diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0731.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0731.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0731.json.gz.jsonl" @@ -0,0 +1,818 @@ +{"url": "http://eankankal.blogspot.com/2013/09/blog-post_6380.html", "date_download": "2019-01-23T20:33:00Z", "digest": "sha1:LL3PFAT3DV7GIZOAEMYT5WPWTE6RU2RU", "length": 25824, "nlines": 291, "source_domain": "eankankal.blogspot.com", "title": "டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ண��் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nமதியமோ அல்லது இரவோ சாப்பிட்டு முடிந்தவுடன் வெற்றிலை போட்டு மெல்லும் பழக்கம் நம்மவர்களிடம் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த வெற்றிலைபோடும் பழக்கம் மெள்ள மெள்ள மறைந்து, அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டூட்டி ஃபுரூட்டி (Tutti Frutti). சாப்பாடு முடிந்தவுடன் கொஞ்சம் இனிப்பாக எதையாவது மென்று முழுங்க நினைப்பவர்கள் அனைவரும் இப்போது இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு அடிமை.\nஇதை அப்படியே கொஞ்சம் அள்ளி வாயில்போட்டுக் கொள்ளலாம் என்பதுபோக, ஐஸ்கிரீம், பன், பிஸ்கெட், பான் மசாலா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளிலும் பயன்படுத்தப்படும் இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு (ஜிuttவீ திக்ஷீuttவீ) தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும்கூட இதை ஒரு 'ரெப்ஃப்ரஷனராக’ சாப்பிட்டு மகிழ்கிறார்கள். பாலை அடிப் படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிற பொருட்களில் கூடுதல் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. சமீபகாலமாக இப்பொருளுக்கானத் தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது.\nஎல்லாத் தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் இது. டூட்டி ஃபுரூட்டியின் சுவை அனைவராலும் விரும்பப்படுவது. இத்தொழிலில் பெரிய அளவில் இதுவரை பலரும் இறங்கவில்லை என்பது கூடுதல் வாய்ப்பு. இதை தயார் செய்வதன் மூலம் புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், விரைவில் சந்தையைப் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.\nபெரிய மற்றும் பழுக்காத பப்பாளியை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தோல் சீவவேண்டும். பப்பாளியின் தோலை சீவுவது கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியினாலோ செய்யலாம். பிறகு நீளவாக்கில் நறுக்கி அதிலுள்ள விதை மற்றும் நார்களை நீக்க வேண்டும். இதை கொதிக்கும் நீரில் எட்டு முதல் பத்து ���ிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த பதத்தில் இருக்கும் பப்பாளியை 30% சர்க்கரைப் பாகுடன், 3% சிட்ரிக் ஆசிட் கொண்ட கொதிக்கும் கலவையில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இதன்பிறகு இந்தக் கலவையை 8-10 மணி நேரம் ஆறவிட்டு தேவையான நிறத்தை சேர்த்து உலர வைக்க வேண்டும்.\nபின்னர் தேவையான அளவுகளில் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் டிரையர் இயந்திரத்தில் பத்து நிமிடங்கள் உலரவிட்டு, மீண்டும் கொஞ்சம் குளிர வைத்தால் சுவையான டூட்டி ஃபுரூட்டி தயார். இதை அழகாக பேக்கிங் செய்தால்போதும், மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம்.\nஇத்தொழிலுக்கு நிலம் வாங்கவோ, கட்டடம் கட்டவோ தேவையில்லை. குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பிஸினஸைத் தொடங்கலாம். பேக்கிங் செய்வதற்கும் தயாரித்த பொருளை சேகரித்து வைக்கவும் இடம் தேவைப்படும். மற்றபடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.\nஓராண்டுக்கு 60 டன் எடை கொண்ட டூட்டி ஃபுரூட்டியை இரண்டு ஷிஃப்ட்களில் வேலை பார்த்தால் தயார் செய்துவிடலாம். இத்தொழிலுக்கான இயந்திரங்கள் பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கும்.\nஃபர்னிச்சர், அளக்கும் இயந்திரங்கள் போன்ற செலவுகளுக்கு 25,000 ரூபாய் வரை செலவாகும்.\n10 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். அத்துடன் 1000-1200 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படும்.\nஇத்தொழிலின் முக்கிய மூலப்பொருளான பப்பாளி தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கிறது. சர்க்கரை சுலபமாக சந்தையில் கிடைக்கக் கூடியதுதான். சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது சுமார் 25% வரை கழிவுபோக வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு 60 டன் டூட்டி ஃபுரூட்டி தயாரிக்க வேண்டுமெனில் 80 டன் பப்பாளி தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான கலர், சிட்ரிக் ஆசிட் போன்றவைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதுதான்\nஇத்தொழிலுக்கு நல்ல திறமையான வேலையாட்கள் இரண்டு பேர், சாதாரண வேலையாட்கள் நான்கு பேர், விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் தேவைப்படுவார்கள்.\nகொஞ்சம் இடம், கொஞ்சம் மூலதனம் இருந்தால் குறுகியகாலத்தில் சக்சஸ் பண்ண இது சரியான தொழில்.\nPosted in: உணவு பொருள் தயாரிப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் ��ிவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nஎளிய பயிற்சிகள்... எக்கச்சக்க வருமானம்\nநீங்களும் துவங்கலாம் பருப்பு மில்\nபிரெட் தயாரிப்பு விற்பனையில் லாபம்\nதிருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்- வடுகப்பட்டி, வெள்ளைப்பூ...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nதேவைக்கு ஏற்ற சேவை. ஹெச்.நூர். முகம்மது.\nபேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி, சைக்கிள்...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஉலகைச் சுற்றும் பெட்டிகள்- வி.பி.ஹரிஸ், விட்கோ.\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\n டேர்ன் ஓவரில் 10% லாபம்\nஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்\nரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு\nதேங்காய் நார் கயிறு தயாரிப்பு லாபகரமான தொழிலா\nமுக்கிய புத்தகம் - பிஸினஸை வளர்த்தெடுப்பது எப்படி ...\nபேன்ட் ஷர்ட் போட்டு வேலை பார்க்கணும்\nநம்மூரு இட்லி: இட்லியின் இன்னொரு முகம்\n25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்.\nமாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு...\nபழைய பிரெட்டில் பளபள கலைப்பொருள்\nதேங்காய் நார் கழிவில் செழி செடிகள்\nஎன்னால முடியும்னா பெண்ணால முடியும் தானே\nசலூன் கடை நடத்தும் பட்டதாரிப் பெண்\nஎன் வண்டி எனக்கு குழந்தை\nகோழிப்பண்ணை உபகரணங்கள் குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/kathir-kural-1128-by-kathir-rath/", "date_download": "2019-01-23T21:03:27Z", "digest": "sha1:WCFKHNB56MNYF2NPXZT2KU4NGN7WNEUU", "length": 20534, "nlines": 220, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதிர் குறள் - 1128 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome தினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு திருக்குறள் கதிர் குறள் – 1128\nகதிர் குறள் – 1128\nசென்ற குறள்கதையின்(குறள் எண் 1127) தொடர்ச்சி:-\n“எனக்கு விருப்பமே இல்லை, ஏன் நான் இங்கே இருந்த�� என்ன\n“எனக்கு நீ இருக்கறது பிரச்சனைன்னா உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விடறேன். எல்லோரும் பேசறதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த\n“ம் போடா, யாருமே என் பேச்சை கேட்க மாட்டேங்கறீங்க\n“லூசு, நீ தான் இங்க இருக்கறதலயே சின்னவ, நாங்க உன் பேச்சை கேட்கனுமா\nமுகத்தை தூக்கி வைத்துக் கொண்ட மதுவினை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று மகேசிற்கு தெரியவில்லை. சாதாரணாமாகவே அவளை காயப்படுத்தும்படி எதையும் பேசவோ, செய்ய மாட்டான். எவ்வளவு ஏங்கி பிரிந்து தவித்த பின் மிகவும் சுலபமாக நடந்த திருமணத்தின் மூலம் கிடைத்தவள். மனம் விரும்பிய காதலியே மனைவியை வரும் பாக்கியம் இங்கு அனைவருக்குமா கிடைக்கிறது அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள் அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள் அத்தனை அதிர்ஷ்டத்தையும் அழைத்துக் கொண்டல்லவா வந்தாள்.\nமதுவின் அப்பா, திருமண பேச்சு பேசும் பொழுதே, வரப்போகும் மருமகன் தனக்கு பின் தன் தொழில்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துத்தான் பேசவே துவங்கினார். எடுத்தவுடன் முதலாளி நாற்காலியில் அமர சொல்லுமளவு யதார்த்தம் புரியாதவரும் அல்ல. முதலில் சில வருடங்களுக்கு தனக்கு கீழ் சம்பளத்திற்கு வேலை பார்க்க வேண்டும். வேலை என்றால் அனைத்து பொறுப்புகளையும் தன் மேற்பார்வையில் கற்றுக் கொள்வது தான். ஏற்கனவே தொழில் செய்வதில் ஆர்வம் இருந்த மகேசிற்கு கரும்பு தின்ன கூலி தந்தாற் போல் இருந்தது. அவன் குடும்பமும் ஏற்றுக் கொண்டது ஒரு நிபந்தனையுடன். அது என்னவென்றால் வீட்டோடு மாப்பிள்ளையாக வர சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பது தான் அது.\nஒருவரை ஒருவர் கௌரவமாக நடத்தும் பொழுது ஏன் சச்சரவு வரப் போகிறது எந்த குழப்பமும் இல்லாமல் மது – மகேசின் திருமணம் நடந்தது. வசதியான வீட்டுப் பெண் என்றெல்லாம் ஒதுங்கி இருக்காமல், ஏற்கனவே பழகிய குடும்பம் என்பதால் மிகவும் நெருங்கி பழக மதுவால் முடிந்தது. அதிலும் மகேசின் தங்கை அவளின் நெருங்கிய தோழி வேறு.\nதிருமணம் முடிந்த முதல் மூன்று மாதங்கள் போல் தம்பதிகளுக்கு கிடைக்கும் கவனிப்பு போல் வேறு யாருக்கு கிடைக்கும் ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் விருந்துண்பதும், ஜோடியாக பிடித்த இடங்களுக்கு சுற்றுவதும், உள்ளுக்குள் சேர்த்து வைத்திருந்த காதலை அனைத்து வழிகளிலும் தீர்த்துக் கொள்வது மட்டும் தான் வேலை. அப்போது கிடைக்கும் பூரிப்பிலேயே உடல் ஒரு சுற்று பெருப்பதுடன், முகமும் பொலிவாகும். மதுவின் அப்பாவும் முதல் மூன்று மாதங்களுக்கு மருமகனுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை.\nஅதல் பின் தான் அவரது தொழில்களை கவனிக்க மகேஸ் வேலைக்கு சென்றான். உள்ளூர் என்பதால் அவன் வேலைக்கு சென்று விட்டு வந்த பின் மதுவை அவள் வீட்டிற்கு அழைத்து செல்வான். இந்த திருமணத்தால் யாரும் எதையும் இழக்காமல் அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பதை உணர்ந்தார்கள். பின் பிள்ளைகள் மகிழ்ச்சியாய் இருந்தால் அதை விட வேறென்ன வேண்டும் பெற்றவர்களுக்கு ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. அடுத்த சில நாட்களிலேயே புதிதாய் ஒரு ஜீவன் வருகையை எதிர்பார்க்க துவங்கினார்கள். அதற்காக நச்சரிக்கவெல்லாம் இல்லை. உள்ளுக்குள் ஆசைப்பட்டார்கள்.\nதிருமணம் முடிந்த 4வது மாதத்தில் மதுவிற்கு நாட்கள் தள்ளிப் போனது. 10 நாட்களுக்கு பிறகு தான் உறுதி செய்து கொண்டார்கள். பெரிதாய் எந்த வேலையும் கொடுக்க போவதில்லை என்றாலும் இரண்டாவது மாதத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அவள் தாயை விட பத்திரமாய் வேறு யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் மதுவை ஒரு மாதத்திற்கு அவள் வீட்டில் கொண்டு விட அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள். இதில் மதுவிற்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. மகேசையும் உடன் வந்து தங்க சொன்னாள். ஆனால் அவன் உடன் இருந்தால் அவனை கவனித்துக் கொள்ள மிகவும் பிரயத்தனபடுவாள் என்பதால் மறுத்தார்கள்.\nமது மட்டும் ஒரு மாதம் அவள் அம்மா வீட்டில் தங்குவது, மகேஸ் அவ்வபோது அவளை சென்று பார்த்து வருவது என முடிவானது. மதுவிற்கு ஒரு சதவீதம் கூட இதில் விருப்பமில்லை. சில மாதங்கள் தான் என்றாலும் மகேசுடன் மிகவும் நெருங்கி இருந்தாள். அவன் சாப்பிட்டு முடித்த பின் இவள் சாப்பிட்டாலும் அவனுக்கு இரண்டு வாய் ஊட்டி விட்டு சாப்பிட்டால் தான் இவளுக்கு வயிறு நிறையும். முழுக்க முழுக்க அவனை கவனித்துக் கொள்வதன் மூலம் தன் தீராக்காதலை தீர்த்துக் கொள்ள முயல்வாள். அவன் அம்மா கூட சொல்வார்கள் “என்னை விட அதிகமா செல்லம் கொடுக்கற, எல்லாத்தையும் இவனுக்கே கொடுத்துட்டா எப்படி குழந்தைங்களுக��கும் கொஞ்சம் மிச்சம் வை” என்பார்கள்.\nஅப்படி இருப்பவளால் அவனை விட்டு இருக்க முடியுமா ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. இரண்டு தெரு தள்ளி தான். நடந்தே வந்து பார்க்கலாம் தான். இருந்தாலும் மனம் ஒப்பவில்லையே ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. இரண்டு தெரு தள்ளி தான். நடந்தே வந்து பார்க்கலாம் தான். இருந்தாலும் மனம் ஒப்பவில்லையே முகத்தினை தூக்கி வைத்துக் கொண்ட மனைவியை முத்தங்களால் சமாதானப்படுத்தி ஒருவழியாக ஒப்புக் கொள்ள செய்து அவள் அம்மா வீட்டில் கூட்டிச் சென்று விட்டு விட்டு இரண்டு நாட்கள் அங்கேயே இருந்து விட்டுத்தான் வந்தான். அவன் வேலைக்கு சென்ற பின் அவளுக்கு துணைக்கு மகேசின் தங்கை சென்று விடுவாள். இருவருக்கும் காஃபி எடுத்து வந்த மதுவின் அம்மா பொதுவாக தர, மது மட்டும் பலமுறை ஆற்றி குடித்தாள்.\n“நான் சூடா சாப்பிட மாட்டேன்”\n உங்கண்ணன் என் நெஞ்சுலதான் இருக்கார். நான் சூடா குடிச்சு அவருக்கு சுட்டுருச்சுன்னா\n“இந்த மாதிரி நேரத்துல ரொம்ப சூடா குடிக்க கூடாதும்மா அதான்”\nஅதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1128\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஉரை: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.\nPrevious articleபுதுவெள்ளம் – 30. சித்திர மண்டபம்\nNext articleவள்ளி ராஜ்ஜியம் – பாகம் – 3\nகதிர் குறள் – 280\nகதிர் குறள் – 279\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nகதிர் குறள் – 264\nகதிர் குறள் – 279\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/lee-clicks-vs-friends-poet-2/", "date_download": "2019-01-23T21:07:23Z", "digest": "sha1:5D3HLMRH2OT6NJMOX3FKPF4DOMQBH7H4", "length": 17729, "nlines": 370, "source_domain": "kalakkaldreams.com", "title": "லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome நிழற்படத் தொகுப்பு லீ குவான் லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2\nசிறகை விறித்து சுதந்திரமாக பறக்கும் புறா\nசுதந்திர சிறகு விரித்து பறக்கிறது\nஎன்க்கான பாதையை உருவாகின்ற தருணத்தில்\nபின் வானத்தை நோக்கி உயர போ என்ற புரிதலின்\nதன்னம்பிக்கை என்ற சிறகால் உயரே எழுப்புகிறேன் அ��்த மகிழ்ச்சியின்\nஇழையனின் வாழ்க்கையும் வெற்றி பெற சிறகடித்து பறக்கின்றது……\n–இழையனின் கவிதை Felix Feminian\nதேடி உன்னை அடைக்களம் வைத்தேன்….\nமரபொந்தில் என் இரு உயிர் ,\nநடை பிண இதய ஓட்டைகள்,\nவானவெளியில் வாகாய் சிறகை விரித்து\nஏனோ எங்கள் ஏக்கங்களைத் தூண்டுகிறாய்\nசிறகடித்து நீ சுதந்திரமாக பறக்கையிலே\nபொறாமையாக உள்ளது இந்த மானிடனுக்கு\nபேதங்கள் உனக்கில்லை பேடிகளென்று சொல்வாரில்லை\nதினங்கள் என்பது உனக்கு இல்லை\nபொங்கல் என்றும் புத்தாண்டு என்றும்\nஎங்கும் நீ அலைவது இல்லை\nமதங்கள் என்றும் இனங்கள் என்றும்\nதட்டுத் தடுமாறும் வாழ்க்கை இல்லை\nஎந்த உத்தரவும் உனக்கு இல்லை\nஎன்ன தவம் நீ செய்தாயோ\nஎட்டாத உயரம் எல்லாம் நீ\nஎட்டிப் பார்க்கும் நிலை காண\n(இது கவி அல்ல சிந்தனை)\nபறவை ஒன்று சிறகை விரித்து\nசுதந்திர காற்றை சுவாசிக்க படபடப்பாய்\nகூன்டை விட்டு வெளியே வந்தது [மெரினா]\nசுதந்திரமில்லா உலகில் நீ மட்டும்\nஇன்றைய தேவையை மீறிய பேராசையோடு தரையில் பறக்கிறேன்…..\nஇன்றைய தேவைகளுக்காக மட்டுமே நீ வானில் மிதக்கிறாய்…..\nஉன் சிறகை விரித்து பறந்து செல்கிறாய்\nநீ வாழ்வதற்கு இல்லாத சுதந்திரம்\nஉன் சிறகை அடிப்பதற்கு மட்டும்\nவாழ முடியாத உலகில் நீ வாழ\nசமாதான தூதுவனின் சிறையிலிருந்து விடுபட்டு\nசிறகை விரித்து பறக்கும் சின்ன புறாவோ ,\nஎன் நடை உடை கூட\nஇவ்வுலகில் நானெங்கு சிறகு விரிக்க..\nஅழைப்பினை மறுத்து நீ மண்ணில்\nபுதிய உலகம் தேடி நான் விண்ணில்\nசிறகடிக்கும் எனக்கு சிந்தனை ஒன்றுதான்\nஎன் சுதந்திரம் இன்று தான்\nஅகண்டு விரிந்த துல்லியமான நீலவானத்தில்…..\nபறவை வடிவில் பறந்து கொண்டிருப்பது\nமுப்பத்து முக்கோடி தேவர்களாக இருக்கலாம்,\nஎன் முன்னோர்களாகவும் இருக்கலாம்.. .\nபிரிவு தாங்காமல் மரித்துப்போன நீயாகக் கூட இருக்கலாம் கண்ணே\nPrevious articleமறுபக்கம் பாகம் – 5\nNext articleபுல்லாங்குழலும் இருபது துளைகளும்\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும் -3\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்\nலீ குவான் பார்வை -2\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nலீ குவான் பார்வை -1\nலீ குவான் பார்வை -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/batsman/", "date_download": "2019-01-23T21:01:32Z", "digest": "sha1:QXGJYVZ7YYQUW2UDEXYSYPZQOZFCDIHI", "length": 4360, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "batsmanChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமுதல் நான்கு ஓவர் மெய்டன்: ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இந்திய அணி\n96 வருட சாதனையை தகர்த்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்\nஐசிசி தரவரிசை பட்டியல்: பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் இரண்டிலும் அஸ்வின் முதலிடம்\nWednesday, July 27, 2016 6:14 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 168\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449198", "date_download": "2019-01-23T21:15:37Z", "digest": "sha1:OCJLAFB26A5RAOXIPR6OBWWXKHJX3QXB", "length": 6842, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி போலீசில் சரண் | Former minister Janardhana Reddy in Karnataka - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி போலீசில் சரண்\nபெங்களூரு: கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி போலீசில் சரணடைந்தார். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரேட்டு சரண் அடைந்தார். ஆம்பிடண்ட் நிறுவன உரிமையாளரிடம் ரூ.21 கோடி மோசடி செய்ததாக ரெட்டி மீது புகார் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு ஜனார்த்தன ரெட்டி சரண்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஆசிரியர்க���் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : விஷால்\nதிருச்சியில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கியது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு\nகாஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு\nவேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jesusmyfriend.org/2018/07", "date_download": "2019-01-23T20:48:17Z", "digest": "sha1:VLEATZRA5NF2ANCPYHUUEESAZ4CSS4YN", "length": 5509, "nlines": 166, "source_domain": "www.jesusmyfriend.org", "title": "July 2018 – JESUS MY FRIEND", "raw_content": "\nஅதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அப்போஸ்தலர் 16:31\nஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். சங்கீதம் 84:10\nஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10:17\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16\nஎன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/", "date_download": "2019-01-23T20:40:15Z", "digest": "sha1:SWWN3NBA5RQ5IIDT2ZQZGPYKUC375FA2", "length": 11182, "nlines": 124, "source_domain": "www.madhumathi.com", "title": "மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\n அப்போ இதை மட்டும் படிங்க..\nLabels: group 1, group 2, tnpsc tamil materials, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ், பொதுத்தமிழ் பாடத்திட்டம்\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nLabels: இலக்கணப்பகுதி, டி.என்.பி.எஸ்.சி, தொடரும் தொடர்பும் அறிதல், பொதுத்தமிழ்\n பொதுத்தமிழ் இலக்கணம், வெற்றி நிச்சயம்\nTNPSC - IV - திருத்தியமைக்கப்பட்ட பொதுத்தமிழ் பாடத்திட்டம் குறித்த விளக்கம்\nTNPSC வி.ஏ.ஓ தேர்விற்கு தயாராகும் தோழர்களே\nLabels: vao, vao 2015, டி.என்.பி.எஸ்.சி, முக்கிய அறிவிப்பு, வி.ஏ.ஒ 2016, வி.ஏ.ஓ\nLabels: jeyalalitha kavithanjal, கவிதாஞ்சலி, ஜெயலலிதா இரங்கல் கவிதை\nLabels: டி.என்.பி.எஸ்.சி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பொதுத்தமிழ் பாடத்திட்டம்\nஅப்படி என்னதான்யா இருக்கு புதுக்கோட்டையில\nLabels: புதுக்கோட்டை, புதுக்கோட்டையின் சிறப்புகள்\nLabels: 2015 பதிவர் சந்திப்பு, puthukottai blogger meet, கொக்கரக்கோ, பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம்\nஇராம ஈஸ்வரம் ஈன்றெடுத்த இஸ்லாமே\nLabels: இஸ்லாமே, கலாமுக்கு கவிதாஞ்சலி, கவிதை, புறக்கவிதை, புன்னகைக்கும் புத்தன்\nடி.என்.பி.எஸ்.சி - முக்கிய வினா விடைகள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅட���மொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016_06_19_archive.html", "date_download": "2019-01-23T20:46:22Z", "digest": "sha1:RSZMHCNMPHS7SSGB3E2KIAYDWVRBADWG", "length": 24954, "nlines": 415, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2016-06-19", "raw_content": "\nதென்னை மரத்தில் ஒருத்தன் ஏறி தேங்காய் பறிக்க முயல காவல்காரன் ஓடி வருவதைக் கண்டு அவசரமாக இறங்கினான், காவல்காரன் கேட்டான் ஏண்டா மரத்திலே ஏறின என்றான் காவல்காரன், ஏண்டா தென்னை மரத்திலா புல்லிருக்கும் என்று கேட்க , இல்லை அதான் இறங்கி வரேன்னு, திருடன் பதில் சொன்னான் அதான் இறங்கி வரேன்னு, திருடன் பதில் சொன்னான் இது, எப்படி இருக்கு இப்போ நாட்டு நடப்பைப் பார்த்தேன்\nஒரு குடும்பத்தலைவி , தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்தும் இல்லத்திற்கு வரும் உறவினர்களை( தன் வழியும் கணவன் வழியும்) வரவேற்று வேறுபாடு காட்டாமல் விருத்தோம்பியும் கணவனோடு பெற்ற மக்களையும் பேணி பாதுகாத்து தினமும் இறைவனைத் தொழுபவளாக் இருக்க வேண்டும்\nகடித்தது நாயா இருந்தால் கையில் கிடைத்ததை கொண்டு விரட்டி அடிக்கலாம் கடித்தது செருப்பா இருந்தா இப்படித் தான் , நம் வாழ்கையிலும் பல செயல்கள் நடக்கின்றன அவற்றுள் நாம் ஒரு சில வற்றுக்கு மட்டுமே எதிர் வினை செய்ய முடியும் அவற்றுள் நாம் ஒரு சில வற்றுக்கு மட்டுமே எதிர் வினை ச���ய்ய முடியும் சிலவற்றுக் பொறுத்து அமைதி காக்கத் தான் வேண்டும்\nஅறிஞர் அண்ணா அவர்கள் மாநில சபையில் பேசும்போது . மாண்பு மிகு பாரதப் பிரதமர் நேரு அவர்களிடம் , நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்றவர், நானோ கெட்டிக் கிடக்கின்ற செங்கல்லைப் போன்றவன் , என்று, தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார் இன்று அவர் பெயரைக் கொண்டும் ,கொள்கைவழி நின்றும் நடப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியும் ,எதிர் கட்சியும் .குறைந்த அளவேனும் அவர் காட்டிய கண்ணியத்தை அவையில் கடை பிடித்து நடக்க, ஓட்டளித்த மக்கள் எதிர் பார்க்கிறார்கள்\nகச்சத் தீவு பிரச்சனையில் இரு கட்சிகளும் வீண் விதண்டா வாதம் செய்து சட்டமன்ற நேரத்தைப் பாழாக்குவதில் எவ்வித பயனும் இல்லை இனி , அதனைத் திரும்ப , பெறும் வாய்ப்பு மிகவும் குறைவேஇனி , அதனைத் திரும்ப , பெறும் வாய்ப்பு மிகவும் குறைவே உடன் ஆற்ற வேண்டிய பணி, மீனவரின் வாழ்வாதாரம் வளம்காண உரிய வழிதனை , என்ன வென ஆய்வதே உங்கள் இருவரின் செயலாக வேண்டும் உடன் ஆற்ற வேண்டிய பணி, மீனவரின் வாழ்வாதாரம் வளம்காண உரிய வழிதனை , என்ன வென ஆய்வதே உங்கள் இருவரின் செயலாக வேண்டும்\nநாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்\nஇந்த இருவரில் யார் குற்றவாளி\nஉறவுகளே நல்ல நட்பு எப்படி இருக்கும்\nஇடுப்பில் கட்டிய வேட்டி நழுவும்போது கை தானாகவே ஓடி அதனை நழுவாமல் பற்றிக் கொள்வதைப் போல, ஒருவன் தன்னுடைய நண்பனுக்குத் துன்பம் வரும்போது தானாகவே ஓடிச் சென்று உதவி துன்பத்தை நீக்குவதாக இருக்க வேண்டும்\nதேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ... ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...\nநாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும�� இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்\nஇந்த இருவரில் யார் குற்றவாளி\n பாதையில் நான்கு வ ழி சந்திப்பு வருகிறது நடுவிலே ஒரு கம்பம் அது நான்கு திசைகளையும் காட்டுவதோடு அவ் வழி எந்த ஊருக்குப் போகும் என்பதையும் காட்டுகிறதுஅது நான்கு திசைகளையும் காட்டுவதோடு அவ் வழி எந்த ஊருக்குப் போகும் என்பதையும் காட்டுகிறது நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே போக நாம்தானே முனைய வேண்டும் அதுபோல நம் வாழ்க்கைப் பாதையிலும் சிலபேர் கைகாட்டி மரமாகத்தான் இருப்பார்கள் நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே போக நாம்தானே முனைய வேண்டும் அதுபோல நம் வாழ்க்கைப் பாதையிலும் சிலபேர் கைகாட்டி மரமாகத்தான் இருப்பார்கள் இருக்க முடியும் எனவே நாம்தான் முடிவு செய்ய வேண்டும்\nமுதல்நாளே ஆரம்பமாகி விட்டதா அமளி சட்டமன்றத்தில் இனி வரும் ஐந்தாண்டுகளும் இப்படித்தான் போகுமா கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதுதானே முறை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதுதானே முறை எதற்காக உறுப்பினர் திருமிகு செம்மலை அவர்கள் சமஸ்கிரதம் பற்றி தேவையில்லாமல் பேசி பிரசன்னையை உருவாக்க வேண்டும்\nமாண்புமிகு முதல்வர் அவர்கள் இதனை கட்டுப் படுத்த கனிவோடு வேண்டுகிறேன்\nகூவத்தையும் காவிரியையும் ஒன்றாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் கடல்போல, தன் ,மகனோ மகளோ நல்லவர்களோ தீயவர்களோ என்று பாராமல் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவளே உன்பெயர்தான் அன்னையா\nஓர் அரசு மக்களுக்குப் எப்போதும் நீதிநெறியோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் அப்படி இருந்தால், அதுவே(ஆட்சி முறை) அரசைக் காப்பாற்றும் அப்படி இருந்தால், அதுவே(ஆட்சி முறை) அரசைக் காப்பாற்றும்\nபணம் பத்தும் செய்யும் என்பார்கள் அதில் ஒன்று , ஆளவும் செய்யும் என்பது புலனாகிறது\nஎப்படியோ, ஆளும் கட்சியும் பலமான எதிர்க் கட்சியும், என இரண்டு அணிகள் உருவாகி விட்டன வரவேற்போம் ஆனால் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு சட்ட மன்றத்தை போர்க்களமாக ஆக்காமல் சனநாயக முறைப்படி நடத்திச் செல்லுமாறு இருதரத்தாரையும், நடக்க வேண்டுகிறோம் .மேலும், இதனை மக்கள் அறிய அவை நிகழ்ச்சிகளை அப்படியே நேராக தொலைக்காட்சியில் அஞ்சல் செய்தால் , தவறு செய்வது யாரென்று மக்களும் அறிவர்\nஊழல் ஊழல் என்று சொல்றாங்களே எது ஊழல் ஊழலே செய்யாத மனிதர் உலகில் யாருண்டு ஊழலே செய்யாத மனிதர் உலகில் யாருண்டு ஒருவரைக் காட்ட முடியுமா தான் செய்வது ஊழலே என்று உணராமலேயே பலரும் செய்வதும் அதுவே மற்றவர் செய்யும் போது ஊழலாக தெரிவதுதான் ஊழல் என்று நினைப்பதுதான் இன்று மனித சமுதாயத்தின் இயல்பாகப் போய்விட்டதே கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா யாரேனும் இதனை எண்ணிப் பார்த்த துண்டா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/09/blog-post_47.html", "date_download": "2019-01-23T19:49:03Z", "digest": "sha1:CZ367PWBFNENN53FRK4MYHXI7FZW276P", "length": 26376, "nlines": 455, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்பட்ட முறுகல் தீர்த்து வைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\n���ெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரச��யல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்பட்ட முறுகல் தீர்த்து வைப்பு\nமழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் மட்டக்களப்பு நகரில் வாழும் பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலையும், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றது.\nஇதை தடுக்கும் நோக்கோடு முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தனினால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வடிகான்களை துப்பரவு செய்தலும் மற்றும் இயற்கை நீரோடைகளை அகலப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு நகரப் பகுதிகளில் நீர் ஓடைகளை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.\nமண்முனை வடக்கு காத்தான்குடி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தோனாவினை கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து அடையாளப்படுத்தும் பணியை மேற்கொள்ளப்பட்ட வேளையில் மஞ்சந்தொடுவாய் காத்தான்குடி எல்லை பிரதேச மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து தொடர்ந்து அதிகாரிகளுக்கும், பிரதேச மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.\nபிரதேசத்திற்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் தலையீட்டால் இப்பிரச்சினை தீர்வுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் பறூக் முகம்மது சிப்லி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர சபை பொறியியலாளர் அச்சுதன், மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிரதேச வாழ் மக்கள் உள்ளிட்ட பலர் க��ந்து கொண்டனர்.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46600", "date_download": "2019-01-23T20:27:16Z", "digest": "sha1:Q5NHTFF6K7PSFTKDGBB6ASWEYTDFMDDX", "length": 15477, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த ���டவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் சிறுபோகத்தின்போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nமகாவலி வலயத்தில் மிளகாய் உள்ளிட்ட உப உணவுப் பயிர்கள் செழிப்பாக பயிரிடப்பட்டு வந்தபோதிலும் தற்போது அவை அழிவடைந்துள்ளதுடன், அதிக செலவில் அவ்வுற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇதனால் தேசிய உணவு உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையில் மகாவலி வலயங்களில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான புதிய விவசாய செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇலங்கை மகாவலி அதிகார சபையின் உள்ளக பதவி உயர்வுகளுக்குரிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,\nஉள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர் வகைகளை இயன்றளவு பயிர்ச்செய்வதன் ஊடாக இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதுடன், அதனால் ஏற்படக்கூடிய அதிக செலவினை விவசாயத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு உபயோகிக்கும் அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான பின்னணியாகவும் அது அமையும்.