nஅக்டோபர் 6,7 ஆசிரியர் தகுதித் தேர்வு\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565929\nஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்\nபோட்டித்தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வரை கற்கண்டு கணிதம் SHORT CUT MATHS மெட்டீரியல்கள் PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு தொடர்ந்து அனுப்பப்படும்\nTET-2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS\nகற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........\nஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....\n516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....\n1. எண்ணியல் – 100 கேள்வ��கள்\n2. மீ.சி.ம. & மீ.பெ.வ. – 100 கேள்விகள்\n3. விகிதம் & விகித சமம் - 100 கேள்விகள்\n4. சதவீதம் - 100 கேள்விகள்\n5. இலாபம் & நட்டம் - 100 கேள்விகள்\n6. தனி வட்டி - 100 கேள்விகள்\n7. கூட்டு வட்டி - 100 கேள்விகள்\n8. சராசரி - 100 கேள்விகள்\n9. ஆட்கள் & நாட்கள் - 100 கேள்விகள்\n10. வயது கணக்குகள் - 100 கேள்விகள்\nஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.\n2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.\nஇதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nதொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள\nதொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.\n• அளவியல் – பரப்பளவு\n• அளவியல் – கன அளவு\n• மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…\n• 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்\n6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.\nமேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TET / TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.\nகுறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....\nகற்கண்டு கணிதம் என்றென்றும் ....\n2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:\n2013 டெட் தேர்வர ்கள் மொத்தம் 94000,இதில் குறிப்பிட்ட சதவிதத்தினர் பேப்பர் 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதற்போது அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 2013 டெட் தேர்வர ்கள் முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த கோரிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது.\nஅனைவர ுக்கும் பணி என்றால் அது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்.\nஎனவே ஒப்பந்த அடிப்படையில் அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நமது ௯ட்டமைப்பு வாயிலாக TRB அலுவலகத்தில் கொ���ுக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த கோரிக்கை மனு விவாதிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் அனைவருக்கும் ஆசிரியர் பணி என்ற நற்செய்தி வர இருக்கிறது.\nவிரைவில் வாட்ஸ் app link கல்வி செய்தியில் வெளியிடப்படும்\n2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:\n2013 டெட் தேர்வர ்கள் மொத்தம் 94000,இதில் குறிப்பிட்ட சதவிதத்தினர் பேப்பர் 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதற்போது அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 2013 டெட் தேர்வர ்கள் முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த கோரிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது.\nஅனைவர ுக்கும் பணி என்றால் அது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்.\nஎனவே ஒப்பந்த அடிப்படையில் அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நமது ௯ட்டமைப்பு வாயிலாக TRB அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த கோரிக்கை மனு விவாதிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் அனைவருக்கும் ஆசிரியர் பணி என்ற நற்செய்தி வர இருக்கிறது.\nவிரைவில் வாட்ஸ் app link கல்வி செய்தியில் வெளியிடப்படும்\n2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:\n2013 டெட் தேர்வர ்கள் மொத்தம் 94000,இதில் குறிப்பிட்ட சதவிதத்தினர் பேப்பர் 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதற்போது அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 2013 டெட் தேர்வர ்கள் முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த கோரிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது.\nஅனைவர ுக்கும் பணி என்றால் அது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்.\nஎனவே ஒப்பந்த அடிப்படையில் அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நமது ௯ட்டமைப்பு வாயிலாக TRB அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த கோரிக்கை மனு விவாதிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் அனைவருக்கும் ஆசிரியர் பணி என்ற நற்செய்தி வர இருக்கிறது.\nவிரைவில் வாட்ஸ் app link கல்வி செய்தியில் வெளியிடப்படும்\nஇதற்கு வாய்ப்பில்லை...இதுபோல் எந்தவொரு தகவலும் இல்லை...\n2017 தேர்வர்களை கண்டு கொள்ளாமல் இருந்தால் நீதிமன்றம் எப்படி வேடிக்கை பார்க்கும்...\n2017 கலந்து தரவரிசை பட்டியல் தயாராகி கொண்டிருக்கிறது...\nயாரும் இதை நம்ப வேண்டாம்...\nPaper 2 list எப்போது வரும்\nஅக்டோபர் 6,7 ஆசிரியர் தகுதித் தேர்வு\n*🖥💢 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018 ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT விதிகளின்படி 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்ட பின்னர்) TRB மூலம் நிரப்பப்படும். CM CELL REPLY*\nமேலும் தொடர்புடைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் 👇 Click Here\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில் இருக்கும்....\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில் இருக்கும்....\nடெட் தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு 6 முதல் 12 வரையிலான சமச்சீர் புத்தகத்தின் அனைத்து வரிகளில் இருந்தும் கேள்வி பதில்கள் தயாராக உள்ளன இந்த கேள்விகளுக்கு நீங்கள் தயாராகும் பட்சத்தில் உங்கள் பயிற்சி எளிதாக்கப்படும்,நீங்கள் வேறு எங்கும் பயிற்சிக்காக கேள்விகளை தேட வேண்டியது இல்லை\nCOURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில் இருக்கும்....\nபோஸ்டிங் போடுவிங்களா இல்லையா அதை முதலில் சொல்லுங்க. சீக்கீரம் செலக்சன் லிஸ்ட் விடுங்க.\n2017 tet exam க்கு எப்போதான்டா போஸ்டிங் போடுவீங்க.\nPaper 2 list எப்போது வரும்\nகுறைந்த மதிப்பெண் அதிக பணம் என்ற அடிப்படையில் tet போஸ்டிங் புக் ஆகிக்கொண்டு இருக்கிறது. அவர்களாகவே போஸ்டிங் போடுவார்கள் என்று நம்பி ஏமாற வேண்டாம்.பணம் கொடுத்தால் தாண் வேலை.லிஸ்ட்ல பேர் வரும்\nஎனக்கு கட்சில இருக்கிறவர் இந்த வேலைய பார்க்கிற ஒருவர் என்னிடமும் பணம் கேட்ட நண்பர் சொன்னார்\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....\nஎந்த exam வந்தாலும் வேலை கிடைக்கனுமே. பணம் கொடுத்தால் தான் வேலை.tet ல இப்போ அதான் நடந்து கொண்டு இருக்கிறது.எதிர்பார்த்துகிட்டு இருக்கிறவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே.\nகண்டிப்பாக போஸ்டிங் இல்லை. பணம் கொடுத்தால் தான் லிஸ்ட்டில் பேர் வரும்.அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.\nதிரும்பவும் சொல்றேன்.அவனுங்களா போஸ்டிங் போடுவானுங்கனு நினைக்காதீங்க.அப்படினா முன்னாடியே போட்டிருக்கவேண்டும் ஏன் போடவில்லை.திடீர்னு லிஸ்ட் விடுவானுங்க. பணம் கொடுத்தவன் மட்டும் இருப்பான்.மற்றவன்\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....\nபிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....\nபிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபா��் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...\nGopi அவர்களே இதை அப்படியே தொலைக்காட்சி செய்தித்தாள் என அரசே அறிக்கையா சொல்லிட்டா அவரவர்கள் ஏதேனும் ஒரு வேலையை பார்த்துக்கொள்ளுவார்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏன் ஏமாற வேண்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்ற��� வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\nபிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2629", "date_download": "2019-02-17T07:16:06Z", "digest": "sha1:PCYF7V4UOJBDLOQLFCV4UEPEXYPY3T7S", "length": 12509, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கார்த்தி சிதம்பரத்திற்�", "raw_content": "\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக முக்கிய ஆவணங்கள் உள்ளது: சி.பி.ஐ.,\nமுன்னாள் மத்திய அமைச்சர் மகன் காரத்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் இருப்பதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2007 ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு கோடிக்கணக்கில் அந்நிய செலாவணியை பெற்று தந்ததாக புகார் அளிக்கப்பட்டு அந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து கார்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து தெரிவிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் மறுத்துவிட்ட போதும், கார்த்திக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஐ.என்.எக்ஸ் மீடியா கார்த்தியின் நிறுவனத்திற்கு பணம் தந்ததற்கான ரசீதுகளையும் இ-மெயில் பரிமாற்றங்களையும் சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே கார்த்தி ரிட்டர்ன் டிக்கெட்டுடன் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் திரும்பியதும் விசாரணைக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது......Read More\nசட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட மூவர்...\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇதயத்திற்கு இதயம் பொறுப்பு நிதிய...\n\"இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும்......Read More\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென்...\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-17T07:51:42Z", "digest": "sha1:HJWBTVENKAN2FE3IJ3EPHACKEON6QFGS", "length": 5659, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "நாய்கள் ஜாக்கிரதை | 9India", "raw_content": "\nTag Archives: நாய்கள் ஜாக்கிரதை\nஓபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டம்….\nஅமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டுக்கு தான் அதிபர் ஆனால் மாளிகையில் அவர் எப்போதும் தனது இரு மகள்களுக்கு அப்பாவாகவும், செல்லப்பிராணிகளுக்கு அன்பான பராமளிப்பவராகவும் தான் இருப்பார். அவரிடம் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இரண்டு நாய்கள் வளர்கின்றது. அதிபரின் செல்லப்பிராணிகள் என்பதால் அவை நல்ல ஊட்டத்துடன் வளர்ந்து வருகின்றது. இந்த நாய்களுக்கு ”போ” மற்றும் ”சன்னி” என்று\nஈரோட்டில் குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தத்தெடுத்தது..\nமனிதர்களே நாயைப் போன்று அடித்துக்கொண்டு வாழும் இந்த உலகில் ஒரு குரங்கு தன் குட்டியாக ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து வளர்த்துவருகின்றது. நம் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் இந்த மனிதா( குரங்கா)பிமான விசயம் நடந்துள்ளது. சமீப காலமாக ஈரோட்டின் கடைவீதிகளில் ஒரு குரங்கு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை தன் குட்டிப்போல் கட்டியணைத்து எடுத்துச் செல்கின்றது. தனக்கு\nகேரளாவில் நாய்வளர்க்கக் கூட இனிமேல் லைசென்ஸ் வாங்க வேண்டும்\nகேரளாவில் நாய்கள் வளர்க்க இனிமேல் அரசின் அனுமதி மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று கேரளத்தில் உயர்நீதிமன்றம் சட்டம் போட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நாய்கள் பெருகிவிட்டது. மற்றும் இந்த நாய்களால் பொது மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. என்று கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-02-17T08:01:40Z", "digest": "sha1:RK47MSTNJTVGWWSPNTCPBE7CQX3EGMLV", "length": 10318, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து இந்த முறையைக் கண்டறிந்துள்ள மூத்த விவசாயி ஸ்ரீதர் கூறியது:\n100 மில்லி வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் கோமியம், 10 வில்லை கற்பூரம் ஆகியவைதான் மூலப்பொருள்கள்.\nவேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும்.\nகற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்ப��ும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம்.\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கத்திரி பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும், மல்பரி, பப்பாளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதாகும்.\nநெற்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி ஆகியவற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.\nபருத்திப் பயிரில் அனைத்துவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது இந்த இயற்கை பூச்சி,\nவெங்காயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நுனிகருகல் நோய்க்கு ஒரு தடவை இயற்கை பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினால், அறுவடை வரை நோய் பாதிப்பு இருக்காது. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இயற்கை பூச்சிவிரட்டிக்கு உள்ளது.\nவேர்க்கடலை பயிரில் தொடக்கம் முதலே தெளிக்கும்போது பூச்சிகள் தாக்குதலே இருக்காது. எலுமிச்சை மரங்களில் அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுவதுடன் அளவுக்கு அதிகமாக பூக்கள் வருடம் முழுவதும் தொடர்ந்து காய்க்கும்\nஅனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த வழிகள்...\nபருத்தியில் வேர் அழுகல் நோய் மேலாண்மை...\nபிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் விதைப்பு...\nகோடை மழையால் பாதித்த பருத்தியை பாதுகாக்கும் வழிமுற...\nPosted in கத்திரி, நெல் சாகுபடி, பருத்தி, பூச்சி கட்டுப்பாடு, வெங்காயம்\nநதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா…\n← காட்டுப் பன்றிகளிடமிருந்து விளை பயிர்களைக் காக்கும் வழிமுறைகள்\n2 thoughts on “பெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..”\nநீங்கல் கொடுத்துல்ல அளவு ஏக்கருக்கா அல்லது ஒரு டெங்க்கிற்கா\nவெங்கயத்தில் எற்படும் நுனிகருகல் நோய்க்கு இயற்கை புச்சிவிரட்டி பற்றிய முழ்மையான தகவல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெ���\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/22", "date_download": "2019-02-17T08:23:33Z", "digest": "sha1:2F3C4RTQARLID5KSDCFZAXA4PWGCABGO", "length": 4882, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஒரு நியூஸ் சொல்லட்டா சார்..\nஒரே நாளில் பாலம் கட்டிய இளைஞர் படை\nசிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பதற்காக கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் வந்து செல்கின்றனர். இக்கிராமங்கள் யாவும் பழைய கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் இருப்பதனால், இந்தக் கிராமங்களிலிருந்து வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. ஆனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த சமயத்தில் அப்பாலம் உடைந்துவிட்டது. கட்டப்பட்ட மூன்று வருடங்களில் பாலம் பயனற்றதாகிவிட்டது. அன்றிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கிச் சென்றுதான் அக்கரையை அடைகின்றனர். நீர் பெருக்கெடுத்து ஓடும்போது மாணவர்கள் ஆற்றைக் கடப்பது ஆபத்தானதாகிவிடுகிறது.\nஇப்படிப் பல சிரமங்களுக்கு உட்பட்ட கிராம மக்கள் அரசாங்கத்திடம் பாலம் கட்டித்தருமாறு தொடர்ந்து மனுக்களைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்து இவர்களின் மனுக்களை உதாசீனப்படுத்திய வண்ணம் இருந்தனர்.\nஇந்த நிலையில் இக்கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களுக்கான பாலத்தைத் தாங்களே கட்ட வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். உடனடியாக செயல்பட்ட அவர்கள் கிராம மக்களிடம் வசூல் செய்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து ஒரே நாளில் முழு மூச்சாகச் செயல்பட்டுப் பாலத்தைக் கட்டி முடித்தனர். பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் பாதையிலேயே தயார் நிலையிலிருந்த சிமென்ட் தூண்களை ஊன்றி, அவற்றின் மேல் மூங்கில் கட்டைகளால் முடிச்சிட்டுப் பாலத்தைக் கட்டி முடித்துவிட்டனர். இளைஞர்களின் இந்தச் செயல் பல தளங்களிலும் பாராட்டப்பட்டு வருகி��து.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-criticises-admk-ministers-329854.html", "date_download": "2019-02-17T08:38:24Z", "digest": "sha1:Q55YL5ETSBSZK7MDNHWBO56WQEHARBHJ", "length": 15880, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர்கள் இதுவரை செய்யாதது எது தெரியுமா.. இன்னும் வீடு புகுந்து திருடுவதுதான்- ஸ்டாலின் பொளேர் | MK Stalin criticises ADMK Ministers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n2 min ago சற்றுநேரத்தில் புதுவை வருகிறார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. போராட்டக்காரர்கள் பலர் வெளியேற்றம்\n20 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொத்த தமிழகம்\n27 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\n37 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅமைச்சர்கள் இதுவரை செய்யாதது எது தெரியுமா.. இன்னும் வீடு புகுந்து திருடுவதுதான்- ஸ்டாலின் பொளேர்\nவிழுப்புரம்: அமைச்சர்கள் இதுவரை செய்யாதது வீடு புகுந்து திருடுவது ஒன்றைதான் என்று மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.\nதமிழகத்தில் குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்ததை அடுத்து ���வர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால் குற்றம்சாட்டினாலே குற்றவாளி அல்ல என்பதும் அதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாதம் ஆகும்.\nஇந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கருணாநிதி பிறந்தநாள் இனி செம்மொழி நாள் என திமுக கொண்டாடும். நான் கருணாநிதி அல்ல ; ஆனால் எனக்கும் கருணாநிதியைபோல் உழைக்கத் தெரியும்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு பாசிச அரசு. அதை உடனடியாக வீட்டுக்கு அனுப்பும் பணியை நாம் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசோ நடந்தால் ஊழல், நின்றால் ஊழல், படுத்தால் ஊழல் என ஊழல்களால் திளைத்துக் கொண்டிருக்கிறது.\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் இன்று கரன்சி எண்ணி கொண்டிருப்பவர்கள், கம்பி எண்ணப் போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் இன்னும் செய்யாதது எது தெரியுமா\nவீடு புகுந்து திருடுவது ஒன்றுதான் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இடைத்தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ எந்த தேர்தல் வந்தாலும் திமுகவே அதில் வெற்றி பெறும் என்றார் அவர்.\nமேலும் விழுப்புரம் செய்திகள்View All\nசி.வி.சண்முகத்துக்கு டிடிவி மாஸ்... விழுப்புரத்தில் தொண்டர்கள் அலை.. அமமுக ஒன்றிய செயலாளர் மயக்கம்\nஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது... அமைச்சர் சி.வி. சண்முகம் பாய்ச்சல்\nவிழுப்புரம்.. காதலிகளைக் கொன்று வீடியோ எடுத்த கொடூரன்.. மனைவியிடம் காட்டி மகிழ்ந்த வக்கிரம்\nஉதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம்\nபொங்கல் பரிசு தொகுப்போட.. பானையையும் இனிமே கொடுங்க.. இது யாரோட கோரிக்கைன்னு பாருங்க\nசாதிக் பாஷா கொலை வழக்கை மறந்திட்டீங்களா..ஸ்டாலின்\nமிரட்டி பணியவைத்து குடும்பத்தை சீரழித்த ஆயுதப்படை உயரதிகாரிகள்.. மனைவியின் தாலியுடன் காவலர் வீடியோ\nஅட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nசெஞ்சியில் மணல் கொள்ளையர்களை சுட முயற்சி.. மாட்டின் மீது பாய்ந்த குண்டு... 5 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin admk villupuram மு க ஸ்டாலின் அத���முக விழுப்புரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-5/chapter-22.html", "date_download": "2019-02-17T07:21:19Z", "digest": "sha1:FUNM6MBMEZ3QGTPCPGA5SZY5B7BM7P5S", "length": 46425, "nlines": 346, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅ��்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்ட��மாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nவானதியின் சிரிப்பொலியுடன் கலந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இளவரசரும் சிரித்துக்கொண்டே யானையின் மேலிருந்து கீழிறங்கினார்.\n யானை ஏற்றம் என்பது மிகவும் கடினமான காரியம். இராஜ்ய சிம்மாசனத்தில் ஏறுவது போலத்தான். யானை மேல் ஏறுவதும் கஷ்டம்; அதன்மேல் உட்கார்ந்திருப்பதும் கஷ்டம் யானை மேலிருந்து இறங்குவது எல்லாவற்றையும் விடக் கஷ்டம். ஆயினும், அந்தக் கஷ்டங்களையும் சில சமயம் ஒருவன் அநுபவிக்க வேண்டியிருக்கிறது யானை மேலிருந்து இறங்குவது எல்லாவற்றையும் விடக் கஷ்டம். ஆயினும், அந்தக் கஷ்டங்களையும் சில சமயம் ஒருவன் அநுபவிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பொன்னியின் செல்வர்.\n“சிலர் அந்தக் கஷ்டத்தை மிக அற்பமான காரணங்களுக்காகக்கூட அநுபவிக்கிறார்கள். பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக யானை மேல் ஏறிக்கொண்டு ஓடி வருகிறவர்களும் உண்டு\n“அந்தச் சம்பவம் உனக்கு இன்னும் நினைவு இருக்கிறதா, வானதி நீ அதைப்பற்றி இன்று வரை பேச்சே எடுக்காததினால் மறந்துவிட்டாயோ என்று எண்ணினேன் நீ அதைப்பற்றி இன்று வரை பேச்சே எடுக்காததினால் மறந்துவிட்டாயோ என்று எண்ணினேன்\n“உலகமெல்லாம் சுற்றி அலைந்து அநேக வீரச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மறந்துவிடுவார்கள். அரண்மனையிலேயே இருக்கும் பேதைப் பெண்ணுக்கு அதை ஞாபகம் வைத்துக்கொள்வதைவிட வேறு என்ன வேலை தாங்கள் அன்றைக்கு யானை மேல் ஏறிக்கொண்டு வந்ததும் நினைவிலிருக்கிறது; நான் கொடும்பாளூர்ப் பெண் என்று சொன்னதும் தாங்கள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப் போனதும் நினைவில் இருக்கிறது தாங்கள் அன்றைக்கு யானை மேல் ஏறிக்கொண்டு வந்ததும் நினைவிலிருக்கிறது; நான் கொடும்பாளூர்ப் பெண் என்று சொன்னதும் தாங்கள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப் போனதும் நினைவில் இருக்கிறது\n“அதற்கு அப்போது காரணம் இருந்தது, வானதி\n“அந்தக் காரணம் இப்போதும் இருக்கிறது, ஐயா தாங்கள் உலகமாளும் சக்கரவர்த்தியின் புதல்வர்; சோழவளநாட்டின் கண்ணின் மணி போன்ற பொன்னியின் செல்வர். நானோ பொட்டைக் காட்டுப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவள். சிற்றரசர் குலமகள்; அதிலும், போரில் இறந்து போனவருடைய அநாதை மகள் தாங்கள் உலகமாளும் சக்கரவர்த்தியின் புதல்வர்; சோழவளநாட்டின் கண்ணின் மணி போன்ற பொன்னியின் செல்வர். நானோ பொட்டைக் காட்டுப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவள். சிற்றரசர் குலமகள்; அதிலும், ப��ரில் இறந்து போனவருடைய அநாதை மகள்\n நீ எனக்கு அநீதி செய்கிறாய் நியாயம் அற்ற வார்த்தை கூறுகிறாய் நியாயம் அற்ற வார்த்தை கூறுகிறாய் போனால் போகட்டும் நான் தஞ்சைக்கு அவசரமாகப் போகவேண்டும் சீக்கிரம் சொல் நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் தனியாக ஏன் வந்தாய் ஓட்டுக் கூரை மேல் மிதந்து வந்தாயாமே இந்தப் பெண் இங்கே எதற்காக வந்தாள் இந்தப் பெண் இங்கே எதற்காக வந்தாள் எப்படி இத்தகைய பிராணாபத்தில் சிக்கிக்கொண்டாள் எப்படி இத்தகைய பிராணாபத்தில் சிக்கிக்கொண்டாள்\n“நான் ஒருத்தி இங்கே நின்று கொண்டிருப்பது தங்களுக்கு ஞாபகம் வந்ததுபற்றிச் சந்தோஷம். ஒரு நிமிஷம் தனியாகப் பேச அவகாசம் கொடுத்தால், நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டுப் போயே போய்விடுவேன்\nஅந்த இரண்டு பெண்களும் அச்சமயம் இளவரசரின் முன்னால் நேருக்கு நேர் நின்றபோது, எப்படியோ அவர்களுக்கு அசாதாரண தைரியமும், வாசாலகமும் ஏற்பட்டிருந்தன.\n உன்னை மறந்துவிட்டேன் என்றா நினைத்தாய் அது எப்படி முடியும் நீதான் நான் கூப்பிடக் கூப்பிட, நின்றுகூடப் பதில் சொல்லாமல் படகைச் செலுத்திக் கொண்டு வந்தாய் அப்படி அவசரமாக வந்தவள் மரக்கிளைக்கும், முதலையின் திறந்த வாய்க்கும் நடுவில் நின்று ஊஞ்சலாடிக்கொண்டிருந்ததை என் ஆயுள் உள்ளளவும் மறக்க முடியாது அப்படி அவசரமாக வந்தவள் மரக்கிளைக்கும், முதலையின் திறந்த வாய்க்கும் நடுவில் நின்று ஊஞ்சலாடிக்கொண்டிருந்ததை என் ஆயுள் உள்ளளவும் மறக்க முடியாது” என்று சொல்லிவிட்டு இளவரசர் சிரித்தார்.\n“உன்னைத் தூக்கமுடியாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டு வானதி பட்டுக்கொண்டிருந்த அவஸ்தையையும் நான் மறக்க முடியாது. ஆனால் நீங்கள் இருவரும் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள் எதற்காக யாராவது ஒருவர் சீக்கிரம் சொல்லுங்கள்\n தானும் தங்கள் திருத்தமக்கை யாரும் தங்களை வழியில் கண்டு நிறுத்தித் தஞ்சாவூருக்குப் போவதைத் தடை செய்வதற்காக வந்தோம். தாங்கள் தற்சமயம் தஞ்சாவூர் வந்தால், அங்கே பெரிய யுத்தம் மூளும் என்று இளையபிராட்டி அஞ்சுகிறார். அதற்கு முன்னால் சந்தித்துப் பேச விரும்புகிறார்…”\n“நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய்\n“வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் நானும் இளைய பிராட்டியும் சிறிது நேரம் தங்கினோம். அந்தச் சமயத்தில் காவேரி கரையை உடைத்துக்கொண்டு வந்து, ஜோதிடர் வீட்டையே அடித்துக்கொண்டு வந்து விட்டது. இளவரசே காவேரித் தாய் தங்களைக் குழந்தைப் பிராயத்தில் காப்பாற்றியதாகச் சொல்கிறார்கள். தங்களுக்கு இந்தப் பொன்னி நதியின் பேரில் எவ்வளவோ ஆசை உண்டு என்பதையும் அறிவேன். ஆனால் இன்று இந்த நதியினால் நாடு நகரங்களும், மக்கள் மிருகங்களும் பட்ட கஷ்டத்தை நினைப்பதற்கே பயங்கரமாயிருக்கிறது. காவேரித் தாய் மிகக் கொடுமையானவள் என்று சொல்லத் தோன்றுகிறது…”\n காவேரி அன்னையின் பேரில் அப்படிப் பழி சொல்லாதே இந்த மாதரசிக்கு எங்கள் சோழ நாட்டின்பேரில் அவ்வளவு ஆசை. அந்த ஆசை வரம்பு மீறிப் போகும்போது கரையை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறாள். இதை அறியாதவர்கள் அன்னையின் பேரில் வீண்பழி சொல்லுகிறார்கள் இந்த மாதரசிக்கு எங்கள் சோழ நாட்டின்பேரில் அவ்வளவு ஆசை. அந்த ஆசை வரம்பு மீறிப் போகும்போது கரையை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறாள். இதை அறியாதவர்கள் அன்னையின் பேரில் வீண்பழி சொல்லுகிறார்கள் ஏன் கரையை மீறிக்கொண்டு வருவதற்காக சமுத்திரராஜன் பேரில்கூடச் சிலர் குறை சொல்கிறார்கள். ஆனால் பூங்குழலி அப்படிக் கடலரசன் பேரில் குறை சொல்ல மாட்டாள்\n நானும் இனிக் காவேரி அன்னையின் பேரில் குற்றம் சொல்லவில்லை. நானும், தங்கள் தமக்கையும் குடந்தை ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடீரென்று காவேரியின் ஆசை பொங்கிப் பெருகிவிட்டது. தங்கள் தமக்கை முதலியவர்கள் ஓடிப்போய்க் கோவில் மண்டபத்தின் பேரில் ஏறிக்கொண்டார்கள். நான் என் அசட்டுத் தனத்தினால் மண்டபத்தின் பேரில் ஏறத் தவறிவிட்டேன். ஜோதிடர் வீட்டு ஓட்டுக் கூரையைப் பிடித்துக்கொண்டு மிதந்து வந்தேன்…”\n“உன்னைக் காப்பாற்றுவதற்காகப் பூங்குழலி படகில் ஏறிக்கொண்டு வந்தாளாக்கும். அழகாய்த்தானிருக்கிறது உங்கள் இருவரையும் சேர்த்து இந்தக் கஜேந்திரன் காப்பாற்ற வேண்டியதாயிற்று. இந்த யானையின் அறிவே அறிவு உங்கள் இருவரையும் சேர்த்து இந்தக் கஜேந்திரன் காப்பாற்ற வேண்டியதாயிற்று. இந்த யானையின் அறிவே அறிவு உங்கள் இருவரையும் அதன் துதிக்கையால் பூமாலையை எடுப்பதுபோல் அசங்காமல் கசங்காமல் எடுத்துச் சற்றுமுன் கரையில் விட்டது உங்கள் இருவரையும் அதன் துதிக்கையால் பூமாலையை எடுப்பதுபோல் அசங்காமல் கசங்காமல் எடுத்��ுச் சற்றுமுன் கரையில் விட்டது இன்று காலையில் இதே யானை கையில் அங்குசத்துடன் நேரங்கழித்து ஓடிவந்த யானைப்பாகனைத் தூக்கிச் சுழற்றி வெகுதூரத்தில் போய் விழும்படி எறிந்தது இன்று காலையில் இதே யானை கையில் அங்குசத்துடன் நேரங்கழித்து ஓடிவந்த யானைப்பாகனைத் தூக்கிச் சுழற்றி வெகுதூரத்தில் போய் விழும்படி எறிந்தது அவன் உயிர் பிழைத்திருப்பதே துர்லபம் அவன் உயிர் பிழைத்திருப்பதே துர்லபம்\n நானே தங்களிடத்தில் அதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்றிருந்தேன்…”\n“என்னை நீ என்ன கேட்கவேண்டுமென்றிருந்தாய்\n“யானைப்பாகனாலும், அங்குசத்தினாலும் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ என்று கேட்க விரும்பினேன்.”\n“தீங்கு நேர இருந்தது என்பது உண்மைதான்; அது உனக்கு எப்படித் தெரிந்தது ஜோதிடர் சொன்னாரா, என்ன அந்தப் பித்து இளையபிராட்டிக்கு இன்னும் போக வில்லையா\n சொன்னாலும் நாங்கள் நம்பியிருக்க மாட்டோ ம், பெரிய பழுவேட்டரையர் சொன்னார்\n தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தான் சொன்னார். நாங்கள் ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடும்பிரவேசமாக அவர் உள்ளே நுழைந்து வந்தார். தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைப்பற்றிச் சொன்னார். விஷந்தடவிய அங்குசத்தைப் பற்றியும் சொன்னார்…\n அல்லது ஒருவேளை…. எல்லாரும் சொல்லுவதுபோல் அவரே இந்த ஏற்பாடு செய்தாரா\n அவர் செய்த ஏற்பாடல்ல. பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதினால் அறிந்து கொண்டாராம்…\n இன்னும் ஏதாவது அவர் சொன்னாரா\n“நினைப்பதற்கும் சொல்வதற்கும் பயங்கரமாயிருக்கிறது. தங்களையும், தங்கள் தந்தையையும், மூத்த இளவரசரான ஆதித்த கரிகாலரையும் ஒரே நாளில் யமனுலகம் அனுப்ப அந்தச் சதிகாரர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். அவர் ஆதித்த கரிகாலரைக் காப்பாற்றுவதற்காகக் கடம்பூருக்கும் விரைந்து போய்விட்டார். தங்களுக்கும் சக்கரவர்த்திக்கும் இளையபிராட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்…”\n அவருடைய எச்சரிக்கை என் ஒருவன் விஷயத்தில் உண்மையாயிருந்தபடியால் மற்றவர்கள் விஷயத்திலும் உண்மையாகத் தானிருக்கவேண்டும் சமுத்திரகுமாரி நீ ஏதோ சொல்லவேண்டும் என்றாயே\n ஈழத்து ஊமைராணி தங்களை உடனே தஞ்சைக்கு அழைத்து வரும்படி என்னை அனுப்பி வ��த்தார்…”\n அதைப்பற்றி உன்னிடம் கேட்க மறந்தே போனேன். ஈழத்து ராணிக்காகவே நான் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டு வந்தேன். அவரைத் தஞ்சாவூருக்கு யாரோ பலவந்தமாகக் கட்டி இழுந்து வந்தார்களாமே அது உண்மையா\n ஆனால் முதன் மந்திரி அநிருத்தர் நல்ல நோக்கத்துடனேதான் அவ்விதம் செய்தார்…”\n என் தந்தையிடம் சேர்ப்பிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்க வேண்டும். பூங்குழலி முதன் மந்திரியின் நோக்கம் வெற்றி பெற்றதா முதன் மந்திரியின் நோக்கம் வெற்றி பெற்றதா அவர்கள் – சக்கரவர்த்தியும் ஈழத்து ராணியும்… சந்தித்தார்களா அவர்கள் – சக்கரவர்த்தியும் ஈழத்து ராணியும்… சந்தித்தார்களா\n“என் வாழ்க்கை மனோரதம் நிறைவேறிவிட்டது. இதைக் காட்டிலும் சந்தோஷமான செய்தி எனக்கு வேறு எதும் இல்லை. என் பெரியன்னை அருகில் இருக்கும் வரையில் என் தந்தையின் உயிருக்கு அபாயமும் இல்லை. அந்த மாதரசிக்கு அபூர்வமான வருங்கால திருஷ்டி உண்டு என்பது உனக்குத் தெரியுமே, பூங்குழலி\n“ஆம், எனக்கு அது தெரியும் ஈழத்து ராணி இருக்கும் வரையில் சக்கரவர்த்திக்கு அபாயம் இல்லை. ஆனால்… ஈழத்து ராணி இருக்கும் வரையில் சக்கரவர்த்திக்கு அபாயம் இல்லை. ஆனால்…\n ஏன் தயங்கி நிற்கிறாய் சமுத்திரகுமாரி\n“சொல்லத் தயக்கமாகவேயிருக்கிறது, நா எழவில்லை. ஈழத்து ராணி தம்முடைய இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக எண்ணுகிறார். கடைசியாகக் கண் மூடுவதற்கு முன்னால் தங்களை ஒருமுறை பார்க்க விரும்புகிறார்\n சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு, உடனே இந்தப் பேரிடி போன்ற செய்தியையும் சொல்லுகிறாயே இனி நான் ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை, வானதி இனி நான் ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை, வானதி இளையபிராட்டியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லு இளையபிராட்டியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லு” என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-17T07:36:58Z", "digest": "sha1:MGZTMO2UNZB5NDRQFDNIGPEGRUZKRZKU", "length": 7979, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "மரியாதை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகமல்ஹாசன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் :\nமதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n��ிருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் – தமிழக அரசு\nதிருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சுதந்திரம் தமிழர்களுக்கு கிடைக்காததால் சுதந்திர தினத்தில் கலந்துகொள்வதில்லை. – சி.வி.\nவிளையாட்டு வீரர்களின் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் உறுப்பினர்கள் பாராளுமன்றில் மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – சபாநாயகர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் தீர்ப்பிற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் – மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர்\nவவுனியாவில் பட்டப் பகலில் வீடுடைத்து கொள்ளை February 17, 2019\nகைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் February 17, 2019\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147396.html", "date_download": "2019-02-17T07:45:29Z", "digest": "sha1:XWZ2OLEABW2JAYE3FX6GNBRKVLVEUNW3", "length": 13264, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பகை நாடுகளான வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் வசதி தொடங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\nபகை நாடுகளான வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் வசதி தொடங்கியது..\nபகை நாடுகளான வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் வசதி தொடங்கியது..\nஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.\nசமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.\nபேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது.\nகிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு முன்னதாக வடகொரியா அதிபர் கிம் ஹாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் நேருக்குநேர் சந்தித்துப்பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பாதை அமைக்கும் வகையில் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்தில் கடந்த மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்நிலையில், வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் தொலைபேசி சேவை தொடங்கியது. இந்த தொலைபேசி வசதி மூலம் இருநாட்டு உயரதிகாரிகளும் முதன்முறையாக 4 நிமிடங்கள் 19 வினாடிகள் பேசியதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஒடிசாவில் 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது..\nதேங்காய் திருட்டை தடுக்க தென்னை மரத்தில் மண்டை ஓடு-எலும்பை கட்டிய விவசாயி..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ��தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது\nகாஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/08/13/page/2/", "date_download": "2019-02-17T08:46:52Z", "digest": "sha1:AI3RSMCPGKTFLD5OTBAGQFHYYO5T3VII", "length": 6443, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 August 13Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nதமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பமில்லையா\nரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் ‘கண்ணபிரான்\nவடகொரியாவில் ஆட்சியை எதிர்த்து விமர்சனம் செய்த துணை பிரதமருக்கு மரண தண்டனையா\nகோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.காம், சிஏ பாடத்திற்கு 19ம் தேதி அட்மிஷன்\nசமையல் அறைகளில் பெண்கள் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்..\nThursday, August 13, 2015 11:16 am சமையல் ௮றை டிப்ஸ், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 294\nஸ்மார்ட்போனில் பரவும் பாக்டீரியாக்கள் – ஆய்வில் தகவல்\nThursday, August 13, 2015 11:10 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 246\nகண் பிரச்னையை தீர்க்கும் நெருஞ்சில்\nகல்லடைப்பை போக்கும் நத்தைச் சூரி\nபிரபல இயக்குனர் வி.சேகர் திடீர் கைது. ரூ.80 கோடி சிலைத்திருட்டில் சம்பந்தமா\nபாஜகவுக்கு எதிராக பீகாரில் மெகா கூட்டணி.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/02/blog-post_32.html", "date_download": "2019-02-17T07:24:39Z", "digest": "sha1:KWFBYL3SLKUOPJWHPRAWDFHIZEVZAD6V", "length": 9249, "nlines": 79, "source_domain": "www.importmirror.com", "title": "இயல்பு நிலையை குழப்பும் தியேட்டர் மோகனுக்கு விளக்க மறியல் | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\nஎமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்********** உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** **** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் இது என்றும் உங்களுடன் உங்களுக்காய் பயணிக்கும் உங்கள் குரல் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு.. **மற்றும் உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் முற்றிலும் இலவசமாகப் பார்வையிட இலங்கையில் உள்ளவர்கள் - F <இடைவழி> Importmirror என டைப் செய்து 40404 க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch ஆகியவற்றுக்கு மேசேஜ் அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: [email protected] [email protected] call: 0776144461 - 0771276680\nLATEST NEWS , செய்திகள் , மட்டக்களப்பு » இயல்பு நிலையை குழப்பும் தியேட்டர் மோகனுக்கு விளக்க மறியல்\nஇயல்பு ��ிலையை குழப்பும் தியேட்டர் மோகனுக்கு விளக்க மறியல்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலையை குழப்ப எடுத்த தியேட்டர் மோகனுடன் ஐந்து பேருக்கு\nநீதி மன்ற அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தும் உரிய திகதிக்கு சமூகமளிக்காது, இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றுக்கு சட்டத்தரணிகள் மூலம் ஆஜரான போது,\nஐந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்ட போது,\nஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் நிர்வானப்படுத்தப்பட்டு மயூரனின் சகபாடிகளால் கொலை அச்சுறுத்தல் விடுத்த வீடியோவை, சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய விடயத்தில் மோகனும் தேடப்படும் நபர்களில் ஒருவர் என்பதை ஏறாவூர் பொலிசார் மன்றில் தெரிவித்ததால்,\n13/02 வரை மோகனுக்கு விளக்கமறியல் அறிவிக்கப்பட்டது.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇ ன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக பாலமுனை எஸ்.எம்.எம். ஹனீபா..\nபாலமுனை இஷாக்- அ ட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.ஜெளபர் தேசிய காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால...\nமு ழு நேர அரசியல்வாதிகளாக மாறிய எத்தனையோ பேர் அவர்களின் ஏனைய திறமைகளை அப்படியே மூடி மறைக்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2018/08/we-looking-forward-for-bpo-executive.html", "date_download": "2019-02-17T08:36:28Z", "digest": "sha1:D5TCQFI4AFLOGEAYN3BSG2RJBXQGWPNW", "length": 11800, "nlines": 300, "source_domain": "www.kongumalar.com", "title": "We Looking Forward for an BPO Executive Person for Our Jewelry Showroom!!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் BE/BTECH - ECE, EEE, IT, CSE, INSTRUMENTATION படித்தவர்களுக்கு 300 காலியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-02-17T07:40:36Z", "digest": "sha1:SJKJTJM52IGXOGE2NVXJQSDRD6KHIQMK", "length": 3502, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "திராட்சை. உலர் திராட்சை | 9India", "raw_content": "\nTag Archives: திராட்சை. உலர் திராட்சை\nதிராட்சை பழம் குடல்புண், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்றது.\nதிராட்சைப்பழத்தில் உள்ள டார்டாரிக் ஆசிட் மிகவும் தேவையானது நமது வயிற்றுக்கு. அந்த அமிலமானது வயிற்றில் ஏற்பட்டுள்ள வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். திராட்சை அருமையான பழம். இந்த பழவகைகள் முக்கியமாக குளிர் காலத்தில் சாப்பிட ஏற்றதல்ல என்று கூறுகின்றார்கள். ஆனால் அது தவறு கருப்புத் திராட்சை மிக சத்துள்ளது. இதைப்பயன்படுத்தி நிறைய மருத்துவங்கள் செய்யப்படுகின்றன.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22710", "date_download": "2019-02-17T08:13:42Z", "digest": "sha1:KBX3ABJLFKWRFBNIWSB6M546L5YSDR6Q", "length": 8899, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பை முற்றுகையிடவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nகொழும்பை முற்றுகையிடவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி\nகொழும்பை முற்றுகையிடவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டியில் இருந்து முன்னெடுத்துள்ள 5 நாள் தொடர் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் 5 ந���ள் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி கடந்த 31 ஆம் திகதி கண்டி பெராதெனிய பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியது.\nகண்டியில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கும் குறித்த பேரணி இன்று கொழும்பை வந்தடைந்து பாரிய ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை உடனடியாக மூடுமாறும், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர உட்பட ஏனைய மாணவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nமலபே மருத்துவக் கல்லூரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவரகள் ஆர்ப்பாட்டம் கண்டி கொழும்பு\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்த சந்தேக நபரொருவர் 5 லட்சத்து 72 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்\n2019-02-17 13:46:02 போலி நாணயத்தாள் பணம் பொலிஸார்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்��டையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33402", "date_download": "2019-02-17T08:10:02Z", "digest": "sha1:4XUVJKRUV5HFS4S3FCQDUK5ZZOXYR2OM", "length": 9129, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "எக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் விசனம் | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் விசனம்\nஎக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் விசனம்\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எக்ஸ்ரே இயந்திரம் கடந்த ஐந்து நாட்களுக்கு மேல் பழுதடைந்து காணப்படுவதினால் தாங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகுவதாக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வைத்தியசாலைக்கு அருகில் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் ரூபா 800 தொடக்கம் ரூபா1000 வரை பணத்தினை செலுத்தி எக்ஸ்ரே எடுக்கவேண்டும் எனின் மக்களுக்காகவென பொது வைத்தியசாலை ஏன் அமைக்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தொடர்பு கொண்டு வினாவிய போது,\nவைத்தியசாலையில் கடந்த ஜந்து நாட்களாக எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது. அதனை சீர்செய்வதற்குரிய செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மற்றும் புதியதொரு எக்ஸ்ரே இயந்திரம் சில நாட்களில் வைத்தியசாலையில் பூட்டப்படவுள்ளது\nநோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதித்து அம்புலன்ஸ் வண்டி மூலம் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று ஏக்ஸ்ரே எடுப்பதாகவும் மேலதிக தகவல் தேவையெனின் நோயாளிகள் தன்னை நாடுமாறும் தெரிவித்தார்.\nவவுனியா மா���ட்டம் பொது வைத்தியசாலை எக்ஸ்ரே இயந்திரம் கடந்த ஜந்து நாட்கள்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்த சந்தேக நபரொருவர் 5 லட்சத்து 72 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்\n2019-02-17 13:46:02 போலி நாணயத்தாள் பணம் பொலிஸார்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/457", "date_download": "2019-02-17T08:10:15Z", "digest": "sha1:Q3EYDK2JVZTMY2UAT6Y7PLKYFP4MZ26M", "length": 8630, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "யுவதியை கடத்தி பலவந்தமாக பதிவுத் திருமணம் செய்த 50 வயதுடைய நபர்..! | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nயுவதியை கடத்தி பலவந்தமாக பதிவுத் திருமணம் செய்த 50 வயதுடைய நபர்..\nயுவதியை கடத்தி பலவந்தமாக பதிவுத் திருமணம் செய்த 50 வயதுடைய நபர்..\n26 வயதுடைய யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், குறித்த யுவதியை அச்சுறுத்தி பதிவு திருமணம் செய்துள்ள சம்பவம் அல­வத்­து­கொடை, கொன­கல்­கலை பகுதியில் பதிவாகியுள்ளது.\nகுறித்த பெண் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்றில் ஐந்து நபர்களுடன் வந்த சந்தேக நபர் பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று இவ்வாறு திருமணம் செய்துள்ளார்.\nஇதன்பின்னர் பெண்ணை தம்­புள்ளை கண்­ட­லம பகுதியில் தடுத்து வைத்திருந்துள்ளனர். மறுதினம் பெண்ணை கடத்திய இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.\nதம்புளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்து பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயுவதி பதிவுத் திருமணம் திருமணம் பெண் முச்சக்கர வண்டி அல­வத்­து­கொடை கொன­கல்­கலை\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்த சந்தேக நபரொருவர் 5 லட்சத்து 72 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்\n2019-02-17 13:46:02 போலி நாணயத்தாள் பணம் பொலிஸார்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதா�� கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-17T08:22:36Z", "digest": "sha1:AJALGCJZLPYKGCFWTPM2IPVWC7P23WRS", "length": 3530, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாப்பாட்டு | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரண்டி ; அறிவியல் வளர்ச்சி மிக்க மனிதர்களின் நடமாட்டத்திற்கான அறிகுறியா\nசெவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒ...\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் ��ாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/23", "date_download": "2019-02-17T07:47:07Z", "digest": "sha1:SRV4JG27VFUGVQ2Q43N7SRUSBGCEDSLP", "length": 4270, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆலைக் கழிவு: நொய்யலாற்றில் நுரை!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஆலைக் கழிவு: நொய்யலாற்றில் நுரை\nகோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சாயப்பட்டறை ஆலைகள் கழிவுகளை நொய்யலாற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து நுரை பொங்கி வழிகிறது.\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை நொய்யலாற்றில் திறந்து விடுகின்றன. கோவை மாவட்டத்திலுள்ள நகைப் பட்டறைகளும் தங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நொய்யலாற்றில் கலக்கவிட்டு இருக்கின்றன. இதனால் நொய்யலாற்றில் வெண் நுரை பொங்கி வழிவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபுட்டுவிக்கி பகுதியில் செயல்படும் சலவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நுரையானது ஆத்துப்பாலம், கரும்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவுவதால் தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தோலில் நுரைபட்டு அரிப்பு உண்டாகி, புண் ஏற்படுவதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், ஆலைகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசென்ற வருடம் நொய்யலாற்றில் நுரை பொங்கி ஓடுவதற்குக் கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன், நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை. வீடுகளின் சாக்கடைக் கழிவுகள்தான் கலந்துள்ளன. பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டுக் குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால்தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடியது. என்று கூறியிருந்தார்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-will-win-more-seats-the-coming-election-pon-radhakirshnan-329680.html", "date_download": "2019-02-17T07:50:18Z", "digest": "sha1:W6SS65KT3SRBFXUF6WTVFPJLZALMIMTT", "length": 14384, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆருடம்! | BJP will win more seats in the coming election: Pon Radhakirshnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n3 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\n20 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்\n28 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n33 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\nMovies இதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபாஜக 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆருடம்\nசென்னை: 2014ஆம் ஆண்டு தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.\nவருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை பிடிக்கும். சமூக வலை தளங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக நக்சலைட்டுகளும் கருத்து தெரிவிக்கின���றனர்.\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பா.ஜ.க.வின் ஆலோசனையை கேட்கமாட்டார்.\nசாமானியனின் குரல் சர்க்காருக்கு தெரியவில்லை என நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியானது தொடர்பான கேள்விக்கு தூணுக்கு பின்னால் நின்று பேசுவதற்கு பதிலளிக்க முடியாது. இவ்வாறு மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nயாருக்கும் ஆதரவு கிடையாது.. ரஜினியின் தேர்தல் நிலைப்பாடு.. தமிழிசை ரியாக்சன் என்ன தெரியுமா\nஅவசரப்பட வேண்டாம்.. ரஜினிகாந்த் திடீர் நிலைப்பாடு.. பின்னால் இருக்கும் ஐந்து காரணங்கள்\nLoksabha: எனது படம், பெயர், மன்றக் கொடியை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது... ரஜினி திடீர் தடை\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai airport bjp pon radhakirshnan சென்னை விமான நிலையம் பாஜக பொன் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birthday.thambiluvil.info/2017/06/blog-post22.