\nபல வருடங்களாக நிலவிவந்த வரட்சி நிலை நீங்கி கிடைக்கப்பெற்றுள்ள மழைக்காலத்தினை சாதகமாகக்கொண்டு நாடு பூராகவும் விரிவான விவசாய செயற்திட்டங்களை புத்துணர்ச்சியுடனும் உயிர்ப்புடனும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅத்துடன், மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டத்தினை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.\nமகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய விளைநிலங்களைப் பெற்றுக்கொண்ட மகாவலி குடியேற்றவாசிகள் மத்தியில் நிலையான காணி உறுதிகள் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் மகாவலி குடியேற்றவாசிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய பிரச்சினைக்கு தீர்வாக சகல மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் நிலையான காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டம் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி மகாவலி காணிகள் பணிப்புரை\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவ���்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/09/hachiko-the-loyal-dog/", "date_download": "2019-01-23T20:28:24Z", "digest": "sha1:JDFAG2B5S5XPLFNPLMAC5RCKJWKMTMZV", "length": 17996, "nlines": 198, "source_domain": "parimaanam.net", "title": "ஒரு நாயும் ஒன்பது வருடங்களும் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வாழ்வியல் ஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\nஅன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பு என்னும் நாடாச் சிறப்பு.\nஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி டோக்கியோவின் சிபுயா ரயில் நிலையத்தின் முன்னே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அவர்கள் கூடியிருப்பது ஒரு நினைவு தினத்திற்காக, ஒரு நற்பின் இலக்கணத்திற்காக, ஒரு விசுவாசத்தின் அடையாளத்திற்காக — அந்த அடையாளத்தின் பெயர் ஹச்சிகோ, அது ஒரு நாய்.\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நாய்க்கு ஜப்பானில் ஏன் இவ்வளவு மரியாதை அதன் முடி கூட இன்றுவரை தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் சிலைகளையும், படங்களையும் ஜப்பான் மக்கள் ஆர்வமா��� வாங்கி தங்கள் வீட்டில் வைத்துள்ளனர்.\nஹச்சிகோ ஒரு கோல்டன் பிரவுன் நிற அகிரா வகை நாய். நவம்பர் 10, 1923 இல் பிறந்த இந்த நாயை 1924 இல் ஹைசபியோரோ உனோ என்கிற வேளாண்மை விஞ்ஞானி ஹச்சிகோவை தனது செல்லப்பிராணியாக எடுத்துக்கொள்கிறார். உனோ ஒவ்வொரு நாளும் காலையில் சிபுயா ரயில் நிலையத்தில் இருந்து டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்வார். இவர் வேலைக்கு செல்லும் போதும் மீண்டும் மாலையில் வேலைவிட்டு வரும் போதும் இவரை ரயில் நிலையத்திற்கே சென்று ஹச்சிகோ வரவேற்கும்.\nமே 21, 1925 அன்று வேலைக்கு சென்ற உனோ மீண்டும் அந்த ரயில் நிலையத்தில் கால் பதிக்கவில்லை. அதற்குக் காரணம் பல்கலையில் படிப்பித்துக்கொண்டிருக்கும் போதே உனோவின் உயிர் அவரைவிட்டு பிரிந்துவிட்டது. ஆனாலும், தன் நண்பரும், அன்பருமான உனோ ரயிலில் வந்துவிடுவார் என்று ஹசிக்கோ காத்திருந்தது ஒரு நாளோ இரண்டு நாட்களோ அல்ல.\nஅடுத்த ஒன்பது வருடங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பதினைந்து நாட்களுக்கு ஹச்சிகோ ஒவ்வொரு நாளும் ரயில் வரும் நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு சென்று உனோவின் வருகைக்காக காத்திருந்தது.\nஇந்த நாயின் செயலைக் கண்ட பலரும் சில நாட்களில் காரணத்தை உணர்ந்துகொண்டனர். அடிக்கடி ரயிலில் வருபவர்கள் ஹச்சிகோவை ஊனோவுடன் பார்த்திருந்தனர். அதில் உனோவின் மாணவர் ஒருவர் ஹச்சிகோவை பின்தொடர்ந்து சென்று அது சென்ற வீட்டை கண்டறிந்து அங்கிருந்த உனோவின் முன்னாள் தோட்டக்காரரிடம் இருந்து இந்த நாயின் நற்பின் இலக்ணத்தை கண்டர்ந்தார்.\n1932 இல் இந்த மாணவர் எழுதிய கட்டுரை ஹச்சிகோவிற்கும் உனோவிற்கும் இருந்த சொல்லவொண்ணா அன்பின் அடையாளத்தை ஜப்பான் மக்களுக்கு தேசியளவில் கொண்டு சேர்த்தது.\nமனிதன் எப்படி வாழவேண்டும் என்று ஜப்பான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஹச்சிகோவை சாட்சியாக காட்டினர்.\nமார்ச் 8, 1935 இல் ஹச்சிகோ தனது உயிரை விட்டது. இந்தக் கதையைக் கேட்டபோது, நிச்சயம் உனோவுடன் ஹச்சிகோ சேர்ந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஹச்சிகோ இறந்த போது, ரயில் அதிகாரிகள் மற்றும் உனோவின் சொந்தங்கள் ஹச்சிகோவின் உடலுக்கு மரியாதை செய்யும் போது.\nஇறந்த ஹச்சிகோவின் உடல் தகனம் செய்யப்பட்டு அதன் சாம்பல் அன்பரும் நண்பருமான உனோவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்க���்பட்டது.\nஉனோவின் சமாதிக்கு அருகிலேயே உறங்கும் ஹச்சிகோ\nஹச்சிகோவின் ஞாபகார்த்தமாக அந்த ரயில் நிலையத்தின் முன்னே ஹச்சிகோவிற்கு ஒரு சிலை இருக்கிறது. மேலும் மார்ச் 9, 2015 இல் டோக்கியோ பல்கலையின் வேளாண்மை துரையின் கட்டடத்தின் முன்னே ஹச்சிகோ மகிழ்ச்சியாக உனோவை பார்த்து பாய்வது போன்ற ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.\nஜப்பான் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஹச்சிகோவின் முடியைக் கொண்ட உருவம்\nஹச்சிகோ – இன்று நிரந்தரமாகவே ஜப்பான் மக்களுக்கு ஓர் நட்பின் இலக்கணமாக நிலைத்துவிட்டது. ஜப்பான் மக்களுக்கு என்று கூறிவிட முடியாது, உலக மக்களுக்கே ஒரு உதாரணமாக வாழ்ந்தது என்று கூறலாம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை\nநிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/minister-kadambur-raju-donated-rs-1-lakh-to-a-clinic-which-treats-its-patient-for-rs-10/articleshow/62905449.cms", "date_download": "2019-01-23T21:00:29Z", "digest": "sha1:XUZUOXGJKWSCSLLUMACQHRENVFALWKBO", "length": 24063, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "மனிதம் கிளினிக்: Minister Kadambur Raju donated Rs.1 lakh to a clinic which treats its patient for Rs.10 - 10 ரூபா கிளினிக்கிற்கு 1 லட்சம் ரூபா நிதியளித்த அமைச்சர்!! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\n10 ரூபா கிளினிக்கிற்கு 1 லட்சம் ரூபா நிதியளித்த அமைச்சர்\nநெல்லை அருகே 10 ரூபாய் கட்டணம் வாங்கும் கிளினிக்கை மருத்துவமனையாக மாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்\n10 ரூபா கிளினிக்கிற்கு 1 ல��்சம் ரூபா நிதியளித்த அமைச்சர்\nநெல்லை அருகே 10 ரூபாய் கட்டணம் வாங்கும் கிளினிக்கை மருத்துவமனையாக மாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மனிதம் கிளினிக் என்ற கிளினிக் செயல்பட்டு வருகிறது. இதில் நோயாளிகளுக்கு வெறும் 10 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இதையறிந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அந்தக் கிளினிக்கை மருத்துவமனையாக மாற்ற ரூ.1 லட்சம் நிதியுதவி செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்த��ரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4 வயது சிறுமி கொல...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டி...\nபொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சி...\nமறுமணம் செய்ய மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு\nசென்னைசென்னையில் கூவம் ஆற்றை ஒட்டி கட்டப்பட்டிருந்த மூன்று கட்டடங்கள் இடித்து அகற்றம்\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\n10 ரூபா கிளினிக்கிற்கு 1 லட்சம் ரூபா நிதியளித்த அமைச்சர்\nஉலக அமைதிக்காக மணலில் 108 சிவலிங்கங்களை உருவாக்கி புதிய சாதனை\nகாதலர் தின விடுமுறை: லக்னோ பல்கலை., அறிவிப்பு...\nபவன் விரைவு ரயிலில் குறட்டை விட்டவரை, தூங்கவிடாமல் காக்க வைத்த ப...\nஇறந்த தாயுடன் 2 மணி நேரம் உறங்கிய சிறுவன்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/metals/questions", "date_download": "2019-01-23T19:35:00Z", "digest": "sha1:IAAMIRROGA6TV5A2PV6RTHTPGHWUVBTB", "length": 8364, "nlines": 235, "source_domain": "gk.tamilgod.org", "title": " Metals | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nதமிழ்நாட்டில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் எவை\nen view list ta பட்டியலை பார்க்கவும்\nஹலோஜன்களில் மிகவும் எதிர்வினை வாய்ந்தது எது \nபூண்டு வாசனை வீச காரணமாக இருப்பது எது \nதுத்தநாக அடுக்கு கொண்ட இரும்பு பெயர்\nen Galvanised Iron ta கேல்வனைஸ்டு அயர்ன்\nகண்ணாடியில் காணப்படும் ஆழமான நீல நிறம் எப்பொருள் கலந்திருப்பதால் உருவாகிறது\nen Cobalt Oxideta கோபால்ட் ஆக்சைடு\nவெண்கலம் எதனால் ஆன கலப்பு உலோகம்\nen Copper and Tin ta காப்பர் மற்றும் டின்\nதுத்தநாக அடுக்கு கொண்ட இரும்பு அழைக்கப்படுவது\nஉளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும்\nமுதல் மனித இருதய மாற்று நிகழ்த்த்ப்பட்ட ஆண்டு\nடிசம்பர் 3, 1967 இல்\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2019-01-23T21:03:32Z", "digest": "sha1:2QJX2GOQD6CLBVQ3EXPVOCQUE227JVIJ", "length": 13178, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "பிரதோஷ விரத வகைகளும் - கிடைக்கும் பயன்களும் | ippodhu", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் பிரதோஷ விரத வகைகளும் – கிடைக்கும் பயன்களும்\nபிரதோஷ விரத வகைகளும் – கிடைக்கும் பயன்களும்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவபெருமானை கோயிலுக்குச் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.\nநித்திய பிரதோஷ விரதம் – தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் ���ுன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.\nதிவ்ய பிரதோஷ விரதம் – பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.\nதீப பிரதோஷ விரதம் (மகா பிரதோஷம்) – தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.\nசப்தரிஷி பிரதோஷ விரதம் – பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.\nஏகாட்ச்சர பிரதோஷ விரதம் – வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.\nஅர்த்தநாரி பிரதோஷ விரதம் – வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.\nதிரிகரண பிரதோஷ விரதம் – வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.\nபிரம்ம பிரதோஷ விரதம் – இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.\nஆட்சரப பிரதோஷ விரதம் – வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.\nகந்த பிரதோஷ விரதம் – சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.\nசட்ஜ பிரபா பிரதோஷ விரதம் – வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.\nஅஷ்டதிக் பிரதோஷ விரதம் – வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.\nநவகிரக பிரதோஷ விரதம் – வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.\nதுத்த பிரதோஷ விரதம் – வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.\nமுந்தைய கட்டுரைமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nஅடுத்த கட்டுரைஅமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் சிபிஐ என்னை வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிக்கிறது - அர்விந்த் கெஜ்ரிவால்\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nபலன் தரும�� பாத யாத்திரை\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tamil-padam-2-director-cs-amudhan-tweet-on-sarkar-issue-118110900025_1.html", "date_download": "2019-01-23T21:13:00Z", "digest": "sha1:FQ2DLNL54J2QFLFTTSH3FYSJGSRUDJI6", "length": 8558, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "நான் எவ்வளவு வச்சு செஞ்சேன்... என்னவிட்டு விஜய்க்கு மட்டும் ஏன்? சிஎஸ் அமுதன் டிவிட்!", "raw_content": "\nநான் எவ்வளவு வச்சு செஞ்சேன்... என்னவிட்டு விஜய்க்கு மட்டும் ஏன்\nசர்கார் பட விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ் படம் இயக்குனர் சி.எஸ் அமுதன் போட்டுள்ள டிவிட் தற்போது வைரலாகி வருகிறது.\nசர்கார் படத்தில், ஆளும் கட்சியை விமர்சிக்கும் வசனங்கள் இருப்பதகாவும், சில காட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதகாவும் உள்ளதால், இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.\nஇந்த போராட்டம் பூதாகாரம் ஆன நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை போல படம் மறுதணிக்கைக்கு சென்று காட்சிகள் நீக்கப்பட்டது. அதிமுகவின் போராட்டத்தை பலர் சர்காருக்கான ப்ரமோஷன் என்றே குறிப்பிடுகின்றனர்.\nஅந்த வகையில், என் படத்திற்கு ஏன் ப்ரமோஷன் கொடுக்கவில்லை என தமிழ் படம் 2 இயக்குனர் சிஎஸ் அமுதன் டிவிட்டரில் கேட்டுள்ளார். இந்த டிவிட்டிற்கு பலர் கேலியாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.\nதமிழ் படம் 2 படத்தில் ஓபிஎஸ் தியானம், பதவி பிரமானத்தின் போது அழ���கை, சசிகலாவின் சபதம் ஆகியவற்றை கலாய்த்து சில காட்சிகளை படத்தில் வைத்திருந்தார். இதை மனதில் வைத்துதான் தற்போது எனக்கு மட்டும் ஏன் ப்ரமோஷன் கொடுக்கல என கேட்டுள்ளார். மேலும், சர்காருக்கு தனது ஆதரவைவும் வெளிப்படுத்தியுள்ளார்.\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nகைமாறிய சூர்யா – ஹரிப் படம் \nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nசர்ச்சை காட்சிகள் நீக்கம்: டம்மி சர்காராய் மீண்டும் திரையிடல்\nவிஜய்யின் செல்வாக்கை ஜெயலலிதாவே இருந்திருந்தாலும் அசைத்திருக்க முடியாது: பழ.கருப்பையா\nஅதிமுகவிற்கு தலைகுனிந்த சர்கார் படக்குழு - காட்சிகள் நீக்கும் பணி தொடக்கம்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது: முருகதாஸ்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nஅப்பாடா பட வாய்ப்பு கிடைச்சிருச்சு.. பிக்பாஸ் பிரபலம் குஷி\nபொத்திக்கிட்டு போங்க.. சீனு கீனு வுட்டா செஞ்சிருவோம்: சிம்பு வீடியோ\nபாஜகவில் இணைந்த 2000 அஜித் ரசிகர்கள்... அடிச்சு தூக்கும் தமிழிசை\nபால திருடிருவானுங்க... சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/tamilnaducensus-2011-tnpsc.html", "date_download": "2019-01-23T20:32:15Z", "digest": "sha1:KZXR2HGH4FYMITPM2PXKCQTYR5Z4XNAO", "length": 11918, "nlines": 139, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழக மக்கள் தொகை 2011 -டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » examination , group 2 , tnpsc , குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி » தமிழக மக்கள் தொகை 2011 -டி.என்.பி.எஸ்.சி\nதமிழக மக்கள் தொகை 2011 -டி.என்.பி.எஸ்.சி\nவணக்கம் தோழர்களே.. இந்திய மக்கள் தொகை விபரங்களை மட்���ுமல்லாது தமிழக மக்கள் தொகை விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.. இந்தப் பதிவில் 2011 மக்கள் தொகை தமிழக விபரங்கள் இடம் பெற்று இருக்கின்றன..\nதமிழக மக்கள் தொகை 2011\nமக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் -சென்னை(46,81,087)\nமக்கள் தொகை குறைவான மாவட்டம் -பெரம்பலூர்(5,64,511\nமக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்- -சென்னை( 26,903)\nமக்கள் தொகை நெருக்கம் குறைவான மாவட்டம் -நீலகிரி(288)\nமக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம் -காஞ்சிபுரம்(38.7%)\nமக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம் -நீலகிரி(-3.6%)\nஎழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம் -கன்னியாகுமரி(92.1%)\nஎழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம் -தருமபுரி(72.0%)\nபெண்கள் எழுத்தறிவு அதிகமுள மாவட்டம் -கன்னியாகுமரி(90.5%)\nபெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம் -தருமபுரி(60.05)\nபாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம் -நீலகிரி(1041)\nபாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் -தருமபுரி(946)\nதமிழக மக்கள் தொகை 7,21,38,958\nபத்தாண்டு வளர்ச்சி விகிதம் 15.60\nஇந்திய மக்கள் தொகையில் தமிழகம் 7 வது இடத்தை வகிக்கிறது.\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46601", "date_download": "2019-01-23T20:32:51Z", "digest": "sha1:PGWEYEPM2H7YAQUJGRGC5SLGZSSFB5VO", "length": 13020, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தி��் படையினரின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிககப்பட்டுள்ளன.\nஇவ்வாறு விடுவிக்கப்படுகின்ற காணிகளுக்கான ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நத்தார் தின நிகழ்வும் நேற்று மாலை 7 மணிக்கு முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.\nவிசேட ஆராதனைகளுடன் ஆரம்பமான நத்தார் தின நிகழ்ச்சியினை யடுத்து காணிகள் கையளிக்கப்பட்டன விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் மாவட்ட வனவள அதிகாரி ஆகியோரிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குரு கையளித்துள்ளார்\nஅதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பகுதியில் ஆறு ஏக்கர் தனியார் காணியும் சிலாவத்தை பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியும் உப்புமாவெளியில்; 10 .0;5 ஏக்கர் தனியார் காணியும் செம்மலைப்பகுதியில் 10 ஏக்கர் தனியார் காணியும் கோம்பாவில் பகுதியில் மூன்று ஏக்கர் காணியும் வள்ளிபுனம் பகுதியில் இரண்டு ஏக்கர் காணியும் புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் ஒரு ஏக்கர் காணியும் உள்ளடங்கலாக 52. 14ஏக்கர் காணி நேற்று படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nகாணிகள் முல்லைத்தீவு படையினர் விடுவிப்பு\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார�� இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/tamil-nadu-budget-news/mk-stalin-commented-that-tamilnadu-budget-is-like-cooking-in-a-broken-vessel/articleshow/63315786.cms", "date_download": "2019-01-23T20:17:55Z", "digest": "sha1:RFMF5GD2GVPFC4PTTZER2D2K7EW3XNS6", "length": 25681, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Budget 2018: mk stalin commented that “tamilnadu budget is like cooking in a broken vessel” - தமிழக பட்ஜெட்டை ஓட்டைப் பானை என கலாய்த்த செயல் தலைவர்!! | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்க���் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nதமிழக பட்ஜெட்டை ஓட்டைப் பானை என கலாய்த்த செயல் தலைவர்\nஓட்டைப் பானையில் சமையல் செய்ய முயற்சித்துள்ளார்கள் என இன்றைய பட்ஜெட் தாக்கல் பற்றி, திமுக கட்சியின் செயல் தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக பட்ஜெட்டை ஓட்டைப் பானை என கலாய்த்த செயல் தலைவர்\nசென்னை: ஓட்டைப் பானையில் சமையல் செய்ய முயற்சித்துள்ளார்கள் என இன்றைய பட்ஜெட் தாக்கல் பற்றி, திமுக கட்சியின் செயல் தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, தமிழகத்தின் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட் கூட்டத்திற்கு திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.\nகூட்டத்தின் தொடக்கத்திலேயே திமுக கட்சியின் உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “ஓட்டைப் பானையில் சமையல் செய்ய முயற்சிப்பது போல் தமிழகத்தின் பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசுக்கு ஜால்ரா அடிப்பது போல் பட்ஜெட் இருக்கிறது.\nமாநிலத்தின் நிதிநிலைமை ஸ்தம்பித்துள்ளது என்பது பட்ஜெட்டிலிருந்தே தெரிகிறது. விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மோசமான நிதிநிலைமையில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க ��ின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ்நாடு பட்ஜெட் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nViswasam : தல அஜித் கைது செய்யப்படுவாரா\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்��ோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nதமிழக பட்ஜெட்டை ஓட்டைப் பானை என கலாய்த்த செயல் தலைவர்\nதமிழக பட்ஜெட் 2018ல் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம...\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு...\n#TNBudget2018: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு ரூ..1,789 கோடி...\nவிவசாயிகளுக்கு “உழவன்” செயலி அறிமுகம் – பட்ஜெட்டில் தகவல்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/karnataka-elections/news/bjp-may-shore-up-numbers-with-operation-lotus-2-0/articleshow/64189811.cms", "date_download": "2019-01-23T20:29:27Z", "digest": "sha1:2JFUP7FRKYMJBYNIBMWPJY2LMFKSJKDJ", "length": 28906, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "bjps operation lotus 2.0: BJP may shore up numbers with Operation Lotus 2.0 - ‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக!! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\n‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\nகர்நாடகா மாநிலத்தில் ‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’ மூலம் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\n
’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\nகர்நாடகா மாநிலத்தில் ‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’ மூலம் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை குதிரை பேரம் நடத்தியும், அதிகாரத்தின் மூலமும் விலைக்கு வாங்கினார் அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா. அப்போது இந்த பார்முலாவுக்கு ‘’ஆபரேஷன் லோட்டஸ்’’ என்ற பெயர் வைக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து 20 எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, பின்னர் அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, 2008 முதல் 2013க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. . இது அப்போது ‘’ஆபரேஷன் லோட்டஸ்’’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது தங்களது மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் குறைக்க வேண்டும் என்றால், 5-6 எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். அப்படி செய்யும்போது அவர்களுக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி 106-108 இருந்தால்போதும் என்ற நிலை ஏற்படும். பின்னர் இடைத்தேர்தலில் அவர்கள் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.\nஆனால், அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் கூறுகையில், ‘’எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறதோ அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஹெச்.பி. பவனேஷ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ‘’முதலில் தனிக்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மெஜாரிட்டி நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களால் நிரூபிக்க முடியாவிட்டால், கூட்டணிக் கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துதான் மேலோங்கி நிற்கிறது.\nஇல்லையென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, சில காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.,க்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக வலியுறுத்தலாம். இந்த தந்திரத்தை தற்போதைக்கு பாஜக பின்பற்றலாம் என்றே நம்பப்படுகிறது.\nதொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.,க்களை கண்காணித்து வருவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ இயலாது. ஆர்ஆர் நகரில் வரும் 28ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜெயாநகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளும் தங்களுக்கு கை கொடுக்கும் என்று பாஜக நம்பிக்கை வைத்துள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் குருபடப்பா நாகமரபள்ளி, ஆனந்த் அஸ்னோதிகர், நரசிம்ம சுவாமி, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜக்கேஷ் ஆகியோர் பாஜக பக்க தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nViswasam : தல அஜித் கைது செய்யப்படுவார���\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\n‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\nஜேடிஎஸ் எம்.எல்.ஏ.,களை இழுக்க பாஜக ரூ. 100 கோடியில் குதிரை பேரம்...\nஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மாறி மாறி கோரிக்கை வைக்கும் க...\nகர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியானது பாஜக; ஆட்சியை பிடிக்க காங்கி...\nபெரும்பான்மை கூட்டணி ஆட்சி தான் சரி; வைரலாகும் அருண் ஜெட்லியின் ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/19/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:15:37Z", "digest": "sha1:BDMGTECKYR6CLZ5JARMB4RQMWZISJ6FR", "length": 27758, "nlines": 257, "source_domain": "tamilthowheed.com", "title": "உறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nமுதன்மையான கடமை தொழுகை →\nஉறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா\nஇஸ்லாத்தின் பெயரால் மார்க்கம் அறியாத பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாத்திஹாக்களின் வகைகள் இருக்கின்றதே அப்பப்பா\nஅதில் ஒன்று தான் நான் இங்கே கூறப்போகும்,’உறவு அற்ற பாத்திஹா இந்த பாத்திஹா வினோதத்தை புரிந்து கொண்டு நீங்களே சிந்தியுங்கள்\nஇறந்து போன மனிதருக்காக, இறக்கப் போகும் மனிதர்கள் செய்து வரும் 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 10ஆம் நாள் பாத்திஹா, பதினைந்தாம் நாள் பாத்திஹா, இருபதாம் நாள் பாத்திஹா, முப்பதாம் நாள் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹாக்களைப் பற்றியெல்லாம் நீங்கள் அறிந்திருக்கலாம்.\nதஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நிலவி வரும் ‘உறவு அற்ற பாத்திஹா’ உங்களில் ஒரு சிலருக்கு புரியாத புதிராகக் கூட இருக்கலாம்.\nகிட்டத்தட்ட 2 மரக்கால் பச்சரிசியை உரலில் போட்டு இடித்து மாவாக்கி, பன்னிரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, அதற்குத் தகுந்த நெய் சேர்த்துப் பிசைந்து 3 செ.மீ. கனத்தில் 90 செ.மீ. சுற்றளவில் மூன்று ரொட்டிகள் தயார் செய்து , சுட்ட ரொட்டியின் மீது சீனி பாகு தடவி வைத்துக் கொண்டு, 3 மீட்டர் துப்பட்டித் துணி வாங்கி, துணியின் ஒவ்வொரு மூலையிலும், நாணயங்களாக இரண்டு அல்லது மூன்று ரூபாய் வீதம் வைத்து முடிச்சுப் போட்டு அத்துணியின் நடுவில் இந்தப் பெரிய மூன்று ரொட்டிகளை வைத்து கட்டி, கூலிக்கு ஆள் பிடித்து, கனத்த ரொட்டிகளை அவன் தலையில் ஏற்றி, அவன் வீட்டு வாசற்படியைத் தாண்டியவுடன், விரைவாக வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளும் போட்டு விடுவார்கள்.\nஇறந்து போன மனிதர்க்கு நாற்பதாம் நாள் பாத்திஹா நடந்த ஒரு மாதத்துக்குள் இந்த அறிவுடைமை சடங்கையும் செய்து முடித்து விடுவார்கள். இந்த மொத்த ரொட்டிகளும் எங்கே போகின்றன என்று கவனித்தால், அந்த ஊர் பெரிய லெவை வீட்டுக்குத்தான் போகின்றது சடங்கையும் செய்து முடித்து விடுவார்கள். இந்த மொத்த ரொட்டிகளும் எங்கே போகின்றன என்று கவனித்தால், அந்த ஊர் பெரிய லெவை வீட்டுக்குத்தான் போகின்றது ரொட்டிகளை மட்டும் கொடுத்தால் வாங்குவாரா அந்த லெவை ரொட்டிகளை மட்டும் கொடுத்தால் வாங்குவாரா அந்த லெவை கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அந்த ரொட்டிகளை சும்மா வாங்கிக் கொள்ளமாட்டார் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அந்த ரொட்டிகளை சும்மா வாங்கிக் கொள்ளமாட்டார் இறந்து போன மனிதர் ஆவியாக இவர் வீட்டுக்கு இரவில் வந்து விடுவாராம். வந்து விட்டால் அவரை விரட்டி அடிக்க அந்த லெவைக்கு தெம்பூட்டும் டானிக்காகப் பத���தோ – பதினைந்தோ பணமும் கொடுக்க வேண்டுமாம் இறந்து போன மனிதர் ஆவியாக இவர் வீட்டுக்கு இரவில் வந்து விடுவாராம். வந்து விட்டால் அவரை விரட்டி அடிக்க அந்த லெவைக்கு தெம்பூட்டும் டானிக்காகப் பத்தோ – பதினைந்தோ பணமும் கொடுக்க வேண்டுமாம் (துணியின் மூலையில் வைத்த பணம் வேறு) ரொட்டியனுப்பிய வீட்டுக்கதவு இரவு 8 மணிக்கு சாத்தப்பட்டு விடுமாதலால், அவ்விரவு வேளையில் அவ்வீட்டை நாடி உற்றார் உறவினர் யாராவது வந்தால் அதோ கதிதான்\nகதவு திறக்கப்படவே மாட்டாது. காலை 6 மணிக்குத்தான் திறக்கப்படும்\nசரி; உறவு அற்ற பாத்திஹா தான் இவர்கள் ஒதி விட்டார்களே இறந்து போனவருக்கும் இருப்பவர்களுக்கும் உறவு அன்றோடு அறுபட்டுப் போகின்றதாம் இறந்து போனவருக்கும் இருப்பவர்களுக்கும் உறவு அன்றோடு அறுபட்டுப் போகின்றதாம் பிறகு ஏன் 6 மாத பாத்திஹா – வருட பாத்திஹா என்றெல்லாம் ஓதுகின்றார்கள்\nஎன்றைக்கு எவர் மரணமடைந்து விட்டாரோ, அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தான் யாது விசேட பாத்திஹா ஒன்று செய்துதான் உறவை நீக்கிக் கொள்ள வேண்டுமா விசேட பாத்திஹா ஒன்று செய்துதான் உறவை நீக்கிக் கொள்ள வேண்டுமா வேதனையும், வெட்கக் கேடும் நிறைந்த இத்தகைய பாத்திஹாக்களை இனியேனும் ஓதாமல் நிறுத்தி, இஸ்லாமியக் கொள்கைக்கு களங்கம் கற்பிப்பதை விட்டும் நீங்கிக் கொள்வோமா\n-செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம்\nFiled under அனாச்சாரங்கள், இணைவைப்பு, பெரும்பாவம், மவ்லவிகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால�� அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-23T19:42:25Z", "digest": "sha1:OUXTPLHKE72SVXFWCZJHFPEYWGGZJAJI", "length": 3659, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "எடப்பாடி பழனிசாமி Archives - CineReporters", "raw_content": "\nHome Tags எடப்பாடி பழனிசாமி\n14000 ஆயிரம் கோடி நிவாரண நிதி வேனும்: முதல்வர்\nகாரில் செல்வதற்கு பயந்து தான் ஹெலிகாப்டரில் சென்றார்\nஇன்று மாலை தில்லி விரைகிறார் எடப்பாடி – பாஜகவுடன் அதிமுக கூட்டணி\nஎடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தும் விஜயபாஸ்கர்\nநான் தியாகி அல்ல; ஆனால் நீங்கள் துரோகி: தினகரன் பாய்ச்சல்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் வழக்கு: பூர்வாங்க விசாரணை தொடக்கம்\nஎடப்பாடிக்கு கொடி பிடித்துக்கொண்டே குழி பறிக்கும் அதிகாரிகள்: தினகரன் அட்டாக்\nஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு அளிப்போம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஜெயலலிதாவின் அதிரடியை கையிலெடுக்கும் எடப்பாடி: கிலியில் ஆறு அமைச்சர்கள்\nஎடப்பாடி பழனிசாமியை 6 முறை கைது செய்த திமுக: சட்டசபையில் முதல்வர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/may/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2922082.html", "date_download": "2019-01-23T19:54:27Z", "digest": "sha1:HFY7TGGA4FBD3FYY4CNMDFDEMUJSIJ2S", "length": 6236, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது\nBy நெய்வேலி | Published on : 18th May 2018 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித் தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nபண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கூலித் தொழிலாளி தியாகராஜன் (30), தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதை தட்டிக்கேட்ட குழந்தையின் தாயாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தியாகராஜனை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2017/01/08215020/1060956/cinima-history-vijayakumari.vpf", "date_download": "2019-01-23T21:11:50Z", "digest": "sha1:OTWCCUMPYQ5NXXYH2NVB4ZT5SDJSVGK4", "length": 26179, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம் || cinima history, vijayakumari", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்\nஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. \"உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர்.\nஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. \"உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர்.\nஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. \"உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர். ஏவி.எம். நிர்வாகி வாசுமேனனை சந்தித்தனர்.\n\"நாளை உனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போகிறோம். நாளைக்கு நீ பேசவேண்டிய வசனம் இந்த பேப்பரில் இருக்கிறது. நன்றாகப் படித்துவிட்டு வா. எப்படி நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்லித் தருகிறோம்'' என்றார், வாசுமேனன்.\nவிஜயகுமாரி, வசனத்தை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு, மறுநாள் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப்போனார். அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. சிரிக்கச் சொல்லியும், கோபம், சோகம் முதலான முக பாவங்களை வெளிப்படுத்தியும் படம் எடுத்தார்கள்.\nமுதல் நாள் கொடுத்த வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். அதன்படி பேசி நடித்தார். \"பரவாயில்லை; நன்றாக நடிக்கிறாய்'' என்று வாசுமேனன் பாராட்டினார்.\n\"இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் எல்லோரும் சென்னையிலேயே தங்கியிருங்கள்'' என்று, வாசுமேனன் கூறினார். அதன்படி, பெற்றோருடன் விஜயகுமாரி 2 நாட்கள் செ���்னையில் தங்கினார்.\n2 நாட்களுக்குப்பின் ஏவி.எம்.மில் இருந்து கார் அனுப்பினார்கள். அதில் விஜயகுமாரியும், பெற்றோர்களும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார்கள்.\nஇவர்களை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாசுமேனன் அழைத்துச் சென்றார்.\n'' என்று விஜயகுமாரியிடம் ஏவி.எம். கேட்டார். \"தெரியாது'' என்று விஜயகுமாரி பதில் அளித்தார்.\n'' - இப்படி ஏவி.எம். கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விஜயகுமாரி அளித்த பதில் \"தெரியாது'', \"இல்லை'' என்பதே\nஇந்த பதில்களைக் கேட்டு ஏவி.எம். சிரித்துவிட்டார். \"எதுவுமே தெரியாத உன்னிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸ்டூடியோவில் உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு, உனக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்படும்'' என்று ஏவி.எம். கூறினார்.\nஇதற்கான ஒப்பந்தத்தில் விஜயகுமாரியும், அவருடைய அப்பாவும் கையெழுத்துப் போட்டனர்.\nஏவி.எம். காலில் விழுந்து வணங்கினார், விஜயகுமாரி.\n\"நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று ஏவி.எம். வாழ்த்தினார்.\nபின்னர் விஜயகுமாரியிடம் வாசுமேனன், \"நீ இனிமேல் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினமும் இங்கு வந்து, டான்ஸ், பாட்டு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். அதன்படி பெற்றோருடன் சென்னையில் குடியேறினார், விஜயகுமாரி.\nதினமும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்று, நடிப்பு, நடனம், வசனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.\nஏவி.எம். தயாரித்த \"குலதெய்வம்'' என்ற படத்தில் விஜயகுமாரி அறிமுகமானார். இதற்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் இது முதல் படம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர்.\nஎஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, எம்.என்.ராஜம், மைனாவதி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற ராஜகோபால், பின்னர் \"குலதெய்வம் ராஜகோபால்'' என்று அழைக்கப்பட்டார்.\nதன் முதல் திரைப்பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-\n\"நான் முதன் முதலில் கால் வைத்த இடம் ஏவி.எம். கலைக்கூடம். முதல் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது, முதன் முதலாக பேசச்சொன்ன வசனம் கலைஞர் அவர்கள் எழுதி- நடிகர் திலகம் சிவாஜி அவர்களால் பேசப்பட்ட வசனம்- \"ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...'' என்பது. இதெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்கள்.\n\"குலதெய்வம்'' என்ற அருமையான படத்தில் என்னை ஏவி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார்.\nஎந்தத் தாய் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்பத்தில் எதிர்த்தாரோ, அதே தாயார் என் படம் எப்போது வரும் என்று தினமும் ஆவலோடு கேட்டு வந்தார்.\nஇந்த சமயத்தில், என் வாழ்க்கையில் விதி விளையாடியது. என் தாயாரின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.\nதினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்ப்பது, பிறகு ஸ்டூடியோவுக்கு செல்வது என்று நாட்கள் ஓடின.\n\"குலதெய்வம்'' படம் முடிவடைவதற்கு முன்பே என் தாயார் காலமாகிவிட்டார்கள். என் அம்மாவை உயிரற்ற உடலாக வீட்டுக்குக் கொண்டு வந்தபோது, என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்தது. என் அப்பா, நான், பாட்டி, அக்காள், தங்கை, அக்காள் மகள் எல்லோரும் கதறினோம்.\nநாங்கள் சென்னைக்கு புதிது. இங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது. ஆறுதல் சொல்வதற்குக்கூட யாரும் இல்லை.\nஇந்த சமயத்தில் எங்கள் அம்மா இறந்த செய்தியைக் கேட்டு எஸ்.எஸ்.ஆர். வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொன்னார். என் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார்.\nஎன் அம்மாவின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு \"குலதெய்வம்'' படத்தில் தொடர்ந்து நடித்து வந்தேன். முன்பெல்லாம் என் துணைக்கு அப்பாவும், அம்மாவும் வருவார்கள். இப்போது அப்பா மட்டும் வந்தார்.\n\"குலதெய்வம்'' 1956 செப்டம்பர் 29-ந்தேதி வெளிவந்தது. வெளியிட்ட எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடி, 100-வது நாள் விழாவை கொண்டாடியது.\nஎன் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இதைக்காண என் அம்மா இல்லையே என்ற துயரமும் மனதில் நிறைந்திருந்தது.\nஎப்படி என் மனதைத் தேற்றினாலும், அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து என்னை வாட்டியது. அழுதுகொண்டே இருப்பேன். அவ்வப்போது, எஸ்.எஸ்.ஆர். என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்வார். அது எனக்கு மனதில் தெம்பைக் கொடுத்தது.\nஒருநாள் என் வீட்டிற்கு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்த்து \"உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்'' என்றார்கள். \"சொல்லுங்கள்'' என்றேன். \"நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்'' என்று கேட்டார். நான் மவுனமாக இருந்தேன். \"மவுனம் சம்மதம்'' என்ற முறையில்.\nஎங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை; மாலை மாற்றிக் கொள்ளவும் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது இருந்த பெரியவர்களுடைய ஆசியைப் பெற்று, அவர்கள் முன்னிலையில் நாங்கள் கணவன் - மனைவியாக இல்வாழ்க்கையைத்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்\nஎல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் பாசமலர் ஏற்படுத்திய திருப்பம்\nகூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் - எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை\nபாலசந்தருக்கு பிடித்தமான டாப் 10\nபாலசந்தருக்கு பிடித்தமான \"டாப் 10''\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் ந���ைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2019-01-23T19:38:35Z", "digest": "sha1:VR5BNUKC2CJOT3BI3QS5QSBBCVJYQBYB", "length": 11689, "nlines": 288, "source_domain": "www.tntj.net", "title": "நாகை வடக்கு வடகரை-அறங்கக்குடி கிளையில் இறுபதாயிரம் ரூபாய் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்நாகை வடக்கு வடகரை-அறங்கக்குடி கிளையில் இறுபதாயிரம் ரூபாய் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nநாகை வடக்கு வடகரை-அறங்கக்குடி கிளையில் இறுபதாயிரம் ரூபாய் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அறங்கக்குடி கிளை சார்பாக 54 ஏழை குடும்பங்களுக்கு பின்வரும் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது:\nபுலுங்கல் அரிசி – 10 கிலோ.\nபிரியாணி அரிசி – 1 கிலோ.\nகோழி – 1 கிலோ.\nதுவரம் பருப்பு – ¼ கிலோ.\nஜீனி – ½ கிலோ.\nநெய் – ¼ கிலோ.\nஎண்ணெய் – ½ கிலோ.\nசேமியா – 200 கிராம்.\nமுந்திரி, திராட்சை – 10 ரூபாய்.\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் – 10 ரூபாய்.\nகறி மசாலா – 5 ரூபாய்.\nரூ 20,0095.00 மதிப்பிற்கு பிஃத்ரா வழங்கபட்டது\nகத்தரில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\nவழுத்தூர் கிளை சார்பாக ரூபாய் எழுபதாயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/page/67/", "date_download": "2019-01-23T19:49:06Z", "digest": "sha1:2OMJ7AKU5LAH4I6R3BHX5DSZI22MHXT7", "length": 21196, "nlines": 171, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Page 67 of 73 - Stay Connect with your Community", "raw_content": "\nRexdale பகுதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை\nRexdale பகுதியில் நேற்று இரவு மூன்று பேர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Dixon வீதி மற்றும் Skyway Avenue பகுதியில் நேற்று இரவு 10.20 அளவில் வாகனம் ஒன்றில் வந்தவர்கள், குறித்த மூன்று ��ேரும் பயணித்துக் கொண்டிருந்த காரை நிறுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அந்த காரினுள் துப்பாக்கிச் சூட்டுக்Read More →\nNAFTA விவகாரம்: அமெரிக்காவை நோக்கி நகரும் கனேடிய நிறுவனங்கள்\nNAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்ததக உடன்பாட்டு விவகாரத்தில் காணப்படும் நிலையற்ற ஆரோக்கியமற்ற தன்மை காரணமாக சில கனேடிய நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக NAFTA தொடர்பிலான பேச்சுக்களில் இன்னமும் குழப்பங்கள் நீடிப்பதுடன், குறித்த அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்தும் கவலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆறு சதவீதமான கனேடிய நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்கா நோக்க நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய ஏற்றுமதிRead More →\nBirch Cliff குடியிருப்பு பகுதியில் தீ பரவல்\nஇன்று அதிகாலை வேளையில் ஸ்காபரோவின் Birch Cliff குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர். Glen Everest வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 11ஆவது மாடியில், இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தனைச் சென்றடைந்த வேளையில், அந்த கட்டிடத்தில் இருந்து பெருமளவு புகை வெளியேறியவாறு காணப்பட்டதாகவம், 11ஆவதுRead More →\nகோடீஸ்வரரும் மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர்\nரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும்அவருடைய மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். Apotex நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான பர்ரி ஷேர்மனும் அவரது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில், நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், குறித்த அந்தRead More →\nவன்கூவரில் வீட்டு விலை மற்றும் வாடகை அதிகரிப்பால் முதியவர்கள் பாதிப்பு\nவன்கூவரில் ஏற்பட்டுள்ள வீட்டு விலை அதிகரிப்பும், வாடகை அதிகரிப்பும், அதற்கு கட்டுப்படியாகாத பல முதியவர்களை வீதிகளுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள வீட்டு வாடகையை செலுத்த வசதியற்ற பல முதியவர்கள், தங்க வீடுகள் அற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலரும் ஒன்றாக சேர்ந்த தற்காலிக தங்குமிடங்களிலும், வாகனங்களிலும், வீதிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வருமானம் அற்ற அல்லது குறைந்த வருமானம் ஈட்டும் முதியவர்கள், இவ்வாறு வீடுகளை விட்டு வெளியேறும் நிலைRead More →\nசித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை\nசித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்வதனைத் தடை செய்வதாக கனடா அறிவித்துள்ளது. குறிப்பாக கனேடிய இராணுவம், பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலத்திரனியல் உளவு அமைப்புகள் இவ்வாறான தகல்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் தடை செய்யப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள கனேடிய மத்திய அரசாங்கம், ஏனைய நாடுகளில் சித்திரவதைகளுக்கு பயன்படக்கூடிய, அல்லது துன்புறுத்தல்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய தகவல்களை, அவ்வாறான நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதனை தவிர்க்கவுள்ளதாகRead More →\nகனடாவையும் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படும் மர்ம நோய்\nதென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு்ளள மர்ம நோய் ஒன்று விரைவில் கனடாவையும் தாக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இந்த அபாயகரமான நோய், ஏற்கனவே மூன்று கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, கனேடிய மருத்துவ சமூகம் இவ்வாறான கவலையினை வெளியிட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடருமானால், உலகிலேயே மிகவும் ஆபத்தான இந்த ஒட்டுண்ணி நோய், எதிர்வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான கனேடியர்களை தாக்கக்கூடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.Read More →\nகனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு\nகனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி மார்க் மச்சின் மற்றும் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகி���ோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) புது டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் முதலீட்டை மேற்கொண்ட கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் ஓய்வூதிய நிதி 6 பில்லியன் டொலர்களை முதலிட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிRead More →\nSt. Lawrence Market பகுதி விபத்தில் பெண் பலி\nSt. Lawrence Market பகுதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Church street மற்றும் Front street பகுதியில், நேற்று பிற்பகல் 12.35 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஊர்தி ஒன்றினால் மோதுண்ட நிலையில், 23 வயது பெண் வாகனத்தின் கீழ் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், இதன் போது 26 வயது ஆண்Read More →\nகனடாவின் கோடீஸ்வரர் ஒருவரும் மனைவியும் சடலமாக மீட்பு\nரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும், அவருடைய மனைவியும் நோர்த் யோர்க்கில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அந்த விட்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில், நேற்று முற்பகல் 11.45 அளவில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு விரைந்ததாக ரொர்னரோ காவல்துறையினர் தெரிவித்தனர். அங்கு இருவரது சடலங்கள்Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-mar-31/talented-kids/129645-mercy-dwaring-skills.html", "date_download": "2019-01-23T20:03:42Z", "digest": "sha1:WYJR2ZS32YZ2RAGRV7FWME5Y2I4OW7FE", "length": 18382, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஓவியத்தில் அசத்தும் மெர்சி! | Mercy dwaring skills - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசுட்டி விகடன் - 31 Mar, 2017\nவயலின் என்ன வகையான இசைக் கருவி\nகுப்பைத் தொட்டியின் எடை எவ்வளவு\nசாண எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு தயாரித்தல்\nஎஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nகுட்டிக் குரங்குகளுக்கு ஒரு ஸ்கூல்\nஓவர் ஃபாஸ்ட் உடம்புக்கு ஆகாது\nவெள்ளி நிலம் - 9\nஞா.சக்திவேல் முருகன் - வீ.நாகமணி\nமத்திய அரசுத் துறை சார்பில் நடத்தப்படும் ஓவியப்போட்டியில் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார் எமோரா மெர்சி. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மெர்சி கடந்த மாதம் மரபுசாரா எரிசக்தி துறை நடத்திய தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் முதல் பரிசை வென்றார். பரிசுத்தொகையாகப் பதினைந்தாயிரம் ரூபாய், லேப்டாப், கோப்பைக் கேடயத்துடன் சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/145123-australians-honouring-phil-hughes.html", "date_download": "2019-01-23T19:51:06Z", "digest": "sha1:ZOCQ4KVEHSPFRY6DHKRLUUVLZDCG4YEE", "length": 21940, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "``பிலிப் ஹியூஸ் கோட்’’ - ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் ரூம் ரகசியம் பகிர்ந்த நாதன் லயன்! | Australians honouring Phil Hughes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:20 (20/12/2018)\n``பிலிப் ஹியூஸ் கோட்’’ - ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் ரூம் ரகசியம் பகிர்ந்த நாதன் லயன்\nபிலிப் ஹியூஸ் - உலக கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்தப் பெயரை மறந்திருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர், கடந்த 2014 -ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சீன் அப்பாட் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் களத்திலே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இந்த மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஆஸ்திரேலிய வீரர்களில் அதிக பொறுமையும் அனைவரிடமும் நட்பாகவும் பழகக்கூடிய ஹியூஸின் மரணத்தை அத்தனை எளிதாக ஆஸ்திரேலிய வீரர்களால் கடந்துவிட முடியவில்லை. அவரின் உடலை கண்ணீருடன் ஆஸ்திரேலிய வீரர்கள் சுமந்து வந்த காட்சியை கண்ட அனைவருமே கண்கலங்கினர். ஆஸ்திரேலிய வீரர்கள், அந்த மரணம் கொடுத்த தாக்கத்தில் இருந்து வெளி வர அதிக நாள்கள் எடுத்தது. இந்தக் கோர சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஆனாலும் இன்று ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் அறையில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை குறித்து, பெர்த் போட��டியின் நாயகன் நாதன் லயன் தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகன் விருதை வென்ற லயன், பிலிப் ஹியூஸின் கோட் குறித்து பகிர்ந்துள்ளார்.\nதங்க நிறத்தில் ஜொலிக்கும் அந்தக் கோட்டில் ஹியூஸின் டெஸ்ட் கேப் நம்பரான 408 என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலிய வீரர்கள் கூடி, அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரரை தேர்வு செய்து, அவருக்கு ஆட்டநாயகன் பரிசாக இந்தக் கோட் அணிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்தக் கோட்டினை ஃபாக்ஸ் கிரிக்கெட் ஊடகத்தின் பேட்டியின்போது வெளியிட்ட லயன், ``இந்த கோட் அவருக்கு (பிலிப் ஹியூஸ்) நாங்கள் செய்யும் மரியாதை. இது எங்கள் அணியின் வீரர்கள் தேர்வு செய்யும் விருது. இந்தக் கோட்டை தற்போது வைத்திருப்பவர்கள், கடந்த போட்டியின் நாயகனாக இருப்பார்கள். இது ரொம்பவே ஸ்பெஷலான ஒன்று. இதை அணியும் வீரர் பெருமையுடன் நடப்பார்கள்” என்றார்.\nஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் அறையின் பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், ``மறைந்த நமது நண்பருக்குச் செய்யும் சிறப்பான மரியாதை இது. தற்போது இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் குறிப்பாக அவருடன் விளையாடியவர்களுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும்” என்றார்.\nஇந்தக் கோட்டினை பெறும் வீரர்கள் பெயரும், அந்த ஆட்டத்தில் அவரின் செயல்பாடுகளும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் லயன் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nindia vs australianathan lyonநாதன் லயான்இந்தியா vs ஆஸ்திரேலியா\n‘ஐபிஎல் ஆக்ஷனில் 25 கோடியை அள்ளுவார்’ - கவாஸ்கர் ஓபன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-nov-07/series/135580-village-divine-guardians-history.html", "date_download": "2019-01-23T20:02:35Z", "digest": "sha1:VBGBXYLLKBUSBRRHRGN2WZQZVWQFWHOI", "length": 20544, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "சனங்களின் சாமிகள் - 13 | Village Divine Guardians History - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசக்தி விகடன் - 07 Nov, 2017\nமறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nசனங்களின் சாமிகள் - 13\nஐப்பசி அன்னாபிஷேகம் திருமந்திரம் சொல்லும் தத்துவம்\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nஆரூரில் அதிரசம்... செந்தூரில் பல்லாக்கு உருண்டை\nஅடுத்த இதழுடன் - சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்\nசனங்களின் சாமிகள் - 13\nசனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]சனங்களின் சாமிகள் - 2சனங்களின் சாமிகள் - 3 சனங்களின் சாமிகள் - 4சனங்களின் சாமிகள் - 5சனங்களின் சாமிகள் - 6சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதைசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதைசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை (தொடர்ச்சி)சனங்களின் சாமிகள் - 10சனங்களின் சாமிகள் - 11சனங்களின் சாமிகள் - 12சனங்களின் சாமிகள் - 13சனங்களின் சாமிகள் - 14சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதைசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதைசனங்களின் சாமிகள் - 16சனங்களின் சாமிகள் - 17சனங்களின் சாமிகள் - 18சனங்களின் சாமிகள் - 19சனங்களின் சாமிகள் - 20\nஅ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்\n`தடிவீரன்’ என அழைக்கப்படும் தடிவீரசாமியின் கதை கொஞ்சம் தனித்துவமானது. வீரம் செறிந்த சாமிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க, தன் மந்திரசக்தியால் பல அற்புதங்களையும் மாயாஜாலங்களையும் நிகழ்த்தியவன் தடிவீரன்.\nஅது, திருச்செந்தூரும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் நாயக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். நாயக்க அரசின் பிரதிநிதிகள் அந்தப் பகுதிகளை நிர்வாகம் செய்து வந்தார்கள். திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, முளிக்குளம், வெள்ளைக்கோவில், தெப்பக்குளம் ஆகிய ஏழு ஊர்களிலும் அந்தப் பிரதிநிதிகளுக்குச் சொந்தமான தோட்டம், நிலங்கள் இருந்தன. அவற்றைச் செம்பாரன் என்பவர்தான் பராமரித்து வந்தார். அவருக்கு உதவியாக இந்திரன், சூரியன் என இருவர் இருந்தார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/12/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%9C/", "date_download": "2019-01-23T20:39:56Z", "digest": "sha1:RIXIDCZ5TDQ3CZUYGJN5OT6FAH6GIZYV", "length": 54011, "nlines": 227, "source_domain": "chittarkottai.com", "title": "நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 341 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபி வழியில் ம���ழுமையான ஹஜ் வழிகாட்டி 1\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும் சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிநடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாகுவதோடு, மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக\nபுனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இருக்கும் சகோதரர்களே\nநபி இப்ராஹீம் (அலை) அவர்கள் விடுத்த அழைப்பிற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து, உலகிலேயே முதல் இறை இல்லமான புனித கஃபாவிற்கு ஹஜ்ஜுக்காக செல்லும் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருக்கவும், அப்புனித இல்லத்தில் நீங்கள் எமக்காக பிரார்த்திக்கவும் முடியுமான அளவு முயற்சிகள் செய்து, அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருந்து ஹஜ், உம்ரா, ஸியாரத் பற்றிய விளக்கக் குறிப்பேட்டை எடுத்தெழுதியுள்ளோம்.\nஇங்கு எந்த மத்ஹபையும் சாராது முன்வைக்கப்படும் செய்திகளால் சில வேளை அது சார்ந்தோருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் அதில் உண்மைக்குப் புறம்பானவைகளோ, அல்லது இஸ்லாத்திற்கு முரணான செய்திகளோ கிடையாது. நமது இக்குறிப்பேட்டில் காணப்படும் செய்திகள் நாமறிந்தவரை அல்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் உடன்பட்டவையாகவே காண்கின்றோம்.\nஆகவே, இதில் உள்ளவற்றை நீங்கள் மிகக்கவனமாகவும், நிதானமாகவும் படியுங்கள், ஆதாரமற்றவை என உங்களால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்படுபவை -இன்ஷா அல்லாஹ்- திருத்திக் கொள்ளப்படும்.\nஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது . உங்களின் ‘ஹஜ்” அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும்.\nபல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனங்களைப் புண்படுத்தும் நோக்குடன் மத்ஹப், மௌலவி என்ற சொற்பிரயோகங்கள் ஆளப்படவில்லை.\nஇதைப்படித்து அமல் செய்யும் பாக்கியம் பெறும் நீங்கள் ஹஜ்ஜின் இறுதியில் இதன் நன்மைகள் பற்றி பேசுவீர்கள். அல்லாஹ்விடம் எமக்காக நிச்சயம் பிரார்த்தனையும் செய்வீர்கள். அதையே நாம் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம். அல்லாஹ் நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக மார்க்கத்தில் அனைவருக்கும் அல்லாஹ் விளக்கத்தை தருவானாக\nஎம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி).\nஹஜ் பயணத்திற்கு முன் :\nதூய முறையில் பெறப்பட்ட பணத்திலே ஹஜ் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் அருட்பாக்கியம் பெற்ற மக்களைத்தவிர ஏனையோர் இந்த விஷயத்தில் தமது பொருளீட்டல் முறைபற்றி பரிசோதிக்க வேண்டியர்களே பிற மனிதர்களிடம் சுரண்டப்பட்ட பணங்கள் மீட்டப்படல் வேண்டும். அநீதி இழைக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இனியும் இவ்வாறான பாவங்கள் பக்கம் மீள்வதில்லை என உறுதிபூண வேண்டும்.\nஅல்லாஹ்வுக்காக அல்லாது பிறருக்காக செய்யப்படும் வணக்கங்களின் முதல் நிலையில் புனித ஹஜ் ஆகிவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. ஹாஜியார், ஹாஜி, ஹாஜிம்மா, ஹாஜியானி, அல்ஹாஜ் போன்ற நாமங்கள் சமுதாயத்தில் பவணி வருவதைப்பார்த்தால் ஹாஜிகளின் முகஸ்துதியின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளலாம். ஹாஜிகள் வீடுவீடாகச் சென்று மன்னிப்புக்கோரும் போதும், பள்ளிகளில் ஹஜ்ஜுக்கான முஸாபஹா செய்கின்ற போதும் தற்பெருமை அற்றவர்களாக இருப்பார்களா\n“ஹஜ்” மற்றும் ‘உம்ரா” பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன், وأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ ‘ஹஜ்ஜையும், உம்ராவையும், அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள்” என்று குறிப்பிடுகிறது. ஒருவர் இக்கடமையினை அல்லாஹ்வுக்காகவே நிறைவு செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்தவில்லையா\nநபி வழிமுறை பற்றி அறிந்து செயற்படுதல்.\nஇதில்தான் ஒரு ஹாஜியின் ஹஜ்ஜின் திருப்தி தங்கியுள்ளது. இதில் அதிகமானோர் குறைவு செய்வதையே அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொருவரும் தான் கொண்ட கொள்கை, அல்லது மத்ஹபு அடிப்படையில் மக்களை ஹஜ் செய்ய பயிற்றுவிக்கிறார்களே அன்றி மாநபியின் வழியில் பயிற்றுவிக்கப்படுவதாக அறியோம்.\nநபி (ஸல்) அவர்கள் செய்தது ஒரேயொரு ஹஜ்ஜுதான். ஆனால் அதில் நூற்றுக்கணக்கான வழிமுறைகள் பதிவு செய்யப்படடிருப்பதை பார்க்கின்ற போது நமது ஹாஜிகளை வழி நடத்தும் முகவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.\nஇறுதி ஹஜ்ஜின் போது மக்களிடம், ‘நீங்கள் உங்கள் ஹஜ்ஜுக்கான வணக்க முறைகளை (என்னில் இருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).\nநபியைப் போன்று ‘ஹஜ்” செய்ய வேண்டியதன் அவசியத்தை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த பின்வரும் நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.\nமுஹம்மத் பின் அலி பின் ஹஸன் என்பவர் ஜாபிர் (ரழி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கேட்டார். அதற்கு அவர்கள், (ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காக) ஒன்பது முறை தனது கையை (விரல்களை) மடக்கிக் காட்டி, ஒன்பது ஆண்டுகள் நபி (r) அவர்கள் ‘ஹஜ்” செய்யாது இருந்தார்கள். (ஹிஜ்ரி) பத்தாவது வருடம்தான் ‘ஹஜ்” செய்யப்போவதாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிடவும், அவர்கள் அமல் செய்வது போன்று அமல் செய்யவும் (மதீனாவை நோக்கி) பெரும்திரளான மக்கள் வந்து சேர்ந்தனர் … (முஸ்லிம்).\nஎனக் குறிப்பிடும் ஜாபிர் (ரழி) அவர்களின் மேற்படி செய்தியை அவதானித்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வாறு ஹஜ் செய்தார்களோ அதே போன்று ஹஜ் செய்வதாலேயே அதன் பரிபூரண நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். என்பதை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் விளங்கிய காரணத்தினால்தான் பெரும் திரளான மக்கள் ‘ஹஜ்” செய்வதற்காக மதீனாவில் நபியுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பதை விளங்கலாம்.\nஇதை விடுத்து, ‘நமது மத்ஹபே நமக்குப் புகலிடம்” என்ற நிலையில் ‘மத்ஹப்” சார்ந்த மௌலவிகள் தமது ஹாஜிகளுக்கு குழப்பமான கருத்துக்களை போதிப்பதால் நபி வழிக்கு முரணான பல வழிமுறைகள் அப்புனித பூமியில் அரங்கேற்றப்படுவதை பார்க்கிறோம். அந்த நிலை மாறுவதற்காக ஹஜ்ஜில் நபியின் வழிமுறை பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.\nஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். மக்காவில் இருக்கும் புனித கஃபா ஆலயத்தையும், அங்குள்ள புனித இஸ்லாமியசின்னங்களை பிரதானப்படுத்தியும் மேற்கொள்ளப்படும் இவ்வணக்கத்தை, அவ்வில்லம் சென்று நிறைவேற்ற சக்தியும், வசதியும் பெற்ற, வயது வந்த ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் அவசியம் ஒரு தடவை மிகவிரைவாக நிறைவேற்றுவது கடமையாகும்.\nமனிதர்களில் அல்லாஹ்வின் (இல்லத்திற்கு சென்றுவர) வசதி பெற்றோர் அவ்வில்லத்தை ஹஜ் செய்வது அவர்கள் மீது கடமையாகும். (அத்: ஆலுஇம்ரான். வச: 97)\nஇஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது அமைக��கப்பட்டுள்ளது. (அவை) உண்மையாக வணங்கப்படுவதற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு லயாரும் இல்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமவார்கள், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகியனவாகும். (புகாரி, முஸ்லிம்).\nஎமக்கு பிரசங்கம் நிகழ்;த்திய நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களே நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆகவே விரைந்து ஹஜ் செய்யுங்கள்” என கட்டளையிட்டார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).\nமேற்படி கடமையினை ஒருவர் திடகாத்திரமாகவும், உடல்வலிமையோடும் இருக்கின்ற போது செய்கையில் அலாதியான திருப்தி அடைவார். காலம் தாழ்த்தி, வயதான பின்னர் செய்கின்ற போது ஏதோ கடமை முடிந்து விட்டதுதானே என பெருமூச்சு விடுவார் அவ்வளவுதான். அதனால் விரைந்து இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.\nஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி , முஸ்லிம்).\n‘இஸ்லாம்” அதற்கு முன்னால் உள்ள பாவங்களை அழித்துவிடும், ‘ஹிஜ்ரத்” அதற்கு முன்னர் உள்ள பாவங்கைள அழித்துவிடும், ‘ஹஜ்” அதற்குமுன்னருள்ள பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஹஜ், உம்ராவின் சிறப்பை எடுத்துக் கூறும் ஆதாரபூர்மான பல நபி மொழிகள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் விரிவை அஞ்சி இந்த ஹதீஸுடன் போதுமாக்கிக் கொள்வோம்.\nவருடந்தோறும் ஹஜ் செய்வது கடமையா\nவாழ்நாளில் ஒரு தடைவ ஹஜ் செய்வதே கடமை. வருடாவருடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்வரும் நபிமொழியின் மூலம் உறுதி செய்யலாம்.\nநபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில் மனிதர்களே நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே வருடந்தோறுமா ஏனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் எதுவும் பேசாத��, அவர் மூன்று தடவைகள் கேட்கும் வரை மௌனமாக இருந்து விட்டு, ‘நான் ஆம் (கடமைதான்) எனக் கூறினால் அது கடமையாகி விடும், நீங்கள் அதனை நிறைவு செய்ய சக்தி பெறமாட்டீர்கள்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்).\nஇயலாத பெற்றோருக்காக பிள்ளைகளின் ஹஜ்\n‘ஹஸ்அம்” கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, ஹஜ் அல்லாஹ்வின் அடியார்கள் மீதுள்ள அவனது கடமையாக இருக்கின்றது. எனது தந்தை வாகனத்தில் அமர முடியாத அளவு முதியவராக இருக்கின்றார். ஆகையால் அவருக்காக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா” எனக் கேட்டார். ‘ஆம். அவருக்காக நீ ஹஜ் செய்து கொள்” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (புகாரி,) புகாரியின் மற்றொரு அறிவிப்பில், இது ‘ஹஜ்ஜத்துல் வதா” வில் நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது நடை பெற்றதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஒருவர் தனது பெற்றோருக்காக, அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய்வதாயின் அவர் முதலாவதாக தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்க வேண்டும்.\nஒருமனிதர் ‘லைப்பைக்க -அன்- ஷுப்ருமா” இது ‘ஷுப்ருமா என்பவருக்கான” ஹஜ், எனக் கூறியபோது ‘யார் அந்த ஷுப்ருமா என நபி (r) அவர்கள் வினவினார்கள். அவர், ‘எனது சகோதரர், அல்லது உறவினர் எனப் பதில் கூறினார். நீ உனக்காக ஹஜ் செய்து விட்டாயா” எனக் கேட்டார்கள். ‘இல்லை” என்றதும் (முதலில்) உனக்காக ஹஜ் செய், பின்வருங்காலங்களில் ஷுப்ருமாவிற்காக ஹஜ் செய் எனக் கூறினார்கள். (அபூதாவூத்)\nமஹ்ரமின்றி ஒருபெண்ணோ, அல்லது பல பெண்களோ தனித்து ஹஜ்ஜுக்காக செல்ல முடியுமா\nஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் பிரதான கடமைகளில் ஒன்றாகும். அதனை ஒரு ஆண் தனிமையாக நிறைவேற்ற அனுமதி இருப்பது போன்று ஒரு பெண் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தனது உரையில், ‘அந்நிய ஒரு பெண்ணுடன் எந்த ஒரு ஆணும் தனித்திருக்க வேண்டாம்”, மஹ்ரம் (மணம் முடிக்க மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவர், அல்லது கணவர்) உடனே அன்றி பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறியதை செவிமடுத்த ஒரு மனிதர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே நான் இன்ன, இன்ன போர்களில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பதியப்பட்டிருக்கிறேன், எனது மனைவியோ ஹஜ் செய்வதற்காக புறப்பட்டு சென்று விட்டார் என்றார். ‘உடன் திரும்பிப் போய், உனது மனைவியுடன் ஹஜ் செய்” எனப��� பணித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).\nஇந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றி தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறுகின்றோம்.\nஇதற்கு தவறான வியாக்கியானம் செய்யும் ஷாஃபிமத்ஹபைச் சார்ந்தோர் ‘நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா முடியாதா என்ற வாதப்பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் ‘மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதையே நாம் சரியான கருத்தாகவும் கொள்கின்றோம்.\nஐயம்: ஹஜ்குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக் கொள்வதற்காக, தமது வசதிக்காக பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர். உண்மையில் இக்கூற்றிற்கு அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் பெயரால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களும் ஒரு காரணமே\nமேலும், குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒருபடி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு ‘அதிய்யே அல்ஹீரா என்ற நகரைப்பார்த்திருக்கிறாயா நான் அதைப்பார்த்தில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன் எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ‘நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டகத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந்தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்.” (புகாரி 3328) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காக தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.\nவிளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித்தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவுமா இந்தக்காலத்துப் மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்த��ர்களா \nஅதி பின் ஹாதிம் (ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம், பீதி அற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடை பெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக்கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.\nமாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதிய் (ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய் (ரழி) அவர்கள் இது பற்றிக்குறிப்பிடுகின்ற போது, ‘ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்”, என குறிப்பிடுகிறார்கள்.(புகாரி).\nஇப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக்காலத்தை ஒப்பிடலாமா என்றால், அனைவரும் இல்லை என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.\nஐயம். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கி பயணித்துள்ளார்களே நாம் ஹஜ்ஜுக்காக செல்வதை எவ்வாறு தவறாகக் கொள்ள முடியும் \nதெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித்தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்துவைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத்தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக் கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.\nநபி (ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.\nதமது மனைவியர் மாற்றானுடன் புன்முருவல் பூப்பதையே விரும்பாத இம்மேதாவிகள், மாற்றான் மனைவி தனது குரூப்பில் இணைந்து ஹஜ் செய்வதை அனுமதிக்கிறார்கள் என்றால் அதில் உலகியல் இலாபமின்றி வேறு என்னதான் இருக்க முடியும்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\nபராஅத் இரவின் சிறப்பு என்ன\nமீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \n« வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம் – வீடியோ\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2019/01/11/32654/", "date_download": "2019-01-23T20:04:44Z", "digest": "sha1:JA2KJOI3A6TFAW6EDRH3FGDUVTHFPIUZ", "length": 2625, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "ஸ்ரீல.சு.க மாவட்ட,தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஸ்ரீல.சு.க மாவட்ட,தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த நிலையில் மூன்று மாகாணங்களின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2019/01/12/32675/", "date_download": "2019-01-23T20:20:46Z", "digest": "sha1:CZUDQPFELDWIBH6O4J34BTFLHMM5CPOH", "length": 2952, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "அஜித்தின் அதிதீவிர ரசிகன் செய்த அதிர்ச்சி செயல் ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஅஜித்தின் அதிதீவிர ரசிகன் செய்த அதிர்ச்சி செயல் \nதல அஜித்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.\nஅவருடைய நடிப்பில் கடந்த வியாழக்கிழமை திரைக்கு வந்த விஸ்வாசம் படம் போட்டிக்கு வெளியான பேட்ட படத்தை விட தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\nவிஸ்வாசம் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடி வரும் இந்த வேளையில் அஜித்தின் அதிதீவிர ரசிகர் ஒருவர் அலகு குத்தி தியேட்டருக்கு வந்து ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kazhugu-2-working-stills/kazhugu2-working-stills-004/", "date_download": "2019-01-23T19:52:51Z", "digest": "sha1:7BJ75OQLB5V4UAI2PA56QYYQCL2EOYWB", "length": 2936, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Kazhugu2 Working Stills 004 - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jesusmyfriend.org/2018/09", "date_download": "2019-01-23T20:38:04Z", "digest": "sha1:QHV2CD7O6VWITT3LUYHQVTZGUHO36MOV", "length": 6135, "nlines": 166, "source_domain": "www.jesusmyfriend.org", "title": "September 2018 – JESUS MY FRIEND", "raw_content": "\nநான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. யோவான் 10:28\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:18\nகாரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. பிரசங்கி 12:13\nஇப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, உபாகமம் 10:12\nதமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. வெளி 1:16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49173-dmk-president-m-karunanidhi-s-health-condition-continues-to-remain-stable.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-23T21:07:30Z", "digest": "sha1:3NOIY3KVV64LPKPQDGHV6M74BYRKQWLU", "length": 16711, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வதந்திகளை முறியடிப்பதிலும் அவர் கலைஞர்! | DMK President M Karunanidhi's health condition continues to remain stable", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nவதந்திகளை முறியடிப்பதிலும் அவர் கலைஞர்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நலிவுற்று இரண்டு நாட்களுக்கு முன் பின்னிரவு 1.30 மணியளவில் அவரது கோபாலபுர இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு காவேரி மருத்துவமனையிலுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை நலமுடன் இருக்கிறார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக இது போன்ற வதந்திகளை எதிர்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என்றாலும் கடந்த வாரத்தில் கடந்த வந்த வதந்திகளையும் அவை ஒன்றுமில்லாமல் போனதையும் அனைவரும் அறிவர்.\nஅதற்கு முந்தைய நாள் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு உடல்நிலை நலிவுற்றதால் அவரை 24 மணி நேரமும் மருத்துவ வல்லுநர்கள் கவனித்து வருகின்றனர் என்று அறிக்கைத் தந்தது காவேரி மருத்துவமனை நிர்வாகம். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்துச் சென்றனர். அப்போதே சமூக வலைத்தளங்களி���் கலைஞர் இறந்து விட்டார். அதனால் தான் எல்லா கட்சித் தலைவர்களும் வந்து பார்க்கிறார்கள் என்று வதந்தி பரவியது. சிலர் கருணாநிதி உயிரிழந்தால் அது தீபாவளி என்ற கொடூர மனநிலைக்கும் சென்றனர்.\n திமுக தலைவர் நலமுடன் இருக்கிறார்\" என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்தித்து சொன்னார். அதன் பிறகு சற்று குறைந்தது. அதற்கு அடுத்த நாள் பின்னிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோதும் எம்பால்மிங் செய்ய தான் என்று பலர் வதந்திகளை பரப்பினர். அதற்கு காரணமாக ஆம்புலன்சில் ஏற்றும் போது கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் போட்டிருந்தார் என்பது தான். நாடித் துடிப்பு குறைந்திருந்தது இரவு இரண்டு மணிக்கு முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மருத்துவமனையில் கூடியிருந்த தனது கட்சியினர் முன்பே பத்திரிகையாளரை சந்தித்து திமுக தலைவர் நலமுடன் இருப்பதாக கூறினார். பின்னர் வெளியான மருத்துவ குறிப்பும் அதையே சொன்னது.\nபின்னர் மக்கள் கலைந்தாலும், அவர்கள் சந்தேகத்துடனே கலைந்தனர். நேற்று மதியம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா அவர்களும் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அவர்களும் திமுக தலைவர் சந்தித்த படம் வெளியானது. அப்படத்தில் நாடித் துடிப்பு மானியில் அவரது நாடித் துடிப்பு பதிவாகி இருந்தது கூடுதலாக செயற்கை சுவாசமும் பொருத்தப்படாமல் இருந்ததால் பொது மக்களும், திமுக தொண்டர்களும் மகிழ்வுற்றனர் நேற்று இரவு 8.40 மேல் தி.மு.க தலைவர் கலைஞரின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. அதாவது நாடித் துடிப்பு 25 க்கும் கீழ் சென்றதாக சொல்லப்பட்டது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைகளுக்குப் பின் நாடித் துடிப்பு 85 ஆகி அவரது உடல் நிலை சீரான நிலைக்கு வந்தது.\nஆனால், அதற்குள் திமுக தலைவர் மறைந்துவிட்டார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவ திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குழும தொடங்கினர். பத்து மணிக்கு பேராசிரியர் அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்தார். பேராசிரியாரே வந்திருக்கிறார் அப்போது தகவல் உறுதி என்று மீண்டும் பரப்பத் தொடங்கினார். இதுவும் வதந்தி தான் என்று காவேரி மருத்துவமனை செய்தி அறிக்கை தெரிவித்தது. அதனை வழி மொழியும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பத்திரிகையாளர் சந்த��ப்பில் பேட்டியளித்தார்.\nமு.க அழகிரியோ \"அப்பா நல்லா இருக்கிறதுனால தான் நாங்கலாம் வீட்டுக்குப் போறோம் இல்லாட்டினா போவோமா என்று கேட்டு தொண்டர்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்திவிட்டு சென்றார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற சொற்றொடருக்கேற்ப இன்னும் எத்தனை வதந்திகள் வந்தாலும் அதனை முறியடிப்பார் திமுக தலைவர் கருணாநிதி என்ற குரல் காவேரியை சுற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் வதந்திகளை முறியடிப்பதிலும் அவர் கலைஞர் என்பது தான் அவரது வரலாறு.\n ஹிமா தாஸ் பயிற்சியாளர் விளக்கம்\nதா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இல்லை” - டிடிவி தினகரன்\nஅத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களவைத் தேர்தல்: குழுக்களை அமைத்தது அதிமுக\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\nRelated Tags : DMK , M Karunanidhi , Health , Stable , கருணாநிதி , திமுக , காவேரி மருத்துவமனை , பன்வரிலால் புரோஹித் , ஆ.ராசா\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n ஹிமா தாஸ் பயிற்சியாளர் விளக்கம்\nதா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49896-jakarta-is-the-fastest-water-sinking-cities-list-in-world.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-23T20:35:12Z", "digest": "sha1:FVE7WXC7KH5EP4JEQENF5RW4NXCY4MGX", "length": 13496, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலில் மூழ்க காத்திருக்கும் ஜகார்த்தா நகரம் | Jakarta is the fastest water sinking cities list in World", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகடலில் மூழ்க காத்திருக்கும் ஜகார்த்தா நகரம்\nஇந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா வேகமாக நீரில் மூழ்கும் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.\nஜாவா தீவின் எல்லையோரம், 13 நதிகளால் சூழப்பட்டு எழில்மிகு நகரமாக காட்சியளிக்கிறது ஜகார்த்தா. நதிகளின் நரம்பால் சூழ்ந்த ஜகார்த்தா நகரில் வெள்ளம் வருவது ஆச்சர்யம் படக்கூடிய விஷயமில்லை. ஆனால் வெள்ளத்தால் விரைவில் அழிக்கக்கூடிய அபாயகரமான பகுதியாக உள்ளது ஜகார்த்தா.\nபூவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2005 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும் என ஆய்வில் தெரியவந்துள்��து. இதில் ஜகார்த்தா நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் ஜகார்த்தாவில் உள்ள ஒரு கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜகர்த்தாவில் இருந்து கோடிக்கணக்கானோர் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஜகார்த்தாவில் ஆய்வு செய்த பாண்டுங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 2050 ஆம் ஆண்டு ஜகார்த்தா 95 சதவிகிதம் வரை மூழ்கடிக்கப்படும் என எச்சரிக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் மழை மற்றும் வெள்ளத்தால் 1 முதல் 15 செ.மீ வரையிலான தரைத்தளங்கள் மூழ்கடிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.\nவரலாற்று துறைமுக நகரங்களில் பழமையானதாக கருதப்படும் ஜகார்த்தாவில் தற்போது 10 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கடல் அலையின் வேகம் 5 செ.மீ வரை அதிகரித்து வருவதை தாங்கள் உணர்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஜகார்த்தா விரைவில் நீரில் மூழ்ககுவதற்கு காரணம் நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையை அந்நகரம் இழந்ததே எனத் தெரியவந்துள்ளது.\nவெள்ள நீரை நிலத்தடி நீராக மாற்ற டோக்கியோவில் செயற்கை ரீசார்ஜ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஜகார்த்தாவிலும் தேங்கும் மழை நீரை நிலத்தடிக்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்தனர். ஆனால் இதற்கு நிறைய செலவுகள் ஆகும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. ஜகார்த்தாவில் வாழ்வது ஆபத்து என்பது தெரிந்தும், பிறந்த மண்ணை விட்டு வெளியேற மனமில்லாமல், இயற்கையின் கருணையை எதிர்நோக்கி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.\nஇறந்த குட்டியோடு தாய் திமிங்கலம் நடத்திய பாசப் போராட்டம்\nசியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவன் தீ வைத்து எரித்த மனைவி\nஇசை நிகழ்ச்சியில் புகுந்த சுனாமி - வைரலான வீடியோ\nஇந்தோனேசியாவில் சுனாமி - பலி எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு\n“189 பேரும் உயிரிழந்திருக்கலாம்” - தேடுதல் குழு தகவல்\nஇந்தோனேஷியாவை புரட்டிப்போட்ட சுனாமி.. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு..\nஇந்தோனேஷியாவில் சுனாமி ���ாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு\n'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் \nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \nஅப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் \nRelated Tags : ஜகார்த்தா , இந்தோனேசியா , கடல்நகரம் , Jakarta , நீரில் மூழ்கும் நகரம் , Fastest-sinking cities\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறந்த குட்டியோடு தாய் திமிங்கலம் நடத்திய பாசப் போராட்டம்\nசியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11556", "date_download": "2019-01-23T20:43:09Z", "digest": "sha1:ZFZXPSFFAIU4OAHFIJZFTKXQKBLHGBQK", "length": 9955, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "குலசேகரவின் வாகனத்தில் மோதி உயிரிழந்தவர் அவரது நண்பர் ? ; வெளியாகும் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nகுலசேகரவின் வாகனத்தில் மோதி உயிரிழந்தவர் அவரது நண்பர் ; வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nகுலசேகரவின் வாகனத்தில் மோதி உயிரிழந்தவர் அவரது நண்பர் ; வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nநுவான் குலசேகரவின் வாகனம் மோதி நேற்று (19) அரவிந்த என்ற 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.\nவிபத்து சம்பவம் தொடர்பில் நுவான் குலசேகரவும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குலசேகரவும், உயிரிழந்த அரவிந்த என்பவரும் ஏற்கனவே பழக்கமானவர்கள் என தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதனை அரவிந்தவின் உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.\nஇவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தான் அரவிந்தவின் உறவினர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, குலசேகரவும், அரவிந்தவும் ரன்பொகுனகமவில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nகுலசேகர நிட்டம்புவ ரன்பொகுனகம பகுதியைச் சேர்ந்தவரென்பதோடு, ரன்பொகுனகம மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார்.\nஇந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்று திரும்பிய போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநுவான் குலசேகர வாகனம் அரவிந்த நண்பர் அதிர்ச்சி தகவல் நிட்டம்புவ கைது\nதொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.\n2019-01-23 14:21:53 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\n2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஆஷ்லோ பார்ட்டியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 12:16:43 அரையிறுதி கிவிடோவா டென்ன்ஸ்\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 11:40:22 நடால் அரையிறுதி டென்னிஸ்\nரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்\nபோர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-23 11:27:23 ரொனால்டோ அபராதம் ஸ்பெயின்\n157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸி��ாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2019-01-23 10:45:05 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/05/01/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-01-23T21:07:14Z", "digest": "sha1:JE3UDDROYRT2JQRFMPW3GAHEQOWOCWGP", "length": 31740, "nlines": 336, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on மே 1, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: a href=\"https://2008rupan.wordpress.com/2011/06/02/----2/\" title=\"கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர்.\">கடல் வளிப் பய, இதயத்தை திருப்பிப் போட்டாயே., உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி, சிறகு இழந்த பறவைகள்..\t29 பின்னூட்டங்கள்\nமுதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்\n29 comments on “எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி”\nதுளசிதரன், கீதா on 11:54 முப இல் மே 13, 2014 said:\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்\nகுறும்பட வேலைகள் காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை தம்பி\nமே தின கவிதை அருமை\nஅ.பாண்டியன் on 12:33 பிப இல் மே 7, 2014 said:\nதங்களின் இந்த கவிதை எழுச்சிமிகு வரிகளைத் தாங்கியுள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என் உள்ளம். உழைப்பாளிகளின் தோழனாய் உங்கள் குரல் ஒலித்திருப்பதும், அதற்கான உங்கள் மன ஓட்டமும் மிகவும் பெருமை கொள்கிறேன். அழகான பகிர்வு. பாராட்டுகள் சகோதரரே. தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..\nஉழைப்பாளர் தினத்தை சிறப்பாக எடுத்துக்கூறுகிறது உங்களது கவிதை. சொற்றொடர்களில் உணர்வுகளைக் கொண்டுவந்துள்ள உங்களின் பாணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது.\nஅருமையான மே தின கவிதை வாழ்த்துக்கள் ரூபன்… 🙂\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்//\nஉழைப்பாளி இல்லையென்றால் உலகம் இல்லை.\nஉழைப்பாளியின் உயர்வை சொல்லும் அருமையான கவிதை.\nஆறுமுகம் அய்யாசாமி on 3:10 பிப இல் மே 3, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:06 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஆறுமுகம் அய்யாசாமி on 3:10 பிப இல் மே 3, 2014 said:\nஉழைப்பாளர்களின் நிலையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்…நன்று\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:07 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்///\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:07 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்#\nஅதான் நீங்களே அருமையாய் பாடி விட்டீர்களே ,\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:08 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமுதலாளிவர்க்கத்துக்கு எதிராக” எனச் சிறப்பாக\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:09 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉழைப்பாளரை போற்றும் கவிதை அருமை\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:09 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகவிதை அருமை பாராட்டுக்கள் மே தின வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:09 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்//\nஇனிய மே தின சிறப்பு வாழ்த்துகள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:10 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதி தமிழ் இளங்கோ on 11:39 முப இல் மே 1, 2014 said:\nஉழைப்பாளி உழைப்பில்தான் உலகம் சுற்றுதென்று சிந்து பாடச்சொல்லும் கவிஞருக்கு மேதினம் வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:10 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமே தின சிறப்புக் கவிதை\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:11 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமுதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது\nஉலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்\nஅனைத்தும் அருமையான வரிகள் ரூபன் \nஉழைக்கும் கரங்கள் உயரவேண்டும் – என்று\nஉழைக்கும் வர்க்கம் என்றே எண்ணி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:11 பிப இல் மே 5, 2014 said:\nதங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« ஏப் ஜூன் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பய��ம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்ப��ும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-23T21:02:51Z", "digest": "sha1:AZ7VNZLFJKSIJ77RKS42H2TTYQTJQTWY", "length": 16413, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொனால்டு ராஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1902)\nசர் ரொனால்டு ராஸ் (Ronald Ross) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் ஆவார். மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தமைக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது[1].\nரொனால்டு இந்தியாவில் மே மாதம் 13 ஆம் நாள் 1857 ல் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய இராணுவ அதிகாரியாய் இருந்தார். எட்டு வயதில் கல்விகற்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ரொனால்டு 1875 ஆம் ஆண்டு அங்கேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1880 இல்படிப்பை முடித்து இந்திய மருத்துவ சேவையில் இணைந்தார். முதன்முதலில் மதராசப்பட்டினத்தில் அவருக்கு பணி நியமனம் ஆனது. 