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1483257600000&toggleopen=MONTHLY-1496300400000", "date_download": "2019-02-17T08:25:32Z", "digest": "sha1:WSC24IB5GBD5OJKBFN7PQMY3POHYEHIU", "length": 3027, "nlines": 40, "source_domain": "birthday.thambiluvil.info", "title": "Thambiluvil.info - Wishes: பிறந்த நாள் வாழ்த்து- விபுலானந்தன் (வினோ)", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து- விபுலானந்தன் (வினோ)\nதிருக்கோவில் விநாயகபுரம் ஐ சேர்ந்த விபுலானந்தன் (வினோ) தனது பிறந்த நாளினை 2017.06.22 இன்று கொண்டாடுகிறார் .\nஇவரை எமது இணையக்குடுப்பம் சார்பிலும் இவரது குடுப்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பிலும் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.\nஇவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பா��� அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nநீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்- news@thambiluvil.info OR newsthambiluvil@gmail.com\nLabels: birthday, wishes, தம்பிலுவில், பிறந்த நாள், வாழ்த்துக்கள், விநாயகபுரம்\nபிறந்த நாள் வாழ்த்து - செல்வன்.சதீஸ்வரன் கய்சிகன்\nபிறந்த நாள் வாழ்த்து - கந்தசாமி கஜேந்திரன்\nபிறந்த நாள் வாழ்த்து - செல்வன். விஜயன் சுவீட்சனன்\nபிறந்த நாள் வாழ்த்து- விபுலானந்தன் (வினோ)\nபிறந்த நாள் வாழ்த்து - ஆறுமுகம் அர்ஜுநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-17T07:30:34Z", "digest": "sha1:GHTVWBD4ZBSMNLNKSHG6HY4GQQQI3VMA", "length": 9922, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "கந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை -நடிகர் கருணாகரன் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » சினிமா செய்திகள் » கந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை -நடிகர் கருணாகரன்\nகந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை -நடிகர் கருணாகரன்\nகடந்த பிப்ரவரி 7-ம் தேதி ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை சீயோன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.\nஇந்த படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது த���டர்பாக, இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.\nஅதில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது கருணாகரன் வரவில்லை. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன், ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்சினைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுகிறார் என்றார்.\nஇது குறித்து நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார் அதில்,\n‘பொது நலன் கருதி’ திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. ‘பொது நலன் கருதி’ திரைப்படத்தில் உயிரைப் பணயம் வைத்து சில காட்சிகளில் நடித்துள்ளேன். கந்து வட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை, நான் அப்படி வளரவும் இல்லை. நான் வேண்டுமென்றே படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு வரவில்லை என்கிறார்கள், அதிலும் உண்மையில்லை.\nPrevious: ‘மீ டூ’ மூலம் டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்\nNext: ”அதிசயமே அசந்து போகும்” ஐஸ்வர்யா ராயை பார்த்து அசந்து போன ரசிகர்கள்\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட���சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/11/28/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T08:37:55Z", "digest": "sha1:VOUIAL5LTZVDEFEOXMOXTYALHOG5OPJD", "length": 12044, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஆஸ்துமா- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 'கணேச முத்திரை!' | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nஆஸ்துமா- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ‘கணேச முத்திரை\nஆஸ்துமா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் மக்களிடையே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற குளவிக்கு விடைதான் நம்மர்கள் காலங்காலமாய் கடைபிடித்து வரும் கணேச முத்திரை.\nஇந்நோய்களைக் கட்டுப்படுத்துகிறது கணேச முத்திரை என்றால் அந்த முத்திரையை எப்படிச் செய்வது என்பதை முதலில் அறிந்து கொள்ளலாம்.\nசெய்முறை: இடது கைவிரல்களை மடக்கி கைப் பாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும் . வலது கை விரல்களை மடக்கி இடது கை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும்.\nமூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும். தினமும் காலை மாலை 15 நிமிடம் செய்வது நல்லது.\nஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாக சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது.\nதியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், ஆனாகதம், விசுத்தி, ஆக்ஹா என்று கடந்து கொண்டு செல்லப்படுகிறது.\nஇதில் நான்காவது சக்கரமான ஆனாகத்தை தூண்டவல்லதுதான் இம்முத்திரை. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தினைக் குறைத்து தெம்பூட்டுவதாக மையும். மேலும் மூச்சினை சீராக்கி இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்தது கணேச முத்திரை. ஆஸ்துமாஈரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்த இந்த முத்திரை உதவும்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்த எம்.பி\nபிரியங்கா-நிக் ஜோனஸ் திருமணம்: மும்பை விரையும் ஹாலிவுட் பிரபலங்கள்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nபழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கமா அம்னோ தப்புக்கு நாங்கள் கப்பமா அம்னோ தப்புக்கு நாங்கள் கப்பமா\nநடிகர் பிரகாஷ்ராஜின் புத்தாண்டு அதிரடி\nராஜபக்சேவுக்கு தமிழர் எம்.பி ஆதரவு: உடனே துணையமைச்சர் பதவி\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபரா���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13097", "date_download": "2019-02-17T09:02:34Z", "digest": "sha1:K3G22P3DY2FX5PXRIZBRU5NQXC3UIIBG", "length": 6916, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்கன் கரோலினாவை புரட்டிய ஃபுளோரன்ஸ் புயல்|அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபாட்னாவில் மேட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nகிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை: நாராயணசாமி\nசென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஅமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்\nஅட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான புளோரன்ஸ் என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது. வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால் வடக்கு கரோலினாவில் உள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.\nமயக்க ஊசியிடம் இருந்து மும்முறை தப்பித்த நிலையில், சின்னத்தம்பி யானை வனத்துறையிடம் பிடிப்பட்டது\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீ��ா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/01/blog-post_74.html", "date_download": "2019-02-17T07:21:54Z", "digest": "sha1:FZYMNJJP27EWFSESKOUOOOH6UR5WMT6S", "length": 9896, "nlines": 77, "source_domain": "www.importmirror.com", "title": "சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு. | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\nஎமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்********** உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** **** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் இது என்றும் உங்களுடன் உங்களுக்காய் பயணிக்கும் உங்கள் குரல் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு.. **மற்றும் உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் முற்றிலும் இலவசமாகப் பார்வையிட இலங்கையில் உள்ளவர்கள் - F <இடைவழி> Importmirror என டைப் செய்து 40404 க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch ஆகியவற்றுக்கு மேசேஜ் அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: [email protected] [email protected] call: 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , செய்திகள் » சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.\nசென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.\nஅகமட் எஸ். முகைடீன், றியாத் ஏ. மஜிட்-\nசென்னையிலுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கௌரவிக்கப்பட்டார்.\nஅஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை மாநில துணைத் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nஇதன்போது இராஜாங்க அமைச்சர் உலகளாவிய முஸ்லிம்களின் ஐக்கியம், ஒற்றுமையினை வலியுறுத்தி பேசினார். அத்தோடு குறிப்பாக தமிழ் நாட்டு முஸ்லிம் மக்கள் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇ ன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக பாலமுனை எஸ்.எம்.எம். ஹனீபா..\nபாலமுனை இஷாக்- அ ட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.ஜெளபர் தேசிய காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால...\nமு ழு நேர அரசியல்வாதிகளாக மாறிய எத்தனையோ பேர் அவர்களின் ஏனைய திறமைகளை அப்படியே மூடி மறைக்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88.html?start=10", "date_download": "2019-02-17T07:57:47Z", "digest": "sha1:7NFLW7NDWLIQXGN27BJRSCEDWK6I5ZO2", "length": 9363, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விடுதலை", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை\nசென்னை (09 செப் 2018): ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை வழங்கப் பட்ட இந்தியர் விடுதலை\nஷார்ஜா (24 ஜூலை 2018): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் மரண தண்டனை வழங்கப் பட்ட இந்தியர் விடுதலை செய்யப் பட்டார்.\nதூத்துக்குடி விவகாரம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விடுதலை\nதிருநெல்வேலி (06 ஜூலை 2018): தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.\nமேலும் 68 சிறைக் கைதிகள் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை (12 ஜூன் 2018): எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n67 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு\nசென்னை (04 ஜூன் 2018): எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டு நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபக்கம் 3 / 4\nஉலகத்தை விட்டு போகிறேன் - நளினி கவர்னருக்கு பகீர் கடிதம்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nமெட்ரோ ரயில்சிறப்பான திட்டம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகு…\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nகுமரி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம்\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபெருமாள் சிலையை கொண்டு செல்ல அதிகாரிகள் தடை\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நே…\nஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல…\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிம…\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தக…\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34124", "date_download": "2019-02-17T07:43:08Z", "digest": "sha1:PQWPKPFS35A2PSXN6VSODQZMRJWG7VYC", "length": 5356, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "திரு வன்னித்தம்பி விமலச்சந்திரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திரு வன்னித்தம்பி விமலச்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு வன்னித்தம்பி விமலச்சந்திரன் – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 318\nதிரு வன்னித்தம்பி விமலச்சந்திரன் – மரண அறிவித்தல்\nயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Blackheath ஐ வதிவிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி விமலச்சந்திரன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வன்னித்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ரோகான் அவர்களின் அன்புத் தந்தையும்,சிறீனிவாசன்(லண்டன்), Dr. ஜெகப்பிரகாசன்(அமெரிக்கா), வசந்தி(லண்டன்), தயானந்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,Dr. மாலினி(லண்டன்), Dr. ஜெகதீஸ்வரி(அமெரிக்கா), Dr. ஞானபவன்(லண்டன்), Dr. சண்முகதாஸ்(கொழும்பு), ராதாக்கிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசெந்தூரன், பிரியதர்ஷினி, வாணி, மிதுலன், பிரசன்னா, ஷாமிலி, கார்த்திகா, வராகினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/57542-kiwis-bats-first-in-1st-odi-against-india-at-napier.html", "date_download": "2019-02-17T08:29:18Z", "digest": "sha1:TGFSTY5GNLPX54N3GZYOVQV2TOLD2QPT", "length": 12501, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங் | Kiwis bats first in 1st ODI against India at Napier", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா த��க்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. நேப்பியரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்வுள்ள போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி அண்மையில் ஆஸ்​தி​ரே​லிய சுற்​றுப் ​ப​ய​ணத்​தில் டெஸ்ட், மற்​றும் ஒரு நாள் தொடர்​களை தலா 2-1 என முதன்​மு​றை​யாக கைப்​பற்றி வர​லாறு படைத்​தது.\nஉல​கக் கோப்பை போட்டி 2019-க்கு தயா​ரா​கும் வகை​யில் இங்​கி​லாந்து மைதா​னங்​க​ளின் தன்மை, சூழல் உடைய நியூ​ஸி​லாந்​தில் 5 ஆட்டங்​கள் கொண்ட ஒரு​நாள் மற்​றும் 3 ஆட்டங்​கள் கொண்ட டி20 தொ​டர்​க​ளில் இந்​திய அணி ஆடு​கி​றது. முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்​பி​ய​ரில் 7.30 மணிக்கு தொடங்​கு​கி​றது.\nஇந்​திய ஒரு நாள் அணி​யில் தொடக்க வரிசை ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விரோட் கோலி​யு​டன் வலு​வாக உள்​ளது,\nஎனி​னும் ஷிகர் தவன் ஆட்டத்​தி​றன் கேள்​விக்​கு​றி​யாக உள்​ளது. 9 ஆட்டங்​க​ளில் அவ​ரது அதி​க​பட்ச ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.நியூ​ஸி​லாந்​தில் உள்ள கிரிக்கெட் மைதா​னங்​கள் பொது​வாக சிறி​ய​வை​யாக உள்​ளன. மேலும் நியூஸி. அணி​யில் டிரென்ட் பெளல்ட், டிம் செளதி, லாக்கி பெர்​கு​ஸன் உள்​ளிட்ட அபா​ய​க​ர​மான சிறந்த வேகப்​பந்து வீச்​சா​ளர்​கள் உள்​ள​னர்.\nஇந்திய அணி: தவான், ரோகித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சாஹல்.\nநியூசிலாந்து அணி: குப்டில், மன்ரோ, வில்லியம்சன், டெய்லர், நிக்கோல்ஸ், டாம் லேதம், மிட்சல் சான்ட்னர், பிரேஸ்வெல், ச��ுதி, பெர்கியூசன், போல்ட்.\nசென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு..\nநாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\nவிருது விழாவை தள்ளி வைத்த கோலி - உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமார்டின் கப்தில் மீண்டும் சதம்: பங்களாதேஷை சுருட்டியது நியூசிலாந்து\nதோனியை கூக்ளியால் அவுட் ஆக்கிய இளைஞர் - யார் இந்த மயங்க் மார்கண்டே\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nவந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\nகாஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு..\nநாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/04/blog-post.html", "date_download": "2019-02-17T08:01:54Z", "digest": "sha1:VQ6LOCFDTP46C6VHQ45SQIXRE2MQ3YC6", "length": 8886, "nlines": 95, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பரந்தமனம் எழவேண்டும் எம் . ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் பரந்தமனம் எழவேண்டும் எம் . ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா\nபரந்தமனம் எழவேண்டும் எம் . ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா\nகுடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்\nதவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது\nஅதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்\nஅவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் \nஅணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது\nஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது\nஅருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி\nஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை \nஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்\nஅவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்\nஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்\nஅகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ \nநீரில்லா நிலையினிலே நிலம்வரண்டு வீணாகும்\nபோர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்\nபார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்\nஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் \nகுண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்\nகுடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்\nவளங்கொழிக்கும் வயலனைத்தும் வரண்டவனம் போலாகும்\nநிலமிருக்கு���் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் \nகாடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்\nமாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்\nகேடுநிறை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்\nநாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் \nஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்\nஅகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது\nஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்\nஅகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/02/whatsapp-groups-for-panai-maram-plantation.html", "date_download": "2019-02-17T07:37:20Z", "digest": "sha1:XH2PXDOOESRWESHLV2QBLP7KOAE5UW4Z", "length": 22711, "nlines": 252, "source_domain": "www.tamil247.info", "title": "பனைகள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, வளர்த்து பாதுகாக்க ஊருக்கு ஊர் குழு ஆரம்பம் ~ Tamil247.info", "raw_content": "\nபனைகள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, வளர்த்து பாதுகாக்க ஊருக்கு ஊர் குழு ஆரம்பம்\nமரங்களை நட்டு, வளர்த்து பாதுகாக்க ஊருக்கு ஊர் குழு ஆரம்பம் இவர்களுடன் இணைந்துகொள்ள விரும்பினால் உங்கள் பகுதி Whatsapp Groupப்புடன் தொடர்புகொண்டு இணைத்துக்கொள்ளுங்கள். உங்களது சேவை நாட்டிற்கு தேவை.\nஅனைத்துத் தன்னார்வலர்களையும், சமூக நல அமைப்புகளையும் ஒன்றினைத்து, அதன்மூலம்,\n*வரும்காலங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,\n2017 ஆம் ஆண்டிற்குள் * 1 கோடி * பனை மரக்கன்றுகளைக் குறைந்த அளவு நீரைக் கொண்டு நடவு செய்து அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nஇந்த google form_ ஐ பூர்த்தி செய்து பனைகள் கோடி திட்டத்தில் இணையவும்.\n1. பொருளாதார ரீதியான பயன்கள் என்ன\n2. மற்ற மரங்களை விட பனை மரத்திற்கு ஏன் அதிக முக்கியத்துவம்\n3. பனை மரத்தின் பயன்கள் என்ன\n4. பனைமரங்களை எங்கு நடவேண்டும் அதற்கு ஏற்ற நிலம் எது\n5. பனங்கொட்டைகளை எவ்வாறு நடவு செய்ய வேண்டும்\nபோன்ற கேள்விகளுக்கு, பதில்கள் ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த 'பனைகள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, வளர்த்து பாதுகாக்க ஊருக்கு ஊர் குழு ஆரம்பம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபனை���ள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, வளர்த்து பாதுகாக்க ஊருக்கு ஊர் குழு ஆரம்பம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nபெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப்...\nகூவத்தூர் விடுதியில் பெண்களுக்கு நடந்த கொடுமை..\nகுறட்டை விடுவதை தடுக்க 3 எளிய பயிற்சிகள்\nபிறந்த ஒரு வருடத்திற்குள் குழந்தைக்கு மொட்டை போடுவ...\nபனைகள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, ...\nஅழிவை நோக்கி செல்லும் அறிவுக் கூர்மை மிக்க தமிழக ந...\nதயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால...\nஎரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vasantha-balan-podhu-nalan-karuthi-05-02-1943145.htm", "date_download": "2019-02-17T08:48:18Z", "digest": "sha1:W363L3LG5L7J73FPQC44L2JV3HMCI35K", "length": 9127, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு - Vasantha BalanPodhu Nalan Karuthi - வசந்த பாலன் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது.\n5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நுலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது:\nசிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை.\nஇந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள் இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள் சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.\nபெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார்.\n▪ உண்மை சம்பவம்- கந்துவட்டி தற்கொலை “பொதுநலன்கருதி”\n▪ புதிய பரிமாணத்தில் வெளிய���கும் வசந்த மாளிகை\n▪ கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n▪ வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..\n▪ காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து\n▪ அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்\n▪ திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\n▪ ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/02/blog-post_12.html", "date_download": "2019-02-17T07:25:40Z", "digest": "sha1:6SDK3JA5RPL7G7QMQ6KST3OTLDPR2Q6A", "length": 5085, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சோனாவின் புது அவதாரம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான் எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளை தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர் ஆனால் இந்த நிலையில் இருந்து சற்று வித்தியாசமானவர் நடிகை சோனா\nதமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து காமெடியும் செய்திருப்பார்.\nசில காலமாக கவர்ச்சிவேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு மல���யாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே ஒப்பம் போன்ற மலையாள படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றார்.மேலும் தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபொழுது ஸ்டார் குஞ்சுமோன் தயாரிப்பில் வி விநாயக் நடிப்பில் அவதாரவேட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர். கதையும் கதாபாத்திரமும் பிடித்துப்போனதாலும் இதுவரை தான் ஏற்றிராத கதாபாத்திரமாக இருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.\nஅவதார வேட்டை கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 8ம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது.மேலும் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ,இறுதிக்காட்சியில் வரும் சண்டை காட்சியும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் இனி வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள கதைக்கு முக்கியத்துவம் தரவுள்ளதாக கூறியுள்ளார்\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/spirituality/guru-peyarchi-2018/", "date_download": "2019-02-17T08:53:33Z", "digest": "sha1:OFMOQDN2WV5ZFERWJILXII5GRJ5FJ5BW", "length": 66994, "nlines": 199, "source_domain": "ezhuthaani.com", "title": "குரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது ?", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கிடைக்க உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா\nநடிகர் திலகம் சிவாஜியின் சிறந்த 10 படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது \nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது \nஇந்த வருடக் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது \nநவ கிரகங்களில் சுப கிரகம் என்று அழைக்கப்படும் குரு வரும் அக்டோபர் 4 – ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். சஞ்சாரம் செய்யும் ராசிக்கு உரியவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுப்பவர் குரு பகவான். குருவின் பார்வையே அனைத்து தோஷங்களையும் நீக்கிவிடும். இந்தவருடம் நிகழ இருக்கும் குரு பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை விளையும் என்பதைக் கீழே பார்க்கலாம்.\nமேஷ ராசியைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்���ிலிருந்து 8 ஆம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறது. மேஷ ராசியின் 12, 2, 4 ஆகிய இடங்களைக் குரு பார்ப்பதால் அதிக அளவு நன்மை ஏற்படும். செலவுகள் அதிகரித்தாலும் அவை சுபச் செலவுகளாகவே அமையும். நீண்ட காலமாகவே இருக்கும் மனக்குழப்பம் முடிவிற்கு வரும். மிக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவை நல்ல பலன்களைத் தரும்.\n12 ஆம் இடத்தை ஐந்தாம் பார்வையால் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு அமையும். 7 ஆம் பார்வையாய் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்ப்புகளை மீறி வெற்றிவாகை சூடுவீர்கள். நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் கருத்து முரண்பாடுகளுடன் இருந்தவர்கள் உங்களுடன் இணக்கம் காட்டுவார்கள். 4 ஆம் இடத்தை குரு 9 ஆம் பார்வையால் பார்ப்பதால் குடும்பங்களில் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். வெகுநாளாய் முயற்சி செய்யும் வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல நினைப்போருக்குத் தக்க நன்மைகள் நடக்கும்.\nபுதிய புதிய முயற்சிகளை வியாபாரத்தில் புகுத்துவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வந்து நீங்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகமாகலாம். உங்களைப்பற்றிய அவதூறுகள் கிளம்பும். வார்த்தையில் கவனம் காக்க வேண்டும்.\nஅடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ரிஷிப ராசிக்காரர்கள் புத்துணர்வு அடையும் காலம் இது. 6 ஆம் இடத்திலிருந்து 7 ஆம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறது. மனதில் குடிகொண்டிருந்த இனம்புரியாத சோகம் நீங்கும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்ப்படும் சவால்களைத் திறமையுடன் எதிர்த்து வெற்றி காண்பீர்கள். உடல்நிலை தொடர்பான பயங்கள் அகலும். ஆரோக்கியம் பெறுவீர்கள்.\nஐந்தாம் பார்வையால் குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். திறமையைப் பாராட்டி புதிய பொறுப்புகள் தேடிவரும். ராசியினை 7 ஆம் பார்வையால் குரு பார்ப்பதால் குடும்ப உறவுகள் வலுப்படும். தடைபட்ட திருமணங்கள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். குரு 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் புத்திக்கூர்மை அதிகமாகும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். ஆளுமைத்திறன் அதிகரிப்பதால் உங்கள் புகழ் ஓங்கும்.\nமிதுன ராசிக்கு ஐந்தாம் இடத்திலிருந்து 6 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறது குரு. கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கான வழி என்பதை உணர்வீர்கள். இரட்டைவேடம் போடும் போலி நண்பர்களை இனம் கண்டுகொள்வீர்கள். ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n5 ஆம் பார்வையால் 10 இடத்தைக் குரு பார்ப்பதால் விரும்பிய வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வோர் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையலாம். ஆனால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. 12 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையால் குரு பார்ப்பதால் நீண்ட நாளாக போக நினைக்கும் ஆலயங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். இயன்றவரை சிக்கனமாக இருத்தல் நன்று. 9 ஆம் பார்வையால் 2 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பண வரவைக் கொடுக்கும். மகிழ்ச்சி பெருகும்.\nவீடுகளில் கருத்து வேறுபாடுகள் வரும். கணவன் மனைவி இடையே பிணக்குகள் நடைபெறும். பூர்வீக நிலங்களை விற்கவேண்டிய நிலை வரலாம். மனஇறுக்கம் அதிகமாகும். மூத்த பதவிகளில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.\nகடக ராசிக் காரர்களுக்கு மனத்தெளிவு ஏற்படக்கூடிய நேரம் இது. கிடப்பில் போடப்பட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகளை நம்பிக்கையுடன் செயல்படுத்துவீர்கள். கொடுத்த கடன் வீடு வந்துசேரும். வீடு கட்ட இடம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்திலிருந்து 5 ஆம் இடத்திற்கு குரு இடம்பெயர்கிறார்.\n5 ஆம் பார்வையாய் 9 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பகவான் புதிய முன்னேற்றங்களைத் தருவார். வெகுநாளாய் தேடிய வேலை கைகூடும். வியாபாரத்தில் அதிக லாபம் வரும். தந்தை வழியில் இருந்து எதிர்பாராத பணவரவுகள் இருக்கும். 7 ஆம் பார்வையால் 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதனால் புகழ் தேடிவரும். பாராட்டு மழையினால் நனைவீர்கள். உங்கள் ராசியினை 9 ஆம் பார்வையால் பார்க்கும் குரு உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுப்பார். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.\nவீண் சந்தேகங்களின் விளைவால் நண்பர்களிடையே கசப்பான நிகழ்வுகள் நடக்கும். துணை���ியின் உடல்நலத்தில் குறைபாடுகள் தோன்றும். வாகனப் பயணங்களில் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.\nமூன்றாம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது நான்காம் இடத்திற்கு வருகிறார். உங்களுடைய அறிவாற்றலை நிரூபிக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். செலவுகள் துரத்தினாலும் அனைத்தும் எதிர்காலத்திற்கான முதலீடாகவோ அல்லது சுபச் செலவுகளாகவோ இருக்கும். ஆதாயத்துடன் கூடிய அலைச்சல் வரும்.\n5 ஆம் பார்வையாய் 8 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு கடன் பிரச்சனையிலிருந்து தீர்வைத் தருவார். வேலை நிமித்தமாக இருந்த சங்கடங்கள் மறையும். புதிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். உடல்நலம் முன்னேறும். 10 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையாய் குரு பார்ப்பதினால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்த முன்னேற்றம் இருக்கும். அலுவகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 12 ஆம் இடத்தை 9 ஆம் பார்வையாய் குரு பார்ப்பதினால் புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். நற் செலவுகள் அதிகரிக்கும்.\nமனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுதல் அவசியம். பணப்பற்றாக்குறை ஏற்பட்டு கடன்வாங்கும் சூழ்நிலை ஏற்படும். பணிச்சுமையின் காரணமாக மனக்குழப்பம் வரலாம். வீண்பழி வந்துசேரும். புது நட்புகளினால் பிரச்சனை உருவாகும்.\nகன்னி ராசியைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். தந்தை வழிச் சொத்துக்கள் கைக்கு வரும். புதிய வாகனங்கள், வீடு வாங்கக்கூடிய சூழல் உண்டாகும்.\nஐந்தாம் பார்வையாய் 7 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பார். கணவன் மனைவிக்குள்ளே பிணக்குகள் வந்தாலும் உடனே சரியாகும். திருமணத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். ராசிக்கு ஏழாம் பார்வையாய் 9 ஆம் இடத்தைக் குரு பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் நலம் பெறும். வெளிநாட்டு வேலைக்குத் தைரியமாக விண்ணப்பிக்கலாம். 11 ஆம் இடத்தை 9 ஆம் பார்வையாய் குரு பார்ப்பதினால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராக்கடன் வந்துசேரும்.\nகடும் முயற்சிக்குப் பிறகே காரியம் கைகூடும். வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும். தாயாருக்கு உடல்நிலைக் குறைப்பாடுகள் வரலாம். பொது இடத்தில் நாவினைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இனி ஒரு பொற்காலம் அமையக் காத்திருக்கிறது. இதுவரைக் கண்டிராத பெரும் வெற்றிகளை சுலபமாக பெறுவீர்கள். உங்களுடைய ராசிக்கு ஜென்ம இடத்திலிருந்து தன லாப இடமான இரண்டாம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.\n5 ஆம் பார்வையாய் 6 ஆம் வீட்டைக் குரு பார்ப்பதினால் பண வரவு மிக அதிகமாயிருக்கும். தடைக்கற்களை எல்லாம் உடைத்து தூளாக்கி விட்டு முன்னேறுவீர்கள். எப்பணி எடுத்தாலும் அதில் ஜெயித்துக்காட்டுவீர்கள். 8 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையாய் குரு பார்ப்பது தன்னம்பிக்கையை உயர்த்தும். சவால்களைத் தைரியமாக எதிர்கொள்வீர்கள். ராஜ கிரகங்களான குரு மற்றும் சனி உங்களுக்கு எல்லையற்ற நன்மைகளைத் தர இருக்கிறது. 10 இடத்தை பார்க்கும் குரு பதவி உயர்வு, இடமாற்றம், பணப்புழக்கம் ஆகியவற்றை அதிகரிப்பார். வேலை சார்ந்து இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.\nசிறிய சிறிய உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலும் குணமாகிவிடும். பணத்தைச் சரியான துறையில் முதலீடு செய்வது முக்கியம். உங்களுக்கு ஏற்பட இருக்கும் பண வரவால் பொறாமை கொண்டு சிலர் செயல்படுவர். அவர்களிடமிருந்து விலகியிருத்தல் நல்லது.\nஅரசாங்கத்தினால் கிடைக்க இருந்த பலன்கள் கிடைக்கும். 12 ஆம் இடத்திலிருந்து ஜென்ம ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். வேலை பார்க்கும் இடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும். குரு ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் மனத்தெளிவு ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 7 ஆம் இடத்தில் குருவின் பார்வை குடும்ப பிணக்குகளை முடித்துவைக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய ராசிக்கு 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தைக்கு நீண்ட நாளாக இருந்த உடல்நிலைக் குறைபாடு நீங்கும்.\nகோபம் அதிகமாகும். மேலதிகாரிகளுடன் சுமூகமாகச் செல்வது நல்லது. சளித்தொல்லையால் தொண்டை, மார்பு வலி ஏற்படலாம். தனிமையை நினைத்துக் கவலைப்படுவீர்கள். இரவு உறக்கம் குறையும். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம். புதிய நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது.\nதனுசு ராசிக்கார்களுக்கு 12 ஆம் இடத்திற்கு பெயர்கிறார் குரு. வளர்ச்சி நிச்சயம் இருக்கும். உத்தியோகத்தில் பத்தி உயர்வு கிடைக்கும். 4 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு வீடு, வாகன யோகத்தைத் தருவார். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் வல்லமை பெருகும். தாயார் வழி உறவுகளால் பணவரவு அதிகமாகும். குரு 6 ஆம் இடத்தைப் பார்ப்பதினால் பெரிய மனிதர்களுடன் அறிமுகம் ஆவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு சாதகமான சூழல் உருவாகும். குருவின் 8 ஆம் இடத்தின் பார்வை தாயாரின் உடல்நிலையை மேம்படுத்தும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.\nதொடர் செலவுகளால் பிரச்சனை ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். புதிய வாக்குறுதிகளால் மனக்கஷ்டம் ஏற்படக்கூடும். மனதில் தோன்றும் எண்ணங்களை பொதுவெளியில் பேசி சிலரின் வெறுப்பிற்கு உள்ளாவீர்கள். புதிய நபர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம்.\nஉங்கள் ராசியின் லாப வீட்டினில் அமர இருக்கும் குருவினால் எண்ணற்ற பலன்களைப் பெற இருக்கிறீர்கள். குறிப்பாக குடும்ப விடயங்களில் மகிழ்ச்சி பிறக்கும். இதுவரை ஏற்பட்டுவந்த எல்லா தடைகளும் நீங்கும்.\nராசிக்கு மூன்றாம் இடத்தைக் குரு பார்ப்பதினால் பயணங்கள் ஏற்படலாம். உங்களுடைய தனித்தன்மை வெளிப்படும் வகையினில் சூழல் அமையும். வெளிநாடு சென்று உயர்கல்வி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 5 ஆம் இடத்தின் குரு பார்வையானது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை, மனக்குழப்பம் ஆகியவை குருவின் 7 ஆம் இடத்தின் பார்வையால் மறையும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பெருகும்.\nதாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்களுக்கு நன்மை செய்யும் கிரகமான சனி 11 ஆம் இடத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 10 இடத்திற்கு வந்திருக்கும் குருவால் புதியதொழில் ஆரம்பிக்கும் சூழல் ஏற்படும்.\nஉங்களுடைய ராசிக்கு தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் கைகூடும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். 4 ஆம் இடத்தை குரு பார்ப்பது தாயாரின் உடல்நலத்தை மேம்படுத்தும். வாகனயோகம் ஏற்படும். வெளிநாடு சென்று உயர்கல்வி பெற நினைப்போர் தாராளமாக விண்ணப்ப���க்கலாம். கடன்தொல்லை, வியாபாரத்தில் இருந்துவந்த தடை ஆகியவை நீங்கும்.\nதர்ம சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். நீங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இயலாமல் தவிப்பீர்கள். சிலர் உங்களை ஏணியாய்ப் பயன்படுத்துவார்கள். உறவினர்களால் வீண்வம்பு வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் பரவும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.\nமீன ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்கள் அமோகமான பலன்களை தரவிருக்கின்றன. 9 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாவது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். அந்த அபூர்வ நிகழ்வு நீங்கள் நினைக்கும் எல்லா நன்மைகளையும் உங்களுக்கு அளிக்கும். புதிய வாழக்கை உங்களுக்கு அமையும்.\n3 ஆம் இடத்தை குரு பார்ப்பது தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தரும். பயணங்கள் ஏற்பட்டாலும் அவை லாபத்தையே விளைவிக்கும். தடைகளைத் தகர்த்து வெற்றிக்கொடி கட்டுவீர்கள். தந்தை வழிச் சொத்துக்கள் வந்துசேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பது உங்களுடைய பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டுவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.\nவீடு, வாகன, ஆபரணங்கள் வாங்குவது சுலபமாகும். உங்களுடைய அனுபவ அறிவைக்கண்டு பலர் உங்களைப் பாராட்டுவார்கள். விருதுகள், பதவி உயர்வு ஆகியவை தேடிவரும். உங்களுடைய பொற்காலம் அக்டோபர் 4 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம் ஆகிறது.\nAstrology, Guru peyarchi 2018, Horoscope, குரு பெயர்ச்சி, ஜாதகம், நட்சத்திரம்., ராசி\nஆன்மிகம்Astrology, Horoscope, அதிர்ஷ்டக்கல், ஜாதகம், நட்சத்திரம்., நவரத்தினக் கல்., ராசிக் கல்\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற ராசிக்கல் எது\nஆன்மிகம்Guru peyarchi 2018, குரு பெயர்ச்சி 2018, பரிகாரங்கள், பலன்கள்\nகுரு பெயர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n���ைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/24", "date_download": "2019-02-17T07:58:34Z", "digest": "sha1:4C7GYEQNUFKGCCLXZUB23REEYZGIVYZA", "length": 4774, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வைகோ மீது கொலை முயற்சி வழக்கு பதிய உத்தரவு!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nவைகோ மீது கொலை முயற்சி வழக்கு பதிய உத்தரவு\nதூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் வைகோ உட்பட 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரணாப் முகர்ஜி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது 2009இல் அவருக்கு கறுப்புக் கொடி காட்டிய வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் மீது கடந்த ஜூலை 6ஆம் தேதி குற்றப் பத்திரிகை வரைவு செய்யப்பட்டது. இதற்காகத் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களோடு தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வைகோ வந்திருந்தார்.\nஅப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் சற்று தூரத்தில் நின்றபடி வைகோவை���் பார்த்து தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் பேர் ஜெயதீஷ்ராம் என்றும் அவர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. வைகோ இதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நீதிமன்றத்துக்குள் சென்றார். பின் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் பணிகள் முடித்து வைகோ வெளியே வர, அதே நபர் மீண்டும் வைகோவைப் பார்த்து அதே மாதிரியான கெட்ட வார்த்தைகளைப் பேசியுள்ளார்.\nஏற்கெனவே கோபமாக இருந்த மதிமுகவினர், வைகோவை காரில் ஏற்றிவிட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அந்த நபர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மீட்டனர்.\nஇந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது, ஜெகதீஷ்ராம் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெகதீஷ்ராம் வழக்கு தொடர்ந்தார்.\nமனுவை நேற்று (ஜூலை 11) விசாரித்த நீதிமன்றம், வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/there-is-no-support-in-the-coming-elections-ias-sagayam/", "date_download": "2019-02-17T07:50:39Z", "digest": "sha1:LVSX5TL6VXFGLE55SVKKUWH2NRMO2SEY", "length": 8774, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "வரும் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு கிடையாது – சகாயம் ஐ.ஏ.எஸ் - Sathiyam TV", "raw_content": "\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுக��ப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu வரும் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு கிடையாது – சகாயம் ஐ.ஏ.எஸ்\nவரும் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு கிடையாது – சகாயம் ஐ.ஏ.எஸ்\nவரும் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் ஆனால் மக்கள் பாதை இயக்கம் சரியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவருடன் எமது செய்தியாளர் நவ்ஷத் நிகழ்த்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்….\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-02-17T08:01:55Z", "digest": "sha1:S7OSO5Z2TRSY3VN4FAHC7QT42OAUWP3Q", "length": 7782, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மனுஷ்ய புத்திரன்", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nநான் கொலை செய்யப் படலாம் - மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார்\nசென்னை (22 ஆக 2018): பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nதேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதை - வைரலாகும் போட்டோ\nஹேட்ரிக் அடித்த பிரதமர் மோடி\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nகள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nமோடியின் கானியாகுமரி விசிட் எப்போது - தமிழிசை விளக்கம்\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்…\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குள் குண்டை தூக்கிப் போட…\nமெட்ரோ ரயில்சிறப்பான திட்டம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/carrot_soup.php", "date_download": "2019-02-17T07:44:13Z", "digest": "sha1:H2M6FHL75XCNIZOJKVMLPRE6K7OERWEB", "length": 2134, "nlines": 15, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Recipes | Vegetarian | Tamilnadu | Carrot soup", "raw_content": "\nசின்ன வெங்காயம் - 10\nபாசிப்பருப்பு - 2 மேஜைக் கரண்டி\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nவெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி\nபால் - 100 மில்லி\nமைசூர் பருப்பு - 2 மேஜைக் கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகேரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் ���ொள்ள வேண்டும். குக்கரில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.\nகுக்கரில் ஆவி அடங்கியதும், வடிகட்டி, அரைத்து, பின்னர் மீண்டும் அதே வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை ஆகியவைச் சேர்த்து பரிமாற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182845/news/182845.html", "date_download": "2019-02-17T08:34:25Z", "digest": "sha1:RBMWV63WX2D5VZQZQIESSOP4VGXRQVGD", "length": 9382, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபடுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஉறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கை அறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திரங்களை பயன்படுத்தினால் நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா…\nஇது ஒரு வகையான தந்திரம். உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்போது, உங்களது ஆணுறுப்பை வெளியே(ஸ்டாப்)எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்(ஸ்டார்ட்). இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.\nகிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்று தடுத்து நிறுத்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடருங்கள்,\nஉபயோகியுங்கள் உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை\nஇதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படும் ஆணுறை. இந்த வகை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.\nகுறிப்பு: இப்படிப்பட்ட ஆணுறைகளை தலைகீழாக அணிந்துவிட்டீர்களானால், எல்லாமே தலைகீழ்தான்..அதாவது நீடித்த இன்பத்திற்குப் பதில், குறுகிய கால இன்பமாகி விடும்… ஜாக்கிரதை…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183978/news/183978.html", "date_download": "2019-02-17T07:48:00Z", "digest": "sha1:HUEYTGSPAUAUHRXHIQFSX43QB4QBJZWX", "length": 7246, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெக்சிகோ அரசியலில் திருப்பம் இடதுசாரி கட்சி தலைவர் ஓபிராடர் அதிபராக தேர்வு : 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமெக்சிகோ அரசியலில் திருப்பம் இடதுசாரி கட்சி தலைவர் ஓபிராடர் அதிபராக தேர்வு : 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை\nமெக்சிகோவில் அரசியல் திருப்பமாக இடதுசாரி கட்சித் தலைவர் ஆந்த்ராஸ் மானுவெல் லோபஸ் ஓபிராடர் புதிய அதிபராக தேர்ந்��ெடுக்கப்பட்டுள்ளார். மெக்சிகோவில் அதிபர் என்ரிக் பினா நியட்டோவின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஆளும் புரட்சிகர கட்சி சார்பில் ஜோஸ் ஆன்டோனியோ மியாடியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய நடவடிக்கை கட்சி சார்பில் ரிக்கார்டோ அனாயாவும், இடதுசாரி கூட்டணி சார்பில் ஓபிராடரும் போட்டியிட்டனர்.\nஇதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இடதுசாரி தலைவர் ஓபிராடர் 53 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 100 ஆண்டுகளாக புரட்சிகர மற்றும் தேசிய நடவடிக்கை கட்சி தலைவர்களே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மெக்சிகோ அதிபராகும் இடதுசாரி தலைவர் என்ற சாதனையை ஓபிராடர் படைத்துள்ளார். இவர் மெக்சிகோ சிட்டி நகரின் முன்னாள் மேயரும் ஆவார். 64 வயதாகும் ஓபிராடர் டிசம்பர் 1ம் தேதி பதவி ஏற்க உள்ளார். 23 சதவீத வாக்குகளை பெற்ற தேசிய நடவடிக்கை கட்சி 2வது இடத்தையும், புரட்சிகர கட்சி வெறும் 16 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தையும் பிடித்தன.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2019-02-17T08:26:09Z", "digest": "sha1:BHX4NFTZEERLG6XQ2BFEQ3SIKBJ45CP5", "length": 15633, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாய���் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்\nதர்மபுரி மாவட்டம், வறட்சியான மாவட்டங்களுள் இதுவும் ஒன்று. ஆனால் அந்த மாவட்டத்திலும் தற்போது பரவலாக விவசாயம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.\nதர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தபோது இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாதுளை கிடைக்கும் என விளம்பரப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. பண்ணைக்கு உள்ளே சென்று இயற்கை விவசாயி நீலகண்டனை சந்தித்தோம். மாதுளை பறித்துக் கொண்டிருந்தவர் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் முகமலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.\n“எனக்கு சொந்த ஊர் இந்த சோமனவள்ளி கிராமம்தான். விவசாயம் செய்து பொருட்களை மக்களுக்கு குறைவான விலையில்தான் விற்பனை செய்கிறோம். மக்களுடைய ஆரோக்கியத்திற்கு பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். பகுவா ரக ஒரு மாத வளர்ப்பு செடிகளை, ஒரு செடி 35 ரூபாய்க்கு விலைக்கு வாங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில், மொத்தமாக 750 செடிகளை நடவு செய்தேன். எனது உறவினர் ஒருவர் திருச்செங்கோட்டில் இயற்கை முறையில் மாதுளை தோட்டத்தை அமைத்து நல்ல முறையில் லாபம் ஈட்டி வருகிறார். அவரை பார்த்து தான் எனக்கு அதே போல மாதுளை தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது என்றவர், நடவு முறைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.\n“செடிகளை நடுவதற்கு முன்பு இரண்டுக்கு இரண்டு அடி என்ற அளவில் குழி எடுக்கவேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளியில் செடி நடவு செய்து அதன் பிறகு மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்குடன் செடிகளை நட்டேன். 25 ஆயிரம் ரூபாய் தண்ணீர்க்குழாய்களை வாங்க செலவு செய்தேன். குழாய்களின் மூலம் செடிகளுக்கு இணைப்பு கொடுத்து சொட்டு நீர் பாசனம் அமைத்தேன். அதன்படி ஒரு நாளைக்கு 1/2 மணி நேர வீதம் ஒரு செடிக்கு 8 லிட்டர் தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் செடி காய்ப்பிற்கு வரும் வரை 1/2 மணி நேரமும் அதன் பிறகு செடி நன்கு வளர்ந்த பிறகு 1/4 மணி நேரமும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பஞ்ச காவ்யத்தை வாங்கி செடிகளுக்கு தெளித்தேன். பஞ்சகவ்யாவை நாமே தயாரித்தால் செலவினம் குறைவாக இருக்கும்.\nஒரு நாளைக்கு 1/4 மணி நேரம் மட்டும் நீர் பாய்ச்சினால் காய்ப்பு சரியாக வரவில்லை என்றால் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணிநேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு அதிகமாக இருந்தால், குறைவான தண்ணீரே போதுமானது. தண்ணீர் அதிகமாக பாய்ச்சினால் மரங்களில் அதிகமாக இலை பிடிக்கும், அதனால் அதிகமாக வரும் இலைகளையும், பக்க கிளைகளையும் கவாத்து செய்து விடுவேன்.\nமாதுளையை பொறுத்த வரையிலும் பட்டம், காலநேரம் பார்க்கத் தேவையில்லை. இதனால் காய்ப்புக்கு வருவதில் சிக்கல் இருக்காது, எப்போதும் மகசூலை கொடுக்கக் கூடியது. 