1892 ஆம் ஆண்டில் மலேரியா குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார்.\n1897 ஆம் ஆண்டு ஊட்டியில் பணியம��்த்தப்பட்ட ராஸ் மலேரியாவால் தாக்கப்பட்டார். செக்கந்திராபாத்துக்கு மாற்றப்பட்ட பின் ஓஸ்மேனியா பல்கலைகழகத்தில் மலேரிய ஒட்டுண்ணி அனாஃபிலஸ் வகை கொசுவினுள் இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்களின் உமிழ்நீரில் உருப்பதைக் கண்டார்.இதிலிருந்து அவை எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது எனத்தெளிந்து கூறினார்.\n1902 ஆம் ஆண்டு மலேரியா குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவர் நோபெல் பரிசு பெற்றார்.\n1932 ,செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இலண்டனில் இயற்கை எய்தினார்[2].\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2019-01-23T20:08:12Z", "digest": "sha1:XLYYQLWHL7D65FNCPMKQVSLSYPEXOXLH", "length": 4314, "nlines": 103, "source_domain": "anjumanarivagam.com", "title": "வலிமார்கள் வரலாறு (பாகம்-4)", "raw_content": "\nHome வலிமார்கள் வரலாறு (பாகம்-4)\nநூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-4)\nஆசிரியர் : அப்துற் றஹீம்\nவெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்\nநூல் பிரிவு : IHR-04 1095\nவலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் நான்காவது பாகமாகும்.\n1. காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்)\n2. காஜா குத்புத்தீன் பக்தியார் காக்கி (ரஹ்)\n3. பரீதுத்தீன் கஞ்செ-ஷகர் (ரஹ்)\n4. நிஜாமுத்தீன் ஓளலியா (ரஹ்)\n5. ஷைகு நஸீருத்தீன் மஹ்மூது சிராஹ் தெஹ்லவீ (ரஹ்)\n6. காஜா பந்தா நவாஸ் (ரஹ்)\n7. அலாவுத்தீன் அலீ அஹ்மது ஸாபிரி (ரஹ்)\n8. ஷைகு பஹாவுத்தீன் ஜகரிய்யா (ரஹ்)\n9. மக்தூமுல் முல்க் ஷைகு ஷரஃபுத்தீன் யஹ்யா மனேரி (ரஹ்)\n10. அபூ அலீ கலந்தர் (ரஹ்)\n11. காஜா பாக்கிபில்லாஹ் (ரஹ்)\n12. முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்)\n13. ஸர்மத் ஷஹீத் (ரஹ்)\n14. ஷா வலியுல்லாஹ் (ரஹ்)\nஆகிய 14 வலிமார்களின் இனிய வரலாற்றை இந்நூல் மிக அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nதஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-6\nஆறாம் திணை பாகம் 2\nநபித் தோழர்கள் தியாக வரலாறு\nசிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146920-topic", "date_download": "2019-01-23T20:12:04Z", "digest": "sha1:IPUU3PXXTAP23FUF7COPV5ZZSFC4VT3W", "length": 22218, "nlines": 189, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நிய��னம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக���கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\n. . . . உலகோர்க் கெல்லாம் காரமா\n. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்\nகொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்\n. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்\n. . . . அன்றான ஆகாசகருடன் மூலி\nஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.\nபாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.\nRe: பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nநல்ல பதிவு அன்பரே. உம் பெயரை தமிழில் பதிந்தால்\nநல்மாய் இருக்கும். தமிழ் ஈகரை என்பதால்>>>>>>\nRe: பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nRe: பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nஉங்கள் பதிவுகளை, அதில் அடங்கியுள்ள விஷயங்களுக்கு தக்கபடி\nஅந்தந்த பகுதியில் பதிவிடுமாறு கோரிக்கை வைத்து இருந்தேன் .\nமீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறேன்.\nமேலும் ஈகரை விதிகளுக்கு மாறாக செயல்படவேண்டாம்.\nஉங்களின் இந்த பதிவு ,மருத்துவப்பகுதிக்கு மாற்றப்படுகிறது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சிய���் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல�� | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rmsapudukkottai.blogspot.com/2016/09/arial-maths-raa-zonal-level-master.html", "date_download": "2019-01-23T20:16:23Z", "digest": "sha1:5R5D3UF5J5S27BOJZFKLPQ5DWHEKGRDP", "length": 9108, "nlines": 101, "source_domain": "rmsapudukkottai.blogspot.com", "title": "SMSA - PUDUKKOTTAI: ARIAL MATHS -RAA - ZONAL LEVEL MASTER RESOURCE PERSON TRAINING 16-17", "raw_content": "\nசனி, 3 செப்டம்பர், 2016\nARIAL கணிதம் - மண்டல அளவிலான முதன்மைகருத்தாளர் பயிற்சி .30.08.2016& 31.08.2016\nபுதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் மூலம் மண்டல அளவிலான ARIAL கணித முதன்மைக் கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி புதுக்கோட்டை சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் 30.08.2016 & 31.08.2016 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற்றது .\nபயிற்சியின் தொடக்கவிழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி செ . சாந்தி அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியை தொடக்கிவைத்தார் . கல்லூரியின் முதல்வர் டாக்டர் கணேசன் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . முன்னதாக திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அனைவரையும் வரவேற்க கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார் . பயிற்சியில் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 59 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்\nமுதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்\nசுதர்சன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாகடர் கணேசன் அவர்கள் குத்துவிளக்கேற்றுகிறார்\nதிட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு குத்து விளக்கேற்றுகிறார்\nஇடுகையிட்டது rmsapudukkottai district நேரம் முற்பகல் 10:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மாநிலப் பார்வையாளர் ஆய்வு - 03.05.2016 & 05.05.2016\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் , மாற்றுதிறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய ...\nமண்டல அளவிலான சமூக அறிவியல் கருத்தாளர் பயிற்சி\nபுதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் மண்டல அளவிலான சமூக அறிவியல் கருத்தாளர்களுக்கான உண்டு ���றைவிடப்பயிற்ச...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் நிலைப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்( மார்ச் 2016)\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 129 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை . --------------------------------...\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பாக நடைபெற்ற சமுக அறிவியல் வழி காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியின் 7 ஆம் நாள் நிகழ்வுகள் (24.03....\nமாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வழிகாட்டுதலில் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி 22.08.2016 & 23.08.2016 ----------------------------------...\nஅனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுக அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டை காந்தி...\nதலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி (முதல் கட்டம் 01.08.2016 முதல் 05..08.2016 வரை 5 நாட்கள் ) புதுக்கோட்டை மாவட்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/photos/?filter_by=popular", "date_download": "2019-01-23T20:43:07Z", "digest": "sha1:HVROHDFG3REXGMJSCFBJUCWPXLTFNFM2", "length": 9025, "nlines": 158, "source_domain": "parimaanam.net", "title": "புகைப்படங்கள் Archives — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்\nசுனாமியின் தடம் கண்டு 10 வருடங்களின் பின் நாவலடி\nவாகனேரி முன்பள்ளி ஒன்றில் உள்ள கைப்பணிப் பொருட்கள்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/aarthi-scans-gives-medical-service-the-patients-who-are-from-poor-319083.html", "date_download": "2019-01-23T19:39:55Z", "digest": "sha1:2CG6WONSYZ6RQYKQ5TT7K7JIXBVD3UDM", "length": 28338, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவத்தில் ஒரு புரட்சி- குறைந்த கட்டணங்கள்! அசத்தும் 500 கோடி சாம்ராஜ்யம்- ஆர்த்தி ஸ்கேன்ஸ்!!! | Aarthi scans gives medical service for the patients who are from poor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமருத்துவத்தில் ஒரு புரட்சி- குறைந்த கட்டணங்கள் அசத்தும் 500 கோடி சாம்ராஜ்யம்- ஆர்த்தி ஸ்கேன்ஸ்\nநமது நாட்டில் ஓர் புரட்சி மிக அமைதியாக பலருக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது தற்பொழுது மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஓர் தமிழர்.\nஎளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கேன் குழுமமாக திகழும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜன் அவர்களே அந்த தமிழர்.\nதென்தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி எனும் கிராமத்தில் பிறந்தார்.\nஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் ன் 85 கிளைகளில் CT ஸ்கேன், MRI ஸ்கேன் மற்றும் லேப் கட்டணங்களை 75 % வரை அதிரடியாக குறைத்தது இந்திய மருத்துவ பரிசோதனை துறையில் குறிப்பாக தமிழகத்தில் ஓர் அதிர்வலையினை உருவாக்கி கொண்டுள்ளது.\nநோயாளிக்கு சிகிச்சையினை துவக்கும் முன் மருத்துவரின் முதல் தேடல் என்ன நோய் என்று தெரிந்து கொள்வது. இதற்காக மருத்துவர்கள் பெரிதும் பரிந்துரைப்பது CT ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன்களையே.\nஇன்றைய நிலவரப்படி MRI ஸ்கேன் எடுக்க குறைந்தது ரூ.8000 ஆகிறது. ஒரு சாமான்யரின் மாத சம்பளமே ரூ.15000 ஆக இருக்கும் பொழுது இந்த ஒரு ஸ்கேனை மட்டும் எடுக்கவே பாதி சம்பளத்தை கட்ட வேண்டியிருக்கும். மீதி மிச்சத்தில் தான் அந்த மாத குடும்பத்தை நடத்தவேண்டும்.இச்சூழலில் அவருக்கு சிகிச்சையை தள்ளி போடுவதை தவிர வேறு வழியில்லை. தாமதமாகும், தள்ளிப்போடும் சிகிச்சை மேலும் உடல் நிலையினை ஆபத்துக்குள்ளாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇவர்களுக்கு நவீன மருத்துவம் எட்டாக்கனி என்பதே யதார்த்தம்.\nஇந்த யதார்த்தம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, மிகவும் ஏழ்மையான பின்னனியில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்.\nஎனவே அவர் தமது அனைத்து கிளைகளிலும் ரூ.8000 மதிப்புள்ள MRI ஸ்கேன் கட்டணத்தை ரூ.4000 என்றும் அந்த நாலாயிரமே அதிகம் என்பவர்களுக்கு இரவு 9மணிக்கு மேல் ரூ. 2500 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார்.\nஅதுபோல் CT ஸ்கேன் கட்டணத்தையும் குறைத்து அதனையும் ரூ. 1000 முதல் 2000 என நிர்ணயம் செய்துள்ளார். இந்த கட்டணமுறை வெளிப்படையாக அனைவருக்கும் பொருந்தும்படி வைத்துள்ளார்.\nஇந்த சீரிய பணியினை செய்து வரும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜ் அவர்களிடம் இதுபற்றி கேட்ட பொழுது,\" வருடா வருடம் ஸ்கேன் எடுக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே வருகிறது. மாதம் 15000 சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரால் கூட ரூ.8000 கட்டி ஸ்கேன் எடுக்க திணறுவதை பலமுறை கண்கூடாக பார்த்தேன். இவர்களுக்கே இப்படி எனில் எனது கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் நிலை ஸ்கேன் எடுக்கவே முடியவில்லை எனில் மேற்கொண்டு எப்படி சிகிச்சை மேற்கொள்வார்கள் ஸ்கேன் எடுக்கவே முடியவில்லை எனில் மேற்கொண்டு எப்படி சிகிச்சை மேற்கொள்வார்கள் ஏழ்மை ஒருவரது சிகிச்சைக்க்கு தடையாக இருப்பது மிகவும் கொடுமையான விஷயம். எனவே எந்த சூழலிலும் ஒருவரின் ஏழ்மை நவீன மருத்துவவம் பெறுவதற்க்கு தடையாக அமைய கூடாது .\nஇதற்கு ஒரே தீர்வு, கட்டணங்களை அதிரடியாக குறைப்பது தான்..\nஅதிரடியாக MRI கட்டணங்களை 75% வரை குறைத்துவிட்டோம்.\nகுறைவான லாபத்தில் கூடுதலான எண்ணிக்கையிலான நபர்களுக்கு ஸ்கேன் செய்யும் பிஸ்னெஸ் ஸென்சும் மற்ற��ர்கள் செயல்படுத்த தயங்கும் காரியங்களை தைரியமாக செய்து முடிக்கும் திறமையும் தன் சார்ந்த சமூக மக்களின் மீது அக்கறையும் செய்யும் தொழிலில் மனசாட்சியும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே.\nநினைத்தால் முடியாதது எதுவுமில்லை. எனவே இது இயன்றது.இது எனது சாதனை என்பதை விட எனது சமுதாய கடமை என்றே கருதுகிறேன்\" என எளிமையாக பதில் அளித்தார்\nமேலும் அவர் தொடர்கையில்,குறைவான கட்டணத்தில் வெற்றிகரமாக செயல்படலாம் என்பதை கண்டு உணர்ந்த சக ஸ்கேன் உரிமையாளர்கள் சிலர் எமது குறைவான கட்டண முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.\nஇதுவே எனது வெற்றியாக கருதுகிறேன்.\nஇந்த சிலர் இன்னும் பலர் ஆக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதை நிச்சயம் விரைவில் நிறைவேறும். அதற்கான முதல் துவக்கத்தை எனது நிறுவனம் துவக்கியுள்ளது என்பது தான் மிக்க மகிழ்வே.\nஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் சென்னையில் 10 கிளைகளுடன் மதுரை திருநெல்வேலி, பாளை, தென்காசி, கோவில்பட்டி, ராஜபாளையம், தூத்துக்குடி, தஞ்சை மற்றும் பெங்களுர் ஆகிய இடங்களில் அனைத்து ஸ்கேன் மற்றும் லேப் வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nகர்நாடகா பெங்களுரில் உள்ள தனது இரண்டு கிளைகளிலும் குறைவான கட்டணமே பெறுகிறார். விரைவில் அங்கேயும் மற்ற மையங்கள் ஆர்த்தி வழிக்கு வரும்.புதுவையிலும் தனது சென்டர் குறைந்த கட்டணத்தில் செயல்படுகிறது.\nவிரைவில் ஐதராபாத்திலும் குறைந்த கட்டணம் பெற்று தனது கிளையினை துவக்க உள்ளது.\nமேலும் 65 இடங்களில் பிரத்யோக இரத்தப் பரிசோதனை மையங்களை அமைத்துள்ளனர்.\nநாளொன்றுக்கு ஒரு சென்டரில் சராசரியாக நூறு பேர் என மாதத்திற்க்கு சுமார் 1,20,000 பேர் குறைவான கட்டணத்தில் பலன் அடைகின்றனர்.\nஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் குடும்பத்தில் உள்ள ஏழு டாக்டர்கள் தலமையில் அனைத்து ரிப்போர்டுகளையும் கவனமுடன் பார்த்து தருவது இவர்களின் தனிச்சிறப்பு.\nஇரத்த பரிசோதனை துறையில் மிகப்பெரிய சந்தை புரட்சியினை துவக்கி விட்டார்.\nசென்னை வடபழனியில் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதல் முழு ரோபோட்டிக் பரிசோதனை கூடத்தை நிறுவியுள்ளார். இதில் பரிசோதனைகளை விரைவாகவும் முடிவுகளை மிக துல்லியமாகவும் பெறலாம். அதை விட மிக குறைவான செலவினத்தில் இதை இயக்க இயலும். அதன் பயனை அப்படியே பொது மக்க���ுக்கு சென்றடையும் வகையில் கட்டணங்களை நிர்ணயித்துள்ளார். அனைத்து இரத்த பரிசோதனைகளின் கட்டணங்கள் மற்ற லேப் கட்டணங்களை விட 50% முதல் 75 % வரை குறைவாக உள்ளது.\nஅனைவராலும் எளிதில் பெற இயலாத மத்திய அரசு வழங்கும் தரக்கட்டுப்பாட்டுக்கான NABL & NABH சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். இந்த சான்றிதழ்கள் தனது தரத்திற்க்கான அங்கீகரம் என கருதுகிறார்.\nஇவரது தனிப்பட்ட வருத்தம் என்னவென்றால் நமது மருத்துவ சமூகம்\nசர்க்கரை நோய்க்கு நமது சமூகம் தர வேண்டிய கூடுதல் கவனம் தரவில்லை என்பது. ஏனெனில் சர்க்கரை நோயின் சமூக பொருளாதர பாதிப்பு மற்ற நோய்களான போலியோ, எய்ட்ஸ், TB போன்றவற்றை விட பல மடங்கு அதிகம்.\nஎனவே அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி சுகர் டெஸ்டுக்கு கட்டணம் ரூ.20 எனவும் ரூ.450 மதிப்புள்ள HbAIC க்கு ரூ.150 நிர்ணயித்துள்ளார். அது போலவே ரூ. 2000 மதிப்புள்ள வைட்டமின் D க்கான கட்டணம் ரூ 400 சுகர் டெஸ்டுகள் மட்டுமல்ல மற்ற அனைத்து டெஸ்டுகளும் குறைவான கட்டணங்களில் கிடைக்கிறது. தமிழகத்தில் இதைவிட குறைவான கட்டணங்கள் கிடையாது என்பதை உறுதியிட்டு கூறலாம். குறைந்த கட்டணங்கள் ஏழைகளின் தயக்கத்தை போக்கும் என்பது இவரது கோட்பாடு. இதன் பயனை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் இதுவரை தமிழகத்தில் 60க்கு மேற்பட்ட ஊர்களில் தனது கிளைகளை துவக்கியுள்ளார். மேலும் 100க்கு மேற்பட்ட ஊர்களில் விரைவில் துவங்க உள்ளனர்.\nபல வழிகளிலும் விளம்பரம் செய்து குறைந்த கட்டணங்களின் தகவல்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உள்ளார்.\nஅவ்வாறு நிகழும் பொழுது பல லேப்கள் அவர்களின் லேப் கட்டணங்களை நியாமான ரேட்டில் மட்டுமே வைக்க முடியும். லேப் துறையில் கட்டணங்களை, தரத்தினை ஒழுங்குபடுத்துவதில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனரின் பங்கு மிகப் பெரியதாக திகழும்.\nதொலை தொடர்பில் அம்பானி செய்ததை ஓர் தமிழர் ஸ்கேன் & லேப் பரிசோதனை துறையில் சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கிறார். அம்பானிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம். அம்பானியின் நடவடிக்கையால் மக்கள் பலனடைந்தனர். போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனரின் நடவடிக்கையால் மக்கள் பயன் அடைவர். போட்டியாளர்கள் தாமகவே தம்மை ஒழுங்குபடுத்தி செம்மையட���வர்.\nகுக்கிராமத்தில் இருக்கும் கடைசி குடிமகனுக்கு உலகின் சிறந்த பரிசோதனைகளை அவனுக்கு கட்டுபடியாகும் கட்டணத்தில் வழங்கி விட்டால் தன் பிறப்பின் பயன் அடைந்து விடுவதாக தன் சுற்றத்தில் இவர் அடிக்கடி கூறுவதாக கேள்வி உண்டு. அதுவும் இவை இந்தியா சைனா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்பார்.\nஒரளவு இதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறலாம்.\nஆர்த்தி ஸ்கேன்ஸின் சேவைகளை தெரிந்து கொள்ள http://aarthiscan.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.\nமேலும் விவரங்களுக்கு 7550075500 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.\npoor குறைந்த விலை ஏழைகள்\nபிரியங்கா காந்தி அரசியல் வருகை.. ராகுல் காந்தி தோல்வியை காங். ஒப்புக்கொண்டுவிட்டது.. பாஜக தாக்கு\nதிருவாரூர் தேர்தல் ரத்து.. மத்திய அரசுடன் ஆலோசித்தீர்களா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாம்தான் டாப்.. தமிழகம்தான் தொழில் தொடங்க ஏற்ற மாநிலம்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaa-kathaikal.blogspot.com/2018/02/9.html", "date_download": "2019-01-23T20:48:26Z", "digest": "sha1:P4TGO6D2E6472VDXEY7ZSKZTYRNAQQNK", "length": 15776, "nlines": 63, "source_domain": "appaa-kathaikal.blogspot.com", "title": "அப்பா கதைகள்: 9. சீனியர் சிடிஸன்", "raw_content": "\nஅப்பா எதையுமே வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தன் எல்லா அனுபவங்களையும் அம்மாவிடம் சொல்லி விடுவார், எனக்குக் கல்யாணம் ஆனால், என்னால் என் மனைவியிடம் இவ்வளவு வெளிப்படையாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை\nஅம்மாவிடம் சொல்வது இருக்கட்டும். என்னிடமே சொல்கிறாரே என்னதான் அப்பா தப்பாக எதுவும் செய்யவில்லை என்றாலும், இதுபோன்ற அனுபவங்களை, மனவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மகனிடம் சொல்ல ஒரு மனமுதிர்ச்சியும், தைரியமும் வேண்டும்\nஒருநாள் பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்து விட்டு அப்பாவிடம் \"ஏம்ப்பா இப்பல்லாம் நிறையக் கோவில்ல வயசானவங்கள்ளாம் வரிசையில ரொம்ப நேரம் நிற்காம சீக்கிரமே தரிசனம் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்காங்களாமே\nபக்கத்திலிருந்த அம்மா உடனே பெரிதாகச் சிரித்தாள்.\n\"இந்த சீனியர் சிடிஸன் சலுகையை எல்லாம் ஒங்கப்பா நல்லா அனுபவிச்சிருக்காருடா\n\"இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு\n\" என்று அம்மா விஷமச் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தாள்.\n\"அது ஒண்ணுமில்ல. நான் ஒரு தடவை ஒரு டூரிஸ்ட் ��்ரூப்பிலே ஒரு கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். பஸ்ஸில வந்தா தலை சுத்தும்னு சொல்லி ஒங்கம்மா வரல. அதைத்தான் ஒங்கம்மா சொல்லிக் காட்டறா\n முழுக்கதையையும் சொல்லுங்க\" என்றாள் அம்மா விடாமல்.\n ஒரு சின்ன விஷயம் நடந்தது. அதைத்தான் லக்ஷ்மி சொல்லிக் காட்டறா\" என்றார் அப்பா. (சில சமயம் என்னிடம் பேசும்போது கூட அப்பா அம்மாவை லக்ஷ்மி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவார். அது அவருடைய பழக்கம். அம்மாவின் பெயரை அடிக்கடி சொல்வதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு\nடூரிஸ்ட் பஸ்ஸில் பெரும்பாலானோர் தம்பதிகளாகத்தான் வந்தனர். என் போன்று தனியாக வந்தவர் சில பேர்தான். ஒரு பெண்மணியும் தனியாக வந்திருந்தாள். அவளுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் நாற்பது வயதுதான் சொல்லலாம். அப்படி ஒரு இளமை. வயதுக்கு மீறிய அலங்காரம் வேறு\nபஸ்ஸில் என் இருக்கைக்கு இரண்டு வரிசைகள் தள்ளி எதிர்ப்புற வரிசையில் அமர்ந்திருந்தாள் அவள். பஸ் போகும்போது அவள் அதிகம் என் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தாள். (இல்லை, என் கண் அவள் பக்கம் அடிக்கடி தன பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்ததா\nஅவளைப் பார்த்தபோது, 'ராஜியும்தான் இருக்கிறாளே என்னை விட ஐந்து வயது சிறியவள். ஆனால் இன்னும் அதிக வயதானவளாகத்தான் தோன்றுவாள். இந்தப் பெண் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறாள் என்னை விட ஐந்து வயது சிறியவள். ஆனால் இன்னும் அதிக வயதானவளாகத்தான் தோன்றுவாள். இந்தப் பெண் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறாள்' என்று ஒருகணம் தோன்றியது.\nஉடனேயே, 'ஒரு மாதம் முன்புதான் திருக்கடையூர் போய் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி விட்டு வந்தேன். இந்த வயதில் ஏன் இந்தச் சிந்தனை' என்று என்னையே கடிந்து கொண்டேன். ஆயினும் அந்தப் பெண் மீது என் பார்வை அடிக்கடி சென்று வருவதை என்னால் தடுக்க முடியவில்லை.\n\"கோவில்ல ஒரே கூட்டம். பெரிய கியூ இருந்தது. அறுபது வயதுக்கு மேல் ஆனவர்களுக்குத் தனி வரிசை. அதில போனா சீக்கிரம் தரிசனம் கிடைச்சுடும்னு சொன்னாங்க. ஆனா ஐடி ப்ரூஃப் இருக்கணுமாம். நல்ல வேளையா எங்கிட்ட பான் கார்டு இருந்தது. சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகறதுக்கு அனுமதி உண்டுன்னு சொன்னாங்க. தம்பதியா வந்தவங்க சேர்ந்து போயிட்டாங்க. ஒரு பொண்ணு - அம்பது வயசு இருக்கும் அவளுக்கு - தனியா வந்திருந்தா. அவ எங்கிட���ட வந்து \"சார் நீங்க தனியாத்தானே வந்திருக்கீங்க உங்களோட சேந்து நானும் சீனியர் சிடிஸன் கியூவில வரலாமான்னு கேட்டா. நான் சரின்னேன். கோவிலுக்குள்ளே நுழையறபோது நாங்க ஒண்ணா போனோம். அப்புறம் ரெண்டு பெரும் தனித்தனி வழியில போயிட்டோம். வீட்டுக்கு வந்ததும் இதை நான் லக்ஷ்மி கிட்ட சொன்னேன். அதைத்தான் நான் ஏதோ தப்புப் பண்ணிட்ட மாதிரி சொல்லிக் காட்டறா உங்கம்மா\nகோவிலுக்குப் போனதும் நான் சீனியர் சிடிஸன் கியூவில் நின்றேன். அப்போது அந்தப் பெண் என்னிடம் வந்து \"சார் சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகலாமாமே சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகலாமாமே நான் உங்களோட வரட்டுமா\nஎனக்கு இன்ப அதிர்ச்சி. நான் பார்த்து ரசித்த பெண், தானே வந்து என்னுடன் பேசியதும் இல்லாமல், என்னோடு சேர்ந்து வரிசையில் வர அனுமதி கேட்கிறாள்\nகோவில் மண்டப நுழைவாயிலில் ஒரு இரும்புக் கிராதிக் கதவின் முன் ஒரு காவலாளி நின்று கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான். நான் உள்ளே போனதும் கதவை மூடி விட்டான்.\nஅந்தப் பெண் கதவுக்கு வெளியே நிற்க நேர்ந்தது. \"நான் அவரோட வந்திருக்கேன்\n வாங்க\" என்று சொல்லி கதவைத் திறந்து அவளை உள்ளே விட்டவன், என்னைப் பார்த்து, \"ஏன் சார் உங்க சம்சாரத்தைக் கூடவே அழைச்சுக்கிட்டு உள்ள வந்திருக்கக் கூடாது\nநான் அவளைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தேன்.\nஅவள் என்னைப் பார்த்த பார்வையில் கோபம் தெரிந்தது. \"நான் அவர் சம்சாரம் இல்ல. அவர் கூட வந்திருக்கேன். அவ்வளவுதான்\" என்று காவலாளியிடம் சொல்லி விட்டு என்னைத் தாண்டிக்கொண்டு முன்னே சென்று விட்டாள்.\n நான் எதோ சுவாரஸ்யமா இருக்கும்னு நெனச்சேன்\" என்றேன் நான் ஏமாற்றத்துடன்.\n\"உங்கப்பாவோட அப்பாவித்தனத்தையும் அசட்டுத்தனத்தையும் பத்திப் பேசறதே சுவாரஸ்யமான விஷயம்தான்\n\"அதற்குப் பிறகு அவள் என் கண்ணிலேயே படவில்லை. கோயிலுக்குள்ளேயே அவள் எங்கோ கூட்டத்தில் மறைந்து விட்டாள். பிறகு பஸ்ஸில் திரும்பியபோதும் அவள் என் கண்ணில் படவில்லை. நானே கூட என்னையறியாமல் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்\nவீட்டுக்கு வந்ததும் ராஜியிடம் 'சீனியர் சிடிஸன் கியூவில் என்னோடு ஒரு பெண் வந்தாள்' என்று மட்டும் சொன்னேன். அதற்கே அவள் பெரிதாகச் சிரித்து \"பொண்டாட்டி கூட வரலியேன்னுட்ட��� இன்னொரு பொண்ணைக் கூட அழைச்சுக்கிட்டுப் போனீங்களாக்கும்\" என்று கிண்டல் செய்தாள்.\nஇரண்டு வருடங்களுக்குப் பிறகு இது பற்றி என் மகனிடம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ராஜியிடம் சொன்னது போலவே பாலிஷாகச் சொல்லி முடித்து விட்டேன். வயதான காலத்தில் ஒரு வயதான பெண்ணைக் குறுகுறுவென்று பார்த்ததையும் அவள் வரிசையில் என்னுடன் வந்தது பற்றிக் கிளுகிளுப்பு அடைந்ததையும், காவலாளி அவளை என் சம்சாரம் என்று சொன்னபோது ஏற்பட்ட அற்ப சந்தோஷத்தை அசட்டுத்தனமாக வெளிக்காட்டி அந்தப் பெண்ணின் கோபத்துக்கு ஆளானதையும் விலாவாரியாக மனைவியிடமும் மகனிடமும் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா என்ன ராஜியிடம் சொன்னது போலவே பாலிஷாகச் சொல்லி முடித்து விட்டேன். வயதான காலத்தில் ஒரு வயதான பெண்ணைக் குறுகுறுவென்று பார்த்ததையும் அவள் வரிசையில் என்னுடன் வந்தது பற்றிக் கிளுகிளுப்பு அடைந்ததையும், காவலாளி அவளை என் சம்சாரம் என்று சொன்னபோது ஏற்பட்ட அற்ப சந்தோஷத்தை அசட்டுத்தனமாக வெளிக்காட்டி அந்தப் பெண்ணின் கோபத்துக்கு ஆளானதையும் விலாவாரியாக மனைவியிடமும் மகனிடமும் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா என்ன (என் மனைவி ராஜலட்சுமியை, நான் தனிமையில் அழைப்பது போல் ராஜி என்று குறிப்பிட்டதையும், என் மகனுடன் பேசும்போது லக்ஷ்மி என்று குறிப்பிட்டதையும் கவனித்திருப்பீர்களே (என் மனைவி ராஜலட்சுமியை, நான் தனிமையில் அழைப்பது போல் ராஜி என்று குறிப்பிட்டதையும், என் மகனுடன் பேசும்போது லக்ஷ்மி என்று குறிப்பிட்டதையும் கவனித்திருப்பீர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/science/questions/", "date_download": "2019-01-23T20:03:17Z", "digest": "sha1:GQ5C6BJ5256IIQEDK7ZKRNLNO3PUGNHV", "length": 12560, "nlines": 319, "source_domain": "gk.tamilgod.org", "title": " Science | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nஹலோஜன்களில் மிகவும் எதிர்வினை வாய்ந்தது எது \nபூண்டு வாசனை வீச காரணமாக இருப்பது எது \nதுத்தநாக அடுக்கு கொண்ட இரும்பு பெயர்\nen Galvanised Iron ta கேல்வனைஸ்டு அயர்ன்\nபாயில் விதியை இயற்றியவர் யார்\nen Robert Boyle ta இராபர்ட் பாயில்\nபோஸன் நுண்துகள் கண்டுபிடித்தவர் யார்\nதீக்கு குறைந்த அளவில் பாதிப்புக்குள்ளாகும் இழை எது \nகண்ணாடியில் காணப்படும் ஆழமான நீல நிறம் எப்பொருள் கலந்திருப்பதால் உருவாகிறது\nen Cobalt Oxideta கோபால்ட் ஆக்சைடு\nவெண்கலம் ���தனால் ஆன கலப்பு உலோகம்\nen Copper and Tin ta காப்பர் மற்றும் டின்\nதுத்தநாக அடுக்கு கொண்ட இரும்பு அழைக்கப்படுவது\nகம்பியில்லா தந்தி கண்டுபித்தவர் யார்\nen Guglielmo Marconita குலீல்மோ மார்க்கோனி\nஎக்ஸ்-ரே கதிர்கள் கண்டுபித்தவர் யார்\nen Wilhelm Röntgenta வில்லெம் ரோண்ட்கன்\nகாற்றழுத்த மானி கண்டுபித்தவர் யார்\nen Evangelista Torricelli ta இவான்ஜிலிஸ்டா டாரிசெல்லி\nஅணு அமைப்பு கண்டுபித்தவர் யார்\nen Niels Bohr and Rutherfordta நீல்ஸ் ஃபோர், ரூதர்ஃபோர்டு\nஅணுக் கோட்பாடு கொள்கை வகுத்தவர் யார்\nஅவகாதரோவின் விதி முன்மொழிந்தது யார்\nen Italian chemist, Amedeo Avogadro ta இத்தாலிய வேதியியலாளர் அமேடியோ அவகாதரோ\nஅணு எண் கண்டுபிடித்தவர் யார்\nஆர்க்கிமிடீயன் திருகாணி கண்டுபிடித்தவர் யார்\nவில் விளக்கு கண்டுபிடித்தவர் யார்\nஆண்டிசெக்ப்டிக் அறுவை சிகிச்சை கண்டுபிடித்தவர் யார்\nஅனிலின் சாயங்களை கண்டுபிடித்தவர் யார்\nen Otto von Guericketa ஓட்டோ வொன் குரிக்\nஏர் பிரேக் கண்டுபிடித்தவர் யார்\nen George Westinghouseta ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்\nகூட்டல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்\nஓர்வில்லே ரைட் மற்றும் வில்பர் ரைட் . Orville Wright and Wilbur Wright\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/category/top-stories/", "date_download": "2019-01-23T20:07:31Z", "digest": "sha1:HMUI6LJMW5Z4DOQQGFS2HM4PZGGI4XDJ", "length": 8405, "nlines": 72, "source_domain": "varnamfm.com", "title": "Top Stories « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2 நாள் உ\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \nநைஜீரியாவில் வேகமாக பரவி வரும் 'லசா' எனும் காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். லசா காய்ச்சல் கடந்த ஆண�\nநிலவும் வரட்சியான காலநிலையில��� நாளை தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் மாற்றமடையும் என எதிர்ப்பார்ப்பதாக வளிமண்ட�\nபெருந்தோட்ட தொழிலாளர் சம்பளப்பிரச்சனை தொடர்பில் இன்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்ற\nசுதந்திரதினத்திற்காக 6 நாட்கள் கொழும்பு வீதி மூடப்படும்\nசுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வு ஒத்திகைகளுக்காக கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையான\nநூற்றுக்கு 30 வீதம் வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 50 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண�\nபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட இளைஞர் மீது குண்டு பாய்ந்தது\nகடான - ஹரிச்சந்திரபுர பிரதேசத்தில் முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் அதிகாரியை தாக்கி அவரி�\nபாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் பணம் சேகரிப்பதை நிறுத்த கல்வியமைச்சர் நடவடிக்கை\nபாடசாலை நடவடிக்கைகள் என்ற பெயரில், பெற்றோர்களிடம் பணம் சேகரிப்பதை நிறுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க\n“பேட்ட” பார்க்க சென்ற ரஜினி ரசிகர் திரையரங்கில் கொலை \nபேட்ட திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினி தன்னுடைய பழ�\nபாகிஸ்தானில் பேருந்துடன் எரிபொருள் வாகனம் மோதி 26 பேர் பலி\nபாகிஸ்தான் பலூசிஸ்தான் பகுதியில் பேருந்து ஒன்றின் மீது எரிபொருள் வாகனம் ஒன்று மோதிய விபத்தில் 26 பேர் உயிரிழ�\nஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கைது\nபுத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியொன்ற�\nமுக்கிய படுகொலைகள் தொடர்பில் 11 படையினர்களுக்கு நீதிமன்ற விசாரணை\nகடந்த காலங்களில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் அடுத்த இரு வாரங்களில் 11 படையினர் நீதிமன்ற விசாரணையை\n“பொலிஸாரும் பட்டம் பெற வேண்டும்”- ஜனாதிபதி\nபொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த சேவை நிலையமாக வேண்டும் என, ஜனாதி�\nடீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிதி மோசடி தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்ட�\nஇன்றிலிருந்து 4 நாட்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் கூடவுள்ளது\nஇன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும், சீட் பெல்ட் அணியாமல் கார் �\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185172/news/185172.html", "date_download": "2019-01-23T20:36:14Z", "digest": "sha1:O44QA2YYHJS7TZSEAZA4RXACXLZCDADL", "length": 12633, "nlines": 128, "source_domain": "www.nitharsanam.net", "title": "கை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமையை போக்க வேண்டுமா???..!! : நிதர்சனம்", "raw_content": "\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமையை போக்க வேண்டுமா\nநம்மில் அனைவருக்கும் முழங்கால் மற்றும் முழங்கையில் கருமை மண்டி, கை மற்றும் கால் முட்டிகளில் பொறிப்பொறியாக பரு போன்ற தழும்புகள் காணப்படும்.\nபெரும்பாலும் வெள்ளைத்தோல் தேகம் கொண்டவரில் இந்த விடயம் பிரௌன் நிறத்தில் அமைந்திருக்கும்.\nகையில் கருமை இருந்தால் என்ன யாருக்குஎன்ன நஷ்டம் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம்.\nஆனால், உங்களை இந்த உலகம், சுற்றியுள்ள மனிதர்கள் எப்பொழுதும், எந்நேரமும் கவனித்துக் கொண்டேஇருக்கிறார்கள்.\nநீங்கள் அணியும் ஆடை, உங்கள் உடல் தோற்றம் இந்த விஷயங்களை முன்னிறுத்தி தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையே நிர்ணயிக்கின்றனர்.\nநம்முடைய உடல் தோற்றம் அழகானதாக இருந்தால், அந்த உணர்வே நமக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்.\nமனித உடல் தன்னை தானே காக்கும் சக்தியை இயற்கையிலேயே பெற்று உருவாகுமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nஉடல் திசுக்களை காக்க வேண்டிய பட்சத்தில் ஏதேனும்வளர்ச்சி அல்லது மாற்றங்கள் ஏற்படலாம்.\nகை மற்றும் கால் முட்டிகளை உராய்வில் இருந்து காப்பதற்காக அதனை சூழ்ந்துஉள்ள தோல் கருமையையும், சொரசொரத்தன்மையையும் அடையலாம்.\nசூரிய ஒளியின் கதிர்கள் உடலில் கருமையை ஏற்படுத்தலாம். உடலில் நீக்கப்படாமல் சேர்ந்த ���ழுக்குகள் இந்த நிலையை ஏற்படுத்தலாம்.\nமரபு ரீதியான காரணங்கள் அல்லது உட்கொள்ளும் மாத்திரை மருந்துகள். உடலின் தன்மையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.\nதேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும்.\nதேன் – 1 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு – பாதி எலுமிச்சை\nசர்க்கரை – 2 தேக்கரண்டி\nஇந்த மூன்றையும் ஒன்றாய் சேர்த்து, நன்றாக கலந்து வாரத்திற்கு இருமுறை முட்டிகளில் பூசி வந்தால் போதும், முட்டிகளில் ஏற்பட்டிருக்கும் கருமை மற்றும் தழும்புகள் மாயமாய் மறைந்துவிடும்.\nமஞ்சள் உடலின் அழகை, மினுமினுப்பு தன்மையை அதிகரிக்க வல்லது.\nமேலும் பால் மற்றும் தேன் உடலிற்கு ஈரப்பதம் மற்றும் பொலிவை தரும்.\nதேன் – 1 தேக்கரண்டி\nபால் – 2 தேக்கரண்டி,\nஇந்த மூன்றையும் ஒன்றாய் சேர்த்து நன்றாக கலந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை முட்டிகளில் பூசி வந்தால் போதும், முட்டிகளில் ஏற்பட்டிருக்கும் கருமையும், தழும்புகளும் உடனடியாக மறைந்து விடும்.\nஎலுமிச்சை உடலை சுத்தம் செய்து, தேகத்தை மெருகூட்டும் காரணியாக உள்ளது.\nஎலுமிச்சை சாறு- தேவையான அளவு\nஎலுமிச்சைசாறினை கருமை உள்ள இடங்களில், பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் பூசினால் அது சருமத்தில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்கி, சருமம்பொலிவு பெற உதவும். இதை தினந்தோறும் அரை அல்லது ஒரு மணிநேரம் பூசி ஊறவைத்து கழுவினால் போதும்.\nதயிர் மற்றும் வினிகர் இந்த இரண்டையும் ஒன்றாய் கலந்து பயன்படுத்தினால், அது சருமத்தில் ஒளிந்துள்ள அழுக்குகளையும், சருமத்தின்\nஇறந்த செல்களையும் நீக்க உதவும்.\nஇந்த இரண்டையும் ஒன்று சேர்த்து, நன்றாக கலந்து தினந்தோறும் கருமை நிறைந்த முட்டிகளில் பூசினால், சருமத்தின் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, சருமம் பளிச்சிட உதவும். இதை 15-30 நிமிடங்களின் பின் கழுவுதல் வேண்டும்.\nஉருளைகிழங்கு சருமத்தின் கருமை மற்றும் தழும்புகளை போக்குவதை தன் இயல்பாகக் கொண்டது.\nஉருளைகிழங்கு துண்டுகளை சருமத்தின் கருமை மற்றும் தழும்புகள் நிறைந்த இடங்களில், முட்டிகளின் கருமை நிறைந்த பாகங்களில் பூசி 15-30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது சருமத்தின் கருமையை போக்கி, உடல் பொலிவை ஏற்படுத்த உதவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/edappadi-palanisamy-interview/", "date_download": "2019-01-23T19:57:01Z", "digest": "sha1:KJWRJSGVHE55R5V6Y5J66ENB4QLAL3JL", "length": 8945, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் - முதல்வர்", "raw_content": "\n100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்\n100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்\nசென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.\nஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…\n“சென்னை – சேலம் விரைவு சாலைக்காக பெரும்பான்மையான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களைக் கொடுக்கின்றனர். நூறு பேரில் ஐந்தாறு பேர் மட்டுமே நிலம் கொடுக்க மறுக்கின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதற்கான சாலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை.\nகையகப்படுத்தும் நிலத்துக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கமும் தொழில்வளம் பெருக வாய்ப்புள்ளதால் நடைபெறுகிறது. இதற்காக ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர்..\nchennai salemChennai Salem Green ExpresswayEdappadi palanisamyஎடப்பாடி பழனிச்சாமிசென்னை சேலம் எட்டுவழிச்சாலைசென்னை சேலம் பசுமை வழிச்சாலைமுதல்வர்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக புதிய வியூகம்\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nநான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-01-23T20:24:29Z", "digest": "sha1:LSCYH6IKRRQKPYKHD7PFOE27NIV4ODES", "length": 12206, "nlines": 178, "source_domain": "parimaanam.net", "title": "மரங்களை ஏன் நடுதல் வேண்டும் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு ஏனையவை மரங்களை ஏன் நடுதல் வேண்டும்\nமரங்களை ஏன் நடுதல் வேண்டும்\nநாம் பிறக்கும் முன்னர் இருந்தே மரங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்\nஒரு மரத்தினை அறுக்கின்றபொழுது அதன் உட்பகுதியில் தண்டுப்பகுதியில் காணப்படுகின்ற பதிவுகள் அவை எத்தனை வருடங்களாக பூமியில் தான் வாழ்ந்து இருப்பதற்கான சான்றுகள். வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு மரத்திற்காக பெருந்தெருக்களை கூட மாற்றியமைக்கின்றார்கள்.\nமரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆயுளைக் கொண்டவை. அவை இருக்கும் காலத்தில் சூழலுக்கு பெரும் சேவையை ஆற்றுகின்றன. பகலில் சூரிய ஒளியில் ஒளித்தொகுப்பினை மேற்கொண்டு ஒட்சிசனை வெளியிடுகின்றன.\nஒரு மரம் அழிக்கப்படுகின்றது எனின் இன்னொரு மரம் அவ்விடத்தினை நிரப்ப வேண்டும். ஒரு பெருமரத்தினால் வெயில் நேரத்தில் கிடைக்கும் நிழலிற்கும் செயற்கையாக நாம் அமைக்கும் ஒன்றால் கிடைக்கும் நிழலிற்கும் வேறுபாடுகள் நமக்குப் புரியும்.\nமரங்களை காத்து எம் எதிர்கால சந்ததியும் சிறப்பாக வாழ உதவுவோம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nநோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு\nமீரா – அறிவியல் புனைக்கதை\nதொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2016-jan-01/exclusive/115217.html", "date_download": "2019-01-23T20:33:59Z", "digest": "sha1:QOAMV27TLSEN4VGWFJ64NBCB5B4QX47N", "length": 18242, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "இணைந்த இதயங்கள்! | Wedding - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட ம���டியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nதிருமண வரம் தரும் அபிராமி அம்பாள்\n`ஆஹா’ கல்யாணம்... 55 கோடி\nதிருமணத்தில் `டிஜே’... ஸ்டார்ட் மியூசிக்\nகாலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்\nகல்யாணத்தை கலகலக்க வைக்கும் `எம்சி’\nதகதக தங்கம்... மயக்கும் வைரம்\nஸ்லிம், மீடியம், பப்ளி கேர்ள்ஸ்... யாருக்கு எது அழகூட்டும்\nபிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்\nவரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு\n‘‘நீங்களும் உருவாக்கலாம் ஸ்வீட் மெமரீஸ்\nஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்\nசெமையா போட்டுக்கலாம்... செல்ஃப் மேக்கப்\nட்ரெண்டி, ஸ்டைலிஷ் வெடிங் கார்ட்ஸ்\nவெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்\nமாப்பிள்ளை ஆக்சஸரி... `செம தெறி’\nஅழகு ப்ளஸ் ஆரோக்கியம் = 'ஸ்பா'\nதிருமணம் என்பது இருமனம் இணையும் திருவிழா. உண்மைதான். அஃப்ரினா யாஸ்மின் - முஹமது கமில் திருமணத்தில் இணைந்தது மணமக்களின் இதயங்கள் மட்டுமல்ல... யாஸ்மினின் தங்கையும் மணப்பெண் தோழியுமான அஸ்லினா மற்றும் கமிலின் சகோதரனும் மணமகன் தோழனுமான இம்ரான் ஆகியோரின் இதயமும்தான்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2015/04/kollu-rasa-podi.html", "date_download": "2019-01-23T20:22:58Z", "digest": "sha1:NNO6MDKG2XFRU6YY4JVUK6IWRGE3MDOQ", "length": 6749, "nlines": 63, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "கொள்ளு ரசப் பொடி - kollu rasa podi - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nகொள்ளு ரசப் பொடி - kollu rasa podi\nகொள்ளு ரசப் பொடி - kollu rasa podi\nகொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.\nஇரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nநசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும். (பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)\nஎப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/defence/", "date_download": "2019-01-23T19:33:11Z", "digest": "sha1:CJQ76M27YISAE3ORCUYQ3O335D3J36W7", "length": 3314, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "defence Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா\nரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா ஒரு சிறப்புப் பார்வை ரபேலின் அதி நவீன போர் விமான தயாரிப்பில் 30 வருட ஆய்வுப் பணியும் 43 பில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளன. இந்த விமானம் ஒரே சமயத்தில் பலவிதப் பணிகளை செய்ய முடியும், மிகவும் சிக்கலான இடங்களிலும் தரை இறங்க முடியும், எதிரிகளை ராடார் கருவியின் துணையில்லாமலே கண்டுபிடிக்க முடியும்.. இவ்விமானத்தை மிகவும் அஞ்சப்படும் போர் […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nParamasivam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34887&ncat=4", "date_download": "2019-01-23T21:08:15Z", "digest": "sha1:XVGZ4HJX6EKVLNG7UZPZ373UWCTC22UC", "length": 23464, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nஎக்ஸெல் புரோகிராமினைப் பொறுத்த வரை, தேதிகளை உள்ளீடு செய்வது என்பது, அதற்கெனத் தனியே சில வரையறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. நாம் தேதிகளாக மாற்ற��்படக் கூடிய டேட்டா எதையேனும் உள்ளீடு செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக எடுத்துக் கொண்டு மாற்றிக் கொள்ளும். நீங்கள் தரும் டேட்டாவினை, எண்கள் அடங்கிய தொகுதியை, ஒரு வரிசை எண்ணாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. உள்ளாக அதனை தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க அமைத்துக் கொள்கிறது. எடுத்துக் காட்டாக, கீழே தந்துள்ள அனைத்து டேட்டாக்களும், எக்ஸெல் தேதியாக மாற்றிக் கொள்ளும்.\nமேலே தரப்பட்டவற்றுள், நீங்கள் முதல் எடுத்துக் காட்டினை எண்டர் செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக மாற்றிக் காட்டும். நீங்கள் ஆண்டினை உள்ளிடாமல் விட்டால், எக்ஸெல், நடப்பு ஆண்டினையே நீங்கள் அமைத்துள்ளதாக எடுத்துக் கொள்ளும். இந்த டேட்டாவினை உள்ளீடு செய்கையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, 'டேஷ்' கூடப் பயன்படுத்தலாம். இரண்டில் எதனைப் பயன்படுத்தினாலும், எக்ஸெல் நீங்கள் தேதியை அமைப்பதாகவே எடுத்துக் கொள்ளும்.\nஎக்ஸெல் புரோகிராமைனைப் பொறுத்தவரை, இவை ஓர் எண்ணாகவே பதியப்பட்டு வைத்துக் கொள்ளப்படுகின்றன. நீங்கள் திரையில் பார்க்கும் வடிவம், நீங்கள் அந்த செல்லினை எப்படி பார்மட் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். பலவகை பார்மட்களில் இவை தோன்றும்படி செய்திடலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா இந்த வேலையை யார் பார்ப்பார்கள் இந்த வேலையை யார் பார்ப்பார்கள் எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம���. அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.\nஎக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+& - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+& - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+_ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் தேக்ககத்தினைச் சீர் செய்திட\nபுதிய ஐபேட் 10.5 அங்குல அளவில்\nஜப்பான் வடிவமைக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்\nஆங்கிலத்தில் எழுத உதவிக் குறிப்புகள்\nபேஸ்புக் தளத்தில் பழைய பதிவுகளை நீக்க\nவிண்டோஸ் 10 சுருக்கு விசைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jun-15/chutti-star-news/141363-chutti-star-news.html", "date_download": "2019-01-23T19:43:50Z", "digest": "sha1:5IADODCIGIGPLXVXPDYI37YLVZVJAGKC", "length": 18186, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசுட்டி விகடன் - 15 Jun, 2018\nசூப்பர்மேன்கள் உலகில் சுட்டிகள் - துபாய் அட்வெஞ்சர் டூர்\nவாழ்க்கையை வெல்ல வழிகாட்டும் பள்ளி\nஜாலியா பறக்கலாம்... ஹாட் ஏர் பலூன்\nஇன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி\nசீனாவில் நடத்தப்பட்ட படிம ஆராய்ச்சியில், டெரோசர் (Pterosaur) எனப்படும் பறக்கும் தன்மையுள்ள ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை, சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் எனவும் யூகித்துள்ளனர். இதை, ‘Ikrandraco Avatar’ என்றும் அழைக்கின்றனர். காரணம், ‘அவதார்’ திரைப்படத்தில் ‘இக்ரான்’ என்ற பெயரில் வரும் உயிரினம் இதுபோலத்தான் இருக்கும். இவை, சிறிய மீன் வகைகளை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும். 2.5 மீட்டர் இறக்கையும் இவற்றுக்கு இருந்துள்ளன. டைனோசர் போன்று இவையும் அழிந்துள்ளன என்கின்றனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவாழ்க்கையை வெல்ல வழிகாட்டும் பள்ளி\nஜாலியா பறக்கலாம்... ஹாட் ஏர் பலூன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்ப���ு எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7300", "date_download": "2019-01-23T20:21:55Z", "digest": "sha1:PBNKXYIIKSGUJZNKZMFEW7BVNAPQQBU6", "length": 4504, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "பொண்டாட்டி | Charuonline", "raw_content": "\nஎன்னை நாவலின் இடையே சாரு நிவேதிதா என்ற பெயரிலேயே பாத்திரமாக்கி எழுதியவர் மலையாள எழுத்தாளர் பென் யாமின். ஆடு ஜீவிதத்தில் ஒரு ரெஃபரென்ஸ். ஆனால் அடுத்த நாவலில் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனே ஒரு கேரக்டர். அந்த வகையில் பொண்டாட்டி நாவலில் சாரு நிவேதிதா ஒரு முக்கிய கேரக்டர். அந்த கேரக்டர் 99 சதவிகிதம் என்னைப் போலவே முடிவுகளை எடுக்கிறது. அது என்ன ஒரு சதவிகிதம் மிஸ்ஸிங் என்று நாவலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். வேறொரு மலையாள எழுத்தாளர் எனக்கு வேறொரு நாமகரணம் சூட்டி மஞ்சள் பத்திரிகை ஸ்டைலில் எழுதியிருந்தார். என்னைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதே அவர் நோக்கம். அது ஏன் இப்போது ஞாபகம் வர வேண்டும் ஒரு ஆவணத் தகவலுக்காகச் சொன்னேன். மற்றபடி அராத்துவின் சாரு நிவேதிதா பாத்திரப் படைப்பு பிரமாதம். மோகமுள்ளின் பாபு மாதிரி இலக்கிய வானில் ஜொலிப்பேன்.\nபொண்டாட்டி 2000 பிரதிகள் விற்கும் என்பது என் அனுமானம்.\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f69-forum", "date_download": "2019-01-23T19:46:37Z", "digest": "sha1:O6SGZJ36L7PYKQMHT54QWO7RNK4V6UYY", "length": 28395, "nlines": 510, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாணவர் சோலை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ண���ங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்க��ம் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறி...\nஆங்கிலம் - தமிழ் விளக்கங்களுடன் திருக்குறள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: மாணவர் சோலை\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nரோஜாவாக இரு – சிறுவர் படக்கதை\nவயதின் ரகசியம் - சிறுவர் கதை\nஇருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம்.\nகொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை\nஎறும்பு - அறிவியல் கூறும் உண்மை\nசெய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...\nசிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்\nபூங்கொத்து - சிறுவர் பாடல்கள் - கலைமாமணி அ.உசேன்\nஇந்த தொடருந்தில் எத்தனை பெட்டிகள்\nகுழந்தைகளா இது உங்களுக்கான புதிர்.\nபடமொழி சொல்லும் பழமொழி என்ன\nஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடியுங்கள்\nவழுக்கையன் - வெண்தலை கழுகு\nகதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)\nபணம் - பணம் (சிறுவர் கதை)\nகல்வியில் புதுமை - பின்லாந்து\nதமிழ் பிரியன் Last Posts\nசிறுவர் பாடல்கள் (பள்ளி��் பருவ பாடல்கள்)\nஎன்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்\n கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்\n10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை\nமாற்றங்கள் காணும் மருத்துவத் துறை\nபிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம்\nநல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்\nஆசிரியர்கள் தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்\nகோ. செந்தில்குமார் Last Posts\nகொய்யாப்பழம் வேணும் - சிறுவர் கதை\nமாணவர்களே... மறதியை விரட்டுங்கள் மதிப்பெண்களை அள்ளுங்கள்\nமழைநீர் சேகரிப்பு - சிறுவர் பாடல்\nபச்சைக் கிளி - சிறுவர் பாடல்\n10 புறாக்கள் 10 நாளில் எத்தனை கூடை அரிசி சாப்பிடும்..\nஏணியில் இருந்த படிகள் எத்தனை..\nஅமைதியான பையன், அடிக்காமல் அழுவான் - விடுகதைகள்\nவிடுகதைகள் - திரை விழுந்தபிறகும் நாடகம் தொடர்கிறது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kamal-support-to-vijay-in-sarkar-movie-118110800061_1.html", "date_download": "2019-01-23T21:16:29Z", "digest": "sha1:OCTCDYVMHFRDIODJLP6DUO5PWYJ3275L", "length": 8694, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு: 'சர்கார்' பிரச்சனை குறித்து கமல்", "raw_content": "\nவிமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு: 'சர்கார்' பிரச்சனை குறித்து கமல்\nவியாழன், 8 நவம்பர் 2018 (19:02 IST)\nவிஜய் நடித்த 'சர்கார்' பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.\nஇந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ''முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஏற்கனவே 'மெர்சல்' படத்தின் ரிலீசின்போது தமிழக பாஜகவினர் பிரச்சனை செய்தபோதும் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nகைமாறிய சூர்யா – ஹரிப் படம் \nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nபோர்கொடி தூக்கிய அதிமுக: போர்களமான திரையரங்குகள்\nயாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு சர்கார் படத்தை பார்த்த விஜய் - ஷாக் ஆன ரசிகர்கள\nஓடாத படத்தை ஓட வச்சிராதீங்க: சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன்\nஇரண்டு நாளில் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்த சர்கார்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nஅப்பாடா பட வாய்ப்பு கிடைச்சிருச்சு.. பிக்பாஸ் பிரபலம் குஷி\nபொத்திக்கிட்டு போங்க.. சீனு கீனு வுட்டா செஞ்சிருவோம்: சிம்பு வீடியோ\nபாஜகவில் இணைந்த 2000 அஜித் ரசிகர்கள்... அடிச்சு தூக்கும் தமிழிசை\nபால திருடிருவானுங்க... சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tastysouthindiandishes.blogspot.com/2011/10/chicken-gravy-ingredients-chicken.html", "date_download": "2019-01-23T19:32:31Z", "digest": "sha1:HUWHGUGOPRDW5TCVERYTPAHIOJHTIRIG", "length": 10229, "nlines": 269, "source_domain": "tastysouthindiandishes.blogspot.com", "title": "மலர்ஸ் கிச்சன்", "raw_content": "\nதிங்கள், 31 அக்டோபர், 2011\n31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாய்கறிகள் கலந்த சப்பாத்தி (1)\nகொத்துகறி கோலா உருண்டை (1)\nமுடக்கத்தான் கீரை தோசை (1)\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தை���் காண்க\nநான் சூரியன் - சார்ல்ஸ் காஸ்லே கவிதை - பதாகை மின்னிதழில்..\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176052/news/176052.html", "date_download": "2019-01-23T20:15:30Z", "digest": "sha1:NFAXNJ2ZEO65VWQXGE66KJY7PC7T676O", "length": 28008, "nlines": 115, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும்!! : நிதர்சனம்", "raw_content": "\nபேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும்\nஇருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது.\nஉலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச அரசாங்கங்களின் தோற்றமும் மன்னராட்சியின் முடிவும் விளைவித்த, புதிய அரசு முறையும் அதன் விருத்தியும் அப்போக்கில் நடந்த உலகப் போர்களின் அவலங்களுக்குப் பிந்திய, தத்துவார்த்த அரசியல் வரலாற்றுச் சின்னங்கள் முக்கியமானவை.\nஆனால், அவைபற்றிப் பேசுதல் குறைவு. அவற்றுள் ஒன்று, இன்றுவரை முரண்படும் கதையாடல்களால், கட்டமைத்த பொய்களால் ஆன ஒரு சின்னமாகும். அதன் வரலாறு மறைக்கப்படுகிறது.\nகடந்த வாரத்தோடு, ஜேர்மனியின் பேர்லின் சுவர் இருந்த காலத்தை, அது இடிபட்டதையடுத்த காலம் மீறியது. இது பேர்லின் சுவரை மீண்டும் நினைவுகூருதற்கான அடிப்படைகளை உருவாக்குகிறது. 1961ஆம் ஆண்டு, கட்டப்பட்ட இச்சுவர், 1989ஆம் ஆண்டு இடிபடும் வரை 10,316 நாட்கள் நிலைத்தது.\nஇம்மாதம் ஆறாம் திகதி, இச்சுவர் இடிபட்டு 10,317 நாட்கள் கடந்ததைக் குறித்தது. அத்துடன், அது இருந்த காலத்தை, இது இறந்த காலம் மிஞ்சியது.\nபேர்லின் சுவரின் கதை, இரண்டாம் உலக போரின் முடிவுடன் தொடங்குகிறது. ஹிட்லரின் ஜேர்மனி, போரிற் தோற்றபின், ஜேர்மனியில் நேசநாட்டுப் படைகள் தங்கியிருந்தன. போருக்குப் பின் செய்த பொட்ஸ்டாம் உடன்படிக்கையின்படி, ஜேர்மனி நான்கு பிராந்தியங்களாகப் பிரிவுண்டது. அவை முறையே, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தன.\nபோரின்பின், சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கும் இடையிலாக முரண்பாடு கெடுபிடிப் போராக மாறியதோடு, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றின் கீழிருந்த பகுதிகள் மேற்கு ஜேர்மனியாகவும் சோவியத் ஒன்றியத்தின் கீழிருந்த பகுதி கிழக்கு ஜேர்மனியாகவும் அறியப்பட்டன.\nஜேர்மனியின் தலைநகராயிருந்த பேர்லின் கிழக்கு ஜேர்மனிக்குட்பட்டதாயினும் அதுவும் முற்கூறிய நான்கு நாடுகளுக்கிடையே பிரிக்கப்பட்டது. அதுவும் மேற்கு பேர்லின், கிழக்கு பேர்லின் எனப் பிரிவுண்டது.\nஇவ்விரண்டு பேர்லின்களையும் பிரிக்கும் பேர்லின் சுவர் காலத்தால் பிற்பட்டது. அது கிழக்கு ஜேர்மனியால் எழுப்பப்பட்டது. கிழக்கு ஜேர்மனியர்கள், ‘சுதந்திர’ மேற்கு ஜேர்மனிக்குத் தப்பிச் செல்லாமலே அச் சுவர் எழுப்பப்பட்டது என நமக்குச் சொல்லப்படுகிறது.\nமேற்கு ஜேர்மனி, சுதந்திரமான தேசமாயும் கிழக்கு ஜேர்மனி சர்வாதிகார நாடாயும் இருந்ததால், கிழக்கு ஜேர்மனியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றோரைக் கிழக்கு ஜேர்மன் படைகள் சுட்டுக் கொன்றன என்றே வரலாறு எழுதப்பட்டுள்ளது.\n1961ஆம் ஆண்டு, சுவர் எழ முன்னர், பல கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனியில் வேலை செய்தார்கள். கிழக்கு ஜேர்மனியின் தரமான கல்வி முறையும் தொழிற் கல்விக்குக் வழங்கிய முக்கியத்துவமும் தரமான தொழில்வினைஞர்கள் உருவாகக் காரணமாயின.\nஅதையொத்த தரமான கல்வியோ தொழில்பயிற்சியோ மேற்கு ஜேர்மனியில் இருக்கவில்லை. எனவே, கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள், மேற்கு ஜேர்மன் தொழிற்றுறையின் உயிர்நாடியாக இருந்தனர்.\nஅத்துடன், கிழக்கு பேர்லினில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைத்ததால் அதை வாங்குதற்கு மேற்கு பேர்லின்வாசிகள் கிழக்குக்குச் சென்றார்கள். இந்நிலையில், மேற்கு ஜேர்மனியைக் கட்டுப்படுத்திய அமெரிக்க தலைமையிலான கூட்டணி, கிழக்கு ஜேர்மனிக்கு எதிரான விஷமப் பிரசாரத்தைத் தொடங்கியது.\nபல்வகைக் கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களை மேற்கில் நிரந்தரமாகத் தங்க வைக்க முயற்சிகள் தொடங்கின.\nகிழக்கு ஜேர்மன் தொழிற்றுறையில் ஆட்பற்றாக்��ுறை ஏற்பட்டது. கிழக்கு ஜேர்மனியில் கலவரங்களைத் தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.\nஅமெரிக்க நோக்கங்களைத் வெளிப்படுத்திய அவை, தோற்றாலும், ஊடுருவலைத் தடுக்கவும் தொழிலாளரின் வெளியேறலைச் சீர்ப்படுத்தவும் எல்லையொன்றை உருவாக்கும் தேவை கிழக்கு ஜேர்மனிக்கு ஏற்பட்டது.\nஎனவே, 1961இல் கம்பிகளிலான ஒரு தடுப்பு வேலி உருவானது. அதைத் தொடர்ந்து, 1965இல் பாதுகாப்பை மேம்படுத்துமாறு, பேர்லினில் சீமெந்துச் சுவர் கட்டப்பட்டது.\nஇதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், கிழக்கு ஜேர்மனி தன் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்காகத் தனது தொழிலாளரை நாட்டுக்குள் வேலைக்கமர்த்தியதன் மூலம், கிழக்கு ஜேர்மனி தொழிலில் முன்னேறியது.\n1963ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வரும் ‘நியூயோர்க் டைம்ஸ்’ பின்வருமாறு எழுதியது: ‘கிழக்கு ஜேர்மனி மேற்குக்குத் தொழிலாளரை அனுப்ப, கட்டுப்பாடுகளை விதித்தமை மேற்கு ஜேர்மனியில் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. 60,000 சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் நாளாந்தம் கிழக்கில் இருந்து மேற்கு பேர்லினுக்கு பயணம் செய்தார்கள். அவர்களே பேர்லின் கைத்தொழில்களின் அச்சாணியாக இருந்தார்கள். கிழக்கின் இந்நடவடிக்கை, மேற்கு ஜேர்மன் தொழிற்றுறையைப் கடுமையாகப் பாதித்துள்ளது’.\nகவனிக்க வேண்டியது யாதெனில், ஜேர்மனியை இரண்டாகப் பிரித்தது அமெரிக்கவன்றி, சோவியத் யூனியன் அல்ல. கிழக்கு ஜரோப்பாவில் ஏராளமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை 1950களில் அமெரிக்கா சி.ஜ.ஏ மூலம் முன்னெடுத்தது. எனவே, மேற்கு ஜேர்மனில் இருந்து கிழக்குக்குக் போவோரைக் கண்காணித்தல் தவிர்க்கவியலாததானது.\nஅமெரிக்க சி.ஜ.ஏயின் உலகளாவியத் தலையீடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ள முன்னாள் சி.ஜ.ஏ உளவாளியான வில்லியம் ப்ளும் தனது, ‘Rogue State: A guide to World’s Only Super Power ’ எனும் நூலில் கிழக்கு ஜேர்மனியில் 1950களில் எவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் சி.ஜ.ஏ ஈடுபட்டது என விரிவாக எழுதியுள்ளார்.\nகுறிப்பாக, அங்கு முன்னெடுத்த ‘ Operation Gladio ‘ நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வாசிக்கப் பயனுள்ளவை.\nஅமெரிக்காவை மையமாகக் கொண்டியங்கும் ‘வூட்ரோ வில்சன் சர்வதேச நிலையம்’ கெடுபிடிப் போர்க் காலம் பற்றிய தனது ஆய்வறிக்கைகளில் பின்வருமாறு கூறுகிறது. ‘கிழக்கு ஜேர்மனியின் ��ிறந்த எல்லை, அங்கு நாசகார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைதியின்மையை ஏற்படுத்தவும் வாய்ப்பாக இருந்தது. அதேவேளை, அங்கு கட்டிய பேர்லின் சுவர் மிகப்பெரும் பாதுகாப்பைக் கொடுத்தது என்பதை மறுக்கவியலாது’. இச்சுவரை எழுப்பும் தேவையை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளுமே உருவாக்கின என, விளங்குதல் வேண்டும்.\n1985ஆம் ஆண்டு, மேற்கு ஜேர்மனியில் வாழ்ந்த 20,000 விவசாயிகள் அங்குள்ள முதலாளித்துவ முறை சுரண்டுகிறது என்றும், மனிதர்களை மனிதர்களாகவன்றிப் பண்டங்களாகக் கருதுகிறது என்றும் கருதிக் கிழக்கு ஜேர்மனிக்குச் சென்றனர். அதற்கு முன், 1984இல் மேற்கு ஜேர்மன் அரசானது, 14,300 ஜேர்மனியர், கிழக்கு ஜேர்மனிக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டது.\nகிழக்கு ஜேர்மனியில் இருந்து தப்பிப்போகச் சுவரைக் கடக்க முயன்ற ஆயிரக்கணக்கானோரையும் மேற்கில் இருந்து கிழக்குக்கு வரமுயன்றோரையும் கிழக்கு ஜேர்மன் படையினர் சுட்டுக் கொன்றார்கள் என, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இதற்கு இரண்டு நிகழ்வுகளை சுட்டலாம்.\nமேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த வெர்னர் ஸிபில்ஸ்கி என்பவர், கிழக்கு ஜேர்மன் காவல்படை தப்பியோடும் அகதிகளைச் சுடுவதில்லை என நண்பர்களுடன் வாதிட்டார். நண்பர்கள் அதை மறுக்கவே அதைத் தானே நிரூபிப்பதாகப் பந்தயம் கட்டிச் சொன்னபடியே, சுவரேறிக் குதித்து, கிழக்கு பெர்லின் சென்றார்.\nஸிபிலிஸ்கியை கிழக்கு ஜெர்மன் காவலர்கள் சுட்டுக்கொன்றனர் என மேற்கு ஜேர்மனியில் வதந்தி பரவியது. சில நாட்களின் பின்னர், ஸிபில்ஸ்கி அதே சுவரேறிக் குதித்து, மேற்கு ஜேர்மனியை வந்தடைந்தார்.\nஅவ்வாறே, 1980ஆம் ஆண்டு, ஜோன் ரன்னிங்ஸ் என்ற அமெரிக்க சமாதானச் செயற்பாட்டாளர் பதினெட்டு முறை பெர்லின் சுவர் தாண்டிக் குதித்தார்.\nகவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில், கிழக்கு ஜேர்மனியில் நாற்சிசம் முற்றாக ஒழிக்கப்பட்டது. நிறவெறியோ துவேஷமோ எஞ்சவில்லை. மேற்கு ஜேர்மனியிலோ அரச உயர்பதவிகளில் நாசிகள் இருந்தார்கள். சமூகத்தின் முக்கியமான அம்சமாக நிறவெறி இருந்தது. அதன் தொடர்ச்சியை இன்றைய ஒன்றிணைந்த ஜேர்மனியில் காண்கிறோம்.\nநாற்சிசத்தைத் தோற்கடித்தமையை அடையாளப்படுத்த, ஹிட்லரின் றைக்ஸ்டாக் கட்டடத்தின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. ���மெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் கொடி எதுவும் அங்கு ஏற்றப்படவில்லை என்பதை நினைவுகூர்வது நல்லது.\nமக்களைப் பிரித்த பேர்லின் சுவர் இடிபட்ட போது, பிரித்தானியப் பிரதமராக இருந்த மார்கிரட் தட்சர், அச்சுவரை இடிக்கக்கூடாது எனவும் அதை இடிப்பது மேற்குல சமூக விழுமியங்களுக்குத் தீங்கானது எனவும் சொன்னார். பிரான்ஸின் ஜனாதிபதியாயிருந்த பிரான்சுவா மித்ரோன் ஒன்றுபட்ட ஜேர்மனி, ஹிட்லரை விட மோசமாயிருக்கும் என்றும் அது ஐரோப்பாவுக்குச் சவாலானதாக அமையும் எனவும் எச்சரித்தார்.\nஇவை ஜேர்மன் மக்களைப் பிரித்தது யார் என்ற வினாவுக்கு விடையைத் தருகின்றன. அதைப் போலவே, இன்றும் கொரிய இணைப்பை மேற்குலகு தடுத்துவருகிறது. பேர்லின் சுவரை நினைவுகூர்கையில், ஜேர்மன் மக்களை மேற்குலகு எவ்வாறு தனது நலன்களுக்காகப் பிரித்தது என்ற அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டும்.\nபேர்லின் சுவர் பற்றியும் கிழக்கு ஜேர்மனியின் வாழ்க்கை பற்றியும் அறிய வேண்டுவோர் விக்டர் குரொஸ்மனை வாசிக்க வேண்டும். அமெரிக்கப் படைவீரான அவர், இரண்டாம் உலகப் போரில் கடமையாற்றிய பின், கிழக்கு ஜேர்மனியில் வசித்தார். இன்னமும் அவர் ஜேர்மனியில் வசிக்கிறார்.\nஹவார்ட் பல்கலைக்கழகத்திலும் லிப்சிக்கில் உள்ள கார்ள் மார்க்ஸ் பல்கலைக்கழகத்திலும் பட்டம்பெற்ற ஒரே மனிதர் என்ற பெருமைக்குரிய அவரது எழுத்துகள் கிழக்கு ஜேர்மனியின் வளமிகு காலத்தை விவரிக்கின்றன. குறிப்பாக அவரது சுயசரிதையான ‘Crossing the River: a Memoir of the American Left, the Cold War and Life in East Germany’ கிழக்கு ஜேர்மனி பற்றிப் கட்டப்பட்ட பொய்களைக் களைய உதவும் முக்கியமான ஒரு நூலாகும்.\n1999ஆம் ஆண்டு பேர்லின் சுவரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் USA Today என்ற அமெரிக்கப் பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பில் 51 சதவீதமான பேர் இப்போதையை விடக் கம்யூனிசத்தின் கீழ், தாம் மகிழ்வாக இருந்ததாகத் தெரிவித்திருந்தனர்.\nபேர்லின் சுவரை எவ்வாறு நினைவுகூர்வது என்ற வினா இயல்பானது. பேர்லின் சுவரின் வீழ்ச்சி ‘கம்யூனிசத்தின் தோல்வி’ என அறிவிக்கப்பட்டது. இன்றுவரை இருமைய உலகின் முடிவையும் ஒருமைய உலகின் தோற்றத்தையும் கோடுபிரிக்கும் காலவோட்ட நிகழ்வு பேர்லின் சுவரின் தகர்ப்பெனலாம்.\nபேர்லின் சுவர் தகர்ந்து, சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்கு வந்ததை பிரான்சிஸ் ஃபுக்குயாமா ‘வரலாற்றின் முடிவு’ என அறிவித்தார். அவ்வாறு அறிவித்து 25 ஆண்டுகட்கு மேலாகிவிட்டது. வரலாறும் முடியவில்லை, கம்யூனிசமும் அழியவில்லை. பூக்களைக் களையலாமளூ அதனால் வசந்தத்தை நிறுத்தவியலாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTI2MTA0Mzk2.htm", "date_download": "2019-01-23T19:44:13Z", "digest": "sha1:AGGZ3SCIAUTHW2AZK4EF2INDJ6PFGWWT", "length": 15875, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப��பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\n'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி\nஉலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து சேரும் நாடாக பிரான்ஸ் இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல நூதன விளம்பரங்களையும், சலுகைகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்போது பிரான்சில் உள்ள சில Café கள் ஒருபடி மேலே போய், புதிய யுக்தி ஒன்றை கையாள்கின்றனர்.\nசில குறிப்பிட்ட café குள் நீங்கள் நுளைந்து அங்கிருக்கும் வெயிட்டரிடம், bonjour அல்லது Hello சொல்லி ஒரு café ஓடர் பண்ணினால்... உங்கள் 'பில்'லில் பாதிதான் வரும் இப்படியாக 5 யூரோக்கள் பெறுமதியான Café யை நீங்கள் 2 யூரோக்களுக்கு குடிக்கலாம் இப்படியாக 5 யூரோக்கள் பெறுமதியான Café யை நீங்கள் 2 யூரோக்களுக்கு குடிக்கலாம் நம்ப முடியவில்லையா... தொடர்ந்து படியுங்கள்..\nபாரிஸில் உள்ள, மிகவும் விலை உயர்ந்த Prix du Café கு செல்லுங்கள். அங்கு ஒரு café யின் விலை 7 யூரோக்கள். நீங்கள் ' Un café, sil vous plait ' கேட்டால் அந்த café உங்களுக்கு 4.25 யூரோக்களுக்கு கிடைக்கும். அதே நீங்கள் 'Bonjour, Un Café S'il vous plait ' என கேட்டால், அந்த Caféயின் விலை வெறுமனே 1.40 யூரோ தான்.\nBonjour சொல்வதோ S'il vous plait சொல்வதோ அத்தனை கடினம் இல்லையே... பின் ஏன் இப்படி ஒரு ஏற்பாடு என்றால்... எல்லாம் ஒரு விளம்பரம் தான். ஆனா ஒரு Café கடைக்காரர் இப்படி சொல்கிறார். 'ஒருவரை கண்டதும் வணக்கம் சொல்வதும், ஒரு விஷயத்தை கேட்கும் போது Request ஆக கேட்பதும் பிரெஞ்சு மக்களின் பண்பாடு. ஆனால் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் இந்த பண்பாடு மெல்லமாக அடிபட்டு செல்கிறது. அதை திரும்பவும் கொண்டுவருவதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு\nஇது அத்தனை நம்பும்படியாக இல்லையே என்று உங்களுக்கு தோன்றினால் நாங்கள் என்ன செய்வது 7 யூரோ Café உங்களுக்கு 1.40 யூரோவிற்கு வேண்டுமா இல்லையா 7 யூரோ Café உங்களுக்கு 1.40 யூரோவிற்கு வேண்டுமா இல்லையா வேண்டும் என்றால் ஒரு 'Bonjour, Un Café S'il vous plait ' சொல்லுங்கள்\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு வயது 50\nஅரை நூற்றாண்டு கடந்து 1969 ஆம் ஆண்டில் இந்த சிறைச்சாலை திறக்கபப்ட்டபோது பல்வேறு விதமான கருத்துக்க\nPont des Amours - காதலர்களுக்கான மேம்பாலம்\nபிரான்சில் எத்தனையோ ஆறுகள் உள்ளன, மேம்பாலக்கடவைகள் உள்ளன. ஆனா இது போல் ஒரு புகழ்பெ\nÉvry இந்த நகரைப்பற்றி எந்த அறிமுகங்களும் தேவைப்படாது. பரிஸ் புறநகரின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று இது.\nபிரான்சின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கம்போடியா இதில் ஒரு தினுசு\nGaleries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்\nஇன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனா\n« முன்னய பக்கம்123456789...118119அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjM3MDI0-page-5.htm", "date_download": "2019-01-23T20:12:56Z", "digest": "sha1:GIF32CSXG3U46VGCQIIZYHSGFB5XXQ6Q", "length": 26905, "nlines": 246, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்தியம்\nபல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆர\nஆண்கள் அளவிற்கு பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள்\nஇது பொதுவாகவே இல்லறவாசிகள் மத்தியில் இருக்கும் ஒரு கருத்து. ஆண்கள் அளவிற்கு ஏன் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட நாட்டம், ஆசை இருப்பதி\nபெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்\nபெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான\nமுதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்ணங்கள்\nதிருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். முதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்\nஆண் பெண் தவறான உறவு ஏற்பட காரணம்\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத\nஓர் ஆணிடம் உடல் ரீதியான அணைப்பில் பெண்கள் விரும்பும் 7 விஷயம்\nஅதிகரிக்கும் போது பெண்கள் பல சமயங்களில் குழந்தையாகவும், சில சமயங்களில் சர்வாதிகாரியாகவும் மாறிவிடுவார்கள். பெரும்பாலும், ஆண்கள் ம\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nதற்போது எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறத\nமுத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்வது ஏன்\nபெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள\nமூர்க்கத்தனமான பெண்கள் திருமணத்திற்கு பின் சாந்த சொரூபியாய் மாறிவிடுவது எப்படி\nசில பெண்கள் திருமணத்திற்கு முன்பு மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள். மல்யுத்த வீராங்கனையாக அல்ல, தான் பிடித்த முயலுக்கு மூன்று\nஉங்கள் உறவில் இந்த ஏழு நிலைகளை கடந்து வந்ததுண்டா\nநம் வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து வந்தால் தான் வெற்றி எனும் கோட்டை எட்ட முடியும். இது இல்லறம், வேலை சூழல் என அனைத்திற்கும் பொருந\nபெண்கள் எந்த மாதிரியான ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள்\nபெண்களின் பார்வையில். ஆணென்றால் இப்படி தான் இருக்க வேண்டும் 1 பெண்மையை உணர்தல் பெண்மையை உணராத வரை ஒருவன் முழுமயான ஆண் மகனாக இரு\nதாம்பத்தியத்தில் ஆண்களுக்கே தெரியாத சில விஷயங்கள்\nஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணுகிறார்கள். ஆனால் ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவ\nமது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்\nமதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போக\nதாம்பத்தியம் வைத்துக் கொள்ள பெண்கள் விரும்பும் நேரம்\nஆணுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது செக்ஸ் மூடு எப்போது வருகின்றதோ அப்போது தான் செக்ஸ் வைத்துக் கொள்ள மனம் விரும்பும் எ\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nபடுக்கையறையில் சில விசயங்களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்க வேண\nஅந்த நேரத்தில் பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி\nஇந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை இருக்காது. அது போல், பெண்களும் ஆண் துணை இன்றி வாழ்வது அவ்வ\nஅந்த விஷயத்தில் எதுவுமே தப்பில்லை\nவாரத்திற்கு மூன்று முறையோ… தினந்தோறும் ஒருமுறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள\nஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை தாம்பத்திய உறவு நீடிக்கிறது என்று கேட்டால், 70\nமுதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்\nபொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி தாம்பத்யம் என்பது புனிதமானது; பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே\nஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள்\nசொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிரே திருமணம் ஆகும். ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை ஆ\nஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்\nஅரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடி\nகாதல் ஹார்மோன் என்ன செய்யும்\nமூளையின் உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறது. எனவே இதனை காத\nமனைவியும் காதலியும் எப்படி தெரியுமா\nகாதலித்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை காதலிக்க வேண்டாம் என்பார்கள். திருமணம் செய்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை “வேணாம் மச்சான்,\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஎப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில்\nதம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கும் ரகசியம்\nதம்பதிகளுக்கு இடையேயான அன்யோன்யத்தை அதிகரிப்பதற்கான அத்தியாவசியமான மூலக்கூறைப் பற்றி அறிய சமீபத்திய ஆராய்ச்சி முடிவு உதவியதாக தெர\nகுழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்…\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தை என்பது ஒரு அற்புதமான ஒரு உறவு, குழந்தை பிறந்த பின்னர் வாழ்வே அருமையாக இருக்கும் என்று அனைவரும\nகசக்கும் இல்லறம் இனிக்கும் கள்ள உறவு ஏன் எப்படி உருவாகிறது..\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்த\nகாம உணர்வுகள் சரியா தவறா\nஉணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும். அதை முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு தெரிந்து கொள்வோம். க\nஉடலுறவில் ஈடுபட்ட பின் பெண்கள் அழுவது ஏன்\nதாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சில சமயங்களில் பெண்கள் சோகமாகவோ அல்லது அழவோ தொடங்கிவிடுவார்கள். ஒருவேளை தான் ஏதோ தவறு செய்துவிட்ட\nதிருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் 5 ஆச்சரியமூட்டும் நன்மைகள்\nஎத்தனை பேருக்கு தெரியும் திருமணம் செய்து கொள்வதால் வரும் நன்மைகளைப் பற்றி பெரும்பாலும் திருமணம் என்பது கொடுமையானது, அந்த குழியி\n« முன்னய பக்கம்123456789101112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mr-chandramouli-unit-in-thailand/", "date_download": "2019-01-23T20:01:06Z", "digest": "sha1:KG3NYRLU2N72OEEETB5MPV3EUXNZC4FP", "length": 9530, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!", "raw_content": "\nதாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..\nதாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில், திருவின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலுடன் வளர்ந்து வந்திருக்கிறது.\nஇது பற்றி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, “படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக் குழுவினர் தற்போது தாய்லாந்து சென்றுள்ளனர். ‘கிராபி’யில் காதல் பாடலையும், ‘பேங்காக்’கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர்.\nஎங்கள் படக் குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் எடிட்டிங், டப்பிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்குத் தயாராக்கவுள்ளோம்.\nமிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மாதம் முதல் வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.\nஇது தமிழ் ரசிகர்களுக்கு கோடை விடுமுறையில் ஒரு மெகா விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்..\nவிஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/edapadi-palanisamy-denying-dmk-wish-118080700034_1.html", "date_download": "2019-01-23T21:16:40Z", "digest": "sha1:DFK4WBIGUSSKEQYUVTCY2HGAZKFL4R3K", "length": 13998, "nlines": 107, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "கருணாநிதியின் கடைசி ஆசை : அடம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி?", "raw_content": "\nகருணாநிதியின் கடைசி ஆசை : அடம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி\nசெவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:26 IST)\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள சூழ்நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடம் பிடித்து வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 12வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரது முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளது என மருத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும், மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான திமுக தொண்டர்களும் கூடியுள்ளனர். எழுந்து வா தலைவா என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். ஆனாலும், கருணாநிதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது. அந்நிலையில், நேற்று இரவு துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க போவதாய் செய்திகள் வெளியானது.\nஅதாவது கலைஞர் கருணாநிதி மிகவும் நேசித்தவர் அறிஞர் அண்ணா. எனவே, தன்னுடைய உடலை அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் கடைசி ஆசையாக இருந்தது. இதை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். எனவே, மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் சமாதி அமைய வேண்டும் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் கோரிக்கையாக இருக்கிறது.\nநேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூன்று பேரும் ஆகியோர் சந்தித்து இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பிடி கொடுக்காத அவர், சட்டத்தில் இடம் இருந்தால் பார்க்கலம் எனக் கூறி அனுப்பி வைத்தாராம். எனவே, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் முறையிட்ட அவர்கள் இதுபற்றி முதல்வரிடம் பேசுங்கள் எனக்கூறியுள்ளனர்.\nஆனால், அவர்கள் கூறியும் எடப்பாடி மறுத்துவிட்டாராம். அவர்கள் மூவரும் சேர்ந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் தகவல் கூறியுள்ளனர். கொங்கு மண்டத்தில் கோலோச்சியதில் பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் சீனியர். இதுவரை பழனிச்சாமியிடம் எந்த கோரிக்கைக்காகவும் செல்லாத அவர், முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று இதற்கு சம்மதிக்குமாறு கூறினாராம். ஆனாலும், இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.\nஇந்த தகவல் கனிமொழிக்கு தெரியவர நேரிடையாக தொலைப்பேசி மூலம் பிரதமர் மோடியிடம் அவர் பேச, இதுபற்றி நாங்கள் அவரிடம் பேசுகிறோம் என மோடி உறுதியளித்தாராம். ஆனாலும், முதல்வர் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் வராதால் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று மாலை ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகிய மூவரும் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்து இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது.\nஇப்படியெல்லாம் முரண்டு பிடிக்கும் நபர் எடப்பாடி பழனிச்சாமி கிடையாது. இதற்கு பின்னால் பாஜகவே இருக்கிறது. அவர்கள் இருபக்கமும் மாறி மாறி விளையாடுகிறார்கள் என ஸ்டாலின் கருதுகிறாராம்.\nமேலும், மெரினா கடற்கரைக்கு பதிலாக கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் அருகே இடம் கொடுக்கிறோம் என எடப்பாடி கூறி வருவதாகவும், இதுபற்றிய பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த செய்தி திமுக தொண்டர்களுக்கும், திமுக விசுவாசிகளுக்கும் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nமுதுமை மற்றும் நோய் - வெல்ல போராடும் கருணாநிதி: இயக்குவது எது\nமுதல்வருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவமனைக்கு விரையும் கருணாநிதியின் குடும்பத்தினர் - மீண்டும் பதட்டம்\nதிருப்பரங்குன்றத்தில் தாராளமாக நடமாடும் குக்கர்: தினகரன் ஆட்டம் ஆரம்பமா\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/trending-news/congress-and-telugu-desam-alliance-in-telungana-118091200005_1.html", "date_download": "2019-01-23T21:19:03Z", "digest": "sha1:HEIPDAR76IH46X2WDG6WZ3ESRYVSZPFB", "length": 9009, "nlines": 100, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "தெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி", "raw_content": "\nதெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (07:30 IST)\nதெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து அடுத்த ஐந்து ஆண்டுக்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள கடந்த 6ஆம் தேதி சட்டசபையை கலைக்க ஆளுனரிடம் பரிந்துரை செய்தார் அதனை ஆளுனரும் ஏற்றுக்கொண்டதால் தற்போது அவர் காபந்து முதல்வராக இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் சந்திரசேகரராவ் அவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடிவெடுத்துள்ளன. கடந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இந்த முறை கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. மேலும் இந்த கூட்டணியில் கம்ய���னிஸ்ட் கட்சியும் சேர வாய்ப்பு உள்ளதால் பலமான எதிர்க்கட்சி கூட்டணி அமைகிறது.\nஇதனால் மிக எளிதில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்திருந்த முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 90 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றது என்பதும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nதெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி\nதெலுங்கானாவில் மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து : 30 பேர் பலி\nசட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்த முதல்வர்: தேர்தல் ஆணையம் கண்டனம்\n தேர்தல் ஆணையர் அறிவிப்பால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி\n தேர்தல் ஆணையர் அறிவிப்பால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/07/star-with-three-suns/", "date_download": "2019-01-23T20:25:21Z", "digest": "sha1:KJKB7BUHX5W7ROZFVINB3DPHNIQAGHIP", "length": 16465, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "மூன்று சூரியன்களைக் கொண்ட கோள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் மூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nஒவ்வொரு பருவ காலமும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும், மூன்று நிழல்கள் ஒரே நேரத்தில் நிலத்தில் விழும் உலகம் ஒன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள் HD 131399ab மேலே குறிப்பிடப்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. (புறக்கோள் எனப்படுவது, வேறு ஒரு விண்மீனை சுற்றிவரும் கோளாகும்)\nபூமியில் இருந்து 320 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த விசித்திரமான புதிய கோள், மூன்று விண்மீன்களைக் கொண்ட தொகுதியை சுற்றிவருகிறது. அதாவது, இதன் தாய் விண்மீன் மேலும் இரண்டு விண்மீன்களை சுற்றிவருகிறது. இதனால் இந்தக் கோளில் சூரிய உதயமும், அஸ்தமனமும் சற்று வித்தியாசமாக இருக்கும். சில வேளைகளில் ஒரு விண்மீன் உதிக்கும், சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்றும் சேர்ந்தே உதிக்கும்.\nஓவியரின் கைவண்ணத்தில் HD 131399Ab கோளும், அதனது மூன்று விண்மீன்களும். நன்றி: ESO\nஇதைத் தவிர இந்த புறக்கோள் வேறு விதத்தில் வேறுபட்டதோ அல்லது விசித்திரமானதோ அல்ல. 16 மில்லயன் ஆண்டுகள் வயதான இந்தக் கோள் இதுவரை கண்டறியப்பட்ட புறக்கோள்களில் மிகவும் இளமையாக கோளாகும். மேலும் இதம் மேற்பரப்பு வெப்பநிலை 580 பாகை செல்சியஸ் ஆகும்.\nபல புறக்கோள்கள் இரண்டு அல்லது மூன்று விண்மீன்கள் கொண்ட தொகுதியைச் சுற்றி வருகின்றன. ஆனால் இந்தக் கோளைப் பொறுத்தவரை, விசேடம் என்னவென்றால், இந்தக் கோளை விண்ணியலாளர்கள் நேரடியாக அவதானித்துள்ளனர்\n3000 இற்கும் அதிகமான புறக்கோள்களை நாம் இன்று கண்டறிந்துள்ளோம், ஆனால் அவற்றில் 50 இற்கும் குறைவான கோள்களே நேரடியாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு விண்மீனைச் சுற்றிவரும் சிறிய கோள் ஒன்றை கண்டறிவது, மதிய நேர சூரியனுக்கு முன்னால் பறக்கும் நுளம்பு ஒன்றை படம்பிடிப்பதற்கு சமாகும்.\nஎப்படியோ, இந்தப் புதிதாக கண்டறியப்பட்ட விசித்திர உலகம், நீண்ட நாட்கள் இருக்க முடியாது.\nமூன்று விண்மீன் தொகுதியில் ஒரு கோள் சுற்றிவர, மிக மிக துல்லியமான சமநிலை கொண்ட சுற்றுப்பாதையை குறித்த கோள் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இந்தக் கோளின் தற்போதைய சுற்றுப்பாதை புளுட்டோவிற்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவ��ப் போல இரண்டு மடங்காகும்.மேலும் இதன் பாதை அடுத்த இரண்டு விண்மீன்களின் சுற்றுப் பாதையின் அருகில் வருகிறது.\nபடத்தில் கோளின் சுற்றுப் பாதையும் (சிவப்பு) விண்மீன்களின் சுற்றுப் பாதையும் (நீலம்) காட்டப்பட்டுள்ளது. நன்றி: ESO\nஇதனால், இந்தக் கோளின் அழிவு பல வழிகளில் வரலாம். விண்மீன்களுக்கு அருகில் செல்வதால், எரிந்துவிடக்கூடிய சாதியக் கூறுகள் அதிகம், அல்லது மற்றைய விண்மீன்களின் ஈர்ப்புவிசையால் பாதை மாற்றப்பட்டு, நிரந்தரமான குறித்த விண்மீன் தொகுதியை விட்டே வெளியில் வீசி எறியப்படலாம்.\nHD 131399ab கோள் நமது வியாழனைப் போல நான்கு மடங்கு திணிவானது, மேலும் தனது தாய் விண்மீனை சுற்றிவர அண்ணளவாக 550 பூமி வருடங்கள் எடுக்கிறது.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/namamigange/", "date_download": "2019-01-23T20:54:36Z", "digest": "sha1:ZUPDZI5BZYWOBX4YRV7W2CBSJ3SASZ7U", "length": 3345, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#NamamiGange Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nநமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n1986 ஜூன் மாதம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கங்கா செயல் திட்டத்தை Ganga Action Plan (GAP) தஷாஸ்வமேதா படித்துறையில் தொடங்கி வைத்தபோது 1990ஆம் வருடத்திற்குள் நம் கலாச்சாரத்துக்கும் ஆன்மீகத்துக்கும் பெட்டகமான கங்கை நிச்சயமாக தூய்மைப்படுத்��ப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் பெரிய எதிர்ப்பர்ப்புகளுடன் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் படு தோல்வியை தான் தழுவியது. 1986ஆம் வருடத்தை விட மிகவும் கேவலமான நிலையில் இந்தியாவின் […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/14791-rajesh/", "date_download": "2019-01-23T20:54:08Z", "digest": "sha1:ENJURKGHKBRPFELWXWEWNSAFE6ZGE7VK", "length": 14298, "nlines": 213, "source_domain": "yarl.com", "title": "Rajesh - கருத்துக்களம்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஆப்பிழுத்த குரங்காக சம்பந்தன் பாடு பரிதாபம் தான் சுமந்திரன் வெற்றிகரமாக இன்னொரு படுகுழிக்குள் கூட்டமைப்பை தள்ளியுள்ளார்\n3 தசாப்த நம்பிக்கையை மைத்திரி தகர்த்திவிட்டார் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஅடுத்ததா இலங்கையை பொறுப்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும்\nபுலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…\nவல்வையில் பட்டமேற்றும் போட்டி ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் சிறப்புற்று வருகிறது\nமக்களை இப்படி தானே இத்தனை வருடங்களா ஏமாத்தி வாறீங்க தைக்கு முதல்ல, வருஷப்பிறப்புக்கு முதல்ல, தீபாவளிக்கு முதல்ல என்டு ஒவ்வொரு வருஷமும் நிறைய கேட்டாச்சு\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது\nஇத்தனை நாள் கடந்து நடக்கும் நிகழ்வு என்பதால் இதன் பின்னணியில் பாரிய சதித்திட்டங்கள் இருக்கலாம்\nமதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம்\nஇந்த நிலையில் இப்படி ஒரு கடிதத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஒரு அதிபருக்கு இல்லை இந்த மனுஷன் ஒரு மெகா குடிகாரனாகவோ ஊழல்வாதியாகவோ இருக்க வேண்டும்\nபுதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்\nஅதே கதி தான் இதுக்கும் வாலறுந்த நரிக் கதை மாதிரி.\nமன்னார் மனித எலும்புக்கூடுகள், அமெரிக்காவின் புளோரிடா நோக்கி பயணம்….\nபுளோரிடாவில யார் கோத்தபாயாவோ காபன் டெஸ்ட் செய்ய போறார் இவங்களை நம்ப ஏலாது அப்பிடியே கூட புத்தர்ட்ட பல்லையும் அனுப்பி வைக்கிறது.\nகேட்டறிந்து கேட்டறிந்து கேட்டறிந்து ஒன்டுமே செய்யாமல் ஏமாத்துறாங்கள் எங்கடை சம்சும் இதை எதோ பெரிய விசயமா கதைச்சாலும் கதைப்பிணம்.\nபுதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்\nஇதில உருப்படியான தமிழர் ஒருத்தரையும் காணேல .செல்வக்குமரன் ஒராள் காணாது நிபுணர் குழுவின் அறிக்கை என்டு காலத்தை கடத்த போகினம். இதைத் சுமந்திரன் அரசியல் தீர்வு என்டு சொல்லி மக்களை ஏமாற்ற நினைச்சாரோ\nகருணா செய்த அநியாயங்களிலிருந்து, தப்பிக்கவே முடியாது: யோகேஸ்வரன்\n சம்மந்தன், சுமந்திரன் கோஷ்டி அவங்கள் செய்த அநியாயங்களிருந்து தப்பிப்பினமோ\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்\n அந்தக் கொலைகாரர்களுடன் சேர்ந்து வேலை செய்த தவராசாவும் அங்கை நிக்கிறது வேடிக்கையிலும் வேடிக்கை தான்.\nஇன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது\nசொறிலங்காவின் அரசுடன் இணைந்ததில் இருந்து கருணா செய்வது கூலிக்கு சமூகவிரோத செயல்களை செய்வது தானே கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் கொலை, ஜோசெப் பரராஜசிங்கம் கொலை, என பல கொலைகளை செய்தது கருணா என்று தெரியும் தானே. கருணாவுடன் சமூகவிரோத செயல்களை செய்ய சேர்ந்த பாவத்துக்கு பலிக்கடா ஆனது பிள்ளையான்.\nதமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த காலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் அரச ரீதியாக ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கிய சட்ட அந்தஸ்துடைய ஆவணங்களே தலையாய காரணம். இந்த விடயம் நேரடியாக அவரது ஆட்சிப் பகுதியில் நடந்ததால், அவர் சந்தர்ப்பத்தை தவற விடாமல் காரியத்தை சாதித்துக் கொண்டார். அது இல்லை என்றால் மற்ற முயற்சிகளும் பலதை போல வெறும் பூச்சியங்கள் ஆகியிருக்கும். அந்த பூச்சியங்களின் முன்னர் விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய இலக்கம் தான் பெறுமதியை வலுவுடையதாகியிருந்தது. அந்தப் பூச்சியங்கள் இ���்லையென்றால் விக்னேஸ்வரன் அவர்களின் இலக்கத்தின் பெறுமதி வெகுவாக குறைந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே இரண்டும் இணைந்தால் தான் தேவையான பெறுமதி கிடைக்கும். அதைவிட்டு பிரித்துப் பார்த்து கதைப்பது அறிவுடைமை இல்லை. சம்மந்தன், சுமந்திரன் பூச்சியத்தையும் தாண்டி மறை பெறுமானங்கள். இருப்பதையும் இல்லது செய்வது தான் அவர்கள் இதுவரை சாதித்தது.