2015-ல் மாதுளை செடி வைத்தேன். மாதுளையில் ரெட் ரூபி, காபூல் என்று ரகம் பிரபலம். பகுவா ரக மாதுளையை காய்ப்புக்கு வரும் 15 வது மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் செடிகளை பராமரிக்க, களை எடுப்பது மற்றும் கவாத்து கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். மாதுளைக்கு சொட்டு நீர் பாசனம்தான் சிறந்தது. மழை பெய்யும் காலங்களில் பத்து நாளைக்கு தண்ணீர் விட வேண்டிய தேவை இல்லை” என்றவர், வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.\n“தோட்டம் முழுமையாக அமைக்க குறைந்தபட்சம் ஐந்துலட்சம் வரை செலவாகும். கால்நடைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து இருக்கிறேன். கிளிகள், அணில், முயல் போன்றவை மட்டும் தோட்டத்திற்குள் வந்து விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் உரமாக அமைவதால் அதற்கு நாங்கள் எந்த தொந்தரவும் தருவதில்லை. தோட்டத்திற்கு நடுவே ஒரு சிறிய கண்காணிப்பு கோபுரம் அமைத்து இருக்கிறேன். அதில் ஏறி பார்த்தால் தோட்டத்தை எளிதாக கண்காணிக்கலாம். இரவு நேரங்களில் அந்த கோபுரத்திலே படுத்து கொள்வேன். எனது மனைவி கார்த்திகாவும் விவசாயத்தில் எனக்கு துணையாக இருக்கிறார். டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 15 வரை இரண்டு மாதங்களில் ஒரு நாளைக்கு நூறு கிலோ வரைகூட அறுவடை செய்யலாம். ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். நான் யாருக்கும் வெளியே கொண்டு போய் விற்பதில்லை. பழங்கள் தேவைப்படும் பொதுமக்களும் வியாபாரிகளும் தோட்டத்திற்கு நேரடியாக வந்து வாங்கி கொள்கிறார்கள். தினசரி வருமானமாக 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் கிலோ 100 ரூபாய் என வைத்துக்கொண்டால், தினமும் எனக்கு 2,500 ரூபாய் வருமா���மாக கிடைக்கிறது. மாதுளைச்செடி பத்து முதல் 12 வருடங்களுக்கு மகசூல் தரும். நாம் செடிகளை பராமரிப்பதை பொறுத்துதான் விளைச்சலும் இருக்கும், அதனால் மாதுளையில் வருமானத்தை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை” என்றபடி விடைகொடுத்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாதுளை சாகுபடி செய்வது எப்படி...\nமாதுளை லாபம் தரும் பண பயிர்\nஇயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்\nவறட்சியிலும் வருமானம் கொடுக்கும் பண்ணைக்குட்டை →\n← கொய்யாவில் கவாத்து செய்தல் வீடியோ\nOne thought on “மாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/25", "date_download": "2019-02-17T08:39:08Z", "digest": "sha1:EL5GIPSCQP4PE5R6L2FA6MTFT6BHUYKZ", "length": 17631, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: அதானியால் அழியும் சுற்றுச்சூழல்!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nசிறப்புக் கட்டுரை: அதானியால் அழியும் சுற்றுச்சூழல்\nஅதானி குழுமக் கம்பெனிகள் வாங்கிய காட்டுப்பள்ளித் துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காக மிகப் பெரிய அளவில் கடற்கரைப் பகுதி அழிக்கப்படவுள்ளதாகச் சுற்றுச்சூழலியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகாட்டுப்பள்ளித் துறைமுகத்தை அதானியின் துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் கம்பெனி முன்னதாக வாங்கியிருந்தது. அதானியின் கம்பெனிக்காக காட்டுப்பள்ளித் துறைமுகத்தை விரிவாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுப்பள்ளித் துறைமுகத்தை மெரைன் இன்பிராஸ்டரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி இயக்கிவருகிறது.\nஇந்தத் திட்டத்திற்கான சாத்தியப்பாடு அறிக்கை மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டம் மொத்தம் 2120.28 ஹெக்டேர் பரப்பளவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் 440.8 ஹெக்டேர் அளவு நிலங்கள் கைவிடப்பட்ட உப்பளங்கள் ஆகும்.\nதிட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் செய்வதற்கான அதிகார வரம்புகளைப் பரிந்துரை செய்வதற்கான நிபுணர் மதிப்பீடுக் கூட்டம் கடந்த 4ஆம் தேதியன்று நடைபெற்றுள்ளது. விரிவாக்கத்திற்கான திட்டமானது கடற்கரை மண்டல ஒழுங்குமுறை 2011இன் விதிகளையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டையும் மீறுவதாக உள்ளது.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்காக எல் அண்ட் டி கட்டுமானக் கம்பெனியானது நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது கடந்த ஜனவரியிலிருந்து தொடங்கியுள்ளது. இது செப்டம்பர் 2018 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்படும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆண்டுக்கு 259 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சரக்குகளில் திரவ நிலை எரிபொருட்களும் வாயுக்களும் அடங்கும். சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதியால் இந்தப் பகுதி முழுவதும் அடையவிருக்கும் சுற்றுச்சூழல் சேதம் கற்பனைக்கும் எட்டாதது.\nகாட்டுப்பள்ளியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் புலிக்காட்டு ஏரி உள்ளது. இந்த ஏரி நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது ஏரியாகும். சுற்றுச்சூழல்ரீதியாக மென்மையான பகுதியாகும். திட்டத்திற்குக் கடற்கரையிலிருந்து நிலங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதால் காட்டுப்பள்ளி பகுதி கடற்கரையிலிருந்து தொடங்கி புலிக்காட்டு ஏரி வரை மிகக் கடுமையான சேதம் அடையும்.\nஇது தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள கடலோரச் செயல்பாட்டுக் கூட்டமைப்பு, காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கம் ஒரு தனியார் கார்ப்பரேட் கம்பெனிக்கான லாப வெறிக்காக மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியுள்ளது. இதனால் ஏற்கனவே எண்ணூரிலுள்ள ரசாயனத் தொழிற்சாலைகளினால் கடற்கரை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது துறைமுக விரிவாக்கத்தினால் புலிக்காட்டு ஏரி அழியக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. புலிக்காட்டு ஏரி மட்டுமல்ல உப்பளங்களும் பாதிக்கப்படும் என்றும் அது கூறுகிறது.\n2012இல் சாக் என்றழைக்கப்படும் இந்தியன் வானவியல் ஆராய்ச்சி அமைப்பின் வானவியல் அப்ளிகேஷன் மையம் (Space Application Centre – SAC) வெளியிட்ட அறிக்கையில், கடல் மட்டம் உயர்ந்துவருவதால் வரும் 2050இல் இந்தியாவிலுள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இதில் முக்கியமாக சென்னைக் கடற்கரையிலுள்ள 144 சதுர கி.மீ நிலமானது மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தினாலும் துறைமுகங்கள் அமைப்பது போன்ற செயல்பாடுகளினாலும் கடல் மட்டம் உயரலாம் எனத் தெரிகிறது.\nஎண்ணூர் துறைமுகத்தின் முதல் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எம்.ராமன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும் என்பதை 2012இல் அந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்போதே ஏற்றுக்கொண்டார். அவர் கூறுகையில், “எண்ணூர் துறைமுகத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததே சில நிபந்தனைகளின் அடிப்படையில்தான். எண்ணூர் துறைமுகத்தின் வடக்குப் பக்கத்தில் எந்த வளர்ச்சித் திட்டமும் அமைக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான் அனுமதி அளி்க்கப்பட்டது. ஆனால், முன்னதாக உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகமே 2004இல் இந்த நிபந்தனையை மீறித்தான் அமைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.\nதற்போது மேற்கொள்ளப்படும் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டம் மேலும் சுற்றுச்சூழல் அழிவதற்கு வழி வகுப்பதாகும். எண்ணூர் துறைமுகத்தின் வடக்கு பகுதியில்தான் புலிக்காட்டு ஏரி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசின் ஒருங்கிணைந்த கடற்கரை மற்றும் கடல் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் இயக்குநரகமும். புவியியல் துறை அமைச்சகத்தின் இயக்குநரகமும் எண்ணூருக்கான ஒரு கடற்கரை மேலாண்மைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளன. அதில், வடக்கு நோக்கி எந்த வளர்ச்சித் திட்டம் அமைக்கப்பட்டாலும் அது புலிக்காட்டுப் பகுதிக்கு தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதானி குழுமத்திடமிருந்து பெற்ற ஆவணங்களில் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துதல் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. அதில் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கமானது மொத்தம் 2120.28 ஹெக்டேர்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 136.28 ஹெக்டேர்கள் தற்போது இருக்கும் பகுதியாகும். 761.8 ஹெக்டேர்கள் அரசு நிலங்களாகும். 781.4 ஹெக்டேர்கள் தனியார் நிலங்களாகும். கடற்கரை நிலங்களாக எடுத்துக்கொள்ளப்படும் நிலங்கள் 440.8 ஹெக்டேர் நிலங்களாகும்.\nசமீபகாலமாக அரசு அதிகாரிகள் அதானி குழும அதிகாரிகளிடம் கடற்கரை நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாகப் பேசிவருகின்றனர் அவர்களின் திட்டப்படி கடற்கரையிலும் கடலில���ம் அகழ்வுப் பணி மேற்கொண்டு அதில் கிடைக்கும் மணலைக் கொண்டு துறைமுகத்தினை ஆழப்படுத்தவும் அதன் மட்டத்தை உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கடற்கரையின் சூழல் சமநிலை அளவில் பெரிதும் பாதிக்கப்படும்.\nகடற்கரை மண்டல ஒழுங்குமுறைப் பகுதியிலுள்ள முதல் பகுதியில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பகுதியில்தான் உப்பளங்கள் வருகின்றன. இப்பகுதி அழிக்கப்படுவதால் சூறாவளிப் புயல்கள் மற்றும் சுனாமி போன்றவற்றைத் தடுக்கும் இயற்கையான அரணாக உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும்.\nபுலிக்காட்டுப் பகுதிக்கும் வங்காள விரிகுடாப் பகுதிக்கும் இடையே குறுகிய தடையாக மணல் திட்டு உள்ளது. இந்த மணல் திட்டு லைட் ஹவுஸுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் திட்டு ஏற்கனவே காட்டுப்பள்ளி துறைமுகத்தினால் அரிக்கப்பட்டுவருகிறது. துறைமுகம் விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த மணல் திட்டு கரைந்து, ஏரியானது கடலில் கலக்கும் மிகப் பெரிய பேராபத்து எற்படும். அது ஒட்டுமொத்தச் சூழல் அமைப்பையும் மீன்வளத்தையும் அழித்து விடும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரிக்கின்றன.\nபுலிக்காட்டு எரியையும் சென்னையின் கடல் வளத்தையும் கடற்கரையையும் மாசுபடுத்திவிடக்கூடிய திட்டம் இது. கடலும் கடற்கரையும் மிகப் பெரிய அரிய வளங்கள். பூமியின் தட்பவெப்ப நிலையை சம நிலையில் வைத்திருக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் அமைப்பு இது. அதை அழிப்பதும் அதை குப்பைத் தொட்டியாகவும் கழிவு நீர்த்தொட்டியாகவும் பாவிப்பதும் மனித குலத்தையே அபாயத்திற்குள் தள்ளுவது ஆகும்.\nகட்டுரை எழுதத் துணை நின்றவை:\n1. கடலோரச் செயல்பாட்டுக் கூட்டமைப்பின் (Coastal Action Network—CAN) அறிக்கை –2012,2016-2017\n2.எண்ணூர் துறைமுகத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/president-granted-arjuna-dronachariya-awards-to-the-sports-personalities-257120.html", "date_download": "2019-02-17T07:58:51Z", "digest": "sha1:QSSEKYSAAFHP2M4TBREVM7EHUTCOYKNS", "length": 10618, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது-வீடியோ\nஅமல்ராஜ், மாரியப்பன், ஆரோக்கிய ராஜீவிற்கு அர்ஜூனா விருது... குடியரசுத் தலைவர் வழங்கினார் | தொடர் தோல்வி எதிரொலி: ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தேர்வு குழு ராஜினாமா\nவிளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது-வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஏன் டீம்ல சேர்க்கலை.. கொதித்து எழுந்த ரசிகர்கள்.. கொதித்து எழுந்த ரசிகர்கள்\nSquad For Australia Series: டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி-வீடியோ\nஇந்திய வீரர்கள் மீது சந்தீப் பாட்டில் குற்றச்சாட்டு-வீடியோ\nதோனி பெயரில் பெவிலியன், கொண்டாடும் ரசிகர்கள் வீடியோ\nதோனி பற்றி மனம் திறந்த விஜய் சங்கர்-வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nசிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்.. துரத்தும் கேள்விகள் வீடியோ\nஇந்திய அணிக்கு புது யோசனை கொடுத்த ஷேன் வார்னே- வீடியோ\nபௌலர்ஸ் மாஸ்க் அணிய வேண்டிய நேரம் வந்தாச்சா\nஇந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் செய்த 5 சாதனைகள்-வீடியோ\nதோல்விக்கு காரணம் சொன்ன தினேஷ் கார்த்திக்\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-02-17T08:29:31Z", "digest": "sha1:KE5EP2SAVGMUI4SXMNALYHLGG3M2YQZR", "length": 12270, "nlines": 69, "source_domain": "kumariexpress.com", "title": "அஞ்சுகிராமம் அருகே கார் விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் பலி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ ம��ட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » அஞ்சுகிராமம் அருகே கார் விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் பலி\nஅஞ்சுகிராமம் அருகே கார் விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் பலி\nதென்தாமரைகுளம் அருகே உள்ள எட்டுகூட்டு தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 50). இவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவராகவும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார்.\nஇன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண வீடு, புதுமனை புகுவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள இருந்தனர்.\nஇந்த நிலையில் தொழில் வி‌ஷயமாக பாலச்சந்திரன் அவசரமாக நெல்லை செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவர் இன்று தனது குடும்பத்தினரிடம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு தயாராக இருக்கும்படியும், தான் காலையிலேயே நெல்லைக்கு சென்றுவிட்டு வந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.\nஅதன்பிறகு தனது காரில் இன்று காலை பாலச்சந்திரன் நெல்லை நோக்கி புறப்பட்டார்.\nஅஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் காரில் பாலச்சந்திரன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாழை தோட்டம் பகுதியில் சென்ற போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.\nஅதன்பிறகு அங்கிருந்த போலீஸ் தடுப்பு மீது அந்த கார் மோதியது. இதன் பிறகு தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் 10 அடி பள்ளத்தில் இருந்த வாழை தோட்டத்தில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் உருண்டு சென்ற கார் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த பாலச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். வாழைத் தோட்டத்தில் இருந்த சகதியில் அவரது முகம் புதைந்ததால் மூச்சு திணறி அவர��� உயிரிழந்து உள்ளார்.\nஇந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அஞ்சு கிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். காருக்குள் சிக்கி பலியான பாலச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இந்த விபத்து பற்றி பாலச்சந்திரனின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.\nஅதேபோல பாலச்சந் திரன் மரணமடைந்த தகவல் காங்கிரஸ் கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பாலச்சந்திரன் விபத்தில் மரணமடைந்ததை கேட்டதும் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் திரண்டனர். மேலும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினரும் அங்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.\nமேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டிருந்தனர்.\nபாலச்சந்திரன் கேபிள் டி.வி. தொழிலும் நடத்தி வந்தார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் பஞ்சாப் மாநிலத்தில் படித்து வருகிறார். 2-வது மகன் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nPrevious: தமிழகத்தில் கூட்டணி பேச்சு தொடங்கி விட்டது- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி\nNext: தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/video/page/2/", "date_download": "2019-02-17T09:09:46Z", "digest": "sha1:U576KCRIOU43WHEN47SOZY5J3MWTBZFF", "length": 4316, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam VIDEO Archives - Page 2 of 54 - Thiraiulagam", "raw_content": "\nஇந்தியன் 2 படத்துக்கு என்னாச்சு\nஅஜீத் படத்திலிருந்து நஸ்ரியா விலகல் ஏன்\nவிஜய் படத்துக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடி\nஎஸ்.ஜே.சூர்யா படத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை\nஅஜீத் VS விஜய் ரசிகர்கள் – அறிக்கைக்குப் பின் மாறுவார்களா\nவிஸ்வாசம் ஹிட் – அஜீத் கொடுத்த சர்ப்ரைஸ்\nவிஜய் சேதுபதி விரும்பி வாங்கிய பல்ப்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nபாரீஸ் பாரீஸ் படத்தின் – Lyrical Video Song\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகர், இயக்குனர் மனோ பாலாவின் மகன் திருமணம்- Stills Gallery\nதவம் – இசை வெளியீட்டு விழா…\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\nகேக் வேண்டாம்- பிறந்தநாளில் புதுமை செய்த ஆரி\nஎன்.ஜி.கே. படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்மந்தம்\nஆர்.ஜே.பாலாஜியைத் தேடிவந்த ஹீரோ வாய்ப்புகள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\n3 படங்களையும் முந்தும் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்\nஅதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘பூமராங்’\nஜி.வி.பிரகாஷ், சாயிஷா நடிக்கும் வாட்ச்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru50.ch/aaayut-kaapuruthi/", "date_download": "2019-02-17T07:34:34Z", "digest": "sha1:IV3F7VXEKGCB63IRHNZP5QYOFFVJXA2X", "length": 5123, "nlines": 59, "source_domain": "thiru50.ch", "title": "ஆயுட்க்காப்புறுதி - Thiru50", "raw_content": "\nஉங்கள் ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் செய்து கொடுத்தல்.\nஉங்கள் குழந்தைகளின் வங்கி சேமிப்புக்களை ஆயுட்காப்புறுதிக்கு மாற்றம் செய்து தருவதோடு கூடிய பாதுகாப்புகளுடன் பல நன்மைகளை அடையச் செய்தல்.\nவருட இறுதியில் நீங்கள் கட்டும் அரசவரிகளுள் நீங்கள் கட்டும் காப்புறுதித்தொகைக்கு வரி இல்லாத முறையில் செய்து கொடுத்தல்.\nகாப்புறுதிப்படிவத்தை பயன்படுத்தி வங்கிக்கடன் பெறவோ அல்லது சொத்துக்கள் வாங்கவோ ஏற்ற முறையில் செய்து கொடுத்தல்.\nஆயுட்காப்புறுதியினால் நீங்கள் அதிக நன்மைகள் அடையும் முறையில் செய்து கொடுப்பதுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதுடன் காப்புறுதி செய்வோருக்கு பெறுமதியான அன்பளிப்புக்களையும் வழங்குகிறார்கள்.\nநீங்கள் ஆயுட்காப்புறுதி செய்ய விரும்பின் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட (offerte) மாதிரிப்படிவம் இலவசமாக செய்து அனுப்புவோம்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் அதற்கு தொலைபேசி மூலமும் ஆலோசனை பெறலாம்.\nகட்ட விரும்பும் தொகை மாதம்\nசுவிஸ் நாட்டில் சிறந்த அதிஉயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும் Thiru50 GmbH நிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது .\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-02-17T07:19:51Z", "digest": "sha1:4KJMSDOSHFA5QLAUBP5MJET3PCNVRW2F", "length": 9085, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தங்கம்", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nசரவணா ஸ்டோர் மீது வெளியான அதிர்ச்சி தகவல்\nசென்னை (07 பிப் 2019): சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பிரபலமான நிறுவனங்கள் சில ரூ. 433 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.\nஉச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை\nசென்னை (30 ஜன 2019): சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவு ரூ.25 ஆயிரத்தை தங்கம் விலை கடந்தது.\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு\nசென்னை (27 ஜன 2019): தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ரூ 25 ஆயிரத்தை தொட்டுள்ளது.\nஅதிராம்பட்டினத்தில் ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை\nஅதிராம்பட்டினம் (25 ஜன 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகைக் கடையை உடைத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nசென்னை (16 ஜன 2019): இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 3\nகாமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம்\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nதுபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெள…\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நே…\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nஹேட்ரிக் அடித்த பிரதமர் மோடி\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவா…\nவாட்ஸ் அப் வதந்தியால் மன உளைச்சளுக்கு ஆளான புதுமண தம்பதி\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் …\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Bruce-Lee-Teaser.html", "date_download": "2019-02-17T07:41:29Z", "digest": "sha1:LGW26DONMZ4TIUALYIIA226GREJB7I33", "length": 3606, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "புரூஸ் லீ படத்தின் டீஸர் வீடியோ - News2.in", "raw_content": "\nHome / சினிமா / டீஸர் / புரூஸ் லீ படத்தின் டீஸர் வீடியோ\nபுரூஸ் லீ படத்தின் டீஸர் வீடியோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்�� கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/26", "date_download": "2019-02-17T07:49:04Z", "digest": "sha1:34T3KW5FYPZCXYJTANX2LRGMKSWZIUUI", "length": 4332, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓய்வை அறிவித்த ஹெராத்", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nவரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 40 வயதான ரங்கனா ஹெராத் தற்போது இலங்கையில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். பிபிசி சிங்களா ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹெராத், \"இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறும் இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன். தற்போது இலங்கை பங்கேற்றுவரும் தென்னாப்பிரிக்க தொடருக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மூன்று மாதங்கள் ஓய்வு இருக்கிறது. அதை நான் இப்போதே முடிவு செய்து விட்டேன். எல்லா கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நேரம் வரும். அவர்கள் விளையாட்டை நிறுத்துவதற்கு. அந்த நேரம் இப்போது எனக்கு வந்துவிட்டது\" என்று தெரிவித்துள்ளார்.\n2016ஆம் ஆண்டு குருவடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். அந்த அறிவிப்பிற்குப் பிறகு அவர் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் 24 சராசரியுடன் 121 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 418 விக்கெட்டுகளுடன் தற்போது ரங்கனா ஹெராத் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, சமிந்தா வாஸ் ஆகியோர் முறையே 414, 362, 355 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/18124212/1177312/Documents-required-to-adopt-a-child.vpf", "date_download": "2019-02-17T08:46:46Z", "digest": "sha1:NGLMC4IUQXMXVJDFT7IVT3M4264PKRVI", "length": 17689, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் || Documents required to adopt a child", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.\nவழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.\nதத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:\n* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.\n* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).\n* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறு��் ஆண்டையும் குறிக்க வேண்டும்.\n* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.\n* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.\n* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.\n* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.\n* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.\n* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nமுளை கட்டிய தானிய உணவு\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் மெதுவடை\nஇளம் பெண்களின் நவீனகால திருமண சிந்தனை\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்��ு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:49:22Z", "digest": "sha1:IO3MV5J7RX6EXZBV5JDXME5H5A7DO7DY", "length": 16783, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "கப்பல் News in Tamil - கப்பல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nரஷியா அருகே கப்பல்களில் தீ விபத்து - 6 இந்தியர்கள் பலி\nரஷியா அருகே கப்பல்களில் தீ விபத்து - 6 இந்தியர்கள் பலி\nரஷியாவின் கிரிமியா பகுதியில் சமீபத்தில் இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்தனர். காணாமல்போன 6 இந்தியர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Kerchstrait #Shipaccident #Indiansailorskilled\nகிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து - 11 பேர் பலி\nரஷியாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் பலியாகி விட்டனர்.\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\n25 மில்லியன் யூரோ செலவில் புனரமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது. #WorldBiggestAircraft\nஉக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது- அதிபர் அறிவிப்பு\nரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். #UkraineMartialLaw #Crimea\nஉக்ரைன் ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் - புதின் அறைகூவல்\nஉக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #Ukraineconflict #UkraineWar #Putin\nரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் உக்ரைன் நாட்டுக்குள�� நுழைய தடை\nபனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict\nரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பை ரத்து செய்தார் டிரம்ப்\nஉக்ரைன் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்சனையை மையப்படுத்தி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். #G20Summit #Trump #Putin #TrumpPutin #Ukrainecrisis\nரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்\nரஷியாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko\nஉக்ரைனில் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல் - ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி\nரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் நாளை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips\nஉக்ரைன் கடற்படை கப்பல்களை கைப்பற்றியது ரஷியா- ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nகிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. #Crimea #RussiaSeizesShips\nஇந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடியில் 2 போர்க்கப்பல் கட்ட முடிவு: இந்தியா - ரஷியா இடையே கையெழுத்து\nஇந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இந்தியா - ரஷியா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. #India #Russia #Warship\nநடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\nகாரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Gaja #GajaCyclone #Ship\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஉத்தரவிட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் - விமானப்படை தளபதி உறுதி\nஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nஅரசுக்கு எதிராக கிரண்பேடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக்\nதாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் - மோடி சபதம்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-02-17T08:22:24Z", "digest": "sha1:5WD7RDTXESKK5LLL3OBDTWGBKAUB5UNN", "length": 9111, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி தலைவர் மைத்திரி: சிவாஜிலிங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி தலைவர் மைத்திரி: சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி தலைவர் மைத்திரி: சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவராக மைத்திரிபால சிறிசேன இருப்பார் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் (புதன்கிழமை) நடைபெற்ற டெலோ இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி தங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாதென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உரையில் நிரூபித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nஆகையால் அவரின் உரைக்கு தமிழ் மக்களின் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பிலோ அல்லது அதற்கான தீர்வை பெற்றுகொடுப்பது தொடர்பிலோ எந்ததொரு கருத்தையும் முன்வைக்காமல் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது ஆதரவை உலகத் தலைவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவர்களிடமே கேலிக் கூத்தாக்கப்பட்டுள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nசர்வதேச விசாரணை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கை மையப்படுத்தி கையெழு\nவடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் – அமைச்சர் மனோ\nவடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும\nமோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதென தி.மு.க. தலைவர்\nமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் இணைந்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபார\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாட���ய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T08:25:02Z", "digest": "sha1:VUMXW6GV6YWWPW2ZCHDSJ27PUUTNEFPH", "length": 9828, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் இனவாதத்தை தூண்டி மோதல்களை ஏற்படுத்த வல்லரசுகள் முயற்சி: ஹிஸ்புல்லாஹ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nநாட்டில் இனவாதத்தை தூண்டி மோதல்களை ஏற்படுத்த வல்லரசுகள் முயற்சி: ஹிஸ்புல்லாஹ்\nநாட்டில் இனவாதத்தை தூண்டி மோதல்களை ஏற்படுத்த வல்லரசுகள் முயற்சி: ஹிஸ்புல்லாஹ்\nநாட்டில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த மண்ணில் தமது கால்களை ஊன்ற சில வல்லரசுகள் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ப இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டைச் சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.\nநாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவற்றையெல்லாம் இடம்பெறாமற் செய்து குழப்பியடித்து நாட்டில் இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.\nஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய முன்பு இந்த அரசாங்கத்தை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது. 30 வருட யுத்தத்தில் இந்த மண்ணில் நாங்கள் மிகவும் துவண்டு போய் தற்போது சற்று மீண்டெழுவதற்கு ஆரம்பித்துள்ளோம். யுத்தம் மாத்திரமே நிறைவடைந்துள்ளது. இன்னும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.\nசமூகத்தையும், நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்று அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nநாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்க\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால\nஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார\nதேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அம\n2020-இல் மொட்டு சின்னமே நாட்டை ஆளும்: ரொஷான் ரணசிங்க\n2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நாட்டில் மொட்டு சின்னத்தின் ஜனாதிபதியே நாட்டை ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/15-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-02-17T08:18:15Z", "digest": "sha1:WRJKUL4VK5C7D7XR4ZGAH222CGPMQ6IK", "length": 8358, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\n15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்கள்\nஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாது. ஆனால் அதைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். அதுவும் மருந்து மாத்திரையின்றி, வீட்டு சமையலறையில் உள்ள ஓர் எளிய பொருளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.\nஅதுவும் பட்டைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். சில ஆய்வுகளில் பட்டை இரத்த சர்க்கரை அளவையும், இன்சுலின் தடுப்பாற்றலையும் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nமற்றொரு ஆய்வு ஒன்றில், 1/2 டீஸ்பூன் பட்டையை அன்றாடம் உட்கொண்டு வந்தால், 18 சதவீதம் கொலஸ்ட்ராலும், 25 சதவீதம் இரத்த சர்க்கரை அளவும் குறைவதாக தெரிய வந்துள்ளது. இப்போது மருந்து மாத்திரைகள் எடுக்காமல், சர்க்கரை நோயை இயற்கை வழியில் கட்டுப்படுத்த உதவும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது.\nஓட்ஸ் – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 500 மில்லி, பட்டை தூள் – 2 டீஸ்பூன்\nநீரை சூடேற்றி அதில் ஓட்ஸைப் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். அதுவும் இதை தினமும் காலையில் என தொடர்ந்து 15 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.\n சர்க்கரை நோயாளிகள், இந்த ஓட்ஸை சாப்பிட்டால் உயர் நிலையில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவே சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, உடல் எடையும் ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படும்.\nஎந்த உட்பொருள் இதற்கு உதவுகிறது பட்டையில் உள்ள மெத்தில்-ஹைட்ராக்ஸிகால்கோன் என்னும் உட்பொருள் தான், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.\nபூஞ்சை எதிர்ப்பு பொருள் பட்டை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு அதில் உள்ள ப���ஞ்சை எதிர்ப்பு பண்புகள் உடலைத் தாக்கும் பூஞ்சைத் தொற்றுகளைத் தடுக்கும். முன்னெச்சரிக்கை சர்க்கரை நோயைக் குறைக்க வேறு ஏதேனும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின்,பட்டையைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு, பின் பயன்படுத்துங்கள்.\nகுறிப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் பட்டைத் தவிர்க்க வேண்டும். அதேப்போல் அளவுக்கு அதிகமாக பட்டையை உட்கொண்டால், அது கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க\nஇன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...\nதினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்\nஇரவு படுக்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் பலருக்...\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங...\nதினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்\nஉடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டு...\nவெறும் வயிற்றில் பூண்டுடன் தேனை இப்படி கலந்து...\nமாதவிடாய் துவங்கியவுடன் நிறுத்த வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/singer/m-s-supulakshmi", "date_download": "2019-02-17T07:52:49Z", "digest": "sha1:CQJCLXFYMOCTADI5QVBD5LBBJD76JEN6", "length": 21459, "nlines": 202, "source_domain": "onetune.in", "title": "எம். எஸ். சுப்புலக்ஷ்மி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » எம். எஸ். சுப்புலக்ஷ்மி\n‘இசைப் பேராசரி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியிருக்கிறார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல், நடிகையாகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் பல விருதுகளைப் பெற்று ஒரு மாபெரும் கர்நாடக சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் [...]\n‘இசைப் பேராசரி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நா���க இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியிருக்கிறார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல், நடிகையாகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் பல விருதுகளைப் பெற்று ஒரு மாபெரும் கர்நாடக சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: செப்டம்பர் 16, 1916\nஇடம்: மதுரை, தமிழ்நாடு (இந்தியா)\nபணி: கர்நாடக இசைப் பாடகி\nஇறப்பு: டிசம்பர் 11, 2004\nஎம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பாட்டி வயலின் வாசிப்பவராகவும், தாய் சண்முகவடிவு வீணை மீட்டுவதிலும், பாடுவதிலும் புகழ்பெற்று விளங்கினார். இவருக்கு சக்திவேல் என்ற சகோதரரும், வடிவாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.\nஇசைப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதிலிருந்தே சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்தது. கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய “செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்” கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கிய சுப்புலக்ஷ்மி அவர்கள், “பண்டிட் நாராயணராவ் வியாஸ்” என்பவரின் கீழ் இந்துஸ்தானி இசையையும் கற்றார். பின்னர், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கும் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்ற அவர், செம்மை வைத்தியநாத பாகவதர், காரைக்குடி சாம்பசிவா ஐயர், பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் போன்றவர்களின் இசை கச்சேரிகளுக்கும் தன் தாயாருடன் நேரில் சென்று ரசித்தார்.\nஇசையுலகினரால் ‘எம்.எஸ்’ என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு முதல் குரு அவரது தாயார்தான். தன்னுடைய தாயாருடன் அவ்வப்போது இசைக் கச்சேரிகளில் பாடிவந்த சுப்புலக்ஷ்மி அவர்கள், 1926 ஆம் ஆண்டு அவருடைய தாயாரின் வீணை இசையில் இவரின் பாடலும் இணைந்து முதல் இசைத்தட்டு வெளிவந்தது. பின்னர், 1929ல் இவருடைய முதல் கச்சேரி “சென்னை மிய���சிக் அகாடமியில்” அரங்கேறியது. அதன் பிறகு பல கச்சேரிகள் நடைபெற்றன. தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் தன்வசபடுத்திய சுப்புலக்ஷ்மி அவர்கள், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகராக வலம்வந்தார். ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ போன்ற பாடல்கள் இவருடைய குரலில் மிகவும் பிரபலமானவையாகும்.\n1966 ஆம் ஆண்டு, ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கிலப் பாடலை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை போன்றவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய சிறந்த பாடல்கள் ஆகும்.\n1938 ஆம் ஆண்டு, கே. சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், அப்படத்தில் பாடியும், நடித்தும் இருப்பார். பின்னர், ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த “சகுந்தலை” என்ற திரைப்படம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 1941ல் வெளியான “சாவித்திரி” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்து மேலும் பாராட்டைப் பெற்றார்.\nஎல்லியஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம் எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது எனலாம். இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எம்.எஸ். பாடிய “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் கேட்பவர்களை உருகவைத்தது எனலாம். இந்தப் படம், பின்னர் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nஎம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ‘சகுந்தலை’ படத்தை தயாரித்த கல்கி சதாசிவம் என்பவரை 1940 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள திருநீர்மலை மலைக் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சதாசிவம் ஒரு இசை ப்ரியராக மட்டுமல்லாமல், இசைக் கற்றவராகாவும் இருந்தார்.\n1997 ஆம் ஆண்டு, சதாசிவம் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1997 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடெமியில் ப���டினார். இதுவே, அவருடைய கடைசி கச்சேரியாகவும் அமைந்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மரணம் அடைந்தார்.\n1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.\n1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது” வழங்கப்பட்டது.\n1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம் “சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.\n1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு இசை பேரரிஞர் விருது வழங்கியது.\n1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் “மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால் வழங்கப்பட்டது.\n1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.\n1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச அரசால் வழங்கப்பட்டது.\n1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.\n1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.\n1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.\nகர்நாடக இசையுலகின் பேரரசியாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை கீதங்கள் என்றென்றைக்கும் கேட்பவர்களை ஒரு கணம் மறக்க வைக்கும். தேனினும் இனிய காந்த குரலால் கோடானுக்கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், இந்திய நாட்டிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாவார். தான் பாடி ஈட்டிய பெரும் செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்றால் அது மிகையாகாது\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/date/2005/01/page/2", "date_download": "2019-02-17T07:27:05Z", "digest": "sha1:ECO7ZKDCIX5NT5SVXKDS4JQIUIYC2XVD", "length": 4033, "nlines": 67, "source_domain": "tamil.navakrish.com", "title": "January | 2005 | Thamiraparani Thendral | Page 2", "raw_content": "\nகூகிள் சமீபத்தில் கையகப்படுத்திய பிகாஸா(Picasa) வின் புதிய வெளியீடு இன்று வெளிவந்துள்ளது.\nபிகாஸா பற்றி அறிந்திராதவர்களுக்கு: கணினியில் படங்களை ஒருங்கு படுத்தி சேமிப்பதற்கும், படங்களை எடிட் செய்வதற்கும், படங்களின் தரத்தை கூட்டுவதற்குமான ஒரு மென்பொருள் இது.\nமேலும் புகைப்படங்களை எடிட் செய்யவும், படங்களை குறுந்தகடுகளில் பதிவு செய்யவும் முடியும். பிகாஸா கொண்டு உருவாக்கிய ஒரு கொலாஜ் இங்கே\nபிகாஸா மூலமாக உங்கள் வலைப்பதிவுகளுக்கு படங்களை அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nAmbassador Classic in London :: இலண்டனில் ஓடும் அம்பாஸிடர் டாக்ஸிகள்\nHeathrowஇல் இருந்து cricklewood போவதற்கு டாக்ஸி ட்ரைவர் ஏன் இப்படி சந்து பொந்தெல்லாம் சுத்துகிறான் North circular road வழியாக போனால் விரைவாக போயிருக்கலாமே.\nஏழு மணி நேரம் தோஹாவில் ட்ரான்ஸிட்டில் இரவை கழித்த களைப்பில் தூக்கம் வருகிறது. சிறிது நேரம் கண்ணை மூடுகிறேன்.\n“நண்பா Cricklewood வந்துவிட்டோம். நீ எங்கே இறங்க வேண்டும்.”\nவிழித்துப் பார்க்கிறேன். வீட்டின் அருகே வந்து விட்டது புலனாகியது. இதோ Natwest Bank.\n“வலது பக்கம் திரும்புப்பா. ” சொல்லிவிட்டு முழிக்கிறேன். வீட்டிற்கு இடது புறமல்லவா திரும்ப வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34127", "date_download": "2019-02-17T07:31:28Z", "digest": "sha1:NS4DPM5NOBSIKHES52F2K5JH7UY32S3C", "length": 4741, "nlines": 44, "source_domain": "www.maraivu.com", "title": "செல்வன் ஜெறமி ரவீந்திரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் செல்வன் ஜெறமி ரவீந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வன் ஜெறமி ரவீந்திரன் – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 204\nசெல்வன் ஜெறமி ரவீந்திரன் – மரண அறிவித்தல்\nபிரித்தானியா Wallington ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெறமி ரவீந்திரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் ராணி(நெடுந்தீவு, நாரந்தனை) தம்பதிகள், காலஞ்சென்ற Edward, தனலட்சுமி(மானிப்பாய், கரம்பொன்) தம்பதிகளின் அன்புப் பேரனும், ரவீந்திரன் Jenita தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், Joshua அவர்களின் பாசமிகு சகோதரரும், நித்தியானந்தன் அஞ்சனா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் ஞானப் புதல்வரும், நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா), ஆனந்தன்(பிரித்தானியா), Jovita(பிரான்ஸ்), Jacintha(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும், சதானந்தன்(பிரான்ஸ்), சுரேஷ்(பிரான்ஸ்), கரண்(பிரான்ஸ்), Judy(பிரித்தானியா), ஆனந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர���, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171107/news/171107.html", "date_download": "2019-02-17T07:52:05Z", "digest": "sha1:6KX45SYIWBGXGWJKV574UQGHM6XU7HQS", "length": 12777, "nlines": 132, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை மகிழ்விக்க என்ன செய்யவேண்டும் ?..!! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை மகிழ்விக்க என்ன செய்யவேண்டும் \nகடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக\nபயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில்\nசிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது\nதிருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு\nசந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது\n1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்\nஇந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி\nபறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும்\nஉள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும்.\nஅதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின்\nமனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை\nபடைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படும் துன்பங்களை\nஅறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும்\nசில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.\nபெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக\nஇந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான\nஅவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க\nவேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல்\nஇயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள்\nபுரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள்\nஉங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள்.\nஅதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய\nஇது சற்று கடினமானது ஒன்று தான். நிங்��ள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த\nவிடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில்\nஇப்படியான பேச்சுக்கள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக\nஇருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற\nமனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும்\nகாட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக\nwhile softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில்\nஎழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.\n4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்\nநிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல\nசூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ\nபோன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய\nமாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை\nதட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு\nவார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள்\nதனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள்\nமற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள்\n5 )அவளை கடவுளின் வரமாக மதியுங்கள்\nசிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே\nசெக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர்.\nஇப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள்\nஅனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர்\nஉங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது\nகொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை\nபாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள்\nமனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்திய�� விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_49.html", "date_download": "2019-02-17T07:19:13Z", "digest": "sha1:IED7EFIJD743WXXLRQ4DC5MWJ5ABFU3P", "length": 19006, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். மேலும், பெண்கள் கிரிக்கெட் மையமாக வைத்து படம் எடுக்க முன்வந்த சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nஇந்த படத்தின் மூலம் இயக்குனர், நாயகி என பல நல்ல விஷயங்களை சிவகார்த்திகேயன் வழங்கியிருக்கிறார். என் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் என்ன கேட்டாலும் தெரியும் சார் என்று பொய்யாக சொல்லி விடுவேன். ஆனால் நாயகி ஐஸ்வர்யா தனக்கு கிரிக்கெட் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டு, அதன்பிறகு அதை கற்றுக் கொண்டு கடினமாக உழைத்திருக்கிறார். அத��� தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் கம்புச்சண்டை, கத்திச்சண்டை மட்டுமே கற்றுக் கொண்டேன், அது மட்டுமே நான் சொன்ன உண்மை. என் பெயரில் தான் சத்தியம் இருந்தது வாய்ப்பு கேட்கும் காலகட்டத்தில் நாவில் சத்தியம் இல்லை. மார்க்கெட்டில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் கதாநாயகன் இந்த மாதிரி ஒரு படம் தயாரித்து ஊக்குவிப்பது நல்ல விஷயம். கமல் சார் இதே மாதிரி என்னை வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தை தயாரித்தார். விவசாயத்தையும், விளையாட்டையும் வைத்து கதை சொல்லியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நடிகர் சத்யராஜ்.\nபெற்றோருக்கு பிறகு எனக்கு கிடைத்த இன்னொரு முக்கியமான உறவு நண்பர்கள் தான். நல்ல விஷயங்களை சொல்ல துடிக்கும் என்னை மாதிரி பல இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்து சிவா மேடையேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. டெல்டா மாவட்டத்தை சேர்ந்த எனக்கு கிரிக்கெட், விவசாயம் இரண்டுமே மிகவும் நெருக்கமானது. எனக்கும் கிரிக்கெட் வீரராகும் ஆசை இருந்தது. அது நடக்கவில்லை. சினிமாவில் முயற்சி செய்தேன். ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் பிடிக்கணும் என்று படத்தில் வரும் வசனம் எனக்கும் பொருந்தும். இந்த படத்துக்கு முன்பு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இதுவரை படம் வந்ததில்லை. இந்த படத்தில் அப்பா மகள் உறவு என்றவுடனே சத்யராஜ் சாரிடம் நடிக்க கேட்டேன், அவரின் அனுபவம் படத்துக்கு கைகொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா கிரிக்கெட் ஆட தெரியாது, வேணும்னா கத்துக்கிறேன் என சொன்னவுடன் சின்ன பயம் வந்தது, நிச்சயமாக அது அவர் நடிப்பை பற்றிய பயம் இல்லை. அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.\nஇந்த படத்தில் முதலில் ஒரு கிரிக்கெட் வீராங்கணையை தான் நடிக்க வைக்கும் முயற்சியில் இருந்தார்கள். ஒரு நாள் சிவா எனக்கு கிரிக்கெட் தெரியுமா என யதேச்சையாக கேட்டார். அங்கிருந்து ஆரம்பித்தது இந்த பயணம், என் மீது நம்பிக்கை வைத்த அருண்ராஜா, சிவாவுக்கு நன்றி என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅருண்ராஜா பாடல் எழுதி ஒவ்வொரு பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர��� பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுத சொன்னேன், அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்த படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிட கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகி ஐஸ்வர்யா, நான் முயற்சி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்கனு சொன்னார். நிறைய அடி, காயங்கள் பட்டு நடித்திருக்கிறார். விவசாயத்தை பற்றி பேசும் ஒரு கதாபாத்திரம் எங்கள் முதல் தேர்வே சத்யராஜ் சார் தான். அவர் ஒப்புக் கொண்டு உள்ளே வந்தபின்பு படம் இன்னும் பெரிதாகியது. என் நண்பன் அருண்ராஜா, படத்தின் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் இந்த படத்துக்கு என்ன தேவையோ அந்த செலவை செய்தோம். இந்த படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கோ அல்லது இன்னொரு படத்துக்கோ தான் செலவு செய்வேன். படம் தயாரிக்க போறேன்னு சொன்னவுடன் முதலில் அனிருத்திடம் சொன்னேன், அவர் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார். ஆராதனாவை பாட வைத்த இசையமைப்பாளர் திபுவுக்கு நன்றி. சம்பாதிக்கிற பணத்துக்கு சொத்து வாங்கி சேர்க்காம, அருண்ராஜா அண்ணன் படத்தை தயாரிக்கலாம்னு சொன்ன மனைவி ஆர்த்திக்கு நன்றி. இது நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தை தொடர்ந்து சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ஹீரோவாக நடிக்க, ப்ளாக் ஷீப் குழுவினர் பங்கு பெறும் ஒரு படத்தை தயாரிக்கிறேன் என்றார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.\nஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடை காமெடியனாக, பாடகராக, நடிகராக, பாடலாசிரியராக, முன்னணி நடிகராக, தற்போது ஒரு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நண்பனுக்காக படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் மனதை பார்க்கும்போது, அவரை பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவருக்கு கூட அவரை பிடிக்கும் என்றார் இசையமைப்பாளர் டி இமான்.\nஅருண்ராஜா எழுதின பாடல்கள் எல்லாமே செம ஹிட். அவர் இந்த மாதிரி பெண்கள் கிரிக்கெட்டை மையாமாக வைத்து ஒரு படம் எடுக்குறது ரொம்ப பெருமையான விஷயம். அதை ஒரு நண்பன் தயாரிக்கிறது நெகிழ்ச்சியான விஷயம். எங்க கேங் எப்பவுமே எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க, இந்த பாஸ்டிவ் நண்பர்கள் கூட இருக்கிறது மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் அனிருத்.\nபாடகி ஆராதனா குட்டிக்கு வாழ்த்துக்கள், குழந்தைகள் படம் பண்ணா ஆராதனாவை நடிக்க அனுப்பி வைக்கணும். ஒரு சில படங்கள் தான் ஆரம்பித்ததில் இருந்தே நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். என்னுடைய கடைசி படம் அப்படி தான் அமைந்தது. இந்த கனாவும் ஆரம்பத்தில் இருந்தே பாஸிடிவ்வாக அமைந்தது. விளையாட்டு, விவசாயம் என நல்ல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புக்கு நான் ரசிகன். சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் என்று தான் என்னை வெளியில் நினைவு கூர்கிறார்கள். நாம் வளரும்போது நம்மோடு சேர்ந்து ஒரு சிலர் வளர்வது நமக்கு எப்போதுமே மகிழ்ச்சி. டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் சிவாவும் இருக்கிறார். அவர் படம் எப்போது வரும் என திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றார் இயக்குனர் பாண்டிராஜ்.\nவிழாவில் கனா இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, இயக்குனர்கள் மித்ரன், விக்னேஷ் சிவன், பாக்யராஜ் கண்ணன், ரவிக்குமார், ராஜேஷ், பொன்ராம், துரை செந்தில்குமார், விஜய், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன், பாடகர் சித் ஸ்ரீராம், நடிகர் இளவரசு, டான்சர் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/167230-2018-08-24-10-42-52.html", "date_download": "2019-02-17T08:14:45Z", "digest": "sha1:Q5COHNGRE63NQ4KKNKI2KRAXSTW7S6HN", "length": 11205, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேவை: அய்.நா. பொதுச் செயலாளர்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்க���ால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேவை: அய்.நா. பொதுச் செயலாளர்\nவெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 16:10\nஜெனீவா, ஆக. 24- பயங்கரவா தத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சர்வதேச அளவில் ஆத ரவு தேவை என்று அய்.நா. பொதுச் செயலர் அன்டோ னியோ குட்டெரெஸ் கூறினார்.\nபாக்தாத் நகரில் உள்ள அய்.நா. வளாகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர��. இந்தச் சம்பவத்தின் நினைவாக, ஆகஸ்ட் 21-ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களை ஆதரிக்கும் தின மாக கடைப்பிடிப்பதற்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற அய்.நா. பொதுச் சபை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nஇந்நிலையில், முதலாம் ஆண்டு தினத்தையொட்டி, அய்.நா. பொதுச் செயலர் அன்டோ னியோ குட்டெரெஸ் கூறியதா வது:\nபயங்கரவாதம், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற் படுத்தி வருகிறது. இதில், அய்.நா. கூட விட்டு வைக் கப்படவில்லை. அய்.நா.வும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.\nதஜிகிஸ்தான் முதல் பிரிட் டன் வரை, பாக்தாத் முதல் பார்சிலோனா வரை பயங்கர வாதத்தின் தாக்குதல்கள் நம்மை உலுக்கியிருக்கின்றன. பயங்கரவாத தாக்குதல் நடைபெறாத நாடே இல்லை என்று கூறலாம். பெரும்பா லான நாடுகள் பாதிக்கப்பட்டி ருந்தாலும், ஆப்கானிஸ்தான், இராக், நைஜீரியா, சோமா லியா, சிரியா ஆகிய நாடுக ளில்தான் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். பயங்கர வாதத் தாக்குதலுக்குப் பலர் பலியாகியுள்ளனர். ஏராளமா னோர் காயமடைந்துள்ளனர். பலர் தங்களுடைய உறவினர் களையும், நண்பர்களையும் இழந்துள்ளனர்.\nதினந்தோறும் வேலைக்குச் சென்று வந்த சாமானியர்களின் வாழ்க்கை, பயங்கரவாதத் தாக் குதலுக்குப் பிறகு முற்றிலும் நிலைகுலைந்து விடுகிறது அல்லது திசை மாறிவிடுகிறது. எனவே, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வேதச அளவில் ஆதரவு தேவைப்படுகிறது. எஞ்சியி ருக்கும் வாழ்வை பெரும் சுமை யோடு கழிக்கிறார்கள்.\nமனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவற்றைப் பாதுகாக்கும் வகை யில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தருவது மிகவும் அவ சியமாகும். எனவே, அவர்க ளுக்கு நீண்டகால உதவி தேவைப்படுகிறது. அவர்க ளுக்கு சட்ட ரீதியாக, மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக உதவி தேவைப்படுகிறது. அவர் களின் குரல்கள், பயங்கரவாதச் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவும் என்றார் அவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150399.html", "date_download": "2019-02-17T08:13:03Z", "digest": "sha1:MABPTXVPWWLFJMQV5AGK76BOLXTZPCGL", "length": 12944, "nlines": 86, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா?", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபக்கம் 1»அரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா\nஅரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா\nஅரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்\nதனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா\nமாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருக\nதமிழக அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு வசம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கட்டணம் மட்டும் பழைய முறையிலேயே இருந்து வருகிறது. ஒரு அரசுக் கல்வி நிறுவனத்தில் அரசுக் கல்லூரிகளில், பல்கலைக் கழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிப்பதுதானே சரியானது. இந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் போராடுவது சரியானதே - நியாய மானதே. முதலமைச்சர் இதில் தலையிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாத காலமாக நடைபெறும் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், முன்பு ஏற்பட்ட சீர்கேடுகள், அளவுக்கு அதிகமான திடீர் நியமனங்களால் ஏற் பட்ட கடும் நிதிச் சுமை - இவை காரணமாக சம்பளம் கூட ஊழியர்களுக்குத் தர இயலாது திணறித் திக்குமுக்காடிய நிலை யிலிருந்து அதனைக் காப்பாற்றிட, வேறு வழியின்றி தமிழ்நாடு அரசு, ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டு, திரு.சிவதாஸ் மீனா அய்.ஏ.எஸ். அவர்களை தனி அதிகாரியாக நியமித்து, ஒழுங்கு படுத்திட்ட நிலை ஏற்பட்டது.\nதேவைக்கு அதிகமாக நிரம்பி வழிந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை மற்ற அரசு கல்லூரிகளுக்கு மாற்றல் செய்து, தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலை ஏற்பட்டது.\nஅரசு பல்கலைக் கழகத்தில் கட்டண வசூல்\nஆனால், கட்டணம் - மாணவர்களிடையே வசூலிப்பது, முன்பு தனியார் வசமிருந்த பல்கலைக் கழக நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணங்களையே வசூலிப்பது முற்றிலும் சட்ட விரோதம் - நியாய விரோதம் ஆகும்.\nஎப்போது அரசு பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டு விட்டதோ, அந்த வகையில், அரசு கட���டண விகித முறையில்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் - பெற்றோர்கள் கோரிக்கை எழுப்பி, போராடுவது நியாயமானதே\nதமிழக அரசு ஏற்று, இந்நிறுவனம் பொலிவோடும், வலி வோடும் நடைபெற, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பைப் பெறுவது அவசர அவசியமாகும்\nஎனவே, தமிழக அரசின் மற்ற மருத்துவக் கல்வி நிறுவனக் கட்டணங்களையே வசூலிக்க உடனடியாக அறிவிப்புச் செய்தல் முக்கியமாகும்\nபோராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருக\nஉயர் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சர் இதில் முக்கிய கவனஞ் செலுத்தி, ஒரு மாத அறப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்துகிறோம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/27", "date_download": "2019-02-17T08:13:03Z", "digest": "sha1:DN6YLFREK5QGCLK4M5HGMJYPCY3UZLNX", "length": 2080, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nவேலைவாய்ப்பு: மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\nதமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: லேபரேட்டரி, அனிமல் அட்டன்டன்ட்\nகல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு\nமேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08004938/Public-road-blockade-demanding-drinking-water-supply.vpf", "date_download": "2019-02-17T08:36:39Z", "digest": "sha1:SVC74DABAM5NCTKCUFRRLAPKKXEUIZGS", "length": 14337, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public road blockade demanding drinking water supply regularly || சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாமக��கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் | நாமக்கல்: முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து 30 பேர் காயம் என தகவல் |\nசீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nசீராக குடிநீர் வினியோகிக்க கோரி துறைமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:15 AM\nபெரம்பலூர் நகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். துறைமங்கலம் பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த துறைமங்கலம் பொதுமக்கள் நேற்று காலை 7.45 மணியளவில் பெரம்பலூர்-திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் அதிகாரிகள், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது நகராட்சி ஆணையர் வினோத் தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பின்னர் குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு தற்காலிகமாக உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி துறைமங்கலம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. கோவை உக்கடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு\nகோவையில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுப்பு செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு: வரிசையில் நின்ற 2 மூதாட்டிகள் மயக்கம்\nகோவையில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக வரிசையில் நின்ற 2 மூதாட்டிகள் மயக்கம் அடைந்தனர். அன்னூர் அருகே பணம் தீர்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவது நிறுத்தம்; பொதுமக்கள் சாலை மறியல்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவது நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nபாரூர் அருகே கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n5. மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி - பொதுமக்கள் சாலை மறியல்\nபழனி அருகே, மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\n5. ‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/03221725/1174251/can-not-open-tasmac-bar-in-Residential-area--public.vpf", "date_download": "2019-02-17T08:36:59Z", "digest": "sha1:VWF5TLOGKHTNKIGO7SFRY3NJY62Q36ZO", "length": 21461, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவை அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு || can not open tasmac bar in Residential area public petition to the collector", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகோவை அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nகோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.\nகோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.\nகோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nகூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nகோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, தேவையற்ற அசம்பாவிதங்களும் ஏற்படும்.\nமேலும் மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:-\nநாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இதனை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 யூனிட் களிமண் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் நாங்கள் கணுவாய், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்தோம். தற்போது எங்களுக்கு களிமண் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு களிமண் எடுக்க நிரந்தர அனுமதி சான்று வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nடாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்பட வில்லை.\nடாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் மதுக்கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உள்ளது.\nகோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 39) என்பவர் அளித்த மனுவில், சிறு வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளியான எனக்கு வடவள்ளி பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இருந்தது.\nகோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அளித்த மனுவில், நாங்கள் தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக இருந்ததால் எங்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. ���னவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nபழனியில் மில் ஊழியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை\nபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் சக்தியாக திமுக விளங்கும்- முக ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை- ரஜினி முடிவு பற்றி தலைவர்கள் கருத்து\nஅதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/microsoft-surface-in-india/", "date_download": "2019-02-17T07:32:51Z", "digest": "sha1:UWCBUMTURUNBYDQW6PU5KKZU42HG5CN3", "length": 2907, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "Microsoft Surface in India – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.\nகார்த்திக்\t May 20, 2014\nசத்யா நாதெல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன் \"Mobile First, Cloud First\" எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார். அதன் முதல் படியாக., MS Office மென்பொருள் ஆப்பில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/36-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?page=1&sortby=views&sortdirection=desc", "date_download": "2019-02-17T08:37:21Z", "digest": "sha1:SZ2RHBLYZMJQNUEJN3TVATX73CXGJCNI", "length": 8007, "nlines": 351, "source_domain": "yarl.com", "title": "கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nகவிதைப் பூங்காடு Latest Topics\nகவிதைகள் | பாடல் வரிகள்\nகவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nநீங்கள் இரசித்த பாடல் வரிகள்\nஇது ஒரு புதிய முயற்சி\nபடித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை....\nஅப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி\nBy கவிப்புயல் இனியவன், April 25, 2016\nகாதலால் காதல் செய்கிறேன் உயிரே ....\nBy கவிப்புயல் இனியவன், July 21, 2015\nBy கவிப்புயல் இனியவன், April 3, 2015\nகவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை\nBy கவிப்புயல் இனியவன், October 26, 2015\nஅவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.\nBy கவிப்புயல் இனியவன், December 15, 2015\nஇரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்: கவிதை நிழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T08:05:46Z", "digest": "sha1:INWAYFZFHSISN4FFSCOIJM67GYAGLCGV", "length": 10165, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » விளையாட்டுச்செய்திகள் » கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி\nகடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி\nஇந்தியா – நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.\nதொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 86 ரன்கள் (62 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய போதிலும், மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் காஸ்பெரேக் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் மிதாலி-தீப்தி ஷர்மா கூட்டணியால் 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி கண்டது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 24 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி), தீப்தி ஷர்மா 21 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அரைசதத்துடன் 2 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீராங்கனை சோபி டேவின் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.\nதோல்விக்கு பிறகு இந்திய வீராங்கனை மந்தனா கூறுகையில், ‘எங்களது வீராங்கனைகள் நன்றாக போராடியதாகவே நினைக்கிறேன். இந்த தொடரை திரும்பி பார்த்தால் 70, 80 சதவீதம் வெற்றி வாய்ப்பில் இருந்தே தோற்று இருக்கிறோம். பேட்டிங்கில் இந்த குறைபாட்டை நாங்கள் வெகு சீக்கிரமாக சரி செய்ய வேண்டும். யாராவது ஒரு வீராங்கனை 20 ஓவர் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகும். இன்றைய ஆட்டத்தை நான் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை’ என்றார்.\nPrevious: ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் – உதவி பயிற்சியாளர் பாண்டிங் நம்பிக்கை\nNext: 3.49 லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கிய கங்குலி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-17T08:12:43Z", "digest": "sha1:5XQ2PB4RMAD5S65NDEHB4QXTLY5CAK3L", "length": 8376, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » சினிமா செய்திகள் » கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு\nகண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு\n‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்சிமிட்டி நடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு படங்களும் பணமும் குவிகிறது. இன்ஸ்டாகிராமில் பிரியாவாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி உள்ளது. இதை பயன்படுத்தி சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த பிரியாவாரியரை அணுகி உள்ளதாகவும் ஒரு பதிவுக்கு அவர் ரூ.8 லட்சம் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nதெலுங்கு படமொன்றில் நடிக்க ஏற்கனவே பிரியா வாரியரிடம் பேசி உள்ளனர். தற்போது இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கும் சிம்பா என்ற படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க பிரியாவாரியருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பத்மாவத் படத்தில் அலாவுதின் கில்ஜியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர். தெலுங்கில் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் இந்தி ரீமேக் ஆக சிம்பா தயாராகிறது. ஒரு அடார் லவ் ரிலீசாவது வரை வேறு படங்களில் நடிக்க கூடாது என்று ஒப்பந்தம் போட்டு உள்ளதால் இந்தி படத்தில் பிரியா வாரியர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nPrevious: திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர் “சாவித்திரியாக நடிப்பது அதிர்ஷ்டம்” -கீர்த்தி சுரேஷ்\nNext: தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவுக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6157", "date_download": "2019-02-17T08:56:21Z", "digest": "sha1:K7SHYMYSGITOVLWHG266ZJHAG6LPTKUI", "length": 5366, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகற்காய் வதக்கல் | Bitter gourd - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nபாகற்காய் - 1/4 கிேலா,\nபொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10,\nபொடியாக நறுக்கிய தக்காளி - 2,\nசாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,\nசீரகம் - 1/4 டீஸ்பூன்,\nகடுகு - 1/4 டீஸ்பூன்,\nபூண்டு - 5 பல்,\nகடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்.\nபாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் சாம்பார் பொடி, பூண்டு, சீரகம் போட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு தாளித்து சிறு தீயில் வைத்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பாகற்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி வேகவைக்கவும். கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, உப்பு போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து ���ரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_19.html", "date_download": "2019-02-17T08:07:14Z", "digest": "sha1:J44X2JWDS3Z4VNFS6SEQSSY7LKHZBHAD", "length": 8449, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகற்றிவிடல் அவசியமே ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் அகற்றிவிடல் அவசியமே ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nஅசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே\nஅசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே\nபிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்\nகொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை \nபடித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்\nநினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்\nதமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்\nநிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் \nபடித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்\nஅடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்\nஎடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே\nஎடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ \nகாமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்\nகாணுகி���்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்\nமாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ\nகாமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை \nகணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்\nகாலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை\nஉயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா\nஉணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே \nஅறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும் அசுரர்களை\nஅனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே\nநெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்\nஅளவிறந்த ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/28", "date_download": "2019-02-17T07:45:49Z", "digest": "sha1:UVR4DUU5YWBSBVD37CB4UAJSFWHR6JRJ", "length": 4541, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிட்ஸ் கார்னர்!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஉங்க கிட்ட ஒரு கேள்வி. நாம வீணாக்குற உணவுப் பொருட்கள் எல்லாம் என்னவா ஆகுது\nபுழு புடிச்சிடும், அழுகிப்போயி மக்கிடும்.\nசரி, அந்த புழுக்கள் எங்கே இருந்து வந்திருக்கும்\nஎங்கேயாவது பக்கத்துல இருந்து வந்திருக்கும்.\n அப்போ அம்மா கிச்சன்ல கண்ணாடி பாட்டில்கள்ல காத்துகூடப் போக முடியாத அளவிற்கு அடைச்சு வெச்சிருக்க தானியங்கள்ல எப்படி புழு புடிக்குது\nஈரக்காற்றுகூடப் புக முடியாத அளவுக்குக் கட்டிவைத்து டின்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்ல, குறிபிட்ட நாளுக்கு அப்புறம் எப்படி புழுக்கள் உற்பத்தி ஆகுது\nபதில் தெரியலைன்னு வருத்தப்படாதீங்க குட்டீஸ். ஏன்னா, இந்த கேள்விகளுக்கு இன்னும் விஞ்ஞானிகளாலேயே பதில் கண்டுபிடிக்க முடியலை. இதற்காகப் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அவங்க ஒப்புகிட்ட ஒரு தியரி இருக்கு. அது என்னன்னா…\n“எங்கே உணவு இருக்கிறதோ, அங்கே அதைச் சிதைக்க உயிரினக் கூட்டங்கள் உருவாக்கப்படுகிறது.”\nஇந்த உணவு என்பது நீர், மண், செடின்னு எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.\nஉதாரணத்திற்கு நீர் மிகுந்து பல நாள் பயன்படுத்தாம இருந்தாலோ அல்லது நீர் அழுக்காகிட்டாலோ அதுல பூஞ்சனம் பிடிக்கும். புழுக்கள் வ��ரும். அதாவது பயன்படுத்தப்படாத நீர் என்பது பிற சிற்றுயிர்களுக்கு உணவு.\nஇதே விதிதான் அனைத்துப் பொருட்களுக்கும்.\nஒரு விஷயத்தை உங்களுக்கு மிக விளக்கமாகச் சொல்ல வேண்டும்.\nநமக்குன்னு சில உணவுகள் இருக்கு. அந்த உணவுகள் நாம சாப்பிட முடியாத நிலைக்குப் போகும்போது (கெட்டுப்போகும்போது) அது பிற உயிர்களின் உணவா மாறிடுது. கெட்டுப்போன உணவு நமக்கு நல்லதில்ல. ஆனா, அதுதான் மற்ற உயிரினங்களோட ஆதாரமா இருக்கு.\nசரி, காற்றுக்கும் இந்த விதிகளுக்கும் என்ன சம்பந்தம்\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/29/moopanar.html", "date_download": "2019-02-17T08:22:41Z", "digest": "sha1:4I7DIXVDGJU6MOS2IXYOLJ7HNYQ2Q3EN", "length": 13903, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரசாரத்தை துவக்குகிறார் மூப்பனார் | moopanar begins election campaign today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n4 min ago பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொத்த தமிழகம்\n12 min ago நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\n21 min ago புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா\n35 min ago பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை- நாராயணசாமி\nMovies சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் திங்கள்கிழமை சென்னையில்துவக்குகிறார்.\nசட்டசபைத் தேர்தல் களத்தில் இன்னும் தீவிரமாக குதிக்காத ஒரே கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.அக்கட்சியின் தலைவர் மூப்பனார் உடல் நலம் குன்றிய நிலையில் இருப்பதால் கட்சியில் இன்னும் தேர்தல்களைகட்டவில்லை.\nஇந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து சனிக்கிழமை மூப்பனார் வீடு திரும்பினார்.ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,சென்னையிலிருந்து எனது தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை துவக்குகிறேன்.\nதாம்பரம், ஆலந்தூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னை தொகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம்செய்கிறேன். அதன் பின்னர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செல்கிறேன்.\nஇந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் கூட்டணியின் வெற்றிக்குப்பாதிப்பில்லை. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட முடியாமல் செய்து விட்டதால், அவருக்குப்பதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியினரே முடிவு செய்வார்கள்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பல தொகுதிகள் எங்களுக்கு மீண்டும் கிடைக்காமல்போனதால் எனக்கும் வருத்தம்தான். ஆனால் இது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் நடக்கவில்லை. மற்றகட்சிகளிலும் நடந்துள்ளது.\nதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் அமைப்பைத் துவக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்ப.சிதம்பரம், மீண்டும் எங்களுடன் இணைய முன்வந்தால் வரவேற்போம். அவரை சேர்த்துக் கொள்வோம் என்றார்அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/06/06045021/Stealth-on-the-internet-Vikram-in-Dhuruva-Natchathiram.vpf", "date_download": "2019-02-17T08:27:39Z", "digest": "sha1:Y7Q23S2EED7MLKSZJA6Q276RTU3UX3WM", "length": 4799, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "இணையத்தில் திருட்டுத்தனமாக விக்ரமின் துருவ நட்சத்திரம் பட காட்சி வெளியானது||Stealth on the internet Vikram in Dhuruva Natchathiram Image view was released -DailyThanthi", "raw_content": "\nஇணையத்தில் திருட்டுத்தனமாக விக்ரமின் துருவ நட்சத்திரம் பட காட்சி வெளியானது\nபுதிய படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது படம் தயாரிப்பில் இருக்கும்போதும், தொழில்நுட்ப பணிகள் நடக்கும்போதும் சமூக வலைத்தளத்தில் கசிந்து விடுகின்றன.\nமெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் முக்கிய காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nவிக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரெய்லரை உருவாக்கி விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்னதாகவே அந்த டிரெய்லரை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி வேறு வழியின்றி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தார்கள்.\nதுருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்குகிறார். இவரது டைரக்‌ஷனில் ஏற்கனவே மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளது. இப்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/08021959/Court-disqualification-case-Yuvrajs-appearance-in.vpf", "date_download": "2019-02-17T08:22:27Z", "digest": "sha1:GS3JEIMWYWQ56MNRTMAY7IM4HHFNCA7Y", "length": 5166, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்||Court disqualification case: Yuvraj's appearance in Namakkal court -DailyThanthi", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.\nசெப்டம்பர் 08, 05:00 AM\nநாமக்கல் கோர்ட்டில் ஆஜரான யுவராஜிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு தனபால் இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nசேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு தனபால் வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஇதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/cbi-arun-jaitley-condemns-2-state-governments/", "date_download": "2019-02-17T07:59:21Z", "digest": "sha1:OX2UWPOVZ77JMSGKVP6BU3HMEARNMMSF", "length": 9738, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி மறுப்பு : 2 மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் - Sathiyam TV", "raw_content": "\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தா��் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News Tamilnadu சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி மறுப்பு : 2 மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி...\nசி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி மறுப்பு : 2 மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம்\nசி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி மறுத்துள்ள ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தவோ, விசாரிக்கவோ அனுமதி கிடையாது என்று முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி அறிவித்துள்ளனர்.\nஇதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அருண்ஜெட்லி, மறைப்பதற்கு ஏராளமாக இருப்பவர்கள்தான் தம் மாநிலத்திற்குள் சி.பி.ஐ. நுழையக்கூடாது என்று மறுப்பு தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.\nஊழல் விவகாரத்தில் எந்த மாநிலத்திற்கும் இறையாண்மை கிடையாது என்றும் தெரிவித்தார்.\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-02-17T08:19:29Z", "digest": "sha1:74XHQXKZHBTSG7QBQ2IUTX6JII4ZLQLW", "length": 8650, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nநல்லாட்சி அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடு காரணமாக நாட்டின் வளங்களை இழந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் நாட்டுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவில்லை. நாட்டின் வளங்களையும் பாதுகாக்க தவறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை பயன்படுத்தி, தற்போதைய அரசாங்கம் வருமானத்தை பெற்றுக்கொள்ள தவறிவிட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அண�� ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nபயங்கரவாதத்துக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு தெரிவித்து த\nகடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு\nபாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nஇலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T08:17:26Z", "digest": "sha1:4B622VJW7Q3UZINL4WFOKPBRAJHZZT7H", "length": 25617, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்\nவிக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்\nமுதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத்துடனிருக்கும். அதைத் தரையில் எடுத்துப் போட்டால் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று கூறப்படுவதுண்டு.\nஅப்படித்தான் பாம்பும். பாம்புக்குத் தரையில் வயிறு படும் வரைதான் பலமெல்லாம். அதைத் தரையிலிருந்து தூக்கி ��ிட்டால் அது பலமிழந்து விடும். கழுகு பாம்புடன் மோதும் போது அதைத்தான் செய்வதுண்டு. பாம்பின் வாலைப்பிடித்து வானில் தூக்கி விட்டால் பாம்பு அதன் இயங்குதளத்தை இழந்து விடும். பலத்தையும் இழந்து விடும்.\nஅரசியலிலும் அப்படித்தான். தனது பலம் எது – பலவீனம் எது – தனக்கு பலமான களம் எது – பலவீனமான களம் எது என்பதைக் குறித்து சரியாக முடிவை எடுப்பவரே சிறந்த தலைவர். எதிரியை தனக்கு வசதியான – தான் வெல்லக்கூடிய ஆடுகளத்திற்கு இழுப்பவரே சிறந்த தலைவர். ஆனால் விக்னேஸ்வரன் அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய ஒருவரா\nஅவர் இப்பொழுதும் நம்புகிறார். தனது பலம் தன்னுடைய நீதித்துறை வாழ்க்கைதான் என்று. தனது பேச்சுக்களின் தொகுப்பிற்கு அவர், நீதியரசர் பேசுகிறார் என்றே தலைப்பிட்டுள்ளார். ஆனால் அவர் பிரபல்யம் அடைந்ததும் அதிகளவு வெளியுலகின் கவனத்தை ஈர்த்ததும் ஒரு முதலமைச்சராகத்தான்.\nஇதைக் கூராகச் சொன்னால், புலிகள் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர்முனையாகவே இவர் இன்றிருக்கும் பிரபல்யத்தைப் பெற்றார்.\nஆனால் அவர் தன்னை ஒரு முதலமைச்சர் என்று அழைப்பதை விடவும் ஒரு நீதியரசர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார். சட்டத்தரணிகளின் அரசியலில் தன்னை ஒரு நீதியரசராகப் பேணுவதன் மூலம் அவர் தன்னுடைய முதன்மையைப் பேண விரும்புகிறாரா\nபொதுவாக தமிழ்ச்சட்டத்தரணிகள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் உண்டு. கெட்டித்தனமாக வழக்காடும் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக வர விரும்புவதில்லை என்பதே அது. நீதிபதிகளுக்கு சமூத்தில் மதிப்பிருக்கும், பொலிஸ் பாதுகாப்பிருக்கும். ஆனால் கெட்டிக்காரச் சட்டத்தரணிகளைப் போல உழைக்க முடியாது என்று ஓர் ஒப்பீடு உண்டு.\nஉழைக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு சட்டத்தரணி நீதிபதியாக வர விரும்புவதில்லை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு. ஆனால் விக்னேஸ்வரன் தான் முன்பு ஒரு நீதியரசராக இருந்ததையே தனது முதன்மை அடையாளமாக இப்பொழுதும் கருதுகிறார்.\nவடமாகாண சபைக்குள் அவருக்கு நெருக்கடி வந்த போதும் அவர் பெருமளவுக்கு ஒரு நீதிபதியாகவே நடந்துகொண்டார். ஒரு தலைவராக அல்ல. வடமாகாண சபையை ஒரு நீதிமன்றமாக மாற்றி, அமைச்சர்களை விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பும் வழங்கினார்.\nவடமாகாண சபைக்குள் அவருக்கு வந்த பிரச்சினையின் அடித்தளம் அரசியல் நீதி சார்ந்த ஒன்றுதான். எதிர்ப்பு அரசியலுக்கும், இணக்க அரசியலுக்கும் இடையிலான ஒரு மோதல் அது. ஆனால் அதை நீதி என்ற தளத்தில் வைத்து மட்டும் கையாள முடியாது. அதற்குமப்பால் அதை அரசியல் என்ற அதன் பிரயோகத்தளத்தில் வைத்தே கையாண்டிருந்திருக்க வேண்டும்.\nஅவருடைய எதிர்ப்பு அரசியலை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரனும் அவருடைய அணியும் அவருக்கு ஆதரவான அமைச்சராகிய ஐங்கரநேசனைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கினர். முதலில் ஐங்கரநேசனைப் பாதுகாக்க முற்பட்ட முதலமைச்சர் முடிவில் அவரைப் பாதுகாக்கவில்லை.\nஐங்கரநேசனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முற்பட்ட அவர் ஏனைய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று விரும்பினார். ஐங்கரநேசனைத் தான் பாதுகாக்க விரும்பவில்லை என்று காட்ட ஒரு விசாரணைக்குழுவை நியமித்தார்.\nவிசாரணைக்குழு தொடர்பாக பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அது முடிவில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அப்பொழுது விக்னேஸ்வரன் ஐங்கரநேசனோடு சேர்ந்து ஏனைய அமைச்சர்களையும் மாற்றினார்.\nஇது விடயத்தில் அவர் தான் நியமித்த விசாரணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்டு தீர்ப்பை வழங்கினார். அத்தீர்ப்பை எதிர்த்து டெனீஸ்வரன் தொடுத்த வழக்கு இப்பொழுது விக்னேஸ்வரனை மறுபடியும் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது.\nதனக்கு வந்த நெருக்கடியை ஓர் அரசியல் விவகாரமாக அணுகாமல் அதை ஒரு சட்டப்பிரச்சினையாக நீதி விசாரணையாக அணுகியதே இன்றுவரை அந்தப் பிரச்சினை இழுபடக் காரணம். தொடக்கத்திலேயே திட்டவட்டமான அரசியல்த் தீர்மானத்தை எடுத்து தனது எதிரணியை மடக்கியிருந்திருந்தால் பிரச்சினை நீதிமன்றம் வரை போயிருந்திருக்காது.\nஅதாவது ஒரு தலைவராக வெட்டொன்று துண்டிரண்டு என்று முடிவெடுத்திருந்திருக்க வேண்டும். சுமந்திரன் அணியானது அவரைப் பலவீனப்படுத்துவதற்கு ஐங்கரநேசனைக் குறிவைத்துத் தாக்கியபோது, ஒன்றில் அவர் ஐங்கரநேசனைப் பாதுகாத்து உறுதியான முடிவுகளை எடுத்து எதிர்த்தரப்பை அடக்கியிருக்க வேண்டும் அல்லது ஒரு நீதிபதியாக ஐங்கரநேசனைத் தண்டித்திருக்க வேண்டும்.\nஆனால் அவர் இரண்டையும் செய்யவில்லை. ஐங்கரநேசனை பதவி விலகக்கேட்ட பின்னரும் அவர் ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவாகக் காணப்படுகிறார்.\nஐங்கரநேசன் குற்றமிழைத்துள்ளார் என்றால் பிறகெப்படி பசுமை இயக்கத்தின் தொடக்க விழா உட்பட ஏனைய செயற்பாடுகளில் விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றலாம் இது விடயத்தில் விக்னேஸ்வரன் ஒரு நீதிபதியாக மட்டுமல்ல ஓர் அரசியல்வாதியாகவும் செயற்படப் பார்க்கிறார் எனலாமா\nஆம் அதுதான் நடைமுறை. ஓர் அரசியல்வாதியாகச் செயற்படுமிடத்து நூறு வீதம் நீதிபதியாகவும் செயற்பட முடியாது. அதுவும் இலங்கைத்தீவின் முழுவளர்ச்சியுறாத ஜனநாயகப் பரப்பில் ஒரு நூறுவீத நீதிமான் அரசியல்வாதியாக இருக்கவே முடியாது.\nமுன்னாள் அமைச்சர் வாரியம் தொடர்பில் விக்னேஸ்வரன் நூறுவீதம் நீதிபதியாகச் செயற்படவில்லை என்பதே சரி. இனிமேலும் அவர் அப்படிச்செயற்பட முடியாது. அவர் முன்னெடுத்து வரும் எதிர்ப்பு அரசியலுக்குக் குறுக்கே நிற்பவர்கள் விடயத்தில் ஒரு தலைவராக முடிவெடுத்தால் மட்டுமே அவருக்கு அடுத்த கட்டம் உண்டு.\nமாறாக ஒரு நீதிமானாகவோ அல்லது அறநெறியாளராகவோ அல்லது ஆன்மீகவாதியாகவோ அவர் முடிவெடுப்பாராக இருந்தால் அவருடைய எதிரணி அவரைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டுப் போய்விடும். அவரைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கி முடிவில் நோயாளியாக்கி தானாக அவர் அரசியலை விட்டு ஒதுங்கும்படி செய்துவிடும்.\nஎனவே தன்னை இனியும் ஒரு நீதிபதியாக அவர் காட்டிக்கொண்டிருக்க முடியாது. அது மட்டுமல்ல அப்படிக் காட்டுவது முதலாவதாக அகமுரண்பாடானது இரண்டாவதாக எதிர்த்தரப்புக்குச் சாதகமானது.\nஅவர் நீதியரசராக மேலெழுந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பு எது என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகப் பார்க்கும் ஒரு நீதிபரிபாலனக் கட்டமைப்பு அது.\nஅந்த நீதியைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கைத் தீவில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் என்று பொதுவான ஒரு அரசியல் நீதி இல்லை. மேலும் இலங்கைத் தீவின் நிதிபரிபாலனக் கட்டமைப்பானது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தைப் பாதுகாக்கிறது என்றே தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்.\nகடந்த ஆண்டு இலங்கைக்கு வந்துபோன ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன் இலங்கைத்தீவின் நிதிபர��பாலனக் கட்டமைப்பைப்பற்றித் தெரிவித்திருந்த காட்டமான விமர்சனங்களையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.\nகுறிப்பாக சட்டமா அதிபர் குறித்து அவர் தெரிவித்திருந்த விமர்சனங்கள் கடுமையானவை. அதோடு நாவற்குழியில் கைது செய்யப்பட்டு காணமாற் போன பொது மக்கள் தொடர்பான வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட சட்டத்தணிகள் சில நாட்களுக்கு முன்பு என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇவ்வாறு இனச்சாய்வுள்ள ஒரு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்குள்தான் விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தவர். அவர் இப்பொழுது முன்னெடுக்கும் அரசியலானது அந்நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கு எதிரானதுதான். எனவே தான் வகித்த உயர் பதவியை அவர் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துவது ஓர் அக முரண். இது முதலாவது.\nஇரண்டாவது, அந்நீதிபரிபாலனக் கட்டமைப்புக்குள் அவருடைய அரசியலுக்குரிய நீதியை அவர் பெறவேண்டியிருப்பது என்பது. இங்கே தான் தனக்கு சாதகமான போர்க்களம் எது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார் என்ற கேள்வி முக்கியம் பெறுகிறது.\nசுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய மெய்யான பலம் எனப்படுவது அவர் உறுதியாக நிற்கும் எதிர்ப்பு அரசியல் தளம்தான். அவருடைய பலம் அவர் முன்பு வகித்த நீதியரசர் பதவி அல்ல. அவரை நம்பிக் காத்திருக்கும் ஆதரவாளர்கள்தான். அவர் ஒரு நீதிபதி என்பதால் அவர் நீதியாக நடப்பார் என்று தமிழ் மக்கள் நம்பக்கூடும். ஆனால் அதற்காக மாகாணசபையை நீதிமன்றம் ஆக்கியிருக்கக் கூடாது.\nஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு நீதிபதியாகவும் இருக்க முற்பட்டதால்தான். முன்னைய அமைச்சரவையை நீக்கினார். ஆனால் அதன் விளைவுகள் உண்மையான நீதிமன்றத்தை நோக்கி அவரை இழுத்துக் கொண்டு வந்து விட்டன.\nஅப்படித் தனக்குப் பாதகமான ஒரு ஆடுகளத்திற்கு அவர் மோதலை நகர்த்தியபடியால்தான் தவராசாவுக்கும், டெனீஸ்வரனுக்கும் விளக்கங் கொடுக்க வேண்டி வந்தது.\nமாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களேயிருக்கின்றன. ஆனால் இக்குறுகிய காலத்தையும் அவர் நிம்மதியாகக் கடக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மாகாண சபையின் சாதனை இதுதானா என்று அவரை அவருடைய எதிரிகள் விமர்சிக்க��ம் ஒரு நிலை வந்திருக்கிறது.\nஆனால் அப்படி விமர்சிக்கும் பலரும் ஒன்றை மறந்துவிட்டார்கள். இலங்கைத்தீவில் எந்த ஒரு மாகாண சபையிலும் நடவாத அதிசயத்தை அவர் வடக்கில் அரங்கேற்றினார். அமைச்சர்களை விசாரிக்க ஒரு குழுவை நிறுவி தனது நீதி எது என்பதையும் நிரூபித்தார்.\nஅப்படியொரு துணிச்சல் இலங்கைத்தீவில் வேறெந்த முதலமைச்சருக்கும் வரவில்லை. வயதால் இளைய வடமாகாணசபை காட்டிய முன்னுதாரணம் அது. ஒரு முதலமைச்சராகவும், நீதிபதியாகவும் இருக்க முற்பட்டதன் விளைவு அது. இப்பொழுது அந்த நீதியே அவரைச் சுற்றிவளைக்கிறதா\nகூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா\nகூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்த தமிழர்கள்\nசுதந்திர சதுக்கத்தில் சம்பந்தர் காலுக்கு மேல் கால்...\nகூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்த தமிழர்கள...\nஜெனீவாவில் இலங்கைக்கு என்ன காத்திருக்கிறது\nபட்டி மன்றங்களும் கருத்துக் களமாடல்களும் தமிழ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/bengali-actress-payel-chakraborty-found-dead-at-hotel-room-118090600063_1.html", "date_download": "2019-02-17T08:00:12Z", "digest": "sha1:W4AGU5FQXALJHUDZL4Y2JATOWSA5MT43", "length": 7827, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "விவாகரத்தான நடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை!", "raw_content": "\nவிவாகரத்தான நடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை\nவியாழன், 6 செப்டம்பர் 2018 (18:15 IST)\nபெங்காளி நடிகை பாயல் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபெங்காளி நடிகை பாயல் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் தங்கியுள்ளார்.\nஅவர் தங்கியிருந்த அறை கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கதவை உடைத்து பார்த்தபோது பாயல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.\nஇதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு அண்மையில்தான் விவாகரத்தாகியுள்ளது. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த சம்பவம் பெங்காளி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற���படுத்தியுள்ளது.\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஇணையத்தில் வைரலாகும் செளந்தர்யா ஹனிமூன் புகைப்படங்கள்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nதனிக்குடித்தனம் வர மறுத்த கணவன் - விரக்தியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை\nபொற்றோரை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை\nநடிகரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை\nதலைமுடி கொட்டியதால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்\nபோலீஸார் அலைக்கழிப்பு: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மகனுடன் தீக்குளிப்பு\nபொன்னியின் செல்வனில் இருந்து விஜய் சேதுபதி விலகல் \nபர்த்டே ஸ்பெஷல்: சிவகார்த்திகேயனின் கலக்கல் Mr.லோக்கல் டீசர் ரிலீஸ்\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான சின்னதம்பி நடிகை\nவர்மாவின் புதிய இயக்குனர் யார் –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …\nஎல்லோரையும் போல் அல்லாமல் கூடுதலாக ஒன்றை செய்தார் சிவகார்த்திகேயன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Lalu-Prasads-family-Rs-1000-crore-land-scam-BJP-Accusation.html", "date_download": "2019-02-17T08:37:38Z", "digest": "sha1:TXQN3PQAMPGV66XPF7M4QQRODHZWXKTJ", "length": 9200, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1,000 கோடி நில மோசடி - News2.in", "raw_content": "\nHome / Real estate / அரசியல் / ஊழல் / காங்கிரஸ் / சொத்துகள் / பாஜக / மாநிலம் / மோசடி / லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1,000 கோடி நில மோசடி\nலாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1,000 கோடி நில மோசடி\nSaturday, May 13, 2017 Real estate , அரசியல் , ஊழல் , காங்கிரஸ் , சொத்துகள் , பாஜக , மாநிலம் , மோசடி\nபா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகால்நடைத்தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டவுடன், அவருடைய குடும்பத்தினர் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் எந்த பாடமும் கற்கவில்லை. மாறாக, நில மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். லாலுபிரசாத்தின் அரசியலே, கொள்ளை அரசியலாக மாறி விட்டது.\nநில பேரத்துக்காக, லாலுபிரசாத் குடும்பத்தினர் தொடங்கிய நிறுவனங்களில் எந்த ஊழியர்களும் இல்லை, வர்த்தக நடவடிக்கையும் இல்லை, விற்றுமுதலும் இல்லை. நில பேரத்துக்காக, போலியாக அவற்றை தொடங்கி உள்ளனர். இத்தகைய ஒரு சந்தேகத்துக்குரிய பேரத்தில் வாங்கப்பட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பீகாரின் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.\nலாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது, தனது சொத்து விவரத்தை குறிப்பிடவில்லை.\nஅவர் சமீபத்தில் டெல்லியில் பிஜஸ்வான் என்ற இடத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு வாங்கினார். பிறகு ஒரு கம்பெனியை தொடங்கி, அதன் தலா 10 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 90 ரூபாய்க்கு விற்றார். ஒரு மாதம் கழித்து, அதே பங்குகளை வெறும் ஒரு ரூபாய்க்கு திருப்பி வாங்கி உள்ளார். சோனியா காந்தி மருமகன் பாணியில் இந்த விவகாரம் நடந்துள்ளது.\nமிசா பாரதியின் கம்பெனியில், லாலுவின் மனைவி ராப்ரி தேவி 80 சதவீத பங்குகளும், மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் 15 சதவீத பங்குகளும் வைத்துள்ளனர். அவர்களின் முகவரியாக, லாலு வீட்டு முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது.\nலாலுபிரசாத் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது அளித்த சலுகைகளுக்கு பிரதிபலனாக இந்த நில பேரங்களில் அவரது குடும்பத்துக்கு ஆதாயம் அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.1,000 கோடி அளவுக்கு நில பேர மோசடி நடந்துள்ளது. அக்குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு சவால் விடுக்கிறோம்.\nசட்டவிரோத பணத்தில் வாங்கிய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அவரது அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்றியது. அதை பிரயோகிக்க அவர் தயாரா\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nச��க்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/makankal/puloka-teyvankal/makan-sirati-baba/sirati-baba-19/", "date_download": "2019-02-17T07:21:30Z", "digest": "sha1:H234YM7ALA5GRT4HPEDSHRE37KX3ERXP", "length": 22434, "nlines": 154, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா / ஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்\nஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்\nஆரூர் ஆர் சுப்ரமணியன் மே 3, 2018 மகான் ஷீரடி பாபா கருத்துரையிடுக 199 பார்வைகள்\nமகாதாரா என்று ஷீரடி நாதனால் செல்லமாக அழைக்கப்படும் தார்கட் என்ற பிரமுகர். பாபாவின் அனுக்கத் தொண்டர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது மொத்த குடும்பமும் மகான் சாய் பாபாவை வழிபடுவதும் , தரிசிப்பதும் தாங்கள் செய்த பாக்கியமாக கருதி வாழ்பவர்கள். தார்கட்டின் மனைவி அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறுவதையும், அவருக்கு சேவை புரிவதையும் தன்னுடைய முக்கிய கடமையாக கொண்டிருந்தார்.\nஇருந்தாலும் அப்பெண்மணிக்கு, தான் சார்ந்த இந்து மதத்திலும் தீவிர ஈடுபாடு உண்டு. தன் வாழ் நாள் லட்சியமாக ஒரு முறை பண்டரிபுரம் சென்று அங்கு குடிகொண்டுள்ள சுவாமி விட்டோபாவின் தரிசனம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தன்னைச் சார்ந்த உறவினர்கள் நண்பர்களிடையே கூட “ நீங்களும் பண்டரிபுரம் சென்று விட்டோ��ாவின் தரிசனம் பெற்று வாருங்கள் “ என்று கூறிவந்தார்.\nஎல்லா வசதிகள் இருந்தும் தார்கட் அம்மையாருக்கு பண்டரிபுரம் யாத்திரை மட்டும் ஏனோ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவரது தத்துப் பிள்ளை ஜோதிந்திரா தார்கட்டிடம் இது பற்றி பிரஸ்தாபித்து, “ இருவரும் விட்டோபா தரிசனம் பெற பண்டரிபுரம் போகலாமா” எனக் கேட்டபோது , அவன் நீங்கள் பாபாவின் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது பார்ப்போம்” என்று கூறித் தட்டிக்கழித்துவிட்டான்.\nதனது அடுத்த ஷீரடி பயணத்தின் போது இதற்கான அனுமதியை மகானிடம் பெற்று வர வென்ண்டும் என்று அம்மையார் அப்போதே தீர்மானித்துவிட்டார். அவ்வாய்ப்பு வெகு விரைவிலேயே அவருக்கு கிடைத்தது. , தரிசன நேரம் முடிந்து மகான் ஏகாந்தமாய் இருக்கையில் , தனது விட்டோபா தரிசன ஆசையை வெளியிட்டார் அந்தப் பெண்மணி. அவரை உற்றுப் பார்த்த பாபா, ”தாயே உனக்கு எல்லாமே ஷீரடி மட்டுமே, அனாவசிய அலைச்சல் உனக்கு ஏன் உனக்கு எல்லாமே ஷீரடி மட்டுமே, அனாவசிய அலைச்சல் உனக்கு ஏன் “ என்று கூறினார். இதனால் அந்தப் பெண் பெரும் ஏமாற்றமடைந்தார்.\nஇருந்தும் தனது ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தமுறை பாபாவை தரிசனம் செய்தபோது மீண்டும் தனது விருப்பத்தை அவரிடம் சொனார். ” விட்டோஒபா தரிசனம் பெற வேண்டும் என்பது, எனது வாழ்நாள் லட்சியம்” என்று கெஞ்சும் குரலில் பாபாவிடன் சொன்ன்னார். , அம்மையாரின் உறுதி நிலையை மகான் புரிந்துகொண்டு , “சரி, தாயே, நீ பண்டரிபுர தரிசனம் பெற எந்தத் தடையும் இல்லை. உன் ஆசை நிறைவேறும்.கவலை விடு, நீ பண்டரிபுர தரிசனம் பெற எந்தத் தடையும் இல்லை. உன் ஆசை நிறைவேறும்.கவலை விடு” என்று கூறி அனுமதி தந்தார். மகிழ்ச்சியில் அப்பெண்மணியின் மனம் துள்ளியது.\nஷீரடியில் இருந்து அவசரமாக தனது ஊர் திரும்பிய அம்மையார் , தன் கணவனிடமும், பிள்ளையிடமும் இந்த நற்செய்தியைச் சொன்னார். அவர்களும் பண்டரிபுர பயணத்தை மனமார ஏற்றுக்கொண்டனர்.\nதார்கட்டிற்கு வேறு ஏதோ அவசர வேலை வந்துவிட்டதால் , மனைவியுடன் பண்டரிபுர யாத்திரைக்குத் துணையாக மகன் ஜோதிந்திராவை அனுப்பிவைத்தார்.\nபண்டரிபுரத்தில் சில நாட்கள் தங்கும் அளவுக்கு அனைத்தையும் எடுத்துக்கொண்டு மறுநாளே இருவரும் பயணப்பட்டார்கள். அவ்வூரில் ஒரு அறை எடுத்துக் கொண்டு தங்கிய அவர்க��் , காலையிலேயே குளித்து , சுத்தமான ஆடைகள் உடுத்தி, பூஜைப் பொருட்களுடன் பண்டரிபுர நாதனின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். பகவான் தரிசனம் பெறும் வரை நீர் கூட அருந்தக் கூடாது என்று அந்தப் பெண்மணி உறுதி பூண்டிருந்தார்.\nதரிசன வேளையில் ஆலய அர்ச்சகரை சந்தித்த அம்மையார் புனித கருவறைக்குள் சென்று விட்டோபாவை பூஜிக்க வேண்டும் என்ற தன் தீரா ஆசையை வெளிப்படுத்தினார். கோயில் மரபுப்படி உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று நிர்தாட்சன்யமாக மறுத்துவிட்டார். அப்பெண்மணி மானசீகமாக அந்தக்கணமே ஷீரடி நாதனை துதித்து வேண்டினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. , சற்று நேரத்திற்கெல்லாம் பெண்மணியிடம் திரும்பி வந்தார் அர்ச்சகர். இதற்கான அனுமதியை ஆலய நிர்வாகத்திடம் தான் பெற்றுவிட்டதாக கூறினார். அம்மையார் மகிழ்ச்சியடைந்து, மகன் ஜோதிந்திராவுடன் விட்டோபா குடி கொண்ட புனித கருவறைக்குள் சென்று , பூஜிக்கத் தொடங்கிவிட்டார். எவருக்கும் சுலபத்தில் கிடைக்காத அரிய வாய்ப்பு இது.\nஇந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிதானமாக பூஜையை நடத்தினார் தார்கட் அம்மையார். பூஜையின் நிறைவாக பூ மாலையை விட்டோபாவுக்கு சூட்டும் நேரமும் வந்தது. அம்மையார் உருவத்தில் சற்று குள்ளமாக இருப்பார். அதனால் பகவானுக்கு மாலை சூட்ட எட்டவில்லை. “ சரி , இறைவன் அமர்ந்திருந்த பீடத்தில் கால் வைத்து மாலை போடலாம் என்றால் , அது புனிதக் குறைவாகும் என்பதால் அர்ச்சகர் அதற்கு அனுமதிக்கவில்லை.\n மாலையை இறைவன் கழுத்தில் போட்டால்தான் அம்மையார் கொண்ட நீண்ட நாளைய விருப்பப்படி பூஜை முற்று பெற்றதாக அர்த்தம். திகைத்து நின்ற அவர், உடனிருந்த தன் மகன் கொடுத்த யோசனையின் படி அங்கு நின்றவாறே மகான் ஷீரடி நாதனை கண் மூடித் துதிக்கத் தொடங்கினார். மீண்டும் சில நிமிடங்கள் சென்றன. எதோ குதிக்கும் சப்தம் அம்மையார் காதில் கேட்கவே, சடென்று அவர் கண் விழிக்க, அச்சரியமும் பரவசமும் அடையும் வகையில் பகவான் விட்டோபா சிலையே, எதிரே நின்று கொண்டிருந்தது. உடனே மெய் சிலிர்க்க தன் கையில் வைத்திருந்த மாலையை பகவான் கழுத்தில் சூட்டினார் அந்த அம்மையார். அடுத்த கணம் அந்த புனித இறை சிலை அங்கிருந்தே ஒரு குதி குதித்து , தனது பீடத்தை மீண்டும் அடைந்தது. அணிவிக்கப்பட்ட மாலை ஜொலிக்��� , பழைய நிலையில் காட்சி தரத் தொடங்கியது. இந்த நிகழ்வு தார்கட் அம்மையார், ஜோதிந்திரா மட்டுமல்ல, ஆலய அர்ச்சகர்கள், பக்தர் கூட்டம் என அங்கிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அனைவரும் ஒரே குரலில் “ விட்டோபா கி ஜெய் ” என பல முறை கோஷமிட்டனர். அதன் பிறகு அர்ச்சகர்களும் பக்தர்கள் பலரும் அம்மையாரை நமஸ்கரித்து ஆசி வேண்டினர்.\nதனது லட்சிய ஆசை நிறைவேறிய மன நிறைவுடன் ஊர் திரும்பிய தார்கட் அம்மையார், அடுத்த நாளே , இவ்வாறு அற்புத நிகழ்ச்சிகள் நடத்தக் காரணமான பகவான் பாபாவிற்கு நன்றி கூற ஷீரடி புறப்பட்டார்.\nமகான் பாபாவை தார்கட் அம்மையார் நமஸ்கரித்து பண்டரிபுர அற்புதத்தை கூற முற்படும் முன்பே , பாபாவே , “ தாயே , விட்டோபாவின் அற்புத தரிசனம் எப்படி , விட்டோபாவின் அற்புத தரிசனம் எப்படி “ என புன்முறுவலோடு கேட்க, அவர் “ ஆண்டவனே “ என புன்முறுவலோடு கேட்க, அவர் “ ஆண்டவனே தங்கள் கருணையால் அல்லவா எனக்கு விட்டோபா வித்தியாசமாக அருளினார். ” என பதில் கூறும்போதே , அவருடைய கண்கள் நீரைச் சொரிந்தன. குரல் தழுதழுத்தது. ” தாயே தங்கள் கருணையால் அல்லவா எனக்கு விட்டோபா வித்தியாசமாக அருளினார். ” என பதில் கூறும்போதே , அவருடைய கண்கள் நீரைச் சொரிந்தன. குரல் தழுதழுத்தது. ” தாயே . அல்லா மாலிக் ” எனச் சொல்லி மகான் அவருக்கு உதி பிரசாதம் அளித்து ஆசிர்வதித்தார்.\n” கடவுளின் அருளின்றி என்னால் எதையும் செய்ய இயலாது “\nAbout ஆரூர் ஆர் சுப்ரமணியன்\nதுணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய\nமுந்தைய ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -20\nஅடுத்த ஏழு கடல்கள் எழுந்த திருநல்லூர் திருத்தலம் -1\nஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்ம���கி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/03/karuvalaiyam-maraiya-tips.html", "date_download": "2019-02-17T07:18:57Z", "digest": "sha1:LUE3BX2BBQALRZY725NGPUETATJYQT6T", "length": 23973, "nlines": 200, "source_domain": "www.tamil247.info", "title": "கண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள் ~ Tamil247.info", "raw_content": "\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும்.\nகருவளையம் மறைய டிப்ஸ், கண் கருவளையம் உள்ளவரா நீங்கள், கருவளையம் வர காரணம், ஆண்களுக்கு கருவளையம் நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க போக்குவது எப்படி வழிகள், கருவளையம் in english (Drak circles), கண் கருவளையம்,சுருக்கங்கள், கருவளையம் போக்க எளிய வழிகள்\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\nகருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.\nஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது\nகண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.\nஇது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சு��்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.\n2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.\nபாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.\n1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nபுதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.\nஆதாரம் : போல்ட் ஸ்கை\nகருவளையம் மறைய டிப்ஸ், கண் கருவளையம் உள்ளவரா நீங்கள், கருவளையம் வர காரணம், ஆண்களுக்கு கருவளையம் நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க போக்குவது எப்படி வழிகள், கருவளையம் in english (Drak circles), கண் கருவளையம்,சுருக்கங்கள், கருவளையம் போக்க எளிய வழிகள்\nஎனதருமை நேயர்களே இந்த 'கண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதலைமுடி சாயம் செய்வது எப்படி\nஇயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி - How to Make Natural Hair Dye in Tamil செய்ய தேவையானவை கரிய போளம் - ஒரு பெரு விரல...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர��களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\nநீங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிர்கிறதா\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nபொடி இட்லி - செய்முறை @மலர்ஸ் கிச்சன்\nஃப்ரூட் அண்ட் நட் ரவை கேசரி - செய்முறை @மலர்ஸ் ...\nமாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன்\nபல், ஈறு தொந்தரவு நீக்கும் \"மூலிகை பற்பொடி\" நீங்கள...\nஇதை செய்தால் 7 நாட்களில் தொப்பை குறைந்து, குறிகிய ...\nநெஞ்சு சளியை குறைக்கும் 'பருத்திபால்' - செய்முறை |...\nசிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை ம...\nவரதட்சணை கொடுமை செய்யப்போகும் வருங்கால மாமியார்கள்...\nகண்களை பாதுகாப்பாக வைத்திட உபயோகமுள்ள இயற்க்கை வைத...\nகண்களை பாதுகாக்க எளிய 5 வழிகள்\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\niPhone7 வாங்க துடிப்பவரா நீங்க, இந்த காமெடிய கொஞ்ச...\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் ...\nபணக்காரனாக இருந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப...\nவியக்க வைக்கும் கேரளாவின் மூலிகை தண்ணீரின் ரகசியம்...\nஅழகிற்காக புருவ முடியை த்ரெட்டிங் செய்பவரா நீங்க\nதிடீரென வரும் மாரடைப்புக்கு தீர்வு கண்ட 15 வயது சி...\nWWE விரும்பி பார்ப்பவரா நீங்க. இதை பாருங்க காரி து...\nஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - மரண கலாய் கலாய்க்க...\nகுளிக்க போகும் முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்...\nபூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டிகளை வீட்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/08/blog-post_25.html", "date_download": "2019-02-17T08:11:34Z", "digest": "sha1:S6IK5JK2JZH2UGXWRME5RZPI652AQXJW", "length": 6239, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "செப்டம்பர் மதம் வெளிவருகிறத��� அதர்வா நடிக்கும் பூமராங் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசெப்டம்பர் மதம் வெளிவருகிறது அதர்வா நடிக்கும் பூமராங்\nஇடைவிடா தொடர்ச்சியான அடுத்தடுத்த அறிவிப்புகளுடன் அதர்வாவின் சீசன் தற்போது நீண்டிருக்கிறது. அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் 'பூமராங்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கிய திரில்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் ஆரம்பம் முதல் இந்த நிலை வரை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தனது குழுவினர் தான் காரணம் என பாராட்டுகிறார் இயக்குனர் கண்ணன்.\n\"சரியான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துக்கு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டுவது என்பது ஒரு வழக்கமான முன்னுதாரணம் ஆகும். ஆனால் என்னை பொறுத்தவரை, 'பூமராங்' படத்தின் மொத்த குழுவும் இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள். என்னைப் பற்றிய அவர்களுடைய உறுதியான நம்பிக்கை தான் இந்த படம் சுமூகமாக முடிய காரணம். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த பூமராங் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்துக்குள் முடிந்திருக்காது\" என்றார்.\nநடிகர்களின் உற்சாகமான ஈடுபாடு குறித்து அவர் கூறும்போது, \"அதர்வாவை போன்ற ஒரு நடிகரை கண்டுபிடிப்பது எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு உண்மையான பேரின்பம். அந்த வகையில், ஒரு இயக்குனர், தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியை ஈட்டியுள்ளேன். படத்தின் நாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் ஒவ்வொரு ஃபிரேமிலும் மேம்பட்ட நடிப்பை அளிக்கும் அளவுக்கு அக்கறை காட்டினர். உபென் படேல் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக நடிப்பை வழங்கினார்.\nஇயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இந்த பூமராங் படத்துக்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே. செல்வா எடிட்டிங்கை கையாள்கிறார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5366", "date_download": "2019-02-17T08:00:49Z", "digest": "sha1:S7SCTI4P7MPEOHBM56O5T32J7OIWSOXF", "length": 2838, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் 17-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nவெள்­ள­வத்­தையில் யாழ். மிகத் திற­மை­யான பயிற்­று­னரால் பயிற்­சி­ளித்து (12,000/=-) இரு­பா­லா­ருக்கும் லைசன்ஸ் எடுத்துத் தரப்­படும். Green Learners (Government Approved) 25, Ramakrishna Road, Wellawatte. 077 7355605, 011 7215050.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/crackers-usage-reduced-in-this-diwali/", "date_download": "2019-02-17T08:57:13Z", "digest": "sha1:JQ7BP6X7SJ6TP3YYU6VHT2K7WMLJJEPE", "length": 47359, "nlines": 171, "source_domain": "ezhuthaani.com", "title": "பட்டாசுகள் மட்டும் தான் கொண்டாட்டமா ? - வண்ண வெடிகளின் கருப்புப் பக்கங்கள்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் 190 நாடுகளுக்கு விசா எடுக்கத் தேவையில்லை\nஇந்தியாவைப் போலவே தீபாவளி கொண்டாடும் 10 நாடுகள் \nபட்டாசுகள் மட்டும் தான் கொண்டாட்டமா – வண்ண வெடிகளின் கருப்புப் பக்கங்கள்\nபட்டாசுகள் மட்டும் தான் கொண்டாட்டமா – வண்ண வெடிகளின் கருப்புப் பக்கங்கள்\nஇப்படியே போனால் வருங்காலத்தில் நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே பட்டாசு வெடிப்பது குறைந்து விடும்.\nபுத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், கொண்டாட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் எனக் களை கட்டிய தீபாவளி ஒருவழியாக முடிந்து விட்டது. என்ன தான் நீதிமன்றம் கெடுபிடிகளை விதித்தாலும் நாள் முழுவதும் பட்டாசுச் சத்தங்கள் கேட்ட படியே தான் இருந்தன. பின் வெடிச் சத்தம் இல்லாமல் தீபாவளியா\nஆனால், சில வருடங்களுக்கு முன் கொண்டாடிய தீபாவளிகளைப் போல இன்றைய தீபாவளிகள் இ��ுப்பதில்லை. புத்தாடை அணிந்து புகைப்படம் எடுத்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குள் முடங்கிப் போய் விடுகின்றனர். சிறுவர்கள் தான் இன்னும் பண்டிகைகளை சாயம் போகாமல் வைத்திருக்கின்றனர். அடுத்த வருடம் அந்த நிலையும் மாறலாம். நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் ஏதும் இன்றியே பட்டாசு இல்லாத தீபாவளியைப் பார்க்க நேரலாம்.\nநாம் கடந்து வந்த வருடங்களைப் போல் அல்லாமல் வருடாவருடம் வெடிச் சத்தங்கள் குறைந்து கொண்டே வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இன்றைய தலை முறையினருக்கு வெடி வைப்பதன் மேலான ஈடுபாடுகள் குறைந்திருக்கலாம். எகிறி நிற்கும் பட்டாசு விலைகளைக் கண்டு நடுத்தர வர்க்கத்தினர் சற்று பின் வாங்கியிருக்கலாம். நிஜமாகவே நீதிமன்ற அறிவுறுத்தல்களை மதித்திருக்கலாம். அல்லது கொண்டாட்டங்களை விட பணத்தின் மீதான கரிசனம் அதிகரித்திருக்கலாம்.\nகொண்டாட்டங்கள் என்றால் பட்டாசு மட்டுமா என்ன தீபாவளிக் கொண்டாட்டங்கள் பட்டாசை மட்டுமே மையப் படுத்தியிருக்கின்றன. ஆனால், நாட்டின் 95 சதவிகித பட்டாசுத் தேவையை நிவர்த்தி செய்யும் சிவகாசியில் பெரும்பாலான மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை.\nஒரு நாள் தீபாவளிக்கான பட்டாசுகள், சிவகாசியில் ஒரு வருடம் முழுவதும் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசுகள் மட்டுமின்றி தீப்பெட்டித் தொழிற்சாலையும் அங்கு அதிகம்.\nசிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 850 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அதில் பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்கள்.\nகுழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் கடுமையாக அமலில் உள்ளதே அதெப்படி சாத்தியம் என்கிறீர்களா குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வைக்கப்படவில்லை என்று பலகைத் தொங்க விடப் பட்டு இருந்தாலும், தொழிற்சாலையின் உள்ளே சிறுவர், சிறுமியர் பலர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு கூலியாக 100 ரூபாய் கொடுத்தால் போதும் என்கிறார் சிவகாசியைச் சேர்ந்த நண்பர் ஒருவர்.\nஇதுமட்டுமின்றி, அந்தத் தொழிற்சாலைகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் பற்றிய செய்திகள் தினம் தோறும் செய்தித் தாள்களில் தவறாமல் இடம் பெறுகின்றன. தேவை இருக்கும் பொருட்களே அதிகம் உற்பத்தி செய்யப்படும். பட்டசின் தேவைகள் குறைந்து விட்டால், இவர்கள் வேறு ஏதேனும் பாதுகாப்பான பணியில் ஈடுபட, குழந்தைகள் பள்ளி செல்லச் சிறியதாக வாய்ப்புண்டு.\nசீனப் பட்டாசுகள் சட்ட விரோதம், ஆபத்தானவை, சிவகாசித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். சரி சிவகாசியில் தானே இத்தனை சிக்கல்கள் உண்டு, அதனால் சீனப் பட்டாசுகளை வாங்கலாமா என்றால் அங்குள்ள தொழிற்சாலைகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் தான் அதிகம். அங்கு பெரும்பாலும் இயந்திரங்கள் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும், பணியாளர்களில் குழந்தைகள் தான் அதிகம்.\nஇதையெல்லாம் தாண்டி, நாட்டின் சுற்றுச்சூழல், காற்று மாசு ஆகியவற்றின் நிலை எல்லாம் நாம் அறிந்ததே. டெல்லியில் மக்கள் சுவாசிப்பதற்குக் கூட சிரமப் பட்டு வருகின்றனர். நாட்டில் மற்ற எந்த செயலில் இருந்தும் காற்று மாசுபடாதா நாங்கள் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் மாசுபடுமா நாங்கள் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் மாசுபடுமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆனால், காற்றை மாசுபடுத்த மற்ற செயல்களை எல்லாம் எங்கிருந்தோ ஏலியன் ஒருவர் வந்து செய்வதில்லை. அதையும் நாம் தான் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஎது எப்படியோ, யாரையும் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. மக்கள் கொண்டாடத் தான் பண்டிகைகள். எது கொண்டாட்டம் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால், கடந்த கால தீபாவளிகளில் இருந்து தற்போதைய தீபாவளி மாறுபடுவதைப் போல, இனிவரும் காலங்களில் ஏதோ ஒரு காரணத்தால் பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறைந்து விட்டால் நல்லது தான்.\nசர்வதேச அரசியல், தொழில் & வர்த்தகம்ட்ரம்ப்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nதொழில் & வர்த்தகம், விசித்திரங்கள், விண்வெளிவிண்வெளி, விளம்பரம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nஅரசியல் & சமூகம், தேர்தல், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், பொருளாதாரம்பட்ஜெட் 2019, மத்திய அரசு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைக்கும் நாடு\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடு – காரணம் இதுதான்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ...\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\n60 வருடம் பழைமையான விஸ்கி – விலை என்னவென்று தெரியுமா\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/12/29", "date_download": "2019-02-17T07:50:51Z", "digest": "sha1:56LGJSZ3YR7EDKVDIQUQ7PSNDSDF7DWU", "length": 10156, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்டாலின் அமைத்த 12 பேர் படை!", "raw_content": "\nவியாழன், 12 ஜூலை 2018\nஸ்டாலின் அமைத்த 12 பேர் படை\nகடந்த ஞாயிறு (ஜூலை 8) மாலை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்துவந்த அழைப்பின் பேரில் சில திமுக எம்.எல்.ஏ.க்கள் செனடாப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர்.\nமன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா அங்கே சென்ற பிறகுதான், அன்பில் மகேஷ் ��ொய்யாமொழியும் அங்கே வந்திருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் தாயகம் கவி வந்தார். அப்புறம் தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் எம்.எல்.ஏ. கோவி செழியன் வந்தார்.\nஇப்படியாக மாலை ஆறு மணி வாக்கில் இ.கருணாநிதி பல்லாவரம், மு.பெ.கிரி செங்கம், இன்பசேகரன் பென்னகரம், ஈஸ்வரப்பன் ஆற்காடு, எஸ்.ஆஸ்டின் கன்னியாகுமரி, ஜெ.ரவிச்சந்திரன் எழும்பூர், வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம், கோவி செழியன் திருவிடைமருதூர், அன்பில் மகேஷ் திருவெறும்பூர், எழிலரசன் காஞ்சிபுரம், டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி, தாயகம் கவி என 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் வீட்டில் இருந்தார்கள்.\nசுவையான வடை, காபிக்குப் பிறகு அந்த 12 எம்.எல்.ஏ.க்களிடமும் உருக்கமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்.\n“நான் உங்களை நம்பிதான் இருக்கேன். என்னடா செயல் தலைவர் இப்படி சொல்றாரேனு நீங்க நினைக்கலாம். நான் ரொம்ப யோசிச்சுதான் உங்களை செலக்ட் பண்ணி இங்கே கூப்பிட்டிருக்கேன். நீங்க 12 பேரும் மாவட்டச் செயலாளர் கிடையாது. அதிகபட்சமா 40, 45 வயசு இருக்குமா. இதுமாதிரியான ஓர் இளைஞர் படையை நான் ஆறு மாசமா தேடி டிக் பண்ணி இப்ப உருவாக்கியிருக்கேன்” என்றதும் வந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.\n“திமுகவுல சீனியர்கள், பெருந்தலைகள் நிறைய பேர் இருக்காங்க. சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. அவங்க என் முன்னால ஒண்ணு பேசுறாங்க, வெளியில போய் ஒண்ணு பேசுறாங்க. கட்சியில சில வேகமான நடவடிக்கைகளுக்கு அவங்க இடைஞ்சலாதான் இருக்காங்க. ஆனா, அவங்கள என்னால பகிரங்கமா குத்தம்சொல்ல முடியாது.\nமாவட்ட அளவுல இரட்டைப் பதவிகள் வெச்சிருக்கறவங்க லிஸ்ட் கேட்டேன். பல மாவட்டங்கள்ல இன்னும் வரலை. பூத் கமிட்டி அமைக்கச் சொல்லி மாசக்கணக்காச்சு. அதுலயும் பல மாவட்டங்கள்ல பணி முடிஞ்சும் முடியாமையும் இருக்கு. 12 பேர் இருக்கீங்க. உங்களை ஆறு டீமா பிரிச்சிருக்கேன். ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு மண்டலம்னு தமிழ்நாட்டை ஆறா பிரிச்சிருக்கோம்.\nஒரு பூத்ல ஆயிரம் ஓட்டு இருக்குன்னா, 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் போடணும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்களை போடக் கூடாது. அந்த பூத்ல இருக்குற எல்லா சாதிகளுக்கும் பூத் கமிட்டியில உரிய பிரதிநிதித்துவம் இருக்கணும். ஆயிரம் பேருக்கு 20 பேர் மெம்பர்னா அதுல பெண்கள் 5 பேர் கண்டிப்பா இருக்கணும். 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி மெம்பர்னா, அந்த மெம்பர் அந்த 60 பேர் வசிக்கிற பகுதியில வசிக்கிறவரா இருக்கணும். 2ஆவது வார்டுக்கு 8ஆவது வார்டுலேர்ந்து கொண்டுவந்து போடக் கூடாது.\nபுறநகரில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், கிளைச் செயலாளர்களை வைத்து கூட்டம் போடுங்க. மாநகரில் மாவட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர் கூட்டம் போடுங்க. ஏற்கனவே பல மாவட்டங்கள்ல பூத் கமிட்டி எடுத்து வெச்சிருப்பாங்க. நீங்க அந்தப் பட்டியலை வாங்கி அதுல இந்த நிபந்தனைகள் ஃபில் ஆகியிருக்கானு பாருங்க. இல்லேன்னா மாத்தச் சொல்லுங்க. ஜூலை 12ஆம் தேதி இந்த பணிகளை ஆரம்பிக்கணும். ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள்ள முடிச்சிடணும். நான் எல்லா மாவட்டச் செயலாளர்கள்கிட்டயும் சொல்லிடறேன். உங்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பையும் அவங்க கொடுப்பாங்க’’ என்று கூறினார் ஸ்டாலின்.\nஅதன்பின் பூத் கமிட்டி பற்றிய விதிமுறைகள் அடங்கிய கிட் ஒன்று 12 பேருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி 12 பேரிடமும் கருத்து கேட்ட ஸ்டாலின்,\n“நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேணும்னாலும் வரலாம். அதனால 12ஆம் தேதி ஆரம்பிச்சு வேகமாக பண்ணுங்க. ஒவ்வொரு கூட்டத்தையும் போட்டோ எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க. பூத் கமிட்டி விவரங்களை எக்செல் பிரின்ட்ல அனுப்புங்க. மறுபடியும் சொல்றேன். திமுக இனி சீனியர்கள்கிட்ட இல்ல. உங்க கையிலதான் இருக்கு. நம்பிக்கையா பணியாற்றுங்க” என்று முடித்து அனைவருக்கும் கை குலுக்கி வழியனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின்.\nஇந்தக் கூட்டத்தில் ஸ்டாலினுக்கு செயல்திட்ட வகுப்பாளராக இருக்கும் சுனிலும் கலந்துகொண்டார்.\nவியாழன், 12 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/17/vaiko.html", "date_download": "2019-02-17T07:31:42Z", "digest": "sha1:X2FC6BFBWTLXPAK2KEHSYF66ZNPOHFHV", "length": 13336, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது ஒரு துக்க நாள்: வைகோ ஆவேச அறிக்கை | Vaiko alleges Jaya on anti-Prabhakaran resolution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் தேர்தல் நிலைப்பாடு: தமிழிசை ரியாக்சன் இதுதான்\n1 min ago ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில�� தூத்துக்குடி மக்கள்\n9 min ago வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\n15 min ago பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து\n21 min ago சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nMovies வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்\nTechnology கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஇது ஒரு துக்க நாள்: வைகோ ஆவேச அறிக்கை\nஇலங்கை அதிபரான சந்திரிகா குமாரதுங்காவுக்கு உடந்தையாகத்தான் விடுதலைப்புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாநிறைவேற்றியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nஇலங்கையில் தற்போதுதான் அனைத்து தமிழர் அமைப்புகளும், முஸ்லீம்களும், இந்திய வம்சாவளி தமிழர்களும்முதல் முறையாக ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅங்கே சமாதானத் தீர்வு ஏற்பட உதவுவதற்குப் பதிலாக, அதை பாழ்படுத்தும் நோக்கத்தோடுதான் தமிழக அரசுபுலிகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது ஒரு துக்கத்திற்குரிய நாளாகும்.\nஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும். விமோசனம் கிடைக்கட்டும் என்று உலகம் முழுவதும் உள்ளவர்கள்ஆவலோடு மகிழ்கின்றனர்.\nஇந்த நேரத்தில் பச்சிளம் குழந்தையின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதைப் போல, இலங்கைக்கு ��ந்தியராணுவத்தை அனுப்பி பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.\nசந்திரிகாவின் நோக்கத்துக்கு உடந்தையாகத்தான் ஜெயலலிதா இந்தத் திடீர் ஆவேசம் அடைந்துள்ளார் என்றுகருதுகிறேன்.\nதமிழக அரசின் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கக் கூடாது.\nதமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலையில் அதற்குக் குந்தகம் விளைவிக்கின்ற வகையில்செயல்படவோ இடம் கொடுக்கவோ கூடாது என்று வைகோ அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/21235052/Im-not-in-the-control-of-the-manufacturer-Sri-Priyanka.vpf", "date_download": "2019-02-17T08:31:56Z", "digest": "sha1:FWQO67O2MKSLXUDDQUDWIHLROWIMRELQ", "length": 5890, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘‘தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில், நான் இல்லை’’ –ஸ்ரீபிரியங்கா விளக்கம்||I'm not in the control of the manufacturer - Sri Priyanka Description -DailyThanthi", "raw_content": "\n‘‘தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில், நான் இல்லை’’ –ஸ்ரீபிரியங்கா விளக்கம்\nநான் எந்த தயாரிப்பாளரின் அல்லது மானேஜரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று நடிகை ஸ்ரீபிரியங்கா கூறியுள்ளார்.\nவந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், பிச்சுவா கத்தி, கங்காரு ஆகிய படங்களில் நடித்தவர், ஸ்ரீபிரியங்கா. இவர் இப்போது, ‘மிக மிக அவசரம்,’ ‘ஜெஸ்ஸி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர், ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில், ஒரு தகவல் பரவியிருக்கிறது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த தகவல் கூறியது.\nஇதை ஸ்ரீபிரியங்கா மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:–\n‘‘சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிக தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன். முதலில் ஒரு வி‌ஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்த தயாரிப்பாளரின் அல்லது மானேஜரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்��த்துடன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் சுதந்திரமான நடிகை, நான்.\nஇதுவரை நான் 10–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். அடுத்து என் நடிப்பில், ‘ஜெஸ்ஸி’ என்ற படம் வெளியாக உள்ளது. இதுவரை என் நடிப்பையும், நடத்தையையும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படித்தான் இருப்பேன். எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்கு பிடித்த–எந்த பிரச்சினையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக்கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், கதாநாயகன் என எதற்காகவும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை.’’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2019-jan-01/exclusive/147724-elegant-and-rich-wedding-cards.html", "date_download": "2019-02-17T08:40:15Z", "digest": "sha1:KKQCRNMKKDQUCFTG4O35ZZ4V5YYGLPUM", "length": 18748, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "கலர்ஃபுல் வெடிங் கார்ட்ஸ் | Elegant & Rich Wedding Cards - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\nகல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்\nதகதகக்கும் தங்கம்.. வசீகரிக்கும் வைரம்...\nமணமகனுக்கான மனம் மயக்கும் உடைகள்...\nகூரைப் புடவைக்கு அப்ளிக் பிளவுஸ்\nஃபிட்னஸ் - மணமகன்களுக்கான எளிய பயிற்சிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)\nமண்டப அலங்காரங்கள், விருந்து, வாணவேடிக்கை என பெரும்பான்மையான திருமணங்கள் மிக பிரமாண்டமாக நடைபெறுகின்றன. அத்தகைய திருமணங்களுக்கான அழைப்பிதழ்களும் ரிச்சாக டிசைன் செய்யப்பட்டு கண்களைக் கவர்கின்றன. அவற்றில் சில.....\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅழைப்பிதழ் டிசைன் திருமணம் marriage wedding cards\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதகதகக்கும் தங்கம்.. வசீகரிக்கும் வைரம்...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவ���ப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/149075-stock-market-you-must-watch-today-07022019.html", "date_download": "2019-02-17T08:01:40Z", "digest": "sha1:COHY2ZOVQHOA24VDUF4QAKXAGUXJ44TX", "length": 25552, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 07-02-2019 | stock market you must watch today 07-02-2019", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:48 (07/02/2019)\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 07-02-2019\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,731.61(-6.09) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,390.30(-21.22) என்ற அளவிலும் 06-02-2019 அன��று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 5.00 மணி நிலவரப்படி உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,307 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (ஏப்ரல் 2019) பீப்பாய் ஒன்றுக்கு 62.69 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n06-02-2019 அன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 71.5731 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n06-02-2019 அன்று நிஃப்டி நல்லதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் அனைத்துவிதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது. ஹைரிஸ்க் டிரேடர்களும் கூட மிகமிக குறைந்த எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் மட்டுமே வியாபாரம் செய்யலாம். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வது குறித்து சிந்திக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இது போன்ற சூழ்நிலைகளில் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n06-02-2019 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4,040.48 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,345.51கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 694.97 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n06-02-2019 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 3,509.34 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 2,984.08 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 525.26 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 06-02-2019 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் பத்து நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎஃப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத��தினால் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\n06-02-2019 அன்று நடந்த டிரேடிங்கில் பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n06-02-2019 அன்று நடந்த டிரேடிங்கில் பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை\n`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு\n`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த போது வெடித்தது - காஷ்மீரில் மேஜர் பலி\n`சவாலுக்குத் தயார்; இடமும் ���ெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=798", "date_download": "2019-02-17T07:22:54Z", "digest": "sha1:MLDZ6EBVYRMXESSHRYESJSDZPXE7WT6C", "length": 2834, "nlines": 103, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nஎன் உயிருக்குள் மெல்லிய கீறல்\nஎன் உயிரை மட்டும் விட்டுவிடு\nஎந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்\nஅது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்\nதாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்\nசாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்\nதுடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை\nதுடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை\nஎன் உயிரை மட்டும் விட்டுவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/national-india-news-intamil/son-in-law-killed-mother-in-law-118091200011_1.html?amp=1", "date_download": "2019-02-17T08:21:57Z", "digest": "sha1:VSITRCAOSLTEOARRJ5WOO54N46TK24KW", "length": 9541, "nlines": 111, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "நயநயன்னு நச்சரித்த மாமியார் - மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மருமகன்", "raw_content": "\nநயநயன்னு நச்சரித்த மாமியார் - மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மருமகன்\nபுதன், 12 செப்டம்பர் 2018 (09:38 IST)\nமகாராஷ்டிராவில் நபர் ஒருவர் தனது மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத���.\nமகாஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்தவர் அன்குஷ் பத்தி(32). இவருக்கு ஒரு மனைவி இருக்கிறார். அந்த பெண்ணால் வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது. இதனால் அன்குஷ் அவ்வப்போது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்றும் அன்குஷ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அவரை சரமாரியாக அடித்தும் துன்புறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த அன்குஷின் மாமியார், தனது மகள் தாக்கப்படுதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதனையடுத்து அவர் அன்குஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அன்குஷும் தனது மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அன்குஷ் தனது மாமியாரை முதல் மாடியில் இருந்து தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த அவரது மாமியார் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக அன்குஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nதொடரும் அபிராமிகள்.. கணவன் மீது சந்தேகம்: இரண்டரை வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற தாய்\nநள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுப் படுகொலை - ரௌடிகள் அட்டுழியம்\nஉல்லாசமாக இருந்த மனைவி - தலையை வெட்டி தூக்கிச்சென்ற கணவன்\nஆற்றில் குதித்த காதலி...விஷம் அருந்தி தற்கொலை செய்த மாணவன்\nவேலை பறிபோன விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்\nவெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஅடுத்த கட்டுரையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ திருமணம் நிறுத்தம்: காரணம் என்ன\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/sabl-1-4-rti.html", "date_download": "2019-02-17T07:16:40Z", "digest": "sha1:KBUTKGOENMVTHWT6FYKMQC7HI2ZLETTG", "length": 37755, "nlines": 1716, "source_domain": "www.kalviseithi.net", "title": "SABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எழுத தேவையில்லை - RTI தகவல் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nSABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எழுத தேவையில்லை - RTI தகவல்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க���கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத...\nஇன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழ...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப...\nமாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் ...\nஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.\nம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு...\nஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன\nதரம் உயர்த்த தகுத��யுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர...\nபுதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில்பயிற்சி\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ...\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிற...\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nஅரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்க...\nஉதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்\n12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்...\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சே...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nசி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nD.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர...\nமே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர...\nDSE -10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் , இனிஷியல் , ப...\nCBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்\nDSE - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த ...\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nமதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் க...\nஅனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகள் முடங்கும் அப...\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரி...\nகேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மத...\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nபோட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி ...\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\n'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\nமுதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்\nPG TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு பின்...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும...\nஇளையோர் - ��ூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nCBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு ...\nஅனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்ச...\n+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு ...\nஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு...\nமருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்\nபள்ளிகளில் புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு 10 ந...\nபகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கோரிக்கை மாநாடு\nDEEO அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்.\nஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் ...\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nஅரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 31 ந்தேதி சம்பளம் ...\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ...\nபிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...\n10, 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிட...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போரா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு\nமாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வே...\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-17T07:21:53Z", "digest": "sha1:HEPCA2ECLYOZJIAERI3DCYH6FWVRHPSE", "length": 3287, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "பெண்மை | 9India", "raw_content": "\nபெண்களின் உடலில் விந்தணுக்களால் ஏற்படும் மாற்றங்கள்\nகிராமங்களில் முன்னர் பரவலாக ஓர் சொல்வழக்கு பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இவ திமிரு எல்லாம் புருஷன் கிட்டத்தான் அடங்கும் என்று சொல்வார்கள். அதாவது இளம் வயதில் கொஞ்சம் துடுக்காக இருக்கும் பெண்களை முதியோர்கள் இவ்வாறு கூறி வந்துள்ளார்கள். ஒருக்கால் இதுதான் அர்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் இப்போது உதி���்துள்ளது. ஆண்களின் விந்தணுவைக் கொண்டு ஃபேஸ்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/cm-edappadi-palanisamy-explain-about-mansoor-ali-khan-arrest/31112/", "date_download": "2019-02-17T08:26:27Z", "digest": "sha1:LMJBFDX3WQXPEFBUA4SH3ODGZ2U7WUKJ", "length": 5309, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "8 பேரைக் கொல்லுவேன்: மன்சூர் அலிகான் கைதுக்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி! | - CineReporters", "raw_content": "\nHome அரசியல் 8 பேரைக் கொல்லுவேன்: மன்சூர் அலிகான் கைதுக்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி\n8 பேரைக் கொல்லுவேன்: மன்சூர் அலிகான் கைதுக்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி\nசேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 15-ஆம் நாளான நேற்று காவல்துறை மாணியக்கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய பல கேள்விகளுக்கு முதல்வர் உரிய விளக்கத்தை பதிலாக அளித்தார்.\nஅப்போது, சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,மாநிலத்தின் தேவை கருதி சென்னை – சேலம் இடையே பசுமை வழிச் சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்றார்.\nமேலும், நடிகர் மன்சூர் அலிகான், 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரைக் கொல்லுவேன் என வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டார். விவசாயிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்���ாமி.\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n10 மணி நேரமாக விஜயகாந்த் வெளியே வராதது ஏன்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறிய குறளரசன் – பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/10194124/1190426/petrol-diesel-price-hike-against-communist-party-strike.vpf", "date_download": "2019-02-17T08:48:24Z", "digest": "sha1:FN2WYKGGWLFLOVVPPE3DFJBE5QWJFZE4", "length": 9301, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: petrol diesel price hike against communist party strike arrested 500 person", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூ, கட்சியினர் சாலை மறியல்- 500 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 10, 2018 19:41\nதிருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் கட் சியின் போராட்டத்திற்கு தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.\nஇந்த நிலையில் திருச்சியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இந்தி ரஜித் ஆகியோர் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி, சி.பி.ஐ. எம்.எல். மாவட்ட செயலாளர் தேசிகன், ஸ்ரீதர், சுரேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக திரண்டு சென்றனர்.\nதிருச்சி மரக்கடை அருகே செல்லும் போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். இதில் சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மணப்பாறை, வையம்பட்டி, துவரங் குறிச்சி ஆகிய ப��ுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மணப்பாறை டவுன் பகுதியில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.\nதமிழர் தேசிய முன்னணி மாவட்ட அமைப்பாளர் உலக நாதன் மோட்டார் சைக்கிளை ரிக்ஷாவில் ஏற்றி, அதற்கு மாலை அணிவித்து கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து மணப்பாறை பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றார். அப்போது பெட் ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷமிட்டார். அசம்பாவிதங்களை தவிர்க்க மணப்பாறை டி.எஸ்.பி. ஆசைத்தம்பி தலைமையில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதிருச்சி திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நட ராஜன் தலைமையில் ஆட் டோவை கயிற்றால் கட்டி இழுத்து, பேரணியாக சென்று திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே திருவெறும்பூர் போலீசார் சாலை மறியல் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.\nஇதேபோல் கொள்ளிடத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைப்போல் புத்தாநத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் மன்சூர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் இரு கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் பஸ் நிலையத்தை சுற்றி ரெயில் நிலையம் நோக்கி திரண்டு வந்தனர். அப்போது அவர்களை மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத் தம்பி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். #BharathBandh #PetrolDieselPriceHike\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/adult-car/", "date_download": "2019-02-17T08:41:04Z", "digest": "sha1:WZKCQFA4EBTDQBGKSJIHJ4VJB5VPVWUP", "length": 2856, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "adult car – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபெரிய காராக மாறிய பொம்மை கார் …………\nமீனாட்சி தமயந்தி\t Oct 19, 2015\nகுழந்தையாக இருக்கும்போது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருக்கும் சிறிய பொம்மைக் காரை பயன்படுத்திய ஞாபகம் இருக்கிறதா ஆம் அந்த காரை தான் தற்போது அளவில் பெரிதாக சாலைகளில் ஓட்டிச் செல்லும் வசதியுடன்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/national-india-news-intamil/bandh-in-all-over-india-due-to-petrol-diesel-fare-hike-118091000001_1.html?amp=1", "date_download": "2019-02-17T08:00:24Z", "digest": "sha1:Z6C2GRTOCFO6YDZQSQTLZ4SOH42U7PUE", "length": 9306, "nlines": 111, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (07:42 IST)\nபெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.\nகடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.\nபல இடங்களில் ஹோட்டல்களில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கால் டேக்ஸிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஎனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்புக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஉயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்\nமடியில் மகன், கழுத்தி���் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nபெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாளை ஸ்டிரைக்\nஉச்சத்தில் பெட்ரோல் விலை: இனி பைக்ல போக முடியாது, பஸ்லதான் போகணும்:\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு - நாடு தழுவிய முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு\nநச்சரிக்கும் கைதிகள்: அப்செட்டான அபிராமி; சாப்பிடாமல் தர்ணா போராட்டம்\nவரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய உச்சத்தை தொட்டது\nவெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...\n இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’\nசுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அதிரடி\nஅடுத்த கட்டுரையில் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை : தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/09/blog-post_16.html", "date_download": "2019-02-17T09:06:45Z", "digest": "sha1:U27G4DWRLH7UYVDO6S3ZKMIHJPMDEYQS", "length": 8074, "nlines": 103, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஆரியம் ஒழிக்க பழகு...!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\n“ அகர முதல எழுத்தெல்லாம்\nஆரியம் ஒழிக்க பழகு ”\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , ஆரியம் ஒழிக்க , கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , பெரியார் பிறந்த நாள்\nபசு வெறி குண்டர்களின்சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது வரும் தேர்தலில் இவர்களின் தலை உருண்டுவிடும் :)\nஉயரிய நெறிகளை உயர்த்திப் பிடிப்போம்\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலி��ுந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rai-lakshmi-video-leaked/", "date_download": "2019-02-17T07:18:41Z", "digest": "sha1:GFF74W7VVBSJNK2HCOXOEMY4MTZSTI73", "length": 8238, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை. பிரபல நடிகை விளக்கம்.,Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை. பிரபல நடிகை விளக்கம்.,\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nநேற்று காலை முதல் சரிதா நாயரின் ஆபாச வீடியோ வாட்ஸ் அப் போன்ற சமூக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழின் முன்னணி நடிகை ராய்லட்சுமியின் ஆபாச வீடியோ ஒன்றும் வெளியாகி திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதாம் தூம், காஞ்சனா, அரண்மனை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ம��்காத்தா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி ராய். இவருடைய ஆபாச வீடியோ ஒன்று நேற்று முதல் முன்னணி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லட்சுமி ராய், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. என்னைபோன்ற முக அமைப்பு கொண்ட ஒருவர் என்று கூறி சமாளித்து வந்தாலும், அந்த வீடியோவில் இருப்பது ராய் லட்சுமிதான் என்று ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் அந்த ஆபாச வீடியோவில் ராய் லட்சுமியுடன் இருப்பது பிரபல இயக்குனர் ஒருவர் என்றும் பலர் கமெண்ட் அடித்துள்ளதால் ராய்லட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nபிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு சானியா மிர்சா ஆதரவு.\nரசிகர்களுக்கு இளையராஜா வைத்த போட்டி.\n”ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் ரகுல் ப்ரித்திசிங்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் ரிலீஸ்\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nவிஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீசுக்கு தயார்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_533.html", "date_download": "2019-02-17T07:43:58Z", "digest": "sha1:HWVZ7GIX624PZUN4UE5OWGY3DICTODNR", "length": 39830, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இம்ரான்கான் பிரதமர் ஆனதும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் பதவி விலகல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம்ரான்கான் பிரதமர் ஆனதும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் பதவி விலகல்\nபாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த 2009-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அன்றுமுதல் பாதுகாப்பு கருதி அந்நாட்டு மண்ணில் கிரிக்கெட் விளையாட இ���ுவரை எந்த அணியும் முன்வராமல் பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டுள்ளது.\nபின்னர் இந்த துரதிஷ்டமான சூழலில் இருந்து அந்நாடு மீண்டு வர பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டவர் நஜம் சேதி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்து 2020-ம் ஆண்டு வரை மீண்டும் தலைவராக தேர்வு செய்தனர்.\nஇதற்கு காரணம், இவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது, டி20 போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்தது மற்றும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் அறிமுகம் என பல சிறப்புக்களை பாகிஸ்தான் பெற்றதால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.\nஆனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் காபந்து முதல்வராக 2013-ம் ஆண்டு இவர் பதவிவகித்த போது நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷரிப் கட்சி நூலிழையில் ஆட்சியை கைப்பற்றியது.\nஅந்த தேர்தலில் 35 தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதற்கு நஜம் சேதி துணையாக இருந்ததாகவும் இம்ரான் கான் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவற்றை மறுத்த நஜிம் சேதி, இம்ரான் கான் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியதாக அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nமேலும், பாகிஸ்தானின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேத், அந்நாட்டின் அதிகாரத்தை இம்ரான் கான் கைப்பற்ற அவருக்கு ராணுவம் துணை புரிவதாக எழுதிய கட்டுரைகள் இம்ரான் கான் ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தை ஏற்றுகொண்ட இம்ரான் கான், உடனடியாக எஸ்சன் மனி என்பவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளார்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்�� குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த கு���ுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33834", "date_download": "2019-02-17T07:30:42Z", "digest": "sha1:TSPMY7FMRU6DOASSTQOAPYREZ7KXVFEP", "length": 5638, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி சிவராசா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பி���ான்ஸ் திரு சின்னத்தம்பி சிவராசா – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சிவராசா – மரண அறிவித்தல்\n4 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 561\nதிரு சின்னத்தம்பி சிவராசா – மரண அறிவித்தல்\nயாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாந்தி, பிரவீணன், வானுசன், கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துரைராஜா, காலஞ்சென்ற தவமலர், தவராஜா, இராசாத்தி, வேல்ராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தங்கராசா புவனாம்பிகை தம்பதிகளின் அன்பு சம்மந்தியும், தனுசன் அவர்களின் அன்பு மாமனாரும்,இன்பமலர், கிருஷ்ணன், யோகமலர், பூமலர், வேலும் மயிலும், கலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோகராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/5-police-officers-kidnapped-and-killed-in-mexico/", "date_download": "2019-02-17T07:48:41Z", "digest": "sha1:YUX3S6EE37GJGQLSLNUZXAJDARHVRSWM", "length": 9962, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை! - Sathiyam TV", "raw_content": "\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n சென்னை ரிச்சி தெருவில் ஆர்பாட்டம்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\nபுகைப்பழக்கத்தை நிறுத்த தயாரா…, அசத்தலான செம்ம டிப்ஸ்\nரஜினி ��களை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nHome Tamil News World 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை\n5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை\nமெக்சிகோவின் பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த நிலையில் மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nதமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா\nதங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்சர்\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்…, அமிதாப் அதிரடி\nவைரலான ஆஸ்திரேலிய போலீஸ் ட்வீட்.. மீண்டும் நிரூபித்தார் சூப்பர்ஸ்டார்…\nகணவன் இறந்து விட்டாலும் ராணுவத்திற்கு அனுப்ப மகன் இருக்கின்றான்…, ஒடிசா பெண் ஆவேசம்\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nபுல்வாமா தாக்குதல் – கதறி அழுத தீவிரவாதியின் தந்தை\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/share-market/", "date_download": "2019-02-17T07:46:35Z", "digest": "sha1:2KOJ2WRUHNXYAQJN4P6ZJWC6WZTTUAZP", "length": 2922, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "share market – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமும்பை பங்குச் சந்தை 419 புள்ளிகள் அதிகம்\nகார்த்திக்\t Jun 28, 2009\nஎதிர்பார்த்தது போலவே பட்ஜெட் தேதி நெருங்க நெருங்க, பங்குச் சந்தையில் பரபரப்பு அதிகமாகி வருகிறது. வியாழனன்று சந்தை சிறிது சரிந்தாலும், வெள்ளியன்று சந்தை மிகவும் ஜோராக இருந்தது என்று தான் கூற வேண்டும். துவக்கத்தில் சிறிது டல்லாக இருந்த சந்தை,…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tech-news-tamil/", "date_download": "2019-02-17T07:18:20Z", "digest": "sha1:DMYBCYD3JKRYTLQXCF3HERJRIKNBF6FS", "length": 3812, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "Tech News Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition) உருவாக்கலாம்\nகார்த்திக்\t Jan 21, 2019\nபொது கோரிக்கைகளுக்கு இணைய வழியில் ஆதரவு திரட்டி மனு அளிக்கும் (Online Petition) வசதியை முகநூல் (Facebook) இணையதளம் நாளை முதல் அமேரிக்கா முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இணையவெளியில் மனு உருவாக்க Change.org / Amnesty போன்ற…\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்\nகார்த்திக்\t Dec 15, 2018\nஅமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் புதிதாக தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சத்திற்கும் பேடண்ட் (Patent) எனப்படும் காப்புரிமையை பதிவு செய்வார்கள். இவற்றை பிற நிறுவனங்கள் பயன்படுத்தினால் அதற்காக குறிப்பிட்ட வெகுமதி தொகையை கண்டுபிடித்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/tag/review/", "date_download": "2019-02-17T08:38:44Z", "digest": "sha1:RYC4E2R3AWS22OCVNRU4NTADQVBND7PY", "length": 4986, "nlines": 56, "source_domain": "tamilgadgets.com", "title": "review Archives - Tamil Gadgets", "raw_content": "\nகடந்த 25 ம் தேதி நடைபெற்ற கூகிள் IO மாநாட்டில் இல் ஆண்ட்ரைடு ன் புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும்..\nFing உங்கள் வை-பை (WiFi) நண்பன்.\nby ராம்கிருஷ்ணா தேவேந்திரியா On April 28, 2014 0 Comment\nநாளுக்கு நாள் இணையத்துடன் இணைந��து செயல்படும் கருவிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப்,..\nஒன்ப்ளஸ் ஒன் (OnePlus One) – பிரிமியம் மொபைல் போன் கில்லர்\nநான் கேலக்சி s3 வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு. எனக்கு புது போன் வாங்கனும் ங்கற எண்ணம் எதுவும் இல்லை…\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/09/blog-post_8.html", "date_download": "2019-02-17T09:06:41Z", "digest": "sha1:3SFVFREBD6NJWDU3NCZ7WMAIIWSSUZ7A", "length": 8797, "nlines": 98, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : கேணப்பய ரோட்டுல......", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\n“சார்....வணக்கம்....இந்த ஊரு எங்க சார்...போகுது...”\n“இந்த ஊரு எங்கேயும் போகாதுப்பா......”\n“இல்ல..சார், இந்த ரோடு எந்த ஊருக்கு போகுதுன்னு கேட்டேன் ..”\n“அப்படியா.... நீ எந்த ஊருக்குப்பா...போகனும்”\n“இது அந்த ஊறுக்கு போகாதுப்பா...”\n“ அப்ப... இது போகும் ஊரு பேரு என்ன..சார்...”\n“உனக்கு, சொக்கி தேவி பட்டி தெரியுமா..\n“எனக்கு தெரியும்”“அந்த ஊருல என்னய... இறக்கி விட்டா, நீ போற ஊரு தானா வந்திடும்..”\nசரிங்க சார், கோபித்துக் கொள்ளாமல் இப்படியே உட்கார்ந்து இருங்க...பக்கத்தில போயி வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வந்துடுறேன்......சார்..”\nஉங்கள பார்த்த பிறகுதான் தெரிய வந்தது சார், பக்கத்தில சொக்கி பட்டின்னு சொன்னீங்களே.............\n“அதுக்கென்னப்பா.... நீய் ஒரு உதவி செய்யப்போற..... பதிலுக்கு நா..ன் ஒரு உதவி செய்யப் போறேன்...நீ வர்ரவரை காத்து இருக்கேன் பா...”\nநீதி----- கேனப்பய ரோட்டுல...... ஓசி பய நாட்டாம......\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அ��சியல்.சமூகம் , அனுபவம் , ஒசிபய நாட்டாமை , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள்\nஇப்படி எல்லாம் நீதி சொன்னா 😳\nஇது நம்ம ஊருக்கும் பொருந்தும் :)\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇந்தியாவில் புராணக் குப்பைகள் அறிவியலாகும் .... ” பு ராணக் குப்பைகள் அறிவியலாகுமா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா \nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nயார் இவன்.. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்றான் இதைத்தான் வணங்க வேண்டும் என்றான். திடீரென ரூபாய்கள் செல்லாது என்றான் ...\nஅதாவது வந்துங்க இட ஒதுக்கீடு என்பது பொருளா தாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கபட்டது இல்லீங்க அது சமூகத்தில் பின...\nகோட்சேவும்- காந்தியும்.. காந்தியிசம் ஒழிந்தது அகிம்சையும் ஒழிந்தது கொட்சேயின் இம்சை தொடர்கிறது......காந்தியை கொன்ற கோட்சேவ...\n மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சை ஆகாது மக்களை கஷ்டப்படுத்தாமல் அந்த மக்கள் மன வேதனை ...\nசாகட்டும் விடுங்க சார்.. தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை\nபெரிய்ய.... கோவிலை பற்றி........... தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ்...\n.... . .. விடையும் வித்தியாசமும் படத்தில் உள்ளவற்றை படித்து பார்த்து புரிந்து கொள்க\nபடித்ததில் பகிர்ந்தது... எது... எது...எதனால்..இந்த நிலைமை... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு... சில கேள்விகள்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-17T08:26:04Z", "digest": "sha1:HNDKCIIPOAL5XF7MPO33HHK2X66BCYHC", "length": 12137, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமைச்சருக்கு இறந்த மாட்டுடன் கொலை மிரட்டல் கடிதம்; ஜொகூரில் நபர் கைது! | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வர���ப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\nஅமைச்சருக்கு இறந்த மாட்டுடன் கொலை மிரட்டல் கடிதம்; ஜொகூரில் நபர் கைது\nசிம்பாங் ஜெராம்,டிச.06- கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலியல் அமைச்சர் டத்தோ சாலாஹுடின் அயூப்பிற்கும் அவரது சிறப்பு அதிகாரிக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது.\nஅந்தக் குறிப்புடன் இறந்த மாட்டின் உடலும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் முன் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாட்டிற்கு சிவப்பு துணி சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மாட்டு உடலுக்குப் பக்கத்தில் இருந்த கடிதத்தில், “என் மாடு அடிப்பட்டு இறந்து விட்டது. உன்னை நான் கொல்லப் போகிறேன். உனக்கு புத்தியில்லை. இந்தா பாராங்” என்று எழுதப்பட்டிருந்தது.\nஇதன் தொடர்பில், 56 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n“உதவிக் கோரி அந்த ஆடவர் விவசாய அமைச்சுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார். அவர் கேட்ட உதவி கிடைக்கவில்லை. அதனால், அவருக்கு விவசாய அமைச்சு மீது அதிருப்தி” என்று ஜொகூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் கமாலுடின் காசிம் தெரிவித்தார்.\n“இந்நிலையில் அந்த மாடு வேறு அடிப்பட்டு விட்டதில். இதனால் அவருக்கு கடும் கோபம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, அந்த ஆடவரின் விண்ணப்பம் பரிசீலினையில் இருப்பதாக அமைச்சர் சாலாஹுடினின் சிறப்பு அதிகாரி முகமட் ஹுரிடின் சமூரி கூறினார். “இன்று கேட்டு நாளையே எல்லாம் கிடைத்து விடுமா” என்ற ஹுரிடின் அந்த ஆடவர் கேட்ட உதவியை விரைந்து செய்யுமாறு ஏற்கெனவே கால்நடைத் துறைக்கு கடிதம் அனுப்பிவிட்டதாக சொன்னார்.\nபிரவாசி மாநாடு: மலேசியர்களுக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் தீபிகா\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅம��ச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\n1எம்டிபி விவகாரம்: நஜிப்பின் வளர்ப்பு மகனிடம் எம்.ஏ.சி.சி விசாரணை\n2019-முதல் அரசு துறைகளில் குழந்தை பராமரிப்பு மையங்கள்\nபுதரில் 11 வயது சிறுமியின் சடலம்; பழிவாங்கும் செயலா\nசீபில்ட் ஆலய கலவரம்: ஒரே நாளில் பிரபலம் ஆன கனகராஜா\nமருத்துவம் பயில ஆயிரக் கணக்கில் விண்ணப்பம் 484 பேருக்கு மட்டுமே இடம்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-02-17T09:20:54Z", "digest": "sha1:UFWZKC3JNBIU3UU3ULJTZ64AAHZOEQYF", "length": 7206, "nlines": 78, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங���க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome இலங்கை யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nயாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nஇலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு ராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇலங்கை: யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nயாழ்ப்பாண கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக இன்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇலங்கை: ‘காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை’\n“இலங்கை அமைச்சரின் புலிகளுக்கு ஆதரவான கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை”\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி கே. சுகாஸ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரிதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇலங்கை: யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nதொல்பொருள் திணைக்களமே ராணுவ நிகழ்ச்சி நிரலுக்காக செயல்படாதே, வரலாற்று சின்னங்களை ராணுவமயமாக்காதே, ராணுவமே வெளியேறு, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.\nபிரபல சிங்களப் பாடகி கொலை: கணவர் கைது\nஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்\nசென்னை முதல் சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில்\nஇனிமே தான் பர்க்க பொறிங்க என்னோட ஆன்மிக அரசியல்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே\nபிரபல சிங்களப் பாடகி கொலை: கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/02/ndphr.html", "date_download": "2019-02-17T07:19:04Z", "digest": "sha1:RCNWOQLD5DKW2NZK4YHR5JSCF23DGFQB", "length": 7837, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் அவசியம் -NDPHR - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் கல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் அவசியம் -NDPHR\nகல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் அவசியம் -NDPHR\nகல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் மூலம் நமது வரும் கால இளைஜர் சமூதாயம் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் அவர்களது திறமைகளை வெளிக் கொணர வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.இவ்வாறன அரங்கு இப் பிர தேசத்தில் இல்லாமை பெரும் குறை பாடே.தற்போது விளையாட்டுத் துறை மதிப்புக் குரிய உதவி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் இதை அமைத்துக் கொடுப்பதில் எதுவித சிரமமும் இல்லை என்பதே என் கருத்து .\nBadminton , Table Tennis ,Bowling ,Billiards etc போன்ற விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள இளைஜர்கள் இவ்வரங்கை அமைப்பதுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என எதிர் பார்கின்றேன்\nஇவ் வரங்கில் நீச்சல் தடாகம் ஓன்று அமைப்பதும் கவனத்தில் கொள்ளப் படல் நன்று என நான் கருதுகிறேன் .\nஇது பற்றி நான் உதவி அமைச்சருக்கு ஒரு வேண்டு கோளை அனுப்பவுள்ளேன்\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4391", "date_download": "2019-02-17T08:26:59Z", "digest": "sha1:FWXX3HC7GX4AUH7YUZXJQXWZV6E6HROE", "length": 7133, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "களனியில் விபத்து : ஒருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nகளனியில் விபத்து : ஒருவர் பலி\nகளனியில் விபத்து : ஒருவர் பலி\nகளனி பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.\nபஸ் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nகளனி விபத்து பஸ் வண்டிகள் வேன்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்த சந்தேக நபரொருவர் 5 லட்சத்து 72 ஆயிரம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்\n2019-02-17 13:46:02 போலி நாணயத்தாள் பணம் பொலிஸார்\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக கால்நடைகளை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 13:26:40 கால்நடை கைது கடற்படை\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-17 13:23:52 மட்டக்களப்பு கரடியனாறு புதையல் 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 13:03:28 நாகர்கோவில் குண்டு மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\n2019-02-17 12:53:09 வெளிநாட்டு சுற்றுலாப் பயணி 50 ஆயிரம் ரூபா பெறுமதி கைத்தொலைபேசி\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5282", "date_download": "2019-02-17T07:57:56Z", "digest": "sha1:ZCHE3GZOPXUVE7IOA3H7DXYBFRZ2KOGC", "length": 8846, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "'பெண் கடவுள்' ரோபோ.! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇதுவரை உருவாக்கப்பட்ட மனித வடிவான ரோபோக்களிலேயே அச்சு அசலாக பெண்ணொருவரைப் போன்ற தோற்ற அமைப்பையும் செயற்பாட்டையும் வெளிப்படுத்தும் ரோபோவொன்றை வடிவமைத்துள்ளதாக சீன ரோபோ வடிவமைப்பாளர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.\nஜியா ஜியா என பெயர் சூட்டப்பட்ட இந்த ரோபோ 'பெண் கடவுள்' என செல்லமாக அழைக்கப்படுகிறது.\nகவர்ச்சிகரமான பெண் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பெண்ணொருவரை போன்று கச்சிதமாக கண் அசைவு மற்றும் உதட்டசைவு என்பவற்றையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்த ரோபோவை சீன விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சென் ஸியோபிங் வடிவமைத்துள்ளார்.\nஇந்த ரோபோ மனிதர்களின் பேச்சு மற்றம் உடல் பாவனைகளைப் புரிந்து அவற்றுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் மென்பொருள் நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரோபோ பெண் உடல் பாவனை உதட்டசைவு கண் அசைவு கவர்ச்சி பெண் கடவுள்\n15 வருடமாக செவ்வாய் கிரகத்தில் வலம் வந்த ரோவர் செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிலந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\n2019-02-14 15:22:03 நாசா ரோவர் விண்வெளி\n‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் விண்ணுக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது\n‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.இந்த செயற்கை கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.\n2019-02-06 09:46:50 விண்வெளி இந்தியா ஜிசாட்\nஇமயமலையின் ஒருபகுதி 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிவடையும்\nபருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி உருகிவிடும் என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2019-02-05 18:47:34 இமயமலை பருவநிலை சீனா\nமெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை இணைக்க பேஸ்புக் திட்டம்\nமெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n2019-01-28 09:58:42 மெசஞ்சர் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப்\nநுளம்புகளை ஒழிக்க நுளம்புகளை உற்பத்தி செய்யும் விஞ்ஞானிகள்\nகொசுக்களின் இனப்பெருக்கத்தினை ஒழிக்கும் வகையிலான ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் புது முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.\n2019-01-25 10:23:43 நுளம்புகள் விஞ்ஞானிகள் இனப்பெருக்கம்\nசட���டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2696", "date_download": "2019-02-17T08:20:42Z", "digest": "sha1:ITAIDAJANVBGZNRHJ7YABMQZ6APDYAN6", "length": 10646, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 19-03-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது..\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலய ங்களுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். (Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவை ப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)\nA/C Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு-­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/ 071 7236741/ 011 2360559.\nTV, LCD, LED, 3D, HIFI set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உப­க­ர­ணங்கள் நேர­டி­யாக வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். LED, LCD Parts எம்­மிடம் உண்டு. (குறைந்த கட்­டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944.\nஎல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள், Washing Machine ஆகியவற்றை உங்களு டைய வீட்டில் வைத்தே துரிதமான முறையில் திருத்திக் கொடுக்கப்படும். No Visiting Charges. One year Guarantee. VASH–HI Cool Engineers. 071 7727246, 077 0707276.\nComputer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறவி���ப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/ மட்டுமே Kumar 077 2906492.\nLED, LCD, Smart TV, UHD,4K Micro Oven, Washing Machine உட்பட சகல வீட்டு மின் உபகரணங்களும் நேரடியாக வந்து குறைந்த கட்டணத்தில் துரிதமாக திருத்தி கொடுக்கப்படும். Sony, LG, Samsung உட்பட சகல LED, LCD, Parts எம்மிட முண்டு. (ரவி 077 8196095 Wellawatte.)\nஅனைத்துவகையான Top load, Frontload, Washing Machine, Water motor, Fridge என்பன இருப்பிடத்திற்கு வந்து செய்து தரப்படும். E– Electrical Service 144/B, மாத ம்பிட்டிய வீதி, கொழும்பு 15. வத்தளை, கொட்டாஞ்சேனை. 0777 472201, 011 3144325. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி D.Sasi 077 9220271. வேலை பழக விரும்பும் Technician தேவை.\nஉங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்களது வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவா தத்தோடு திருத்தித் தரப்படும். அத்தோடு (Screen Printing) செய்து தரப்படும். AR.ஆனந்த். 072 9508248.\nFridge, Aircondition (A/C) and Washing Machine, Repair Service உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து கொடுக்கப்படும். A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. சிவா 077 1048449. Sri 077 5433049.\nஎல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St.Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு 13. Tel: 2388247/ 072 2199334.\nகொழும்பில் Computer and Computer Accessories Repairing சகலவிதமான பழுதுகளும் உங்கள் இடங்களுக்கே வந்து திருத்திக் கொடுக்கப்படும். தொடர்பு: 077 0492478, 075 4860274.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4478", "date_download": "2019-02-17T07:58:49Z", "digest": "sha1:S2P55CEIWH5LFCPMYRQWR6HSW3XN567H", "length": 3588, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "கணனிக்கல்வி 14-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nசகல கம்பியூட்டர் பாடங்களும் Spoken English உம் அ��ிப்படையிலிருந்து கற்க முடியும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ், கம்பியூட்டர் துறையில் வேலைவாய்ப்பிற்கும் சுயதொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். ஒவ்வொரு வாரமும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. ISS, 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/511", "date_download": "2019-02-17T07:55:53Z", "digest": "sha1:W7EYDKQAGAYVMU6SQDJJCK4BEKXSZUU4", "length": 4688, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தையல்/ அழகுக்கலை - 20-03-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதையல்/ அழகுக்கலை - 20-03-2016\nதையல்/ அழகுக்கலை - 20-03-2016\nசகல தையல் வேலைகளையும் தைக்கக்கூடிய ஆண்கள் தேவை. தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். Sithara Tailors Bopitiya, Pamunugama. Tel. 011 2248802, 0777 828601.\nJuki தையல் வேலைத் தெரிந்த பெண்கள் உதவியாளர்கள் அடையாள அட்டையுடன் நேரில் வரவும். சம்பளம் திறமைக்கேற்ப வழங்கப்படும். தேவைப்படின் உணவு, தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும். 36/215, Mahavidyalaya Mawatha, (பாபர் வீதி) கொழும்பு – 13. 078 5922900.\nBag தைக்கும் நிறுவனத்துக்கு Juki மெஷினில் தைக்கக் கூடியவர்களும் உதவியாளர்களும் தேவை. 077 3818384.\nகாற்சட்டை தைப்பதற்கு ஆட்கள் தேவை. தங்குமிடம் வசதியுண்டு. ஒரு டவுசர் தைப்பதற்கு 250/= வழங்கப்படும். 184, High Level Road, Nugegoda. 077 3728024.\nவெட்டித் தைக்கக்கூடிய வகையில் தையற்காரர் ஒருவர் தேவை. மதிய நேர உணவு, தங்குமிடம் தரப்படும். மேலதிக விபரங்களுக்கு: 0714118593 தொடர்புகொள்க.\nதையல்/ அழகுக்கலை - 20-03-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5369", "date_download": "2019-02-17T07:56:41Z", "digest": "sha1:YZ653DXYS4EVSR45PLZM23MO5LWHQH5X", "length": 4957, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜோதிடம் 17-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கட���்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nமைவெளிச்சம், குடும்பப்பிரச்சினை, வெளிநாட்டுப் பிரயாணம், விவாக விவகாரம் தீர்த்து வைக்கப்படும். பிறந்த திகதி, மாதம், வருடம் கொண்டு வரவும். நேரம் 9.00– 8.00 வரை. வெளிநாட்டில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம். ஈஸ்வரி Dr.P.Thiyagaraja (J.P.Hons) 21–1/1, ஜெம்பட்டா வீதி, கொழும்பு–13. Appointment இன் பின் வருகை தரவும். தொலைபேசி: 077 7368640. www.eswari.com No Letters.\nகொல்­லி­மலை மாந்­தி­ரீகம். உங்கள் காரியம் எது­வா­னாலும் வன்­சொட்டில் முடிக்க முடியும். ஓயாமல் வாட்டும் பிரச்­சி­னைகள் மாயமாய் மறையும். நிம்­ம­தியும் சந்­தோ-­ஷமும் கைக்­கோர்க்கும். பிரிந்த, பிரச்­சி­னைப்­பட்ட காத­லர்­க­ளையும், தம்­ப­தி­யி­ன-­ரையும் அவ­சரம், அவ­சியம் அறிந்து ஒன்­று­சேர்க்க முடியும். உங்கள் சொல்­லுக்கு கட்­டுப்­பட்டு அடங்கி இணக்­க­மாக நடப்­பார்கள். நீங்கள் பிரச்­சி­னை­களால் தடு­மா-­றும்­போது சரி-­யான தீர்வு நாங்கள் கொடுப்போம். உங்கள் கவலை எல்லாம் தீர்ந்து நிம்­மதி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை பிர­கா­ச­மாகும். குறைந்த கட்­டணம். 077 4057868. நேரில் வரா­மலும் காரி­யங்­களை நிறை­வேற்­றிக்-­கொள்­ளலாம். சுவாமிஜீ ஜெயஸ்ரீ. 077 4057868.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-02-17T07:59:36Z", "digest": "sha1:PWOIWJJQEXIF5XRJHXYUIIXG4QN5ZQYD", "length": 4766, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எலுமிச்சை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவ��ல் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎலுமிச்சையின் பற்றாகுறை காரணமாக தற்போது சந்தைகளில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது.\nநுளம்பு கடியைத் தவிர்க்கும் வெட்டிவேர்\nஇன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப...\nகர்ப்ப காலத்தில் வாந்தியைத் தடுக்கும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம்...\nஎலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇயற்கை மருத்துவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது. தினமும் இதை...\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T07:52:57Z", "digest": "sha1:43VGLK6XVL2P3AVV4IVOWXJK2HMZKSCI", "length": 8113, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தகவல் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nசுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபாராளுமன்றம் கலைப்பு” - அரசாங்க தகவல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அராசங்க தகவல் திணைக்களம்...\n”முப்படைகளின் பிரதானியை கைதுசெய்யும் நோக்கம் இல்லை”\nமுப்படைகளின் பிரதானியை கைதுசெய்வதற்கான நோக்கம் எதுவுமில்லை என அரச தகவல்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்த்...\nசிங்களக் குடியேற்றம் ; வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தியில் உண்மையில்லை - அரசாங்கம்\nவடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கும் வகையில் வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வெளியான தவல்களில் உண்மையி...\nவடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம்\nவட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை வட மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்...\nபதற்ற நிலையை கட்டுப்படுத்த 24 மணி நேர விசேட சேவை ; தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஆர...\nபதவி விலகினார் ரங்க கலன்சூரிய\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nசில வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதவாறு ஏற்பாடு\nஅரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றவர்களுக்கு தனியான ஒரு இடத்தை வழங்குவது குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.\nகோத்தாபய ஒருநேரத்தில் புலிகளை ஏசுவார் இன்னொரு நேரத்தில் அவர்களுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் : சுஜீவசேனசிங்க\nகோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் என சர்வதேச வர்த்தகப...\n“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“\nநாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக பம்மபலபிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம...\nசட்டவிரோதமாக கால்நடையினை கடத்த முற்பட்டோர் கைது\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப���புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T08:30:28Z", "digest": "sha1:KCLF3HUS4WBXPPECXR37KXT22XEDLU5C", "length": 8103, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்\nUPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Knowledge Initiative on Agriculture என்று ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.\nஇந்த திட்டத்தில் மொன்சாண்டோ, வால்மார்ட் போன்ற மிக பெரிய நிறுவனங்கள் உறுப்பினர்கள்.\nஇந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இந்தியாவில் மரபணு மாற்ற பட்ட பயிர்களை கொண்டு வருவதே.\nRTI சட்டத்தின் மூலம் இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தெரிந்ததில் மேலும் கவலை ஏற்படுகிறது. RTI மூலம் தெரிந்த உண்மைகள்:\n– இந்த திட்டம் இந்தியாவின் 60% மக்கள் வாழ்வாதாரத்தை தொடும் விவசாயம் பற்றி இருந்தாலும் இதை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் எழுப்ப படவே இல்லை\n– இந்தியாவின் 7000 வேளாண் பல்கலை விஞானிகள் அவர்களின் கண்டுபிடுப்புகளை மொன்சாண்டோ போன்ற நிறுவங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இலவசமாக.\n– இப்படி இந்தியாவின் bioresources அமெரிகாவின் கம்பனிகளுக்கு கிடைத்தால் அவை அங்கே காப்புரிமை செய்யப்படும். கொஞ்ச வருடங்கள் முன்பு வேம்பு மரத்தை காப்புரிமை செய்ய பார்த்தார்கள். நல்ல வேளையாக இது தடுத்து நிறுத்த பட்டது. இதற்கு biopiracy என்று பெயர்,\nஅதாவது மூன்றாம் உலக ஏழை நாடுகளில் பரம்பரை பரம்பரையாக பயன் படுத்த பட்ட பொருட்களை காப்புரிமை செய்வது\nஇப்போது மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மீது மரபணு மாற்றபட்ட பயிர்கள் இந்தியாவில் கொண்டு வர நிறைய நெருக்கம் pressure கொடுப்பார் ஒபாமா.\nஇதை தாங்கும் சக்தி மோடிக்கு இருக்குமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇன்னும் சிறிது நாட்களில் எல்லாமே மரபணு மாற்றபட்டு ...\nBT சச்சரவுகள் – 5\nபருத்தி விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் கருங்கண்ணி\nBT பருத்தியை வென்ற Bollworm பூச்சி...\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nவேலிமசால் பசுந்தீவன சாகுபடி →\n← சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/18-mlas/", "date_download": "2019-02-17T07:37:34Z", "digest": "sha1:CDDWI6MVQ52WOZE6FC77JDBRQHJEV23C", "length": 3203, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "18 MLAs | - CineReporters", "raw_content": "\n18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுக்கு ஹாப்பி நியூஸ்\n 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று காலை 10.30க்கு தீர்ப்பு\n18 எம்எல்ஏக்களுக்கும் போன் போட்டு பேசினாரா எடப்பாடி\n: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்\n18 எம்எல்ஏக்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: சபாநாயகர் உத்தரவு செல்லும், செல்லாது\n18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு: அவசர ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு: எதிர்பார்ப்பில் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vandi-movie-gallery/", "date_download": "2019-02-17T08:25:40Z", "digest": "sha1:KJRWARBADIUYTE6OZB3KQHUZHAVOCINC", "length": 2639, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வண்டி படத்திலிருந்து... - Thiraiulagam", "raw_content": "\nPrevious Postஹைப்பர் லிங் கதையமைப்பை கொண்ட படம் - வண்டி Next Postவண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா - Stills Gallery\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகர், இயக்குனர் மனோ பாலாவின் மகன் திருமணம்- Stills Gallery\nதவம் – இசை வெளியீட்டு விழா…\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\nகேக் வேண்டாம்- பிறந்தநாளில் புதுமை செய்த ஆரி\nஎன்.ஜி.கே. படத்துக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்மந்தம்\nஆர்.ஜே.பாலாஜியைத் தேடிவந்த ஹீரோ வாய்ப்புகள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\n3 படங்களையும் முந்தும் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்\nஅதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘பூமராங்’\nஜி.வி.பிரகாஷ், சாயிஷா நடிக்கும் வாட்ச்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130819.html", "date_download": "2019-02-17T08:24:43Z", "digest": "sha1:MVCSHQKJGMD5THS5P6SZU7VMLWEBYKVH", "length": 10686, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மாகாண சபை உறுப்பினரையும், அவரது மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு…!! – Athirady News ;", "raw_content": "\nமாகாண சபை உறுப்பினரையும், அவரது மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு…\nமாகாண சபை உறுப்பினரையும், அவரது மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு…\nதென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநேற்று (09) கொஸ்வத்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று கைது செய்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்..\nமாடிக்கட்டிடத்திற்கு வா்ணம் தீட்டியவா் கீழே விழுந்து மரணம்…\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு பேட்டி..\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள்…\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nதேர்தலை தள்ளி வைத்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுங்கள் – குஜராத் மந்திரி…\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்..\nஇத சைட் போட்டு தாவேன்\n4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெ��ியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – வெங்கையா நாயுடு…\nமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை..\nஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் – எதிர்த்து வழக்கு தொடர சமூக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_431.html", "date_download": "2019-02-17T07:44:26Z", "digest": "sha1:LXSYY3QPQOMQQEREKUND536TUS4XZTF6", "length": 52608, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் பண்பு, தமிழ் அரசியல்வாதிகளிடம் குடிகொண்டிருக்கிறது - அப்துல் மஜீத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் பண்பு, தமிழ் அரசியல்வாதிகளிடம் குடிகொண்டிருக்கிறது - அப்துல் மஜீத்\nகல்முனை கரையோர மாவட்டத்தை எதிர்க்கின்ற கோடீஸ்வரன் போன்றோர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் வரை வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\n\"தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் 'முஸ்லிம்கள் கோரி நிற்கின்ற கரையோர மாவட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அம்மாவட்டத்தை தென்கிழக்கு அதிகார அலகாக உள்ளடக்கப்படுவதை நாம் வன்மையாக எதிர்ப்போம். இதற்கு ஆதரவாக செயற்படும் எமது எந்த அரசாயல்வாதிகளானாலும், புத்திஜீவிகளானாலும் அவர்களை நாம் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் பார்ப்போம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாண மாவட��ட தமிழ் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்' என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.\nகரையோர மாவட்ட கோரிக்கையானது இன்று நேற்று முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கோரிக்கையல்ல. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இலங்கையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென அமைக்கப்ட்ட மொறகொட ஆணைக்குழுவின் விதைப்புரையே கல்முனை கரையோர மாவட்டமாகும். அரசியலில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு இந்நீண்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nசிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாதென்று கூறி தீர்வு கோருகின்ற தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் சிங்கள நிர்வாக மொழி நிர்வாகத்தின் கீழ் சேர்ந்திருக்க விரும்புவது ஆச்சர்யத்தை தருகின்றது. வவுனியாவில் சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டபோது அயற்கெதிராக குரல் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிங்கள இனத்தவர் அரசாங்க அதிபராக வருவதை ஆதரிப்பதும் பெரும் பகைப்புலனாகும்.\n1958ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற இலஙகை தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மட்டக்களப்பிற்கு தெற்கே முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி பிரதேசமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும் என்ற தீர்மானமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தை மைய்யப்படுத்தியே தென்கிழக்கு அதிகார அலகு எனும் கோரிக்கையை அஷ்ரப் முன்வைத்தார். இதனை விளங்கிக்கொள்ள மறுக்கும் கோடீஸ்வரன் இதற்கெதிராக தமிழ் மக்களை ஒன்று திரட்டி போராடப்போவதாக அறிவித்துள்ளார்.\nதந்தை செல்வாவின் அரசியற் கோட்பாட்டை இன்று ஒரு சிலர் மாத்திரமே முன்னெடுத்து வருகின்றனர். சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராசா, சமந்திரன் போன்றோர் தமிழ்- முஸ்லிம் நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும்- அதிகாரப்பகிர்வில் நீதி, நியாயம், சமத்துவம் பேணப்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தைக்காட்டி வருகின்றனர்.\nஅதன் வெளிப்பாடாகவே இணைந்த வட-கிழக்கு சுயாட்சியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்று சம்பந்தன் ஐயா அறிவித்துள்ளார். அவரது நல்லெண்ணத்தை வரவேற்கும் அதே நேரம் நீடித்த சமாதான சகவாழ்வுக்கு முதலமைச்சர் பதவி தீர்வாகாது என்பதனை சுட்டிக்��ாட்ட விரும்புகிறேன்.\nவடக்கும், கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட்டு அங்கு சுயாட்சி முறையிலான சமஷ்டிக் கட்டமைப்பை கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்து வருகின்றது. இக்கோரிக்கையானது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைத்தெறிந்து அரசியல் அநாதையாக்கும் விதமாக அமைந்து விடும்.\nஅம்பாறை மாவட்ட தமிழர்கள் அனுபவத்து வரும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், பாரபட்சங்கள், அநீதிகள், துன்ப துயரங்கள், வேதனைகள், இழப்புக்கள் எண்ணிலடங்காதவை என்று கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவற்றை கட்டவிழத்து விட்டவர்கள் சிங்களவர்களா முஸ்லிம்களா என்பதை குறித்துக்காட்ட அவர் முன்வரவில்லை. இங்குள்ள முஸ்லிம் மக்களை மிக மோசமாக சித்தரித்துக்ககாட்டுகின்ற பண்பு அம்பாறை மாவட்டத்தில் அநேக தமிழ் அரசியல்வாதிகளிடம் மிகவும் குடிகொண்டிருக்கின்றது. இவர்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் போன்று சித்தரித்துக்ககாட்ட முற்பட்டு நிற்கின்றனர். முஸ்லிம்கள், தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடியதாகவோ ஒடுக்கியதாகவோ எவரும் கூற முடியாது.\nஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்கள் ஆட்சி புரிந்த காலங்களில் வட-கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த அடக்குமுறுகள், ஒடுக்குமுறைகள் , பாரபட்சங்கள், அநீதிகள், துன்ப துயரங்கள், வேதனைகள், இழப்புக்கள் எண்ணிலடங்காதவை என்பதனை மறைத்து பேசுவது ஏன் என்று கேட்க விரும்புகிறேன்.\nஇணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்தவன் நான். 72 உறுப்பினர்களில் 17 பேர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அங்கத்துவம் பெற்றிருந்தனர். கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள் வடக்கு- கிழக்கு இணைப்பு காரணமாக17 வீதமாக குறைக்கப்பட்டனர். இத்தகைய அநீதி கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டுமொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது.\nவடக்கில் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் தமிழ்-முஸ்லிம் ஐக்கியம், புரிந்துணர்வு, சமத்துவம் பற்றி பேசுவது போல் கிழக்கிலுள்ள தமிழர் அரசியல்வாதிகள் நடந்துகொள்ள மறுப்பது ஏன் கோடீஸ்வரனை போன்ற பிரதிநிதிகள் தமிழ் சமூகத்தில் இருக்கும் காலம் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியப்படாது\" என்று மஜீத் குறிப்பிட்டுள்ளார்.\nவடகிழக்கு இ���ைய, அதில் முஸ்லிம் அலகும் கல்முனைக் கரையோர மாவட்டமும் உள்ளடங்கபடுவது சாத்தியமில்லை என்பது வட கிழக்கு இணைவே சாத்தியமற்றது என்பது போலானது.\nஎனவே, இதற்காக ஏன் நேரத்தை வீணாக செலவிட வேண்டும்\nயாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே என்றவாறு சாத்தியமான இதர விடயங்களில் கவனத்தைச் செலவிடுவதே நலம்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயுா்த்துவதற்கு முட்டுக்கட்டை இடுவது யாா்........\nவடகிழக்கு இணைப்பு மட்டுமல்ல வடக்கின் முஸ்லிம்கள் ஆகிய நாம் தமிழரால் ஆளப்படுவதையும் ஒருபோதுமே சாத்தியமற்றது\nவடகிழக்கு தனி சமஸ்டி அலகாக எந்த முஸ்லிம் வியாதிகளாவது அங்கீகரித்தால் அவர்கள் முஸ்லிம்களால் நிராகரிக்கப்படுவர்\nதவிர பேசுவதற்கு தற்போது உள்ள விடயம் வடக்கின் முஸ்லிம்கள் தமிழரின் கீழ் ஒருபோதும் கைகட்டி வாழமாட்டார்கள் எனவே வடக்கின் முஸ்லிம்பகுதிகள் தனிநர்வாக அலகாக மாற்றப்படுதல் வேண்டும்\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்ற��க்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்க�� வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_355.html", "date_download": "2019-02-17T08:18:10Z", "digest": "sha1:2YG3ZVB6FSYHE5MYZHAM25KKFDTVRN6K", "length": 44969, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஏழை வீட்டு பெருநாளைக்கு, தன் பிள்ளைகளுக்கு வாங்கிய ஆடைகளை கொடுத்த தமிழ்பெண் - காத்தான்குடியில் நெகிழ்ச்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஏழை வீட்டு பெருநாளைக்கு, தன் பிள்ளைகளுக்கு வாங்கிய ஆடைகளை கொடுத்த தமிழ்பெண் - காத்தான்குடியில் நெகிழ்ச்சி\nஅல்ஹம்துலில்லாஹ், புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு எமது நண்பர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்ட \"ஏழைகளின் வீட்டிலும் பெருநாள்\" வேலைத்திட்டத்திற்கமைய நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஆடைகள் நேற்று (18.08.2018) சனிக்கிழமை பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.\nஇதன் மூலம் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேரின் ஆடைத் தேவையை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.\nவிநியோகிக்கப்பட்டவற்றில் 60 வீதமானவை புதிய ஆடைகளாகும். மிகுதி ஆடைகள் பயன்படுத்தப்பட்ட, ஆனால் சிறந்த தரத்தில் உள்ளவையாகும்.\nஇவற்றை விநியோகிப்பதில் பயனாளிகளின் திருப்திக்கே நாம் அதிக முன்னுரிமை வழங்க தீர்மானித்தோம். இதற்கமைய ஆடைகளை Hangers மூலம் காட்சிப்படுத்தி, விரும்பிய ஆடைகளை சுயமாக தே��்ந்தெடுக்குமாறு கூறினோம். அளவான ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கான Fit on room வசதிகளையும் செய்திருந்தோம். சகலரும் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான , பொருத்தமான ஆடைகளைத் தெரிவு செய்து எடுத்துச் சென்றனர்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்ட இந்த வேண்டுகோளை பார்த்துவிட்டு, நாட்டின் பல பகுதிகளிலிருத்தும் ஆடைகளை தந்துதவ பலர் முன்வந்தனர்.\nகம்பளையிலிருந்து ஒரு சகோதரர் காத்தான்குடிக்கே தனது காரில் ஆடைகளை கொண்டு வந்து தந்துவிட்டுச் சென்றார். பலர் Transport மூலம் அனுப்பி வைத்திருந்தனர்.\nமட்டக்களப்பிலுள்ள ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் பல ஆயிரக் கணக்கான ரூபா பெறுமதியான புதிய ஆடைகளை தந்து இப் பணியை முதலில் ஊக்குவித்தார்.\nகாத்தான்குடியிலுள்ள ஒரு அபாயா விற்பனை நிலையத்தினர் நிறைய புதிய அபாயாக்கள், ஸ்காப்களை தந்துதவினர்.\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு தமிழ் பெண் வைத்தியரும் தனது பிள்ளைகளுக்கென கொழும்பிலிருந்து வாங்கி வந்திருந்த கணிசமான புதிய ஆடைகளை இதற்காக தந்துதவினார்.\nஅட்டாளைச்சேனையிலிருந்து ஒரு பொலிஸ் அதிகாரி ஒரு தொகை சேர்ட்களுடன் 5000 ரூபா பணத்தையும் அனுப்பியிருந்தார்.\nகாத்தான்குடியிலுள்ள ஒரு சகோதரி தன்னிடமிருந்த விலை கூடிய 10 புதிய ஷல்வார்களை அனுப்பியிருந்தார்.\nஒரு தொகை சாரன்களை மாத்திரமே நாம் பணம் கொடுத்து வாங்கினோம்.\nஊரிலுள்ள பல சகோதர சகோதரிகள் தாம் பயன்படுத்திய, நல்ல நிலையிலிருந்த ஆடைகளை கழுவி, அயன் செய்து தந்தனர்.\nஇந்த விநியோகத்தை சிறப்பாக மேற்கொள்ள விசாலமானதொரு இடம் தேவைப்பட்டபோது, பிரமுகர் ஒருவர் கடற்கரையிலுள்ள தனது இடத்தை இரு தினங்களுக்கு இலவசமாக வழங்கியுதவினார்.\nமிகக் குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக பூர்த்தி செய்ததற்குப் பின்னால் பல சகோதர சகோதரிகளின் ஈகை குணமும் கடுமையான உழைப்பும் உள்ளன. நன்மையை மாத்திரமே எதிர்பார்த்து ஆடைகளை தந்துதவியவர்களுக்கும் ஆடைகளை சேகரித்தல், தரம் பிரித்தல் , பயனாளிகளை தெரிவு செய்தல், காட்சிப்படுத்தல், விநியோகித்தல் என சகல பணிகளிலும் பங்கெடுத்த அனைவருக்கும் எமது நன்றிகள்.\nஇன்றைய தினம் ஆடைகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் செய்த துஆவும், அவர்கள் உதிர்த்த பு��்னகையுமே எமக்கு மன நிறைவைத் தரப் போதுமானது.\nஇதேபோன்று கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பகலுணவு வழங்கும் திட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்வாறான தொண்டுப் பணிகளை உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.\nஅல்லாஹ் நமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹஜ் பெருநாள் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறுவதற்காக கொண்டப்படுகின்றமை நாம் அறிந்ததே .\nநபி இப்ராஹிம் (அலை) அவர்களின் பண்புகளில் ஒன்று தான் தான் சாப்பிட தயாராகும் போது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் விருந்தாளியை தேடுவதாகும்.\nஇறுதி நபி முஹம்மது (ஸல் ) அவர்களின் பண்புகளில் விசேட அம்சமானது இரு பெருநாட்களிலும் அனாதைகள், ஏழைகள், வசதியற்றர்களுக்கு பெருநாள் ஆடைகளை அன்பளிப்புச் செய்வது .\nநபிமார்களின் அடிச்சுவடியான இந்த சகோதரர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் அங்கீகரித்து கொள்வானாக ஆமின்\nஇவர்களது இச்செயற்பாடுகளுக்கு கூலியாக அல்லாஹ் உயர்த்த ஜன்னத்துல் பிர்தவுஸ் சுவனத்தை கொடுப்பானாக ஆமின்\n(தயவான வேண்டுகோள் தர்மமாக கொடுக்கின்ற ஆடைகளை புகைப்படம் எடுத்து கட்சி படுத்த வேண்டாம் . காரணம் கட்சி படுத்துவதனால் இந்த அன்பளிப்பை பெற்றவர்களின் மனநிலை பாதிக்கப்படும்)\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் கா���ை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_95.html", "date_download": "2019-02-17T07:39:31Z", "digest": "sha1:JW72S5S5VG6YDU2NRNI4VEOBYTAJK5M6", "length": 7592, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சிறுவாணியில் அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது: கோவையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / செய்திகள் / தமிழகம் / திமுக / விவசாயம் / சிறுவாணியில் அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது: கோவையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்\nசிறுவாணியில் அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது: கோவையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்\nSaturday, September 03, 2016 அரசியல் , செய்திகள் , தமிழகம் , திமுக , விவசாயம்\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட ஆய்வு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கிய மத்திய அரசையும், அனுமதி பெற்ற கேரள அரசையும், மெத்தனமாக இருந்த தமிழக அரசையும் கண்டித்து கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட திட்டமிருக்க���்கூடிய முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.\nஇந்நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய அரசையும், அனுமதி பெற்ற கேரள அரசையும், மெத்தனமாக இருந்த தமிழக அரசையும் கண்டித்து கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.\nஇந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்குகிறார். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் ஸ்டாலின் அவர்கள் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். இதற்கு முன்னதாக சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.\nகோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டமானது காலை சரியாக 10.30 மணி அளவில் துவங்க இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை தட்டி எழுப்பும் விதமாக இருக்கும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120922/news/120922.html", "date_download": "2019-02-17T08:07:57Z", "digest": "sha1:ARQIIOQMI4422APXULA2BSJ6M6RQCHZ2", "length": 29528, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாம்புகளாகித் துரத்தும் சொற்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதவளை தன் வாயால் கெடும்’ என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று, எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர், தங்கள் சொற்களாலேயே தமக்குச் சூனியம் வைத்துக் கொள்கின்றனர்.\nஎதிராளியைக் குறிவைப்பதாக நினைத்துக் கொண்டு, இவர்கள் வீசுகின்ற கற்கள், கடைசியில் இவர்களையே காயப்படுத்தி விடுகின்றன. அரசியலில் தலைவர் என்கிற கீரீடங்களைச் சுமப்பவர்கள் கூட, தமது தவளைப் பேச்சுக்களால் சிலவேளைகளில் கோமாளிகளாக மாறிவிடுகின்றனர். மு.காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடானது இன்னுமின்னும் சூடு பிடித்துக் கொண்டே போகிறது.\nஅந்த நெருப்பு இப்போதைக்கு அடங்காது. தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசன் அலிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடானது, இப்போது தலைவருக்கும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையிலான போராக மாறியிருக்கிறது. பஷீர் மீது கடும் சொற்களை நேரடியாகவும் குத்துக்குறிப்பாலும் ஹக்கீம் வீசி வருகின்றார்.\nஆனால், இதுகுறித்து பஷீர் நிதானமிழந்ததாகத் தெரியவில்லை. ஹக்கீம் வீசிய சொற்களையே பொறுக்கியெடுத்து, அவற்றினை தனது மாயாஜாலத்தினால் பாம்புகளாக்கி, ஹக்கீமை நோக்கி பஷீர் வீசியிருக்கின்றார். தனது சொற்களே – பாம்புகளாகி, தன்னைத் துரத்தத் தொடங்கியதால், ஹக்கீம் இப்போது அச்சத்துள் உறைந்து போயுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் என்பது, ஒரு காலத்தில் மக்களுக்கான அரசியல் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது அதன் திசை மாறிப்போயுள்ளதாக பரந்தளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன.\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாமர மக்களின் வியர்வையிலும், நம்பிக்கையிலும், பிரார்த்தனைகளிலும் உருவான இந்தக் கட்சியானது, இப்போது பணம் உழைக்கும் ஒரு நிறுவனமாக மாறி, மேட்டுக்குடி மனிதர்களின் கைகளுக்குள் சிக்கி விட்டதோ என்று அச்சப்படும் வகையில், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் மாறியுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒவ்வொரு முறையும் வாக்களித்து வரும் பாமர மக்களின் நம்பிக்கைகளில் – அந்தக் கட்சியின் தலைமையானது, மண்ணை வாரி இறைத்து வருவதாக, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களே கோபப்பட்டுக் கொள்கின்றனர்.\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் இணைந்தமை, திவிநெகும சட்ட மூலத்தை ஆதரித்து வா���்களித்தமை, கசினோ சட்ட மூலத்தை எதிர்க்காமல் வாக்களிப்பிலிருந்து நழுவியமை, மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வதிகாரியாக மாற்றும் 18ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை என்று, கடந்த நான்கு, ஐந்து வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் – மக்கள் நலனற்றவை, சமூகம் குறித்துச் சிந்திக்காதவை, காசுக்கு விலை போனவை என்று விமர்சிக்கப்படுகின்றன.\nஆனால், இவை எல்லாமே தனக்கு விருப்பமின்றியும், தனது கட்டுப்பாடுகளையெல்லாம் மீறியும் நடந்த விவகாரங்கள் என்று மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், இற்றை வரை பேசி வருகின்றமைதான் புதினமான விடயமாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸில் பிரமுகர்களாக உள்ள சிலர், கட்சியைப் பலிகொடுக்க முயற்சித்த போதும், தன்னை பணயக்கைதியாக்கிய சந்தர்ப்பங்களிலும், மேற்படி விவகாரங்கள் நடந்தேறி விட்டன என்று, நடந்த தவறுகளுக்கு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நியாயம் கற்பித்து வருகின்றார். இது வெட்கம் கெட்டதொரு கதையாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியானது கிட்டத்தட்ட, ஒரு சர்வதிகாரியின் பதவி நிலைக்கு ஒப்பானதாகும். தலைவர் நினைத்தவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க முடிகிறது.\nதலைவர் நினைத்த மாத்திரத்தில் – தலைவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட உயர்பீட அங்கத்தவர்களின் உறுப்புரிமைகள் இடைநிறுத்தப் படுகின்றன. தலைவர் நினைத்தபோது செயலாளரின் அதிகாரங்களைப் பிடிங்கிக் கொள்ள முடிகிறது. தலைவர் விரும்பிய வேளையில், தலைவருக்குத் தோதான உயர்பீட செயலாளர் என்கிற புதிய பதவியொன்றினை கட்சிக்குள் உருவாக்க முடிகிறது.\nஇப்படி, சக்திமிக்க அதிகாரங்களைக் கொண்ட மு.கா தலைவரை, கட்சிக்குள் யாரோ பயணக்கைதியாக வைத்து காரியம் சாதித்ததாக, மு.கா தலைவரே கூறுவதானது ஆச்சரியமானதாகும். காத்தான்குடியில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூட, இந்தப் பணயக்கைதிக் கதையினை மு.கா தலைவர் கூறியிருக்கின்றார்.\n‘முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை பணயக்கைதியாக வைத்து, இனிமேலும் அரசியல் செய்ய இடமளிக்கப் போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அவமானப்படுத்துவதற்கும், மானபங்கப்படுத்துவதற்கும், கடந்த காலங்களில் அதை அடிப்படையாக வைத்து – தங்களுடைய பதவிகளுக்காக பேரம் பேசிய���ர்கள், இனிமேலும் இந்தக் கட்சியின் தலைமையை பணயக்கைதியாக வைத்து அரசியல் செய்ய முடியாது’ என்று, காத்;தான்குடியில் மு.கா தலைவர் தெரிவித்திருந்தார்.\nமு.கா தலைவரின் மேலேயுள்ள கூற்றுப்படி பார்த்தால்,  மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கடந்த காலங்களில் கட்சிக்குள் இருக்கின்ற யாரோ ஒருவர் அல்லது சிலர் – அச்சுறுத்தி, பணயக்கைதியாக வைத்திருந்துள்ளனர்.  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை பணயக்கைதியாக வைத்திருந்தவர்களிடம், மு.கா தலைவரை அவமானப்படுத்தக் கூடிய ரகசியங்கள் இருந்திருக்கின்றன. \nமு.கா தலைவரை பணயக்கைதியாக்கியவர்கள் – அவரை அச்சுறுத்தி, தங்களுக்குத் தேவையான பதவிகளையெல்லாம் மு.கா தலைவர் மூலம் பெற்றிருக்கின்றார்கள். \nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை மானபங்கப்படுத்தும் வகையிலான இரகசியங்களைத் தம்வசம் வைத்திருந்தவர்கள், அவற்றினைக் காட்டி ஹக்கீமை அச்சுறுத்தி, அதன் மூலம் தமது அரசியலை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து நன்மைகளையும் ஹக்கீமிடமிருந்து பெற்றிருக்கின்றனர். என, பல விடயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில், முன்பு தன்னை பணயக்கைதியாக்கிய நபர்கள், மீண்டும் தன்னை அந்த நிலைக்குள்ளாக்கி விடுவார்களோ என்று, மு.கா தலைவர் ஹக்கீம் பயப்படுகிறார் போலவே தெரிகிறது.\nஇருட்டில் தனியாக நடப்பவன் – தனது அச்சத்தை மறைப்பதற்காக, சத்தமாய் பாடிக்கொண்டு போவதைப் போலதான், மு.கா தலைவரின் காத்தான்குடி உரையை நோக்க முடிகிறது. எது எவ்வாறாயினும், மு.காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தைக் குறித்தே, இந்தப் பணயக்கைதிக் கதையை மு.கா தலைவர் கூறியதாக – கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சுக்கள் உள்ளன.\nஇவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுடைய காத்தான்குடி உரை குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் – தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையானது மிகவும் கவனத்துக்குரியது, வாதப் பிரதிவாதங்களைக் கொண்டது, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை மோசமானதொரு பொறிக்குள் தள்ளிவிட்டுள்ளது.\nதவிசாளர் பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அந்த அறிக்கையைப் படித்த பிறகுதான் – காத்தான்குடி உரையின் மூலம், தலைவர் தன் வாயால் கெட்டுப்போயுள்ளார் என��பதை, அநேகர் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். யாரோ ஒருவர் அல்லது சிலர் – தன்னைப் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்று மு.காங்கிரஸ் தலைவர் பட்டும்படாமல், பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், ‘மு.காங்கிரஸ் தலைவரை எவரெவர் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்பதையும் எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் மக்கள் புரியும்படியாக,- தெளிவாக வெளிக்கொணர்வது தலைவர் ரவூப் ஹக்கீமுடைய கடமையாகும்’ என்று தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.\nமேலும், ‘ரவூப் ஹக்கீமுடைய 16 வருட தலைமைத்துவக் காலத்தினுள் இவ்வாறான பணய நாடகங்கள் எவ்வளவு காலம் நீடித்தன என்பதையும் தலைவர் வெளிப்படுத்த வேண்டும்’ என்றும் பஷீர் கோரிக்கை விடுத்துள்ளார். மு.கா தவிசாளர் பஷீருடைய இந்த அறிக்கையானது தலைவர் ஹக்கீமுக்கு மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத இரண்டுங்கெட்டான் நிலையினை ஏற்படுத்தியிருக்கிறது.\nதனது அறிக்கைக்கு மு.கா தலைவரால் விளக்கமாகப் பதிலளிக்க முடியாது என்பதை, பஷீர் மிக நன்கு அறிவார். அதனால், மு.கா தலைவரை மேலும் சங்கடப்படுத்திப் பார்க்கும் வகையில், இன்னும் பல விடயங்கள் குறித்தும் தன்னுடைய அறிக்கையில் பஷீர் பேசுயுள்ளார்.\n‘ரவூப் ஹக்கீம் அகப்பட்டுக் கொண்ட எவ்விதமான விடயங்களில், எந்தத் தருணங்களில் தலைமையையும், கட்சியையும் யாரெல்லாம் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்பதைத் தலைவர் ஹக்கீம் வெளிப்படுத்த வேண்டும்.\nஇவ்விடயங்களை அவர் தெரியப்படுத்தும் போது, கடந்த 16 வருடங்களாக அவருடைய தலைமையானது நிமிர்ந்து நின்று நிலைத்ததா அல்லது, சரணடைந்து சரிந்ததா என்கிற வரலாறு மக்களுக்குத் தெளிவாகும்’ என்றும் பஷீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமு.கா தலைவருடைய ஏகப்பட்ட இரகசியங்கள் தவிசாளர் பஷீரிடம் உள்ளன என்றும் அவற்றினை வைத்துக் கொண்டு, ஹக்கீமை பஷீர்தான் பணயக்கைதியாக்கிக் காரியங்களைச் சாதித்து வந்தார் என்றும், அரசியல் அரங்கில் மிக நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்தக் கதையை பஷீரும் அறிவார். அதனால், இதற்கான பதிலினையும் தனது அறிக்கையில் பஷீர் உள்ளடக்கியுள்ளார்.\n‘எந்தவோர் அரசியல் தலைவரினதும் கண்ணுக்குப் புலப்படாத தனிப்பட்ட வாழ்க்கை தொ��ர்பில், எவ்வித இரகசியங்களின் தடயங்களும் என்வசமில்லை என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பஷீர், ‘அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சபலங்கள், முஸ்லிம் அடையாள அரசியலைப் பலிகொண்டு விடக்கூடாது என்பதில் கடந்த 15 வருடங்களாக மிக்க கரிசனையுடன் இயங்கி வந்துள்ளேன்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇங்கு, பஷீர் பொடிவைத்துப் பேசும் விடயம் என்ன என்பதை, புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு அப்பால் இந்த விடயம் குறித்து பஷீர் பேசுவது ஹக்கீமுக்கு ஆபத்தாகும். அந்த ஆபத்தினை ஹக்கீமுக்கு உணர்த்துவதற்காகவே, பஷீர் இங்கு பொடிவைத்துப் பேசியிருக்கின்றார் என்பதையும் உணரக் கூடியதாக உள்ளது.\nஎது எவ்வாறாயினும், தன்னை அச்சுறுத்தி – பணயக்கைதியாக வைத்திருந்தவர்களிடம், தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியைத் தாரை வார்த்திருக்கின்றார் என்பதை, அவருடைய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும், ஹக்கீமுடைய தனிப்பட்ட விவகாரம் தொடர்பில்தான், இந்தப் பணய நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பதும் புலனாகிறது. கிழக்கு மக்களின் ரத்தம், வியர்வை, நோன்பு மற்றும் பிராத்தனைகளால் கட்டி வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை வைத்து, ஒரு காலகட்டத்தில் மாபெரும் சூதாட்டமொன்று நடந்தேறியிருக்கிறது.\nஇவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, ‘என்னைச் சிலர் பணயக்கைதியாக்கி, கட்சிக்குள் பதவிகளையும் அதிகாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டனர்’ என்று, மு.கா தலைவர் இப்போது வந்து, எதுவும் அறியாத பாலகன்போல் பேசுவது மற்றவர்களை முட்டாள்களாக்கும் முயற்சியாகும். மு.காங்கிரஸின் தலைவர் கூறுகின்றமைபோல், ஒரு காலகட்டத்தில் அவர் பணயக்கைதியாக்கப்பட்டிருந்தார் என்பது உண்மையாயின், அதை யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் என்பதை, தலைவர் ஹக்கீம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.\nஅதைத் தெரிவிப்பதற்கு ஹக்கீம் தயங்குவாராயின், முஸ்லிம் காங்கிரசை பிழையாக வழிநடத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, ஹக்கீம் சொல்லுகின்ற ஒரு புனைகதையாகவே, மேற்படி பணயக்கைதி விவகாரத்தினைப் பார்க்க வேண்டியிருக்கும். மு.கா தலைவர் மௌனம் காத��தால், சொற்கள் பாம்புகளாகி இன்னும் துரத்தும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183798/news/183798.html", "date_download": "2019-02-17T08:11:40Z", "digest": "sha1:TERYJECJ7WK2D44VCC2GQWWQHQDZPGW5", "length": 8311, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "பலாக்கொட்டை சமையல்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n1. பலாக்கொட்டையை அடுப்பில் சுட்டும், கிழங்கு வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம்.\n2. வேகவைத்த பலாக்கொட்டையை மிகச்சிறிய துண்டுகளாக்கி, சுண்டல் போல தாளித்து, தேங்காய்த்துருவல் சேர்த்து உண்ணலாம்.\n3. பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு வறுவல், கத்தரிக்காய் பலாக்கொட்டை வதக்கல், வாழைக்காய் பலாக்கொட்டைப் பொரியல், பலாக்கொட்டை முருங்கைக்காய் குருமா ஆகியவையும் செய்யலாம்.\n4. இறால் பலாக்கொட்டை வறுவல், சிக்கன், மட்டன் கறியோடு பலாக்கொட்டை குழம்பு வறுவல் ஜோர்\n5. பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து விட்டு மசித்து பால், நெய், சர்க்கரை சேர்த்து முந்திரி, உலர் திராட்சை அலங்கரித்து அல்வா செய்யலாம்.\n6. பலாக்கொட்டையை வேகவைத்து மசித்து பால் சேர்த்து பாயசம் செய்யலாம்.\n7. பலாக்கொட்டை மேல் தோல் நீக்கி நீரில் ஊறவைத்து அரிசியுடன் அடை செய்யலாம்.\n8. வேகவைத்து மசித்த பலாக்கொட்டை விழுது, ஊறவைத்த ஜவ்வரிசி, வறுத்த நிலக்கடலை கலவையில் வடை செய்து சுவையுங்கள்.\n9. சிலர் ரயிலில் பலாப்பழம் தின்று விட்டு கொட்டைகளை போட்டு விடுகின்றனர். அவர்களுக்கு இதன் பயன் தெரிவதில்லை.\n10. பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து நான்காக வெட்டி பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து போட்டு வேகவைத்து வெந்த பலாக்கொ���்டைப் போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வெந்ததும் இறக்கவும். 1 கப் தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், 3 காம்புடன் உலர்மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை தாளித்து கலவையில் கொட்டவும். 1 டீஸ்பூன் நெய் விட்டு மூடவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும். கமகம வாசத்துடன் கூட்டு தயார்.\n11. மரவள்ளிக்கிழங்கையும், பலாக்கொட்டையையும் வேகவைத்து தோலுரித்து குழம்பு செய்யலாம். இறக்கும் தருவாயில் தேங்காய், கசகசா அரைத்து ஊற்றவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி மூடவும். பின்னர் பரிமாற சுவையான உணவு தயார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183875/news/183875.html", "date_download": "2019-02-17T08:23:48Z", "digest": "sha1:MYYA6ITBXKKSJCBRKPXVS76TIZSVG7KM", "length": 5762, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்\nஉத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nஇவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் இராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் இராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில், இரண்டு வருடங்கள் செலவிட்டு இராமாயணத்தை மகி ��லாத் உருதுவில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ´எனக்கு அனைத்து மதங்களின் புனித நூல்களையும் பிடிக்கும். மத ரீதியாக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக இராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.´ என அவர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nதோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல உடன்பிறப்புகள்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \nஇந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க இந்த 5 உணவு போதும்\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்\nவிமான பயணத்தில் செய்யவே கூடாத 10 தவறுகள்\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/01/blog-post_34.html", "date_download": "2019-02-17T08:17:55Z", "digest": "sha1:SKLZUADPS6LKKEUY7LRE3JLOHN6VCBLC", "length": 7640, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வாழ்த்துகள் வழங்கவேண்டும் [ எம். ஜெயராமசர்மா.மெல்பேண் .அவுஸ்திரேலியா ] - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் வாழ்த்துகள் வழ��்கவேண்டும் [ எம். ஜெயராமசர்மா.மெல்பேண் .அவுஸ்திரேலியா ]\nவாழ்த்துகள் வழங்கவேண்டும் [ எம். ஜெயராமசர்மா.மெல்பேண் .அவுஸ்திரேலியா ]\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://belgaum.wedding.net/ta/venues/427345/", "date_download": "2019-02-17T07:47:09Z", "digest": "sha1:FOV4HZYCHBNTZVABVB54ED4X5NDDYQMB", "length": 3805, "nlines": 50, "source_domain": "belgaum.wedding.net", "title": "Ashirwad Mangal Karyalay - திருமணம் நடைபெறுமிடம், பெல்காம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\n2 உட்புற இடங்கள் 400, 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை இல்லை\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் இல்லை\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் சொந்தமாக டெகரேட்டரை அழைத்து வருவது, பரவாயில்லை\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், DJ, லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1000 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 400 நபர்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,82,187 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/hari/", "date_download": "2019-02-17T08:30:53Z", "digest": "sha1:SHHU4Z5MKRISNHFP752EMICFLXUDGD6C", "length": 3079, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "hari | - CineReporters", "raw_content": "\nஒரு கணவரோடு வாழும் பெண்கள் அனைவரும் நல்லவர்களா- வனிதாவின் சர்ச்சை பேச்சு\nசாமி 2 திரை விமர்சனம்\nசெப்டம்பர் 21 முதல் திரையரங்குகளில் சாமி ஸ்கொயர்\nஇதுதான் சாமி2 படத்தின் கதையா\nவிக்ரம்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாமி 2 டிரைலர்\nசாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nத்ரிஷாவின் திடீர் முடிவு ஏன் சாமி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி\nஇந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3\nபத்து மடங்கு பெரிய வில்லனை சந்திக்க தயாராகும் சீயான் விக்ரம்\n‘சாமி 2’ படத்தின் இசையமைப்பாளர் திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/30-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2019-02-17T08:24:55Z", "digest": "sha1:O54U3IEYP6CZYGV4SENPODMKZYI5C5RD", "length": 17584, "nlines": 83, "source_domain": "kumariexpress.com", "title": "‘30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்’ கைதான தொழில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்\nகாதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்புவிஜயகுமார் எம்.பி. தகவல்\nகுமரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்அதிகாரி தகவல்\nHome » தமிழகச் செய்திகள் » ‘30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்’ கைதான தொழில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்\n‘30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்’ கைதான தொழில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (வயது 48) நடத்தி வந்தார்.\nஎன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கடந்த 10 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் தொழில் செய்து வந்தார். அவருடைய விடுதியில் 6 பெண்கள் தங்கி இருந்தனர். விடுதியிலேயே சம்பத்ராஜ் தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தையும் நடத்தி வந்தார்.\nஇந்த விடுதியில் தங்கி இருந்த கல்லூரியில் அதிகாரியாக பணியாற்றும் காரைக்காலை சேர்ந்த பெண், தனது தலைமுடியை காயவைக்க குளியல் அறையில் உள்ள மின்சார பிளக்கில் ‘ஹேர் ட்ரையரை’ சொருகினார். அப்போது அதில் சிறிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுபற்றி போலீஸ் அதிகாரியாக உள்ள தனது உறவினருக்கு தகவல் கொடுத்தார். அப்போது அவர், ஒரு செல்போன் செயலி மூலமாக வேறு எங்காவது கேமராக்கள் உள்ளதா\nஅதன்படி அவர், செல்போன் செயலி மூலமாக விடுதி முழுவதும் சோதனை செய்தார். அதில் 3 குளியல் அறைகளிலும், 3 படுக்கை அறையில் உள்ள எல்.இ.டி. பல்புகளிலும், பெண்கள் உடைகளை மாற்றும் பகுதியில் உள்ள துணிகள் மாட்டும் ‘ஹேங்கர்’ ஆகியவற்றிலும் மொத்தம் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.\nஇது பற்றி ஆதம்பாக்கம் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதன் பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து 9 ரகசிய கேமராக்களையும் கைப்பற்றினர்.\nஇது தொடர்பாக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அஸ்தினாபுரத்தில் இருந்த சம்பத்ராஜை பிடிக்க போலீசார் சென்றனர். இதை அறிந்த சம்பத்ராஜ் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.\nஅப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. மேற்கொண்டு அவரால் ஓட முடியாததால், போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர்.\nபோலீசாரிடம் சம்பத்ராஜ், அளித்த வாக்குமூலம் வருமாறு:-\nதிருச்சியை சேர்ந்த நான், சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். சென்னை தேனாம்பேட்டையில் கட்டுமான நிறுவன தொழில் நடத்தினேன். அப்போது உரிய முறையில் வீடுகள் கட்டித்தராததால் மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னை கைது செய்தனர்.\nஅதன்பிறகு ஆதம்பாக்கத்தில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை மாதம் ரூ.24 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள பிரபல பள்ளியில் படிக்க இடம் கிடைக்காததால், அஸ்தினாபுரத்துக்கு சென்றேன்.\nஇதனால் ஆதம்பாக்கம் வீட்டை வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியாக மாற்ற திட்டமிட்டேன். இதுபற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்தேன். அதை பார்த்து 6 பெண்கள் வந்தனர். அவர்களிடம் மாதம் தலா ரூ.7 ஆயிரம் வாடகை பெற்றேன். இங்குள்ள பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், விடுதியில் பகல் நேரத்தில் எனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக பயன்படுத்தி வந்தேன்.\nஏற்கனவே கட்டு��ான நிறுவனம் நடத்தியபோது என்னிடம் வேலைக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். அதை வீடியோவாக பதிவு செய்து வைத்து உள்ளேன். அதன் பிறகு விடுதியில் தங்கி உள்ள பெண்கள் மீதும் எனக்கு ஆசை ஏற்பட்டது. அவர்களை எப்படி எனது ஆசைக்கு இணங்க செய்வது\nஅப்போது ரகசிய கேமராக்கள் மூலமாக அவர்கள் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம்பிடித்து, அதை காட்டி அவர்களை மிரட்டி உல்லாசமாக இருக்கலாம் என்று திட்டமிட்டேன். இதற்காக ‘ஆன்லைனில்’ விற்பனை செய்யப்பட்ட ‘வை-பை’ மூலம் இயங்கக்கூடிய 9 நவீன ரக சிறிய கேமராக்களை வாங்கினேன்.\nஉளவுத்துறையினர் பயன்படுத்தும் இந்த கேமராக்கள் ஒவ்வொன்றும் ரூ.2 ஆயிரத்து 500 ஆகும். இந்த கேமராக்களை ‘வை-பை’ மூலமாக இயக்கி ஆபாச காட்சிகளை பார்க்கலாம். இந்த கேமரா, ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் மட்டுமே பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது.\nபகலில் பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு நானே, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் கேமராக்களை ரகசியமாக பொருத்தினேன். அதில் பதிவாகும் காட்சிகளை வை-பை மூலமாக செல்போனில் வைத்து பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nகைதான சம்பத்ராஜை, ஆலந்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகள் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். அந்த விடுதிகள் அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பதை போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் கண்காணிப் பார்கள் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious: பொருந்தாத காதல் – வீட்டை விட்டு ஓட்டம் 17 வயது சிறுவனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 28 வயது இளம்பெண் கைது\nNext: 2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி\n‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–���ாய்னா\nபுரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஇந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு\nபுதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\nசர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\nதுணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்\nமறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம், தாக்குதலுக்கு பழி தீர்ப்போம் – ரிசர்வ் போலீஸ் படை உறுதி\nகாஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nபிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/2018/03/page/2", "date_download": "2019-02-17T08:21:53Z", "digest": "sha1:GBUBCSMKW5UHEMVGYYI2NSKQTVNMKHUC", "length": 4976, "nlines": 139, "source_domain": "onetune.in", "title": "March 2018 - Page 2 of 3 - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள் • இசையமைப்பாளர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nswami vivekanandar- சுவாமி விவேகானந்தர்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://opinion.neechalkaran.com/2014/03/death-penalty.html?m=1", "date_download": "2019-02-17T07:28:43Z", "digest": "sha1:FBGLM6YPBYEZ54IYPV5BRX5552OF5Y72", "length": 7951, "nlines": 26, "source_domain": "opinion.neechalkaran.com", "title": "முத்துக்குளியல்: மரணதண்டனையைத் தடை செய்யவேண்டுமா?", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின்தொடர மணல்வீடு எதிர்நீச்சல் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nகுறுகிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் மரணதண்டனையை முழுதும் கைவிடவேண்டி அண்மையில் கோரிக்கைகள் இங்கே எழுப்பப்படுகின்றன. உண்மையில் மரணதண்டனையைக் கைவிட்டு அதற்கு இணையாக பிணையில்லாத ஆயுள்தண்டனை தரலாமா நடைமுறையில், பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சார்பில் உதவிகள் செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லை ஆனால் குற்றவாளிக்கு உணவு, மருத்துவம், பாதுகாப்பு, நிர்வாகச் செலவு என பலவற்றை அரசு செய்ய வேண்டும் என்கிறது. துகாராம் ஓம்பலே என்ற சாதாரண காவலர் தன்னுயிரை இழந்து தான் கசாபைப் பிடித்துத் தந்தார். அதன் மூலம் தான் பாகிஸ்தான் சதி வெளியில் தெரிந்தது. ஆனால் அசோகச் சக்கரத்துடன் துகாராம் குடும்பத்தைவிட்டு விட்டு நான்காண்டுகளில் குற்றவாளிக்குச் செலவு செய்த தொகை மட்டும் 30 கோடி. எங்கே இருக்கிறது சமதர்மம் நடைமுறையில், பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சார்பில் உதவிகள் செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லை ஆனால் குற்றவாளிக்கு உணவு, மருத்துவம், பாதுகாப்பு, நிர்வாகச் செலவு என பலவற்றை அரசு செய்ய வேண்டும் என்கிறது. துகாராம் ஓம்பலே என்ற சாதாரண காவலர் தன்னுயிரை இழந்து தான் கசாபைப் பிடித்துத் தந்தார். அதன் மூலம் தான் பாகிஸ்தான் சதி வெளியில் தெரிந்தது. ஆனால் அசோகச் சக்கரத்துடன் துகாராம் குடும்பத்தைவிட்டு விட்டு நான்காண்டுகளில் குற்றவாளிக்குச் செலவு செய்த தொகை மட்டும் 30 கோடி. எங்கே இருக்கிறது சமதர்மம் பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்குக் கூட மொத்தமாக இவ்வளவு செலவளித்து இருக்கமாட்டோம். இன்னும் ஆயுள் தண்டனை என்றால் எத்தனை குடிமகனின் உழைப்பை வாங்கி வீணடித்திருக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்குக் கூட மொத்தமாக இவ்வளவு செலவளித்து இருக்கமாட்டோம். இன்னும் ஆயுள் தண்டனை என்றால் எத்தனை குடிமகனின் உழைப்பை வாங்கி வீணடித்திருக்க வேண்டும் குற்றவாளிக்கு ஆயுள் முழுக்கச் செலவு செய்து பாதுகாக்க எத்தனை மக்கள் கூடுதலாக வரிசெலுத்தி உதவுவார் என எண்ண வேண்டும்.\nமுக்கியமான சிக்கல் வேறொன்றும் உள்ளது, இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் கொலைவழக்கு, காஷ்மீர் படுகொலை வழக்குகளில் சிக்கிய மூன்று முக்கிய கைதிகள் கந்தகார் விமானக் கடத்தலின் போது விடுவிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்தியா வந்தது. மாறாக விரைவான மரண தண்டனை வரலாற்றை மாற்றி எழுதியிருக்கும். இதனையும் நினைவில் கொள்ளும் போது மரணதண்டனையின் அவசியம் தெரியும். குற்றவாளியையும் பாதுகாக்கவேண்டும், தீவிரவாதிகளிடம் பிணையாகாமல் மக்களையும் காக்க வேண்டும் என்பது தேவைதானா\nமரணதண்டனை வேண்டாம் என்று சொல்லப் படும் காரணங்களில் ஓன்று பொதுவாக இத்தண்டனை பாரபட்சமுடன் நடக்கிறது என்பதாகும். ஆனால் எந்தவிதத் தண்டனையானாலும் அதே குற்றச்சாட்டு உள்ளதே, மாநில அரசு விரும்பியவரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலையும் செய்கிறது.எனவே நடைமுறைப்படுத்தலில் தான் கவனம் வேண்டுமே ஒழிய கைவிடலில் இல்லை. தண்டனைகள் பாதுக்கப்பட்டவருக்கு நிவாரணமாக மட்டும் அல்ல மீண்டும் நடக்காமலிருக்கத் தடுப்பு நடவடிக்கையாகும் எனவே உயிருக்கு உயிர் என்ற ஒப்பிடல் சரியில்லை என்பது அடுத்த வாதம். போர்க்களத்தில் எதிரியைச் சுடவேண்டும் போது உயிரை எடுக்கும் உரிமை அரசுக்கில்லை என்பது அர்த்தமற்றது.\nகுற்றவாளி திருந்தி நடக்க வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அது சூழலைப் பொறுத்தே இருக்கவேண்டும். மனிதஉரிமை என்கிற கோரிக்கைள எப்போதும் சட்ட நடவடிக்கைக்கு எதிராகவே தான் பயன்படுத்தப்பட்டுகிறது. என்றாவது தீவிரவாதம் அல்லது வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டமோ, சமாதானப் பேச்சோ நடந்துள்ளதா எனவே அவ்வாறு இருபக்கமும் ஒலிக்காத ஒலிகளை ஓதிக்கியாகவேண்டும். முடிந்தளவிற்கு பாதிப்பின் தீவிரம் அறிந்து மரனதண்டனையைக் குறைக்கலாம் ஆனால் முழுதும் நிறுத்துவது தேவையற்றது.\n50 வருடங்களில் அதிக மழை பெற்ற மாதம் எது தெரியுமா: தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை : https://goo.gl/j6r1Do\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=6313&cat=49", "date_download": "2019-02-17T09:05:20Z", "digest": "sha1:AEKLXLDS2FKZJAEDVLJIIC43X23QAROQ", "length": 9504, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "போர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு|International investigation of war crimes against Sri Lanka again- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nபோர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு\nகுஜராத்தில் சொகுசு பேருந்து தீ விபத்து: 7 பேர் பலி\nகெஜ்ரிவால் உறுதி டெல்லி சட்டப்பேரவையில் பிப்ரவரியில் லோக்பால் மசோதா தாக்கல்\nஉடலை தேடும் போலீஸ் கடலில் நீர்மூழ்கி கப்பலை பழுதுபார்த்த 3 ஊழியர் பலி\nஅந்தமான் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி\nஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காரைக்கால் வருகை\nகாங். கட்சியில் 'நான்' என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் : பாஜக கடும் விமர்சனம்\nஅரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்: டாஸ்மாக் சேல்ஸ்மேனை துப்பாக்கியால் சுட்டு 1.50 லட்சம் துணிகர கொள்ளை: 3 பேர் கும்பல் அட்டூழியம்; வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா\nசென்னை மாவட்ட வருவாய்த்துறையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: இளநிலை உதவியாளர் சங்கம் குற்றச்சாட்டு\nகாவல்துறைக்கான 88 கோடி டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ஊழல் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகொல்லப்பட்ட வீரர்களுக்காக சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி: பிரதமர் மோடி ஆவேசம்\nகட்டுமான நலவாரியம், கல்வியை தொடர்ந்து மீன்வளத்துறையிலும் முறைகேடு வாக்கிடாக்கி வாங்கியதில் பல கோடி ஊழல்\nஅதிமுக கூட்டணி இழுபறிக்கு காரணம் என்ன முக்கிய தொகுதிகள் கேட்டு மிரட்டும் பாஜ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/08/24", "date_download": "2019-02-17T07:59:51Z", "digest": "sha1:UO24N5LWHQ52IYKMR6IQP6URE57PJKGS", "length": 3425, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2014 August 24 | Maraivu.com", "raw_content": "\nதிரு பொன்னம்பலம் விஜயராஜன் (விஜயன்) – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் விஜயராஜன் (விஜயன்) – மரண அறிவித்தல் பிறப்பு : 11 டிசெம்பர் ...\nதிருமதி மேரிஸ்ரெலா (செல்வி) அமலதாஸ் – மரண அறிவித்தல்\nதிருமதி மேரிஸ்ரெலா (செல்வி) அமலதாஸ் – மரண அறிவித்தல் இறப்பு : 2014-08-24 பிறந்த ...\nதிரு முதலித்தம்பி பசுபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு முதலித்தம்பி பசுபதிப்பிள்ளை – மரண அறிவித்தல் (பிரபல வர்த்தகர், ...\nதிரு பொன்னம்பலம் விஜயராஜன் மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் விஜயராஜன் மரண அறிவித்தல் யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-02-17T08:36:36Z", "digest": "sha1:7QIX4P54IDW3MOTRLYGUBJQ2NYVACPF4", "length": 3401, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "லேகா | 9India", "raw_content": "\nநகைச்சுவை கலைஞர் மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி\nசிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே, நேற்று கார் மரத்தில் மோதியதில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி லேகா (எ) வையம்மாள், 32, இறந்தார். மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்து. தொலைக்காட்சியில் நகைச்சுவை ���ிகழ்ச்சி நடத்துகிறார்; நடிகராகவும் உள்ளார். நிகழ்ச்சிக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லேகா. நேற்று காலை மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு காரில் வந்தார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_383.html", "date_download": "2019-02-17T08:20:02Z", "digest": "sha1:DMTZCGJN3MQNTZKM77CUU4WPNY7SQYCQ", "length": 6986, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest செய்திகள் விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்\nவிரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்\nபேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் விரைவில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படும் என பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.\nகலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் மார்க் ஸக்கர்பேர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nபயனாளர்களின் பல ஆண்டு கோரிக்கையான டிஸ்லைக் பட்டன் விரைவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/12/blog-post_33.html", "date_download": "2019-02-17T08:17:01Z", "digest": "sha1:NUFLEL5COX53HDJZ4ANWPN26AVXBT7GP", "length": 10076, "nlines": 122, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்\nவெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்\nவிலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும்\nமாடி வீடுகளை விதைத்தோமே; இன்று\nமாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..\nமரங்களை வெட்டி வெட்டி – மனிதர்களை\nஅறுக்கத் துணிந்தோம், விளம்பரத்தை நம்பி\nபயத்தில் செத்து செத்து பிழைக்கிறோமே, உயிர்பிச்சை உறுத்தலையா \nஎண்ணெய்க் கப்பல் கடலில் கவிழ்வதும்\nஎந்தாய் நிலத்தை எவனோ ஆள்வதும்\nபுடைத்தெழும் நரம்பை புலியேகீறும் வலியில்லையா \nவெள்ளி வானம் மெல்ல உடைவதும்\nமழையும் காற்றும் விலையாய் ஆனதும்\nமழலையைர் உறுப்பை மர்மமாய் விற்பதும்\nஇலையில் மறைத்தாய், துணியில் மறைத்தாய்\nசாதியைப் பூசினாய், மதத்தை தடவினாய்\nஇனி மானத்தை எதைக் கொண்டு மறைப்பாய் \nசொந்தமண்ணில் சோடையாகி நிற்கிறோமே (\nஇலவசத்திற்கு மயங்கி எலியை புலியாக ஏற்கிறோமே (\nஅரசியல் குப்பையானதும், எவரின் அறிவீனம் \nபசிமூடிய அடுப்புகளெங்கும் இதயம் எரிவதும்\nயானை கட்டிப் போராடித்த எம் மன்னன்\nஅறுபட்டக் கயிற்றிலும் தொங்கி முடிந்தனர்\nஇனி மீத்தேன் கூட மூச்சுவிடும்..\nஅணுமின் நிலையங்கள் உயிரை அசைபோடும்..\nவீட்டிற்கு இத்தனைப் பேர் இறந்துவிட்டார்களென\nநம் மீதே வரியையும் ஏய்க்கலாம்,\nஇதோ மீதமிருக்கும் பொழுதுகள் உன்னுடையவை\nவா.. மீண்டும் நம் வாழ்வை\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-02-17T08:04:08Z", "digest": "sha1:Z4MOVRKODDKS6EQLEYDWHUKZ7VEPN2HJ", "length": 15970, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி' – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'\nஇந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது ��ன்று இவருடைய சாதனைப் பட்டியல் நீள்கிறது.\nஇந்தச் சாதனைகள் தேசிய அளவிலான சாதனைத் தொகுப்பான லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. வறண்ட கிணறுகளையும், ஆழ்குழாய் கிணறுகளையும், நீராதாரங்களையும் உயிர்ப்பிக்கும் எளிய தொழில்நுட்பத்துக்குச் சொந்தக்காரரான இவர் ‘வாட்டர் காந்தி’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.\nஇவருடைய அம்மா பல கி.மீ. தூரம் பானைகளைச் சுமந்து சென்று தண்ணீர் சுமந்து வந்த காட்சிகள் பசுமரத்தாணிபோல் இவர் மனதில் பதிந்திருக்கின்றன. இதனால் 25 ஆண்டு காலப் பணிக்குப் பின், நீராதாரங்களைப் புனரமைக்கும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவருகிறார். குடும்பம், வறுமை என்று பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி இச்சாதனைகளை அவரால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது.\nகர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார். நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில் ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார். மழைநீரைச் சேகரித்து வளம்பெறும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் இவர் செய்துவருகிறார்.\nதமிழகத் தண்ணீர் தன்னிறைவுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கத் திருநெல்வேலிக்கு வந்திருந்த அவருடன் பேசியபோது, தன்னுடைய மாணவப் பருவத்தில் தண்ணீருக்காகத் தனது குடும்பம் பட்ட வேதனைகளில் இருந்து, தற்போது தண்ணீருக்காகத் தான் மேற்கொண்டிருக்கும் தவம் குறித்து விளக்கினார்:\n360 கோடி ஆண்டுகளாக நிலத்தில் சேகரிக்கப்பட்ட தண்ணீரை, வெறும் 300 ஆண்டுகளில் மனிதர்கள் தீர்த்துவிட்டார்கள். மழை நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், நீராதாரங்களை உயிர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.\nதண்ணீருக்காகக் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் மக்கள் படும் பாட்டை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி வருகிறேன். எனது தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்திருக்கிறேன்.\nகுடிநீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே, பயனற்று இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உயிர்ப் பித்துப் பெருமளவு தண்ணீரைப் பெறமுடியும். இதுபோல் வறண் டிருக்கும் ஏரிகளையும் உயிர்ப்பித்து விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம்.\nசாக்கடை கழிவு நீரை அப்படியே நிலத்தில் 20 அடிக்குக் கீழே கொண்டு சென்றுவிட்டால் போதும். மண் அடுக்குகளே அதைச் சுத்திகரித்துவிடும்.\nஇந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை தற்போது உள்ளது.\nஇதனால் கிடைக்கும் மழையை நிலத்தடியில் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக அதிகச் செலவில்லாத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வறண்டிருக்கும் நீராதாரங்களை உயிர்ப்பித்துவருகிறேன்.\nகழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள், பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் என்னிடம் இருக்கின்றன.\nதண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறேன்.\nகுடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருக்கிறேன். எனது தொழில்நுட்பங்கள் குறித்து இளம் பொறியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். ‘வாட்டர் லிட்ரசி பவுண்டேஷன்’ என்ற என்னுடைய அலுவலகத்தைச் சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் அவர்.\nதண்ணீரைச் சேகரித்துப் பயன்படுத்தும் வழிமுறைகளை உலகுக்குச் சொல்லும் இவர் வான்மழை போலவே போற்றப்பட வேண்டியவர்தான்.\nஐயப்ப மசாகியைத் தொடர்புகொள்ள: 09448379497\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப...\nதமிழக நீர்நிலையில் தினமும் ���லக்கும் 148 கோடி லிட்ட...\nகருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்...\nPosted in அட அப்படியா\nபஞ்சாபில் இயற்கை விவசாயம் →\n← கொசுக்களை அழிக்கும் \"ஸ்பார்தோடியா' மரங்கள்\nOne thought on “வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/05133437/1189109/Minister-Vijayapaskar-met-the-2nd--time-raid.vpf", "date_download": "2019-02-17T08:46:25Z", "digest": "sha1:QQ6CG2GYYFREKCTKTWTOWNJHNROG4C3E", "length": 16747, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சோதனையை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் || Minister Vijayapaskar met the 2nd time raid", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சோதனையை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 13:34\nமாற்றம்: செப்டம்பர் 05, 2018 14:02\nதமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். #ADMK #GutkhaScam #MinisterVijayabaskar\nதமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். #ADMK #GutkhaScam #MinisterVijayabaskar\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.\nஜெயலலிதா சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை என்று புகார் கூறப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது.\nஇந்த இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடா மிகப் பெரிய அளவில் நடப்பதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது பணப்பட்டு வாடா தொடர்பாக அமைச்சர்கள் பெயருடன் பண விநியோக பட்டியல் கைப்பற்றப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்குவாரிகளில் தொடர்ச்சியாக பலமுறை சோதனை நடத்தப்பட்டது.\nஅடுத்து குட்கா ஊழல் தொடர்பாக சிக்கிய ரகசிய டைரியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்று இருந்தது. இதனால் அவரது வீட்டில் இன்று மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்பு பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இப்போது ஊழல் புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். புகார்கள் வெளியானதுமே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அமைச்சர் பதவி விலக மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MinisterVijayabaskar\nகுட்கா ஊழல் | சிபிஐ | அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nபழனியில் மில் ஊழியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை\nபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் சக்தியாக திமுக விளங்கும்- முக ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை- ரஜினி முடிவு பற்றி தலைவர்கள் கருத்து\nஅதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/03/23143434/1152736/Vivo-V9-Smartphone-launched-in-India.vpf", "date_download": "2019-02-17T08:44:48Z", "digest": "sha1:WTIFGGT5QEDNWUAQSDOMENSUTIWK6WYJ", "length": 17464, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் விவோ வி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Vivo V9 Smartphone launched in India", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்களுடன் விவோ வி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி9 ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் வடிவமைப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி9 ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் வடிவமைப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் X போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.75 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.\nஇத்துடன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0, 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 24 எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nமெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் விவோ வி9 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி ��ூலம் சக்தியூட்டப்படுகிறது.\n- 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS டிஸ்ப்ளே\n- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nவிவோ வி9 ஸ்மார்ட்போன் பியல் பிளாக், ஷேம்பெயின் கோல்டு மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ வி9 விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்று (மார்ச் 23) முதல் முன்பதிவு செய்யப்படும் விவோ வி9 ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 2-ம் தேதி துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் விவோ வி9 ஸ்மார்ட்போனினை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் வாங்கிட முடியும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு\nமுதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை\nபாரபட்சம் இல்லாமல் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை - போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவு\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்ம���ர்ட்போன்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசியோமியின் Mi9 ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பமும் இருக்கும்\nபிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/149265-our-favourite-bread-is-heathy-or-not.html", "date_download": "2019-02-17T07:31:47Z", "digest": "sha1:TKOJ7ZQGE6NIVJNCAERBWWVBIMPIUYY4", "length": 25964, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "தினமும் பிரெட் சாப்பிடுபவரா நீங்கள், உடல் எடை அதிகரிக்கலாம்... அலர்ட்! | Our favourite bread is heathy or not?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:47 (09/02/2019)\nதினமும் பிரெட் சாப்பிடுபவரா நீங்கள், உடல் எடை அதிகரிக்கலாம்... அலர்ட்\nஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும்.\nகாலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர���ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட். சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு.\n``தினமும் பிரெட் சாப்பிடுவதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்\" என்கின்றனர் மருத்துவர்கள். `சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' (Centre for Science and Environment - CSE) சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிரெட்டில் `பொட்டாசியம் புரோமேட்' (Potassium Bromate), `அயோடேட்' (Iodate) போன்ற ரசாயனங்கள் சேர்ப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரெட் ஆம்லெட், பட்டர் அல்லது ஜாம் தடவிய பிரெட் வகைகள், பிரெட் ரோஸ்ட், சாண்ட்விச், பர்கர் என பிரெட்டில் எக்கச்சக்க ரெசிப்பிகள் வந்துவிட்டன. இதற்கு மயங்கி தினமும் பிரெட் உணவுகளைச் சாப்பிட்டால் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.\n``பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர்.\nஉண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும்.\n* கார்போஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும்போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.\n* மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்நிலை நீண்ட நா���் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம்.\n* பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப்படுகிறது. இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும். அதனால், மூச்சுக்குழாய் பாதித்து சளித் தொற்று ஏற்படலாம். மற்றவர்களைவிட குழந்தைகளுக்குச் சளித் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.\n* எந்த வடிவத்தில் பிரெட் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதைக் கொண்டே கலோரி அளவு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, பீட்ஸா வடிவத்திலுள்ள பிரெட் வகைகளை உட்கொண்டால் ஒருநாளில் ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மொத்த கலோரி அளவில் பாதிக்குமேல் உட்கொண்டதற்குச் சமம். பர்கரின் உள்ளே என்னென்ன ஸ்டஃப்டு செய்யப்பட்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கும். ஜாம் தடவினால், அதிலுள்ள கார்போஹைட்ரேட் அளவைப் பார்க்க வேண்டும்.\nஆக, அன்றாடம் பிரெட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் முடிந்தவரை அப்பழக்கத்திலிருந்து வெளிவருவது நல்லது. குறிப்பாக, கோதுமை மாவைச் சுத்திகரித்து அதில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்\" என்கிறார் கற்பகம் வினோத்.\n``அவர்கள் எதிர்பார்ப்பது கைகுலுக்கலைத்தான்... கருணையை அல்ல’’ - மூளை முடக்குவாதம் பாதித்த குழந்தைகளுடன் ஒரு நாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்\n`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு\n`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்\n‘பாகிஸ்த��னில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரி 200% உயர்வு\n‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்\n'நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளிகளுக்கும் ராணுவம் பதிலடி கொடுக்கும்' - தமிழிசை காட்டம்\n‘எனக்கு விருப்பம் தான்; ராகுல் சொன்னால் தேர்தலில் போட்டி’- திருநாவுக்கரசர்\n‘அதிவேக எஞ்சின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிட\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_97.html", "date_download": "2019-02-17T07:57:16Z", "digest": "sha1:SJWAPF4ASMDFYWNARHGJQBOMAYHEN24D", "length": 32628, "nlines": 258, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஓவியர்களல்ல ஓவியங்களே பேச வேண்டும் ஓவியர் குலராஜும் அவரது ஓவியங்களும்]மௌனகுரு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ���திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கட்டுரைகள் ஓவியர்களல்ல ஓவியங்களே பேச வேண்டும் ஓவியர் குலராஜும் அவரது ஓவியங்களும்]மௌனகுரு\nஓவியர்களல்ல ஓவியங்களே பேச வேண்டும் ஓவியர் குலராஜும் அவரது ஓவியங்களும்]மௌனகுரு\n1972 ஆம் ஆண்டு சென்னை அடையாறு கலசேத்திராவில் ஒரு விழா ஒழுங்கு செய்கிறார்கள்\nஅங்கு ஓவியம் கற்கச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த 21 வயதான ஒரு மாணவனிடம் வாசலில் கோலம் போடும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.\nஅம்மாணவனுக்குக் கோலம் பொடுவதில் கொள்ளை ஆசை\nஅவன் கோலம் போடத் தொடங்குகின்றான்,\nஏற்கனவெ அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை சற்று மெருக்கூட்டிப் போடுகிறான்\nஅதன் அழகு கண்டு பலரும் வியக்கிறார்கள்\nவிழா ஆயத்தங்களை பாரவையிட்டுக்கொண்டு வந்த கலாசேத்திர ஸ்தாபகரன ருக்மணி அருண்டேல் அக்கோலத்தைப்ம் பர்வையிடுகிறார்\nமாணவன் ருக்மணி அம்மையரின் வாயில் இருந்து வரும் பாராட்டுரைக்குக் காத்திருக்கிறான்\nஅந்தக்கோலத்தை உற்றுப் பார்த்த அவர்\n\"முன்னே இருந்த ஒன்றைப்போலப் போடுவது கலை அல்ல.அது புது ஆக்கமாக இருக்க வேண்டும்,அது உன்னுடையதாக இருக்கவேண்டும் மற்றவரை பிரதி பண்ணல் கலை ஆகாது. புதிதாக எதாவது செய்யும்\"\nஎன்று கூறி விட்டுச் செல்கிறார்\n,எனினும் அவனுள் ஒரு ஞானத்தை அந்த அம்மையார் விதைத்து விட்டுச் சென்றுவிடுகிறார்\n\"மற்றவரைப் பார்த்துக் கொப்பி பண்ணாதே\nநீ உனக்கெனப் புதிதாக ஒன்றை உருவாக்கு\"\nஇந்த வேத மந்திரமே தனித்துவம் மிக்க ஓவியராக அந்த மாணவன் வளர உதவிய வேதோபதேசமாகும்\nஅந்த மாணவன் பெயர் குலராஜ்\nஓவியர் குலராஜின் ஓவியங்களை ஒருங்கு சேரப்பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்குக் கிட்டியது.\nஅற்புதமான அந்த ஓவியர் பற்றியும்,\nஅவரது ஓவியங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்ற தூண்டுதலும் எனக்குள் எழுந்தது\nஇது ஓர் சிறு அறிமுகக் குறிப்பே\nஓவியர் குலராஜை நான் அறிந்தது 2000 ஆம் ஆண்டுகளில்.\nஅப்��ோதுதான் அவர் தமிழ் நாட்டிலிருந்து மீண்டுவந்து மட்டக்களப்பில் தனது வாழ்வை ஆரம்பித்திருந்தார்\nஅப்போது நான் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறைத் தலைவராகக் கடமை புரிந்து கொண்டிருந்தேன்\nநாங்கள் வருடம் தோறும் உலக நாடக தின விழாவை நடத்திக்கொண்டிருந்தோம்.\nஒரு வாரம் அவ்விழா நடைபெறும்\n.அந்நாடக விழாக்களுக்கு முகப்புப் பந்தல் தோரணம் அமைக்க ஒருவரைக் கண்டுபிடித்தோம்.\nஅழகாக மரபு தவறாமல் அவர் போட்ட நாடக விழா முகப்புப் பந்தல்கள் அவர் பக்கம் அனைவரது கவனத்தையும் திருப்பியது\nஅவர் ஓர் மரபு வழி ஓவியர் என அறிந்தோம்\n,அத்தோடு கலசேத்திர மாணவரும் கூட\nஅவரது ஓவியங்கள் அடங்கிய ஓர் ஓவியக் கண்காட்சியையும் நுண்கலைத்துறை 2000 ஆம் ஆண்டில் வந்தாறுமமூலைக் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடத்தியும் வைத்தது\nபலரையும் மிகவும் கவர்ந்த ஓவியக் கண்காட்சி அது\nமட்டக்களப்பின் பயனியர் தெருவில் கோவில்களுக்கு இந்துக் கடவுளர் படங்களடங்கிய அருமையான திரைச் சேலைகளை வரைந்து கொடுக்கும் ஒருவர் 1950 களில் வாழ்ந்து வந்தார்.\nதந்தை திரைச் சேலை ஓவியம் கீறுவதைப் பார்த்து பார்த்து அவருக்கு வர்ணங்கள் எடுத்துக்கொடுத்து, வரைய ஒத்தாசை செய்து வளர்ந்தவர் குலராஜ்\nஓவியம் அவருக்குத் தந்தை வழி முதுசம்\n1951 இல் பிறந்த இவர் மட்டக்களப்பு\nஇந்துக்கல்லூரியில் தமது கல்வியை முடித்து விட்டு ஓவியம் பழகும் ஆசையில் 1972 இல் தமிழகம் செல்கிறார்.\nஅங்கு கலாசேத்ராவில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஓவியம் கற்கிறார்.\nஆகியோர் இவருக்கு ஓவிய ஆசிரியர்களாக அமைகிறார்கள்.\nஇவர்களுள் ஶ்ரீனிவாசலு இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியரான தேவி பிரசாத் ராய் சௌத்திரியின் மாணவராவர்\nராய் சௌத்திரி 1950 களில் சென்னை நுண்கலைகல்லூரியில் முதல்வராக இருந்தவர்.\nஐரோப்பிய ஓவிய மரபைப் பின்பற்றி முக்கியமாக ரவிவர்மா போன்றவர்களின் ஓவிய மரபில் இந்திய ஓவியர்கள் பலர் வளர்ந்த காலத்தில் இந்தியமரபில் ஓவியம் வரைந்தவர்களுள் முகியமானவர் ராய் சௌத்திரி\nஇந்திய மரபில் ஓவியம் வரையும் பல புகழ்பெற்ற தமிழ் ஓவியர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். இவரே\nஇவர்களின் ஓவியங்கள் ஐரோப்பியத் தன்மையினின்று விடுபட்டு இந்தியத்தன்மையில் அமைந்திருப்பதைக்க காணலாம்\nராய் சௌத்திரியின் தாக்கம் ஶ்ரீனி���ாசலுக்கூடாக குலராஜை அடைந்தது எனலாம்\nநான்கு வருடங்கள் குருகுல பாணியில் கலசேத்திராவில் ஓவியம் பயின்ற பின்னர் 1976 இல் தமிழகத்திலிருந்து தாயகம் மீண்ட குலராஜ் கல்லடியிலிருந்த ஒரு துணி நெய்யும் ஆலையில் ஆடை டிசையினராகப் பணி புரிகின்றார்\n1978 இல் வீரகேசரிபத்திரிகையில் ஓவியராக இணைந்து கொள்கின்றார்\n1983 இனக்கலவரம் காரண்மாக மீண்டும் தமிழகம் செல்கின்றார்\nஅங்கு மாலை முரசு நியூஸ் பேப்பரில் ஓவியராக இணைந்துகொள்கின்றார்\n1983 தொடக்கம் 1988 வரை தமிழகத்தில் வாழ்ந்த இவர்\nஅங்கு அவருக்கு ஓவியர் வீரசந்தானத்தின் உறவுகிடைக்கிறது.இதனால் குலராஜின் ஓவியப் பார்வை இன்னொரு பரிமாணம் பெறுகின்றது\nஅக்காலத்தில் textile pintings இல் பாண்டித்தியம் பெறுகிறார்\nதிருமண மண்டப அலங்காரம் இவருக்குப் பிடித்த ஒன்று அதிலும் பாண்டித்தியம் பெறுகின்றார்\nஅதே வேளை தூர்தர்சன் தொலைக்காட்சியிலும் அவருக்கு வேலை கிடைக்கிறது\nமேடைப்பொருட்கள் அலங்காரம் என்ற செட் டிசன்களில்\nதன் கை வண்ணம் காட்டுகின்றார்\n1988 இல் மீண்டும் தாயகம் திரும்புகின்றார்\nமட்டக்களப்பின் கோவில் தோரண வேலப்பாடுகள்,\nசடங்குகளின் போது அமைக்கப்படும் மடைகள்\nஅப்போது தேவாதிகளுக்கு அணிபவர்கள் அணியும் உடைகள்\nஎன்பன அவர் மனதை கவர்கின்றன\nஇவற்றை அவர் பூமியின் நிறங்களாக உணர்கிறார்\n.பூமியின் நிறங்கள் என்றால் அவை மண்ணின் நிறங்கள்\nசிறுதெய்வக்கோவில்களிற் போடப்படும் பல்வேறுவகையன மயில்,வேல் போன்ற முகப்புத் தோரணங்கள்\nஅங்கு வரிசையாக வைக்கப்படும் மடைகள்,\nஅக்கோவிகளில் தெய்வஏறி ஆடுபவர்களுக்கு மேலு உற்சாகம் அளிக்க அல்லது தெய்வத்தை ஆவாஹனம் பண்ண,அல்லது நோய் தீர்க்க மந்திரித்துக்கட்டப்படும் செப்புத்தகடுகளில் கீறப்படும் யந்திரங்கள் எனப்படும் அட்சரங்கள்\nஅவற்றில் எழுத்துகளை பாவிக்கும் முறை\nஎன்பன அவர் மனதைக் கவர்கின்றன\nஇவற்றை அவர் மண்ணின் டிசைன்கள்,\nஇந்த மண்ணுக்கான நவீன ஓவியம் இம்மண்ணின் மரபுகளிலிருந்து உருவாகவேண்டும் வெளியிலிருந்து இறக்குமதி செய்வதிலிருந்தல்ல என்பதில் அவர் காட்டும் உறுதி எம்மை அவர்க்கு அருகில் கொண்டு செல்கிறது\nநாடகத்தில் நாம் இதனையே செய்ய வேண்டும் என நான் பலகாலமகச் சொல்லி வருகிறேன்\nஓவியத்தில் என் சிந்தனைப்போக்குள்ள ஒருவரை நான் இனம் காணுகின��றேன்\n1988 இல் மட்டக்களப்பி;ல் வண்ணாத்திப்பூச்சி பூந்தோட்டம் கனடா உதவியுடன் ஆரம்பிக்கிறது.யுத்தத்தால் சிதைந்த இன உறவுகளை இளம் சிறாரிடம் கட்டி எழுப்பும் பணியினை அது செய்கின்றது\nஓவியத்தை மன நலத்துக்காகப் பவிக்கும் சந்தர்ப்பம் வருக்குக் கிடைகிறது\nஅதில் சேர்ந்து இளம் சிறார்களுக்கு ஓவியம் பயிற்றுவிக்கிறார் குலராஜ்\nஅவரால் வரையாமலும் இருக்க முடியாது தனக்குத் தெரிந்ததை இளம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்காமலும் இருக்க முடியாது\nஇவ்விரண்டும் அவரது பிரதான குணாம்சங்கள்\nஅதன்பின் கனடியரான போல் கோஹனுடன் இணைந்து பயனியர் வீதியில் ஓர் கலைக் கூடத்தை ஆரம்பிக்கிறார்\nகுலராஜின் ஓவியங்கள் கனவுலகைச் சார்ந்தவையல்ல,\nஅடிமன உணர்வுகளை விளங்காத ரேகைகளிலும்,நிறங்களிலும் கூறுபவை அல்ல\nஅவர் தனது ஓவியங்களுக்கு மண்சார் நிறங்களையே பாவிக்கின்றார்.\nஇது அவர் கலசேத்திட்ராவில் பெற்ற பயிற்சியாயினும் தான் பிறந்து வளர்ந்த செழுமையான இந்துக் கோவில் அலங்கரங்களிலும் சடங்குகளிலும் காணப்பட்ட நிறங்களிலிருந்து பெற்றுக்கொண்ட நிறங்களாகும்\nஅவர் இரத்தத்தோடு கலந்த நிறங்களே அதிகமாகக் கையாளும் நிறங்களாகும்\nசடங்குகளின் போது பாவிக்கப்படும் மஞ்சள் ,சந்தணம்,குங்குமம் போன்றனவே மண் கலர்கள் என்கிறார்\nஇதனை அவர் ஏர்த் கலர் என்கிறார்.\nஎன்பன இவர் விரும்பும் நிறங்கள்\nஇவரது ஓவியங்களீல் கத்தித்து நிற்கும் பாணி தஞ்சாவூர் சித்திர பாணியாகும்,\nஒரு பக்கம் காட்டி நிற்கும் நிலைகள்\nஎன்பன தஞ்சாவூர் சித்திர பாணியாகும்\nதஞ்சாவூர்க் கண்ணாடி ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை\nதமிழ் நாட்டில் கற்ற கலசேத்திராபாணி,\nஎன்பனவற்றுடன் மட்டக்களப்புச் சிறு தெய்வக்கோவில்களான\nஆகிய ஆண் தெய்வக் கோவில்களிலும் சடங்குகளுக்குப் பாவிக்கப்ப்டும் நிறங்களையும்,அலங்காரங்களையும் கலந்து\nதனக்கான ஒரு ஓவிய பாணியை\nஇன்னொரு வகையில் ஈழத்த்மிழ் மக்களுக்கான\nஇன்னொருவகையில் மட்டக்களப்பு மண் வாசனை அல்லது மக்கள் வாசனை கலந்த\nதனித்துவமான ஓவியங்களை உருவாக்கி வருகிறார் குலராஜ்\nஎமது கோவில்களில் எம்முன்னோர் கையாண்ட டிசைன்கள்,\nஎமது மந்திர ஏடுகளில் எம்முன்னோர் கீறிவைத்த டிசைன்கள்.\nசேலைகளுக்கும், மேசை விரிப்புகளுக்கும், தொங்க விடப்படும் படுதாக்களுக���கும் அழகான டிசைன்களை அளிக்கும் செழுமை மிக்கவை என்றுகூறுகிறர் இவர்\nஇவ்வகையில் அவர் பிறரைப் பிரதி பண்ணாத தனித்துவம் மிக்க ஓவியராக நம் மனதில் பதிந்து விடுகிறார்\nஅண்மைக்கால நவீன ஓவியங்கள் பற்றி அவருடன் உரையாடுகையில் நவீனம் பற்றியஆவரது கருத்துக்களை அறிய முடிந்தது\nஇன்றைய நவீன ஓவியங்களின் மூலத்தை நமது மர்புகளில் காண்முடியதவர்களே மேலைத்தேய நவீனஓவியத்தின் பின் இழுபட்டுச் செல்கிறார்கள் என்கிறார்\nபிரதி பண்ணுவது கலை அல்ல புத்தாக்கமே கலை என்ரு முதன் முதலில் மோதிரக் கையால் பெரிய குட்டு வாங்கிய குலராஜ்\nஇன்று தனித்துவம் மிக்க கலைஞராக நிமிர்ந்து நிற்கிறார்\nகுலராஜ் பாணி என்றொரு பாணியையே உர்வாக்கி வைத்திருக்கிறார்\n\"இது எனது பாணி, தேடலுக்கூடாக நான் கண்டது\"\n\" என்னைப்போல வரையவேண்டாம் உங்கள் பானியில் வரையுங்கள்\"\nஅடிப்படையைக் கொடுத்து வழிகாட்டி விட்டால அவர்கள் தம் பாணியில் வளர்வர்\nகுலராஜின் ஓவியங்களில் காணப்படும் மாந்தர் சாதாரண மாந்தர்.\nகாவடி எடுத்து வரும் பக்தர்கள்,\nமீன் சுமந்து செல்லும் ஆண்களும் பெண்களும்.\nபறை முழக்கும் ஆண்களும் பெண்களும்\nவித்தியாசமான தோற்றங்களில் காட்சிதரும் இந்துத் தெய்வங்கள்\nஒரு வகையில் மண் சார்ந்த நிறத்தில்,மண்சார்ந்த கோடுகளில் மண்சார்ந்த பண்பாட்டை குலராஜின் ஓவியங்கள் காட்டி நிற்கின்றன எனலாம்\nஅவரை நாம் மண் சார்ந்த நவீன ஓவியர் என அழைப்பதில் தவறிருக்காது என்றே நினைக்கிறேன்\nஅண்மையில் சில ஓவியக் கண் காட்சிகள் பார்க்க சென்றிருந்தேன்.\nஅவர்களில் அதிகமானோர் சமகாலப் பிரச்சனைகளைக் காட்டுகிறோம் என்ற போர்வையில்\nஎல்லோரும் எப்போதும் பேசும் விடயங்களை ஓவியமாக்கியிருந்தனர்\n.அவற்றில் பல எனக்கு விளங்கவில்லை\n. என் முகபாவத்தைக் கண்ட அவர்கள் ஒவ்வொரு சித்திரம் பற்றியும் எனக்கு ஒவ்வொரு லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட்டனர்\nஅவை நமக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்த வேண்டும்\nகுலராஜின் ஓவியங்கள் எம்முடன் பேசுகின்றன\nநம்முள் ஓர் அதிர்வை ஏற்படுத்துகின்றன\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/02/blog-post_7.html", "date_download": "2019-02-17T07:18:00Z", "digest": "sha1:5JNUCWIVT2Q3HTHX3CZH4YHNIQ7IY27A", "length": 11001, "nlines": 148, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அ.. ஆ..வென இரண்டு காதல்.. (கவிதை) வித்யாசாகர்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nHome Latest கவிதைகள் அ.. ஆ..வென இரண்டு காதல்.. (கவிதை) வித்யாசாகர்\nஅ.. ஆ..வென இரண்டு காதல்.. (கவிதை) வித்யாசாகர்\nஅது என் முதல் காதல்\nஅவளை மட்டும் நினைத்த காதல்,\nமனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி\nஎன் ஆசைக்கு நான் தந்த முதல்\nமனதுமூட்டிய முதல் துளி நெருப்பு,\nபுத்தகத்தில் அவளையும் வைத்துப் படித்த\nஎனக்கு இருபதுமான யெங்களின் பதின்மவயதை\nஅன்றொரு ஞாயிற்றுக்கிழமையின் திரைப்பட இரவில்\nகவிதைக்கு ‘உ’ போட்டு பழகியது\nஒரு இருபது முப்பது வருடத்து\nஇரு மின்மினிப் பூச்சிகளின் அன்புக் கதையது..\nஉறவு இனித்த விதி போல அதுவுமொரு\nசமூகம் சபித்த காதல் தான்..\nஅந்தப் பெண்ணிற்கு என்னைப் பிடித்திருந்தது\nஎங்களுக்கு என்னவென்றெல்லாம் அப்போது புரியாது,\nஅன்று குடி வந்தார்கள், பார்த்தோம்\nஏதோ ஒரு உறவாய் தனித்திருந்தோம்,\nஅலையே சொந்தமில்லையென்பது போலிருந்தது எங்களுக்கு,\nஅவள் அழுதாளா இல்லையா தெரியாது\nசடாரென வானம் கண்களை மூடிக்கொண்டதைப்போல\nஅவள் தந்த முத்தங்களை மட்டும்\nஅந்த யாருக்கும் தெரியாத ஒரு புத்தகத்திற்குள்\nதடாகம் கலை இலக��கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/google-deleted-29-beauty-apps-due-to-malware-problems-104563.html", "date_download": "2019-02-17T07:52:37Z", "digest": "sha1:3X47NMV7ESV3MXVNL5SOE67IO3MV2XZK", "length": 9930, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "போலி ப்யூட்டி ஆப்ஸ்-களை நீக்கிய கூகுள் | google deleted 29 beauty apps due to malware problems– News18 Tamil", "raw_content": "\nபயனாளர்களின் தகவல்களைத் திருடிய Beauty Apps- ’செக்’ வைத்த கூகுள்\nதடை விதிக்க முயலும் தமிழக அரசு... என்ன சொல்கிறது ‘டிக்டாக்’ நிறுவனம்..\nஅமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசம்... BSNL-ல் மட்டுமே...\n4 ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்த ஜியோ\nகேபிள் டிவி புதிய கட்டணம்: மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nபயனாளர்களின் தகவல்களைத் திருடிய Beauty Apps- ’செக்’ வைத்த கூகுள்\nபோலி ஆப்ஸ்-களைப் பயனாளர்கள் இன்ஸ்டாள் செய்தால் அவற்றை நீக்குவதும் டெலிட் செய்வதும் முடியாத காரியமாகிவிடும், இது தகவல்கள் திருட்டுக்கும் வழிவகுக்கும் என்றும் கூகுள் எச்சரிக்கிறது.\nபயனாளர்களின் சுய தகவல்களைத் திருடும் 29 ப்யூட்டி ஆப்-களை கூகுள் நீக்கியுள்ளது.\nபயனாளர்களின் சுய தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்தது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ. இந்த நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் சில ஆண்ட்ராய்டு ஆப்-கள் பல மில்லியன் முறைகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆப்-கள் செல்ஃபி எடுக்கையில் அழகாகத் தெரிவதற்காகப் பயன்படுத்தப்படும் ப்யூட்டி ஆப்ஸ். இந்த ஆப்ஸ் மூலம் ஆபாச இணையதளப் பக்கங்களுக்கு வழிவகுப்பதும் இதன் மூலம் பயனாளர்களின் சுய தகவல்களைத் திருடுவதுமாக இந்த ஆப்ஸ் இருந்துள்ளன. இதனால், இவ்விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 29 ப்யூட்டி ஆப்ஸ் கூகுளால் நீக்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து போலி ஆப்ஸ்-களைக் களையெடுத்து நீக்கி வருகிறது கூகுள். சமீபமாகக் கூட 15 போலி நேவிகேஷன் ஆப்ஸ் நீக்கப்பட்டன. இந்த ஆப்ஸ் அனைத்தும் சுமார் 50 மில்லியன் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். போலி ஆப்ஸ்-களைப் பயனாளர்கள் இன்ஸ்டாள் செய்தால் அவற்றை நீக்குவ��ும் டெலிட் செய்வதும் முடியாத காரியமாகிவிடும், இது தகவல்கள் திருட்டுக்கும் வழிவகுக்கும் என்றும் கூகுள் எச்சரிக்கிறது.\nமேலும் பார்க்க: மம்தா பானர்ஜிக்கு தலைவர்கள் ஆதரவு\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\n.... வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\n சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/crime-vandhavasi-old-women-murder-for-dispute-in-ceremonies-108799.html", "date_download": "2019-02-17T07:39:20Z", "digest": "sha1:DJWUY25ZOKA4HNPWH5VU26CW6A6Y65ZS", "length": 14743, "nlines": 234, "source_domain": "tamil.news18.com", "title": "வந்தவாசியில் இறந்த தாத்தாவுக்கு சடங்கு செய்வதில் நடந்த மோதலில் பாட்டி கொலை | crime vandhavasi old women murder for dispute in ceremonies– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nவந்தவாசியில் இறந்த தாத்தாவுக்கு சடங்கு செய்வதில் நடந்த மோதலில் பாட்டி கொலை\nவந்தவாசியில் இறந்து போன தாத்தாவுக்கு யார் இறுதிசடங்கு செய்வது என்ற தகராறில் பாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவந்தவாசியில் இறந்து போன தாத்தாவுக்கு யார் இறுதிசடங்கு செய்வது என்ற தகராறில் பாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\nநாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் திட்டவட்டம்\nநியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் உழவன் விருதுகள் வழங்கும் விழா\nஉற்சாக வரவேற்போடு வீடு திரும்பிய விஜயகாந்த்..\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ட்ரான்ஸ்பர்\nஸ்டெர்லைட் வழக்குகளில் திங்கள்கிழமை தீர்ப்பு\nஆடும் இல்ல, மாடும் இல்ல... 2ஆயிரத்தையாவது கொடுங்க... மக்கள் ஆவேசம்\nநீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதால், அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்...\nராணுவ மரியாதையுடன் சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல் அடக்கம்...\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\nநாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் திட்டவட்டம்\nநியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் உழவன் விருதுகள் வழங்கும் விழா\nஉற்சாக வரவேற்போடு வீடு திரும்பிய விஜயகாந்த்..\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ட்ரான்ஸ்பர்\nஸ்டெர்லைட் வழக்குகளில் திங்கள்கிழமை தீர்ப்பு\nஆடும் இல்ல, மாடும் இல்ல... 2ஆயிரத்தையாவது கொடுங்க... மக்கள் ஆவேசம்\nநீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதால், அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்...\nராணுவ மரியாதையுடன் சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல் அடக்கம்...\nஉண்டியலில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் அதிர்ச்சி\nஅன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனுவை நிராகரித்தார் குடியரசுத்தலைவர்.\nவாணவேடிக்கைகளுடன் நாகூர் சந்தனக் கூடு ஊர்வலம்\nடாப்சிலிப்க்கு கொண்டுச் செல்லப்பட்டது சின்னத்தம்பி யானை...\nசென்னையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் மோசடி\n15 வயது சிறுமி கொலை குற்றவாளி வாக்குமூலத்தில் பகீர் தகவல்\n21 வயது துணை நடிகை தற்கொலையின் பின்னணி\nஅதிமுக கூட்டணியில் ஒரே தொகுதிக்கு குறிவைக்கும் பாமக, தேமுதிக\nஅதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சக்தி இல்லத்தை தேர்ந்தெடுத்தது ஏன்\nநாட்டை காத்த மகன், வீட்டை காக்க தவறிவிட்டான்... தந்தை உருக்கம்\nவனத்துறையினரிடம் வசமாக சிக்கிய சின்னத்தம்பி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் மரணம்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...\nவகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியரிடம் நகை மற்றும் பணம் கொள்ளை...\nவண்ண உடை அணிந்தால் மனநிலை மாற வாய்ப்பு...\n11 மாத அலைச்சலுக்குப் பிறகு எப்.ஐ.ஆர் போட்ட போலீசார்...\n17 வயது பள்ளி மாணவியை தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை\n5 நாட்களாக அடைத்து வைத்து மாணவி பாலியல் சித்தரவதை செய்து கொலை...\nகால் சென்டர் தொடங்கி வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி...\nரூ.69 கோடி மதிப்பீட்டிலான 275 பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\n105 வயது தாயை சந்தித்த 74 வயது மகள்... வைரலாகும் வீடியோ\nபென்னி குவிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும��� - முதலமைச்சர் அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் ஊழல் கூட்டணி அமைத்துள்ளதாக அமித்ஷா விமர்சனம்\nமாறி மாறி பேசுவது யார் - அவையில் காரசார விவாதம்\nஅதிகாரிகளின் அறையில் கேமிரா பொருத்த உத்தரவு...\nடிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்கப்படுமா\nகாதலர் தினத்திற்கு எதிரான விசித்திர போராட்டங்கள்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமிதாப் பச்சன்\nஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: கேலரி\nஅதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவார்கள் - டிடிவி.தினகரன்\nபாலிவுட் நடிகர்களின் விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள்: புகைப்படத் தொகுப்பு\nகிரண் பேடியின் பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம் - நாராயணசாமி\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=cookies", "date_download": "2019-02-17T08:56:32Z", "digest": "sha1:R47OUZ7BRZMGM747YE5IIJBO64W7ADOZ", "length": 2269, "nlines": 67, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிரைஜாலம்: சொல் வரிசை - 202\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிச...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\nவழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 46 திருவண்பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://onetune.in/leaders/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86", "date_download": "2019-02-17T08:25:58Z", "digest": "sha1:WITZ7NJFI4MSCQKDOPN5TAHEBBZSHOYF", "length": 24211, "nlines": 179, "source_domain": "onetune.in", "title": "பேரரசர் கலைஞர்...பேரரசி ஜெயலலிதா (ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » பேரரசர் கலைஞர்…பேரரசி ஜெயலலிதா (ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி\nபேரரசர் கலைஞர்…பேரரசி ஜெயல���ிதா (ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி\nகலைஞரின் கடந்த ஆட்சியில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை அவர் மாற்றினார். அதாவது, சித்திரை ஒன்றாக இருந்த தமிழ்ப் புத்தாண்டை தை ஒன்றாக மாற்றினார். அடையாளங்கள் அற்ற தமிழ் இனத்தை, தன் தலைவன் அடையாளப் படுத்திவிட்டதாக தி.மு.க. தொண்டர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பட்டி தொட்டிகளில் இருந்த கவிஞர்கள் எல்லாம் சென்னைக்கு வந்து, தங்களுக்கு புத்தாண்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த கலைஞரைப் புகழ்ந்து பேசுவதில் போட்டா போட்டியில் ஈடுபட்டனர்.\nஅப்படியென்றால், இத்தனைக் காலம் நம் அப்பனும் தாத்தனும் கொண்டாடிக்கொண்டு இருந்த புத்தாண்டு, போலியான தினமா அந்தத் தினம் பொருள் அற்ற தினமா அந்தத் தினம் பொருள் அற்ற தினமா இதற்கு முன்பும் கலைஞர் பல முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம், புத்தாண்டை மாற்ற வேண்டும் என்று ஏன் அவர் புத்திக்கு உதிக்கவில்லை இதற்கு முன்பும் கலைஞர் பல முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம், புத்தாண்டை மாற்ற வேண்டும் என்று ஏன் அவர் புத்திக்கு உதிக்கவில்லை இப்போது ஏன் மாற்ற வேண்டும் இப்போது ஏன் மாற்ற வேண்டும் தற்சமயம் அதற்கான அவசியம் என்ன தற்சமயம் அதற்கான அவசியம் என்ன இப்படியான ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களிடம் உள்ளன.‘சித்திரை வந்தால் நித்திரை போகும் இப்படியான ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களிடம் உள்ளன.‘சித்திரை வந்தால் நித்திரை போகும்’ என்பார்கள் எங்கள் கிராமத்தில். பகல் பொழுதில் வெயில், விறகு அடுப்புபோல எல்லோரையும் வாட்டும். இரவு பொழுதில் நிலவு. ஊரே பாலில் நனைத்து எடுத்ததுபோல பளபளப்பாக இருக்கும். அந்த நிலா பொழுதில் சிறுவர்கள் ஒளிந்து விளையாடுவார்கள். பகல் பொழுதில் பெருசுகள் எல்லாம் மரத்தடிகளில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டும், பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டும், பால்யத்தைப் பற்றி பேசிக்கொண்டும் இருப்பார்கள். அந்த வருடத்துக்கான பருவநிலை கணித்து, வெள்ளாமை விளைச்சல் எல்லாம் எப்படியிருக்கும் என்று விவசாயப் பெருமக்களிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள் பண்டிதர்கள். பெண்கள் தாயமும், பல்லாங்குழியும், பாண்டியும் விளையாடி பொழுதுகளை இனிமையாகக் கழிப்பார்கள்.\nஇ��்த நாளுக்காக காத்திருந்தவர்கள்போல சித்திரை முதல் நாளில் விவசாயப் பெருமக்கள் தங்களின் மாடுகளைக் குளிப்பாட்டி, ஏர் கலப்பை, மண்வெட்டி போன்ற விவசாயச் சாதனங்களைச் சுத்தம் செய்வார்கள். ஊரே ஓரிடத்தில் கூடும். விவசாயிகள் தங்களின் மாடுகளைக் கலப்பையில் பூட்டி, நிலத்தை உழுது, விதைகளைத் தூவி வெள்ளோட்டம் பார்ப்பார்கள். தங்களின் உபகரணங்கள் நன்றாக இருக்கிறதா தங்களின் விதைப் பண்டங்கள் வீரியமுடன் இருக்கிறதா தங்களின் விதைப் பண்டங்கள் வீரியமுடன் இருக்கிறதா என ஒத்திகை பார்ப்பார்கள். மண்ணையும், மாடுகளையும், விதைகளையும், கலப்பையையும் கடவுளாக வணங்கும் இந்தத் திருவிழாவை, ‘நல்லேர் கட்டுதல்’ என ஊரே கொண்டாடும்.\nவிவசாயிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏர் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, இன்பம் காணும் வைபவங்கள் நடைபெறும். இப்படி இந்த நாளை, கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், தங்களின் குலத்தொழிலைத் தங்களின் சந்ததிகளுக்கு கைமாற்றும் விழாவாகக் கொண்டாடுவார்கள்.\nபார்க்கும் வேலையில் லாபம்-நட்டம் பார்க்கக்கூடாது என்ற நல்லறிவையும், மகனையும் மண்ணையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கச் செய்யும் பக்குவத்தையும், பிறர் வாட பாவச்செயல் செய்யக்கூடாது என்ற வாழ்வியல் சூத்திரத்தையும், காளியம்மனும் மாரியம்மனும் நம் மண்ணின் மாற்று உருவங்கள் என்ற மகத்துவத்தையும் சொன்னது சித்திரைப் பெருநாள்தான். இப்படி என்னைப் போன்ற தமிழ் மக்களின் வாழ்வில் ஒன்றாக இருந்த தமிழ்ப் புத்தாண்டை திடீரென மாற்றினால் எப்படி இருக்கும்.. இந்தத் திடீர் மாற்றத்தை என்னால் ஜீரணித்துகொள்ள முடியவில்லை.\nதமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். ‘இந்த வழக்கு வெறும் பிரபலத்துக்குப் போடப்பட்டதாகத் தெரிகிறது. இனம் சார்ந்த விழா நாட்களை மாற்றும் உரிமை அரசுக்கு இருக்கிறது. மேலும், இதுபோன்ற வழக்குகளைத் தொடராமல் இருப்பதற்காக மனுதாரருக்கு 10,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பு கூறினார்கள்.\nநான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வேலை பார்த்தபோதே அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். என்னுடைய வாதங்���ளையும், எதிர்த்தரப்பு அரசாங்கத்தின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, எனக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் அபராதத்தை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், கலாசாரப் பின்னணியில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். காலம் ஓடியது. ஆட்சி மாறியது. ஜெயலலிதா மீண்டும் சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாக மாற்றினார்.\nதமிழ்ப் புத்தாண்டை மட்டும் அல்ல; கலைஞர் கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களையும் ஜெயலலிதா மாற்றினார். சமச்சீர் கல்வி சரியில்லை என்று மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றினார். புதியதாகக் கட்டப்பட்ட சட்டமன்றத்தை மாற்றினார். நூலகத்தை மாற்ற முயல்கிறார். நாம் நடத்துகிற ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் நம்மை வைக்கமாட்டார்கள் என்பதும், ஆட்சி மாறினால் தன் பெயர் தாங்கிய அனைத்து காட்சிகளையும் ஜெயலலிதா மாற்றுவார் என்பதும் கலைஞருக்கு நன்றாகத் தெரியும். அப்படி மாற்றும்போதுதானே மக்கள் அவதிப்படுவார்கள். அவர்களுக்குத் தொல்லைகள் வரும். அப்போதுதானே மக்களின் பார்வை நம் மீது திரும்பும். நாம் செய்தது சரி என்று நம்புவார்கள். நம்மைப் பற்றி நல்ல எண்ணங்களும் அபிப்பிராயங்களும் மக்கள் மனதில் தோன்றும் என்கிற ‘அரசியல் லாப’ ஆசைதான் இதுமாதிரி கேடுகளை விளைவிக்கிறது.\nஅதேபோல கண்ணகி சிலையை தான் அகற்றினால், கலைஞர் மீண்டும் அதே இடத்தில் சிலை வைப்பார் என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனாலும், இந்தப் பொருள் அற்ற மாற்றத்தைச் செய்துகொண்டே இருப்பார்கள் இருவரும். அதிகம் படித்த மக்களும், அறிவார்ந்த மக்களும் அதிகம் வாழும் தமிழ்நாட்டில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேற்றும் இந்த அசிங்கங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.\nஎங்கெங்கு காணினும் என் முகத்தையும், என் சாதனைகளையும் பாருங்கள் என, கலைஞரும் ஜெயலலிதாவும் செய்யும் சுயப் பிரசாரங்கள்தான் இந்த நாட்டையே குட்டிச்சுவராக்குகின்றன. இந்திய ஜனநாயக நாட்டில், தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை மறந்து, தான் பேரரசர் என்ற நினைப்பு கலைஞருக்கு. அதேபோல் தான் ஒரு பேரரசி என்ற நினைப்பு ஜெயலலிதாவுக்கு.\nபொதுவாகவே, கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்குப் பிறர் பாராட்டுக்கு ஏங்கும் குணம் இருக்கும். சின்ன��் சின்ன பாராட்டுகளுக்காக ஏங்கித் தவிப்பார்கள். கைதட்டும் ஓசையைக் கேட்கக் காத்து நிற்பார்கள். போஸ்டர் மூலம், கைதட்டுகள் மூலம், வாழ்க கோஷங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் மக்களிடம் போய்ச் சேர விரும்புவார்கள். யாராவது புகழ்ந்தால் போதும், பெரிய பூமாலைத் தங்களின் தோள்களை அலங்கரித்துவிட்டதைப்போல ஆனந்தக் கூத்தாடுவார்கள். எந்தக் காட்சிக்கு பார்வையாளன் சிரிப்பான், எந்தக் காட்சிக்கு ரசிகன் அழுது ஆர்ப்பரிப்பான் என்று கலைஞர்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா\nகலைஞர்கள், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பார்கள். கேலியும் கிண்டலும் செய்து அவர்களின் முகத்திரையைக் கிழிப்பார்கள். சாப்ளின் தன் கேலி, கிண்டல்களால் சர்வ வல்லமை பொருந்திய ஹிட்லரையே உலகின் தலைசிறந்தக் கோமாளியாகக் காட்டினார். எம்.ஆர்.ராதாவும் என்.எஸ்.கே-யும் தங்களின் நடிப்பு மூலம் சமூகத்தையும் ஆட்சியாளர்களையும் தலையில்குட்டினார்கள். அண்ணாவும் கலைஞரும் தங்களின் வசனங்கள் மூலம் இந்தச் சமூகத்தைச் சாடியவர்கள்தான். இவர்கள் ஆட்சியாளர்களாக மாறியதுகூட மக்கள் நலன்சார்ந்த எழுத்தாலும் பேச்சாலும்தான். ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்கிற வாக்குறுதியில் விழத்தொடங்கிய மக்கள், இன்றைக்கு இலவச தொலைக்காட்சிக்கும் இலவச குக்கருக்கும் ஏங்கிக் கிடக்கிறார்கள். ஆடு, மாடுகளுக்காக கால்நடைகளைவிடக் கேவலமாக அலைந்து திரிகிறார்கள். மக்களின் இந்த அவலத்தையே தங்களின் சாதனைகளாக்கி நகரத்தில் விளம்பர போர்டுகளாக்கும் இன்றைய அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது\nஇவர்களை கேள்விக் கேட்பதற்கு ஆளில்லை. இங்கு நடக்கும் கேடுகளைப் பார்த்துக் கிளர்ந்து எழ யாருக்கும் துணிவில்லை. எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது என்கிற குருட்டு பயம். அதனால்தான் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும், விலகிப் போகிறவர்களாகவும் நாம் மாறிவிட்டோம்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nகழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-17T08:09:23Z", "digest": "sha1:KIMMQQTW5I4QJEHIFL44IIP57M4TFSFT", "length": 11523, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'நாங்க தயாருங்க.., நீங்க தயாருங்கலா?' | Vanakkam Malaysia", "raw_content": "\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎம்.ஆர்.டி. லிப்டில் திருடன் அராஜகம்: ஆளைப் பிடிக்கும் போலீஸ் குழுவில் 200 பேர்\nவீட்டுச் சுவரை மோதி தள்ளிய கார்: உள்ளே இருந்த சிறுமி மரணம்\nசொந்த வாழ்க்கையை படமாக்குகிறார் கங்கனா\nகணவரின் நண்பரை மறுமணம் செய்கிறேன்\nடி.ராஜேந்திரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாத்தை தழுவினார்\n‘நாங்க தயாருங்க.., நீங்க தயாருங்கலா\nகோலாலம்பூர், செப்.16- “நாங்க தயார்..,. எங்கள தத்தெடுக்க நீங்க தயாரா” என்ற வினாவோடு காத்திருக்கின்றன துருதுருப்பான இந்த இளம் நாய்க் குட்டிகள்.\nதங்களின் தாய் இல்லாமல், தெருவில் போக்கிடம் தெரியாமல் அலை மோதி, வழியில் போகிற ஏதோவொரு வாகனத்தில் அடிபட்டு உயிரை இழக்கும் இந்த நாய்க் குட்டிகள் ஏராளம்.\nஅவற்றில் வெகு சில மட்டுமே அதிர்ஷ்டசாலிகள். மரணத்தின் விளிம்பில் இருந்து, கருணை உள்ளம் கொண்ட நல்ல மணிதர்களால் காப்பாற்றப்பட்டு, நாய்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.\nபட்டினியில் செத்து விடாமல், வாகனத்தில் அடிபட்டு இறந்து விடாமல் மீட்கப்பட்ட இந்தப் பச்சிளங் குட்டிகளை நாங்கள் பராமரித்து இப்போது அவற்றை தத்தெடுக்க விரும்புவோரிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்று நாய்கள் நலப் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டின் லாய் தெரிவித்தார்.\nதாயில்லாத இத்தகைய பல நாய்க் குட்டிகளை, பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 13/6 இல், ஒன் ஜெயாவிலுள்ள பள்ளியின் நுழைவாயிலில் பொது மக்களுக்கு இன்று தத்துக் கொடுக்கும் பணியை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.\nஇந்தக் குட்டிகள் மிகத் துரிதமாக வளரக் கூடியவை என்பதால் தொடர்ந்து தங்களின் பராமரிப்பு இல்லத்தில் வைத்திருக்க போதுமான இடவசதி இல்லை. என்வே தத்துக் கொடுக்கிறோம் என்றார் அவர்.\nசப��வில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\nமலாக்காவில் ஒத்திகை: பினாங்கில் தாக்குதல் 'அர் ராயா' கும்பலின் திட்டம் அம்பலம்\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nநஜிப்புக்கு இன்று MACC அழைப்பு: மாலை 5 மணிக்கு விசாரணை\nகலிபோர்னியாவை கலங்கடித்த காட்டுத் தீ 10 பேர் பலி\nடோல் கட்டணத்தை அகற்ற சிறிது காலம் தேவை\nதிமுக தலைவர்: போட்டியின்றி ஸ்டாலின் தேர்வு\nநடிகை நளினியை பசுமாடு என்பதா நடிகர் மீது போலீஸ் புகார்\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nவெட்டுக்கிளி – முள்ளம்பன்றி உணவா மன்னிப்புக் கேட்டது அஞ்சல் துறை\nஅமைச்சர் சாடிக் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை தொடங்கியது\nரிம.1,900 கோடி ஜிஎஸ்டி வரிப் பாக்கி: அரசு திருப்பித் தருகிறது\n சுல்தானை சந்திக்க சலாவுடின் முயற்சி\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/01/19/", "date_download": "2019-02-17T08:46:15Z", "digest": "sha1:MFYB3BZTFGMEI5AB5AQAJEITTWNTIUDI", "length": 6261, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 January 19Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமோடிக்கு பயந்தே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்.அறிவிக்கவில்லை – சுஷ்மா\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் படமாகிறது – விஜயகுமார் வேடத்தில் மகேஷ்பாபு\nசமந்த���வின் டுவிட்டர் கருத்தால் ப்ளாப் ஆன மகேஷ்பாபு படம்\nஇயக்குனர் கவுதம்மேனன் மீது மோசடி வழக்கு\nமாதர் சங்கத்தின் எதிர்ப்பால் தென்னிந்திய அழகி போட்டி ரத்து\nசசிதரூர் மனைவியின் மர்ம மரணத்திற்கு காரணம் என்ன\nஉலக ஹாக்கி லீக் போட்டி நெதர்லாந்து சாம்பியன் – இந்தியாவுக்கு 6வது இடம்\nஜெய்ப்பூர் விமான நிலைய குப்பைத் தொட்டியில் 3கி தங்கம்\nதரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் புதிய ரயில் – அரக்கோணத்தில் சோதனை ஓட்டம்.\nஇந்திய வம்சாவளி பேராசிரியைக்கு அமெரிக்காவின் உயரிய விருது\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-require-another-333-runs-with-6-wickets-remaining/", "date_download": "2019-02-17T07:17:51Z", "digest": "sha1:EDASZYGGAKLOFESWKPRR7B6WU77YOUS7", "length": 8915, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி. இக்கட்டான நிலையில் இந்தியா.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி. இக்கட்டான நிலையில் இந்தியா.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 333 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கைவசம் ஆறு விக்கெட்டுக்களே உள்ள நிலையில் இந்திய அணி இன்று அனைத்து விக்கெட்டுக்களை இழந்துவிட்டால் தோல்வியுறும் அபாயமும் உள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 569 மற்றும் 205 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் மட்டுமே எடு���்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇந்நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 122 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 333 ரன்கள் எடுக்கவேண்டும். டிரா செய்ய அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்காமல் இருக்கவேண்டும். இதனால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இந்த டெஸ்ட்டை வெற்றி பெற இன்று அதிரடியாக பந்துவீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகச்சத்தீவுக்குள் காலடி எடுத்து வைத்தால் கைது செய்வோம்.\nசென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு.\nசாஹல் அபார பந்துவீச்சு. இங்கிலாந்தின் ஆறு டக்-அவுட். தொடரை வென்|றது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்குமா சென்னை டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு\nசென்னை கிரிக்கெட் டெஸ்ட்: நூலிழையில் இரட்டை சதத்தை தவறவிட்ட ராகுல்.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-16-07-2018/", "date_download": "2019-02-17T08:54:13Z", "digest": "sha1:Z4PL42MOOQD6RJAAGR2LDEA2TTNLS2IH", "length": 16007, "nlines": 151, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 16/07/2018Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nமேஷம் இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க ��ுடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nரிஷபம் இன்று உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். காரிய வெற்றி உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nமிதுனம் இன்று உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகடகம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nசிம்மம் இன்று உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகன்னி இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதுலாம் இன்று உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வாழ்க்கை வளம் பெறும். பண��் பற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nவிருச்சிகம் இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nதனுசு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமகரம் இன்று எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகும்பம் இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஉலகக்கோப்பை கால்பந்து: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\nஅனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம்: தேர்தல் காரணமா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 வ���க்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-02-17T08:04:57Z", "digest": "sha1:OFW2L4VUOMAN7LHCVGA535G6SYSJAT7R", "length": 7065, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரிட்டா ஜெதிந்தர்", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nடிவி லைவ் ஷோவில் நடந்த திடீர் மரணம்\nஶ்ரீநகர் (11 செப் 2018): காஷ்மீர் சமூக ஆர்வலரும் அறிஞருமான ரிட்டா ஜெதிந்தர் டிவி லைவ் நிகழ்ச்சியின்போது திடீரெண மரணம் அடைந்தார்.\nராமலிங்கம் படுகொலை வழக்கை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க தமுமுக கோரிக்…\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட்டியல…\nசட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு கிடைத்…\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகு…\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் சிக்கல்\nமுக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nஜித்தா தமிழர் திருநாள் சிறுவர் சிறுமியர் நடனம் - வீடியோ\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடு…\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல��மான் இந்தியா வருகை\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் க…\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Marriage.html", "date_download": "2019-02-17T08:11:45Z", "digest": "sha1:SI4YKOW7NHO5CQBQQENBUTTLLDXS74CL", "length": 9847, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Marriage", "raw_content": "\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குருவின் தாய்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\n70 வயது முதியவருக்கு 28 வயது பெண்ணுடன் திருமணம் - முதலிரவில் நடந்த விபரீதம்\nசண்டீகர் (13 பிப் 2019): பஞ்சாபில் 70 வயது முஹம்மது முஸ்தபா என்ற முதியவருக்கு 28 வயது நஜ்மா என்ற இளம் பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்தது.\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவாளர்களின் வாழ்த்துக்கள்\nசென்னை (11 பிப் 2019): நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n130 முஸ்லிம் ஜோடிகளுக்கு நடந்த மெகா திருமணம்\nஅஹமதாபாத் (07 பிப் 2019): குஜராத்தில் ஒரே மேடையில் 130 முஸ்லிம் ஜோடிகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் திருமணம் நடைபெற்றது.\nரஜினி மகள் இரண்டாவது திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு\nசென்னை (02 பிப் 2019): ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு அளிக்கப் பட்டுள்ளது.\nநடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் குறித்து ஆர்யாவின் முன்னாள் காதலி கருத்து\nசென்னை (02 பிப் 2019): நடிகர் ஆர்யா - சாயிஷாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக பரவிய தகவலை அடுத்து எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி கருத்து தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 7\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nதிசை திருப்பப்படும் திருபுவனம் நிகழ்வு - பாப்புலர் ஃப்ரெண்ட் குற்…\nமோடியின் கானியாகுமரி விசிட் எப்போது - தமிழிசை விளக்கம்\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nநான் மோடியின் எதிரி - இந்துக்களின் எதிரியல்ல: பிரகாஷ் ராஜ்\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nபடியுங்கள் : பின்பற்றுங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவா…\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நே…\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nராமலிங்கம் படுகொலை வழக்கை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க தமுமுக கோரிக்…\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிம…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடு…\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நா…\nஆண்களுக்கு 20 பெண்களுக்கு 20 - நாம் தமிழர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/06/10013651/Srirangam-Temple-at-Renganathar.vpf", "date_download": "2019-02-17T08:30:38Z", "digest": "sha1:O5FSSZU34FU57POVK5H5RI3F6FFS53TT", "length": 4669, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு||Srirangam Temple at Renganathar -DailyThanthi", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.\nபூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்து அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nவசந்த உற்சவ திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் புறப��பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணியளவில் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் 7.45 மணிக்கு வசந்த மண்டபம் வந்து அங்கு 8.30 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் வசந்த உற்சவம் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரி ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481766.50/wet/CC-MAIN-20190217071448-20190217093448-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}