\nகருத்துக் கணிப்பில் 57640 பேர் பங்களிப்பு\nவிக்னேஸ்வரன் மீது 48% பேர் நம்பிக்கை\nமன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்\nஇந்து மதத்திற்கு எதிரான மதவெறியர்களால் கற்பனையாக புனையப்பட்ட செய்திகளை ஆதாரமாக கொள்வதில் உங்களுக்குள்ள திருப்தி உங்கள் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பகவத் கீதையில் இப்படியொரு கருத்து எங்கும், எந்தவொரு பகுதியிலும் சொல்லப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டது, இந்து மதத்திற்கு எதிரான மதவெறியர்களால் கற்பனையாக புனையப்பட்ட கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0/", "date_download": "2019-01-23T20:37:01Z", "digest": "sha1:Y7UGMGOWJ5KMP2TARLBXARHWP3QQSWGV", "length": 25736, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "லட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,642 முறை படிக்கப்பட்டுள்ளது\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nமாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை…\nஇப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால் ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே’’ – கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்…’’ என்றார் ரூசோ’’ – கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்…’’ என்றார் ரூசோ ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை… கை நிறைய பணம்… இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன் ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை… கை நிறைய பணம்… இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்’’ – சிரிக்கிறார் ரூசோ.\nசிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.\n‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற… வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது… இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்’’ – மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.\nஇவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.\n“வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்… அதே கப்பல்… அதே எஞ்சின்… வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்… இதே கடல் தான்… இதே எஞ்சின்தான்… கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு…\nஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது\nசெயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.\nகடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்’’ – விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.\nமுதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.\nவெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு’’ – மகிழ்கிறார் ரூசோ.\nஇப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.\n‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனித��்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு…’’\nஉள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ\nநேற்று பொறியாளர் இன்று விவசாயி\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\n« சீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nநமது கடமை – குடியரசு தினம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2019-01-23T20:12:58Z", "digest": "sha1:55TFUGVEETYJ3OVKDKOYSIVQGIZZRBHW", "length": 32947, "nlines": 313, "source_domain": "eankankal.blogspot.com", "title": "முத்து வளர்ப்பு, ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயார���த்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nநான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில் குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும். நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார் என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும். அந்த நேரம் வந்தவுடன் மேலே படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது கடினம்..\nகயிற்றை கையில் பிடித்திருப்பவருக்கும் முத்து கிடைத்தால் பங்கு உண்டு என்பதால், \"நம்ம பங்காளி உள்ளே இருக்க இருக்க நமக்கு லாபம்தானே\" என்று கயிற்றை இழுக்காமல் விட்டு வைத்திருப்பவராக இருக்ககூடாது அல்லவா.. இது ஒரு ரிஸ்க்கான வேலை. உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்.. இது ஒரு ரிஸ்க்கான வேலை. உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்.. 'தன் சகோதரி விதவை ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம் மச்சினன் என்பதால்.. 'தன் சகோதரி விதவை ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம் மச்சினன் என்பதால்.. வேறு யாரையும் நம்பி முத்துக்குளிப்பவர்கள் கடலினுள்ளே குதிப்பது கிடையாதாம்..\nபிற்காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டினால்... இன்னும் அதிக நேரம் சிப்பிகளை சேகரிக்கலாம். இதனால், இன்னும் வெயிட் ஏறும். இதனாலும், கட்டி தூக்க கயிறும் அவசியம். எனவே, மச்சினனும் அவசியம்.\nஇப்போது... சேகரித்த சிப்பிகளை உடைத்துப்பார்த்தால்... 400 கிலோ சிப்பிகளில் ஒன்றோ அல்லது இரண்டோதான் முத்துக்கள் கிடைக்குமாம்.\nஆக, இந்த அனைத்து சிப்பிகளிலும் முத்துக்கள் இருந்தால்... முத்துக்கள் இருந்தால்...\nஇதற்குத்தான் வந்தது நவீன தொழில்நுட்பம்.. அது பற்றி அறியும் முன், சிப்பிகளில் முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்து விடுவோம்...\nதங்கம், வைரம் போன்று மண்ணிற்குள்ளிருந்து கிடைக்கும் உயிரற்றவை போல அல்ல முத்து. உயிருள்ள OYSTER என்ற சிப்பிகளின் வயிற்றில் பிறக்கின்ற இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, ம���த்து.. கடலில் உள்ள சில உயிருள்ள ஒட்டுண்ணிகள் (parasites) சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச்சென்று விடுகின்றன. அப்போது, சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, அதனிலிருந்து சிப்பி நிவாரணம் பெற, தற்காப்புக்காக நாக்கர் (nacre) திரவத்தை அந்த வேண்டா விருந்தாளியின் மீது பொழியும். அவ்வாறு பொழியும் போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக பின்னர் மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாக மாறி விடுகிறது. இந்த நாக்கர் திரவம் என்பது கால்சியம் கார்போனேட் என்ற ஒருவகை உப்பு. கடலில் உள்ள சில உயிருள்ள ஒட்டுண்ணிகள் (parasites) சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச்சென்று விடுகின்றன. அப்போது, சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, அதனிலிருந்து சிப்பி நிவாரணம் பெற, தற்காப்புக்காக நாக்கர் (nacre) திரவத்தை அந்த வேண்டா விருந்தாளியின் மீது பொழியும். அவ்வாறு பொழியும் போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக பின்னர் மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாக மாறி விடுகிறது. இந்த நாக்கர் திரவம் என்பது கால்சியம் கார்போனேட் என்ற ஒருவகை உப்பு. இந்த நாக்கர் திரவம் சிப்பியின் ஒவ்வோர் வகைக்கும் ஒவ்வோர் வண்ணமாக இருப்பதால், வெள்ளை, கருப்பு, நீலம், சிகப்பு என பல வண்ணங்களில் இருந்தாலும் தங்கநிற முத்து மட்டுமே விலை மதிப்பு வாய்ந்ததாம். இதுபோல உருவானால் அவை (நேச்சுரல்) 'இயற்கை முத்துக்கள்'எனப்படுகின்றன.\n) தொழில்நுட்பம்:- இதில், உருத்தல்தரும் புல்லுருவிகள் தானாக நுழையாமல், செயற்கையாக சிப்பிக்குள் நுழைக்கப்படுகின்றன. பின்னர், முத்துக்கள் முழுமையாக சிப்பியினுள் உருவாகும் காலம் அறிந்து, அதுவரை பொறுமையாக காத்திருந்து, 'அறுவடை' செய்யப்படுகின்றன.. இவை (கல்ச்சர்ட்) 'வளர்க்கப்படும் முத்துக்கள்' எனப்படும்.\n'ஜ்வெல்மர்' என்ற உலகின் ஒரே ஒரு நிறுவனம்தான் முத்துக்களிலேயே மிக விலையுயர்ந்த வகையான \"தங்க நிற முத்துக்களை\" வளர்த்து உருவாக்குகின்றது. இந்நிறுவனம் தன் பலவருட உயிர்த்தொழில��நுட்ப ஆராய்ச்சியின் பலனாக இதை சாதித்து இருக்கின்றது. இதற்கென ஒரு உயர்ந்த வகை சிப்பி (பிங்க்டேட்டா மேக்ஸிமா) ஒன்றை தேடிக்கண்டுபிடித்து...\n(அது சுமார் அரையடி அலத்திற்கு உள்ள) அவ்வகை சிப்பி, உலகில் அதிகம் வாழும் இடத்தையும் ஃபிலிப்பைன் கடலில் கண்டுபிடித்து... அங்கே சொந்தமாய் ஒரு தீவையும் வளைத்துப்போட்டு...\nதன் 'முத்து தொழிற்சாலை'யை (அதாவது... முத்துச்சிப்பி வளர்க்கும் கடல் பண்ணையை) அங்கே... இப்படி ஜம்பமாய் அமர்த்திக்கொண்டு....\nஅமர்க்களப்படுத்துகிறார் அதன் இயக்குனர் ஜாக்குயஸ் ப்ராநெல்லேக்..\nமுதலில் கடலடியிலிருந்து அந்த குறிப்பிட்ட வகை சிப்பிகளை சேமிக்கின்றனர்.\nஅதனை கயிறுகட்டி இழுத்து தூக்கி படகில் அள்ளிப்போட்டுக்கொள்கின்றனர்.\nபின்னர் சேகரித்த சிப்பிகளை சோதனைச்சாலையில், இந்த அறிவியல் தொழில் நுட்பவாதி ஏதோ ஒரு சரியான புல்லுருவியை சரியான அளவில் சரியான இடத்தில் உள்ளே செலுத்துகிறார். அதை மேற்பார்வை இடுகிறார் ஜாக்.\nபின்னர் அனைத்து சிப்பிகளும் எண்ணப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டு பாதுக்காப்பாக ஸ்டீல் வலைத்தட்டிகளில் பிணைக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் வளரவிட... வாழவிடப்படுகின்றன..\nஇந்த முத்துப்பண்ணைக்கு கடும் பாதுகாப்புகள் உண்டு.\nகுறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் மீண்டும் அவை கடலில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்புடன் சோதனைச்சாலைக்கு கொண்டுவரப்படுகின்றன.\nமுதலில் மிக பாதுக்காப்பாக உடைந்துவிடாமல் முத்துச்சிப்பிகளை ஸ்டீல் வலையிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள்.\nபின்னர் சோதனைச்சாலையில், சிப்பிகளிலிருந்து, முத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி முத்தை நயமாக வெளியே எடுக்கிறார்கள்.\nஇனி... முத்துக்களின் கண்(கொள்ளா)காட்சிகள் தான்..\nபெரும் களிப்புடன் வார்த்தையில்லா உவகையில் ஜாக்.\nஅவை அனைத்தும் உறையிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன..\nசரி, இந்த முத்துக்கள் எப்படி, எதற்கு, உபயோகப்படுகின்றன.. ம்ம்ம்.... எல்லாமே பெரும்பாலும் பெண்களுக்காகத்தான்...\nஅவர்கள் விதவிதமாக... நகைகளாக இப்படி... அழகு ஆபரணங்களாக செய்து அணிந்துகொண்டு...\nபெருமையாக தங்களை மேலும் அழகு காட்டிக்கொள்ளத்தான், இந்த முத்துப்பண்ணையில் இவர்களின் இந்த படாதபாடுபட்டு உழைப்பதெல்லாம்..\nசரி..., முத்துக்கள் எடுக்கப்பட்ட அந்த சிப்��ிகளெல்லாம் என்னவாகும்.. அதையும்கூட காசாக்காமல் விட்டுவைப்பதில்லை ஜாக்.. அதையும்கூட காசாக்காமல் விட்டுவைப்பதில்லை ஜாக்.. அவையனைத்தும், உடைக்கப்பட்டு உள்ளே உள்ள 'உணவாகும் மேட்டர்' மட்டும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, அவை நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டு,\nகுளிர்படுத்தப்பட்ட ஐஸ் பெட்டிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு பிபிப்பைனி-சைனீஸ் ஹோட்டல்களுக்கு மிக நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.\nஇதற்கு சுவைப்பிரியர்களிடம் படு டிமாண்டாம்..\nமுத்துக்களுடனும் சிப்பிகளுடனும் முத்துப்பண்ணை தீவிலிருந்து இப்போது விடை பெறுகிறார் ஜாக்.. இனி அடுத்த 'முத்து மகசூலுக்கு' திரும்பிவருவார்..\nPosted in: முத்து வளர்ப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nமற்றவர்களின் மைனஸ் எங்கள் ப்ளஸ்\nஇ-வேஸ்ட் லாபம் – பானுமதி அருணாசலம்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்...\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nதொப்பை குறைய கொள்ளு சாப்பிடுங்க..\nகொள்ளுவின் மருத்துவத் தன்மையைப் பற்றி தெரிந்து கொள...\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nஅசத்தல் ஆர்கானிக் பால்... ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லா...\nமுயல் வளர்ப்பு.. முழுமையாக முயற்சித்தால்.. முத்தான...\nஏற்றம் கொடுக்கும் எருமைகள்.. ஆண்டுக்கு மூன்று லட்ச...\nஉழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக...\nகாஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க..குறைந்த செலவில் இதை ம...\nசிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்\nஇயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ...\nமா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகளில் சீராக பழ...\nஇரண்டு ஆண்டுகளில் 57 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பு ம...\nபிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை\nடான்ஸ்டியா தரும் சுயதொழில் பயிற்சிகள்\nஏற்றுமதி செய்யப் போகும் கம்பெனியின் ஜாதகத்தை அறிய\nஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதன் பெயரை அரசிடம் பதிவு...\nடேபிள், வரவேற்பறைன்னு எங்கே வேணாலும் வச்சுக்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஏற்றுமதி செய்வதற்கான தகுதி, முன்னேற்பாடுகளைக் குறி...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nகர்ச்சீஃப் முதல் கல் நகை வரை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/if-sleep-get-money-by-srividhya/", "date_download": "2019-01-23T20:24:57Z", "digest": "sha1:F65WP7RXVPHVT2H72MWNYCSQ2J4RO5VE", "length": 9892, "nlines": 203, "source_domain": "kalakkaldreams.com", "title": "தூங்கினால் பணம் - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome தினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு தகவல் தூங்கினால் பணம்\nதினமும் ஆறு மணி நேரம் தூங்கினால் மாதம் 48000 பெறலாம். இந்த பணத்தை நீங்கள் பணமாகவோ, உணவு பொருட்களாகவோ பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த அறிவிப்பு இங்கு இல்லீங்க. ஜப்பான் நாட்டில் தான். ஜப்பானில் திருமணங்கள் நடத்தி வைக்கும் கிரேஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் தன் ஊழியர்களுக்கு இத்தகைய சலுகையை வழங்கியுள்ளது. வாரத்தின் 5 நாட்களில் இரவு நேரங்களில் 6மணி நேரம் தூங்கினால் 700யென், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 48000 பெறலாம். தூக்கத்தை அளக்க பிரத்யோக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர தண்ணீர் குடிக்க, உணவு உட்கொள்ள, நடைப்பெயர்ச்சி, யோகா என அனைத்திற்கும் தனி தனி செயலிகள் உண்டு. தனித்தனி பரிசுகள் உண்டு.\nமதிய உணவிற்கு பிறகு முப்பது நிமிடங்கள் தூங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதிய உறக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவதாகவும், மனதளவில் உற்சாகமாக இருப்பதாகவும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய ஆய்வின்படி ஜப்பானில் இரவில் உறங்காமல் சில ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து இத்தகைய சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.\nPrevious articleயார் இந்த சிந்து\nதனிக்காட்டு ராஜாக்கள் – 6\nதனிக்காட்டு ராஜாக்கள் – 5\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதனிக்காட்டு ராஜாக்கள் – 1\nலிவீங் டூ கெதர் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb15_10", "date_download": "2019-01-23T19:31:10Z", "digest": "sha1:ELZKUQ6NWTHUDJ3J7WO6OXC4U5YT72BP", "length": 30178, "nlines": 172, "source_domain": "karmayogi.net", "title": "10. பவித்ராவான இராமகிருஷ்ணர் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2015 » 10. பவித்ராவான இராமகிருஷ்ணர்\n1927-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரின் குறிப்பில் காணப்பட்ட ஒரு செய்தி, “பவித்ரா பூர்வ ஜென்மத்தில் இராமகிருஷ்ணராக இருந்தார்” என்பது.\nமேலும் இராமகிருஷ்ணரைப் பற்றிச் சொல்லும் போது “அவர் பக்தி சாம்ராஜ்யத்தை முழுவதுமாகக் கொள்ளை- யடித்தவர்” என்பது.\nகாளி உபாசகரான ஸ்ரீ இராமகிருஷ்ணரை ஆன்மீக உலகம் அவதார புருஷராக அறியும்.\nஅவரே தம்மைப்பற்றி, “இராமனும், கிருஷ்ணனுமாக வந்தவன் யாரோ அவனே இங்கு இராமகிருஷ்ணனாக வந்துள்ளான்” என்பதாக ஒரு செய்தியும் உள்ளது.\nஅவதார புருஷராகிய இராமகிருஷ்ணர், ஏன் சாதாரண மனிதனாக - பவித்ராவாக வரவேண்டும். ஆன்மீக மண்ணாகிய இந்தியாவில் பிறக்காது ஏன் பாரிஸில் பிறக்க வேண்டும் என்பது போன்ற வக்கிரபுத்திக்கேயுள்ள கேள்விகள் என்னுள் எழுந்தன.\nஅன்னையே என் குழப்பம் தீர்த்து தெளிவு பெற அருளுங்கள் என வேண்டிய பிறகு எழுந்த கருத்துகளை இங்கே எழுதுகிறேன்.\n நான் வந்ததைக் கூட கவனியாமல் அப்படி என்ன ஒரே சிந்தனை\nநண்பர்: வா வா. நல்ல நேரத்தில்தான் வந்திருக்கிறாய். எனக்கு ஒரு விஷயம் பற்றி ஒரே குழப்பமாக உள்ளது. முடிந்தால் தெளிவுபடுத்தேன்.\nஅன்பர்: அது சரி. தெளிவாகச் சொன்னாலே குழம்பி விடுவாய். குழப்பமான விஷயம் என்றால் கேட்கவா வேண்டும். எதுபற்றி என்று சொல்.\nநண்பர்: ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி என்ன நினைக்கிறாய்\nஅன்பர்: அவர் சத்தியத்தின் திருவுருவம் என்று நினைக்கிறேன்.\nநண்பர்: அப்படியென்றால் அவர் கூறியதும் சத்தியமாகத்தானே இருக்க வேண்டும்.\nஅன்பர்: ஆமாம். அதிலென்ன சந்தேகம்\nநண்பர்: ஸ்ரீ இராமகிருஷ்ணரைப் பற்றி அவர் என்ன கூறியுள்ளார்\nஅன்பர்: அவர் பக்தி சாம்ராஜ்யத்தை முழுமையாய்க் கொள்ளையடித்தவர் என்று கூறியுள்ளார்.\nநண்பர்: அதிலொன்றும் எனக்குக் குழப்பமில்லை.\nஅன்பர்: வேறு என்ன குழப்பம்\nநண்பர்: பகவானுடைய 1927-ஆம் ஆண்டு குறிப்பில் ஆஸ்ரம சாதகர் பவித்ராவைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்.\nஅன்பர்: ஆம். பவித்ரா பூர்வ ஜென்மத்தில் இராமகிருஷ்ணராய் இருந்தவர் என்று கூறியிருக்கிறார்.\nநண்பர்: அதில்தான் எனக்குக் குழப்பமாயுள்ளது.\nஅன்பர்: இதுதானா உன் குழப்பம் சரி, சரி, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வா. புரிகிறதா என்று பார்ப்போம்.\nநண்பர்: கேள்வியை நீ கேட்கப் போகிறாயா\nஅன்பர் : முதலில் நான் கேட்கிறேன். பிறகு நீ கேள்.\nநண்பர் : சரி. உன் பெயர் என்ன உன் பெற்றோர் யார் என்பது போல் எளிமையாய்க் கேள்.\nஅன்பர் : அதைக் கேட்டால் நீ பெருங்குழப்பவாதியாகி விடுவாய்.\nநண்பர் : சரி சரி. எப்படி வேண்டுமானாலும் கேள். தெரிந்ததைச் சொல்கிறேன்.\nஅன்பர் : இராமகிருஷ்ணர் மீது உனக்கு ஈடுபாடு எழுந்தது எதனால்\nநண்பர் : அவர் இடையறாத இறை சிந்தனை (காளி உபாசனை) உடையவராக இருந்ததால்.\nஅன்பர் : எனவே, அவர் பக்தர், தீவிர பக்தர் என்பது விளங்கியதா\nநண்பர் : ஆம். அப்படி உணர்வதாலேயே அவரிடம் பெருமதிப்பும், ஈடுபாடும், மரியாதையும் எழுகிறது.\nஅன்பர்: இராமகிருஷ்ணராக அவர் அடைந்த நிலை அல்லது தகுதி என எதை அறிகிறாய்\nநண்பர் : அவர் மோட்சத் தகுதி பெற்றிருப்பதாய் அறிகிறேன்.\nஅன்பர் : சரி. மோட்சம் என்பது என்ன\nநண்பர் : இறைவனுடன் இரண்டறக் கலப்பது.\nஅன்பர் : பூரணயோகக் குறிக்கோள் யாது\nநண்பர் : மோட்சம் அன்று. திருவுருமாற்றம். புவியில் வாழ்வு ஆன்மாவால் வாழ்ந்து வளர்வது. அடுத்தது ஆன்மா வாழ்வில் வளர்ந்து அதுவே புவி வாழ்வாவது.\nஅன்பர் : எனவே, மகாகாளியின் செல்லக் குழந்தையான இராமகிருஷ்ணர் மகாகாளியின் விருப்பமே தம் விருப்பம் என ஏற்பாரல்லவா அதன்படி, மகாகாளி மானுடத்தில் வருகை தரச் சம்மதித்து பூமியில் அன்னையாக (காளி சிலையில் காட்சி தந்தவர்) மானுடத்தில் வருகை தரும் போது இராமகிருஷ்ணரும் உடன்வாராதிருப்பாரா\nநண்பர் : வாராதிருக்கமாட்டார். நிச்சயம் வருவார்.\nஅன்பர் : அவர்தான் பவித்ரா என்பதைக் கூறியவர் யாரோ அல்லர். சர்வமும் அறிந்த ஸ்ரீ அரவிந்தர். இதில் ஐயப்பட என்ன இருக்கிறது\nநண்பர்: அவர் ஏன் ஆன்மீக மண்ணில் (இந்தியாவில்) பிறக்காமல் பிரான்ஸில் பிறக்க வேண்டும்\nஅன்பர்: அன்னை அவதரித்த பூமியிலேயே அவர் ஏன் பிறக்கக் கூடாது.\nநண்பர் : ஆம். அது பொருத்தமே. அம்மாவைப் பின் தொடரும் பிள்ளையே அவர்.\nஅன்பர் : சரி. முற்பிறப்பில் அதாவது இராமகிருஷ்ணராக அவர் வந்தபோது அவர் காளியை உபாசித்து அனுபவித்தார். அவ்வளவே. காளி தேவியான ஸ்ரீ அன்னையின் பூரணயோகச் சட்டம் யாது\nஜீவன் மூன்றுவித முன்னேற்றம் பெறுவது. அதாவது முதலாவது, ஜீவன் தனித்தன்மை பெறுவது. இரண்டாவது இந்தத் தனித்தன்மையை இறைவனுக்கு அர்ப்பணிப்பது. மூன்றாவது தன்னை ஐக்கியமடைந்த அந்தத் தனி ஜீவனை இறைவன் தன்னுடைமை- யாக்கிக் கொண்டு தன் வடிவாய் அவனை மாற்றுவது. இதில் இராமகிருஷ்ணர் பக்தியே தாமாய் தன் ஜீவனைத் தனித்தன்மை பெறச் செய்துவிட்டார். அவர் வரலாறு அறியாதவர் பக்தியுலகில் யாருளர் யாவரும் அறிவர். இரண்டாவதாகிய பூரண சரணாகதியையும் மேற்கொண்டவர். அவர்தம் இளம் மனைவியை நடுநிசியில் காளியாய் எழுந்தருளச் செய்து ஷோடசி பூஜை செய்தவர். இவரைச் சூழ்ச்சியாளர் சிலர் பரத்தையின் வீட்டிற்குச் செலுத்தியபோது, தாயே என விளித்து பரத்தையையே காளியாகக் கண்டவர்.\nஇறைவனுக்குத் தன்னைக் கொடுத்துவிட்டால் எல்லாம் முடிந்து விட்டதாக மற்ற யோகங்கள் (மோட்சத் தில்) நின்றுவிடுகின்றன. அன்னையின் பூரணயோகமோ அங்குதான் தொடங்குகிறது. மகாகாளியாகிய அன்னை இதுவரை இவரைத் தம் இரண்டாவது கட்டத்திற்குத் தயாராக்கினார். தன்னைப் பூரணமாய்ச் சரணடைந்த அந்தத் தனி ஜீவனை தெய்வீக ஜீவனாய் மாற்றி ஒரு தெய்வீக உலகில் செயல்படச் செய்வதற்கு, அதாவது அதிமானுடத்தின் முதல் பிரஜையாகச் செலுத்துவதற்கு ஸ்ரீ அன்னை இராமகிருஷ்ணரை பவித்ராவாக ஏற்றார் என்பதில் குறை என்ன அதனாலன்றோ இரண்டறக் கலக்க விரும்பிய பவித்ராவைத் தடுத்தார். இது குறித்தே அக்டோபர் 2014 மலர்ந்த ஜீவியத்தில் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் “இரண்டறக் கலந்தால் அது மோட்ச நிலையை நாடும் என்பதால் அதை அன்னை தடுத்தார் போலும்” என்று குறிப்பிடுகிறார்.\nநண்பர்: இங்கு மேலும் ஒரு கருத்து பற்றித் தெளிவடைய விரும்புகிறேன். அதாவது இராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவன் யாரோ அவனே இங்கு இராமகிருஷ்ணராக வந்தவன் என்று அவர் தம்மை பற்றிக் கூறினாரே. இராமனையும், கிருஷ்ணனையும் ஆன்மீக உலகம் தெய்வமாக அல்லவோ அறியும் அப்படியிருக்க அவர்கள் ஏன் திருவுருமாற வேண்டும்.\nஅன்பர்: ஏனெனில் பிரம்மமே சிருஷ்டியுள்ளும், சிருஷ்டியைக் கடந்தும் உள்ள ஏகவஸ்து. எதுவும் இல்லாதது. எல்லாம் வல்லது. இராமன் முனிவர் உலகத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் ஆனந்தமான தெய்வீக தளத்தை, அதாவது இருவருமே மனதளத்தைச் சார்ந்த தெய்வங்கள். அஞ்ஞானக் கலப்புள்ளவர்கள். எனவே இவர்கள் திருவுருமாற பூரணயோகக் கருவியாக மாற உடல் பெற்ற மனிதனாக வேண்டும். எனவேதான் பவித்ரா சாமான்ய மனிதனாக திருவுருமாற்றத்திற்குரிய உடலுடையவராய் மூன்றாவது வெற்றி அதாவது இறைவனைச் சரணடைந்தபின் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தெய்வீக உலகிற்கு ஏற்றவராய் மாற்றப்படக் கூடிய (அதி மானுடத்தில் தோன்றக் கூடியவராய்) தகுதி பெற்றவராய் வந்தார்.\nஅன்பர்: பெண்ணைப் போகப் பொருளாக நுகரும் பூவுலகச் சூழலில் எதனாலும் தீண்டப்படாது பெண்களை அன்னையாகவே கண்ட புனிதர் இவர். ஆன்மீகத் தூய்மையுடையவர்களுக்குக் கூறப்பட்ட தூய்மை யாவும் பொருந்தியவர். அதாவது சொந்த நோக்கங்களுக்காக அல்லாமல், பேர், புகழ், உலகப் பெருமைகள் மீது ஆசையில்லாமல், தனது சொந்த மன நோக்கங்கள், பிராண ஆசைகள், உடல் விருப்பங்களை வற்புறுத்தாமல் தற்பெருமை, பதவி, அந்தஸ்த்திற்கு உரிமை கொண்டாடுதல் இவையில்லாமல், இறைவனுக்காக மட்டுமே வாழ்ந்தவர் இராமகிருஷ்ணர். அகங்கார உணர்வு கொண்ட எந்தச் செயலும் அஞ்ஞான உலகிலுள்ள மக்களுக்கு எவ்வளவு நல்லதாக இருப்பினும் அவை சாதகனுக்குப் பயனற்றவையே என்ற ஸ்ரீ அன்னையின் வாக்குப்படி வாழ்ந்தவர்.\nநண்பர்: அதெல்லாம் சரியே. அவர்தான் பவித்ராவா முன்பே ஸ்ரீ அரவிந்தர் கூறினார் என்பதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கூறிய பின்னும், என் வக்கிரபுத்தி, சிறிய என் பகுத்தறிவு அடங்காமல் அடம்பிடிப்பதை பொருட்படுத்தாது, என் அகந்தை கரையுமாறு தயவு செய்து இக்குழப்பத்தையும் தீர்க்க வேண்டுகிறேன்.\nஅன்பர்: அன்னை புலன்களுக்கோ, மனத்திற்கோ உரியவரல்லர். மனங்கடந்த ஆன்மாவில் - சைத்திய புருஷனில் உறைபவர். ஆன்மாவாலேயே அவரைக் காணவும், உணரவும் முடியும். மனத்தில் எழும் எண்ணம் அன்னைக்குப் புறம்பாகவும் இருக்கும். புறவெளியில் திரியும் புலன்களால் அன்னையை நெருங்கவும் முடியாது. அந்நிலையில் பவித்ராவோ அன்னையிடம் நெருக்கமாக இருந்தவர். பார்த்தனுக்குச் சாரதியான பார்த்தசாரதிக்கு (ஸ்ரீ அன்னைக்கு) பவித்ரா சாரதியாக (கார் டிரைவராக) இருந்தவர். இரண்டறக் கலத்தலே அவர் ஆர்வமாக இருந்தபோது கூடாது, இது கூடாது. உன்னை அதிமானஸ உலகின் முதல் பிரஜையாக வெளிப்படுத்தத் திட்ட மிட்டுள்ளேன் என்ற அன்னை அவர் தம்மோடு இரண்டறக் கலப்பதைத் தடுத்தார் என்று விளங்கவில்லையா அவர் இராமகிருஷ்ணராக இருந்தபோது அவர் அன்னைக்குத் தம்மைப் பூரண சரணாகதி செய்து கொண்டாரல்லவா. பூரண யோகச் சட்டப்படி அது இரண்டாவது கட்டமே. மோட்சத் தகுதி பெற்றபின் எழும் மூன்றாவது கட்டத்திற்கு திருவுருமாற்றத்திற்கு பவித்ராவை அன்னை ஏற்றது இரண்டறக் கலத்தலைத் தடுத்தமையால் புலனாகவில்லையா\nநண்பர்: இப்போது தெளிவானது. தயவு செய்து என் அதிகப்பிரசங்கித்தனத்தை மன்னித்து மீண்டும் ஓர் ஐயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ‘பார்த்தசாரதி- யான அன்னைக்கு’ என்று குறிப்பிட்டதில் பார்த்தசாரதியான கிருஷ்ணரோ ஆடவர். ஸ்ரீ அன்னையோ பெண். அவரை எப்படி பார்த்தசாரதி எனக் கருத முடியும்\nஅன்பர் : இதுபோலவே (முட்டாள்தனமான) ஒரு கேள்விக்கு அன்னையே பதிலளித்த நிகழ்ச்சியை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருமுறை ஒரு ஆஸ்ரம சாதகி குழலூதும் கண்ணனின் விக்ரஹத்தை ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்து, அக்கண்ணனைத் தாம் அடிக்கடி தம் கனவில் காண்பதாகக் கூறியுள்ளார். அன்னை புன்னகையுடன் அவ்விக்ரஹத்தைப் பெற்றுக் கொண்டு அச்சாதகி சென்றபின் தம் அருகில் இருந்த சாதகரிடம் “அவள் என்னையே கனவில் தரிசிக்கிறாள்” என்று கூறினார். அதற்கு அந்தச் சாதகரும் “அது எப்படிச் சாத்தியம் கிருஷ்ணரோ ஆண். நீரோ பெண். உம் கையில் புல்லாங்குழலும் இல்லையே” என்றாராம். அதற்கு அன்னை மெல்ல நகைத்து, ‘அதுவொரு விஷயமில்லை’ என்றாராம். இன்னும் புரியவில்லையா கிருஷ்ணரோ ஆண். நீரோ பெண். உம் கையில் புல்லாங்குழலும் இல்லையே” என்றாராம். அதற்கு அன்னை மெல்ல நகைத்து, ‘அதுவொரு விஷயமில்லை’ என்றாராம். இன்னும் புரியவில்லையா நீ சரியான மரமண்டைதான். பரம்பொருள் ஆணா நீ சரியான மரமண்டைதான். பரம்பொருள் ஆணா பெண்ணா ஒரு சிவனடியார் இறைவனை, ஆண் இலி, பெண்ணும் இலி, (ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை) என்று பாடவில்லையா “ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ” என்று மணிவாசகர் பாடவில்லையா “ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ” என்று மணிவாசகர் பாடவில்லையா நாமமும், ரூபமும் நம் பொருட்டே. 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தில், கிருஷ்ணன் என்ற ஆனந்தம் அவர் பௌதிக உடலில் இறங்கியது. ஸ்ரீ அரவிந்தரோ ஸ்ரீ அன்னையுள் மறைந்தார். இணையில்லா தெய்வீக அன்பும், அனந்தமான ஆனந்தமுமே ஸ்ரீ அன்னை. அன்பு ஆணா பெண்ணா நாமமும், ரூபமும் நம் பொருட்டே. 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தில், கிருஷ்ணன் என்ற ஆனந்தம் அவர் பௌதிக உடலில் இறங்கியது. ஸ்ரீ அரவிந்தரோ ஸ்ரீ அன்னையுள் மறைந்தார். இணையில்லா தெய்வீக அன்பும், அனந்தமான ஆனந்தமுமே ஸ்ரீ அன்னை. அன்பு ஆணா பெண்ணா\nநண்பர் : போதும், போதும். நறுக் நறுக்கென்று எத்தனை குட்டுகள் என் தலையில்.\n(இருந்தாலும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பதே உண்மை).\nமனிதன் அனுபவத்தால் புரிந்து கொள்கிறான். அறிவால் புரிந்து கொள்வது அரிது. அனுபவம் வந்தாலும் புரியாமல் இருப்பது உண்டு. அனுபவத்தைப் புரிந்து கொள்ள முயல்பவர் குறைவு. நடப்பது அருளால் நடந்து விட்டால், நடந்தது ஆன்மாவுக்குத்தான் புரியும். ஆன்மாவுக்குப் புரிய வேண்டியது, அறிவுக்குப் புரியாது. புரிந்ததைச் செயல்படுத்த உணர்வு இடம் கொடுக்காது. உணர்வு இடம் கொடுக்கும் இடங்களிலும் சுயநலம், குணம் தடை செய்யும். நிர்ப்பந்தத்தால் மனிதன் மாறுவானே தவிர, நிர்ப்பந்தம் இல்லாமல் மாற முன்வரமாட்டான். மனிதன் ஆன்ம விழிப்பைத் தேடவில்லை, அதனால் ஆன்மா விழிக்காது. மனிதன் அறிவை நாடவில்லை, அதனால் மனம் விழிப்பாக இருக்காது. நாலுபேர் தன்னை ஏற்க வேண்டும் என்பதே மனித முயற்சி. அது உணர்வின் முயற்சி; அறிவின் முயற்சி இல்லை, ஆன்மாவின் முயற்சியும் இல்லை. அவன் தேடுவது அவனுக்குக் கிடைக்கிறது. மனிதன் தேடாதது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியமில்லை.\n‹ 09. அன்பர் அனுபவம் up 11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2015\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. சமூகம் நம்மைக் காக்கும் தாய்\n08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது\n12. அன்னை இலக்கியம் - பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/police-investigate-arjun-3-hours-118110500057_1.html", "date_download": "2019-01-23T21:19:39Z", "digest": "sha1:SZOIL6BUKC3HJJWPPWAHMRUH2M2KQ2YH", "length": 7386, "nlines": 100, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "மீடூ விவகாரம்: 3 மணி நேரம் அர்ஜூனிடம் விசாரணை...!", "raw_content": "\nமீடூ விவகாரம்: 3 மணி நேரம் அர்ஜூனிடம் விசாரணை...\nதிங்கள், 5 நவம்பர் 2018 (20:09 IST)\nகன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ஆக்சன் கிங் அர்ஜூன் மீது தெரிவித்த பாலியல் புகார் பெரும் பரபரப்���ை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. அர்ஜுனை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபோதிலும், ஸ்ருதி புகார் குறித்த விசாரணையை போலீசார் தொடரலாம் என நீதிமன்றம் அனுமதித்தது\nஇதனையடுத்து இன்று விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று போலீசார் முன் ஆஜரான அர்ஜூனை காவல்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை செய்தனர். அர்ஜுனிடம் நடத்திய விசாரணை குறித்த விபரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nஇருப்பினும் அர்ஜூனை மீண்டும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nகால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் - விசாரணையை முடுக்கிய பிரான்ஸ்\nஉணர்வற்றுக் கிடந்தார் ஜெயலலிதா.. ஆளுநரின் அதிர்ச்சிக் கடிதம்; சூடுபிடிக்குமா விசாரணை ஆணையம்\nமனித மாமிசம் தின்ன முயன்றவர் கைது\nஜெயலலிதா மரண விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2008/11/wishes_23.html", "date_download": "2019-01-23T19:32:49Z", "digest": "sha1:V3CCG6OGT4WIIUMK7WZEKGSACQD5S3C6", "length": 11752, "nlines": 249, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா !", "raw_content": "\nWishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா \nபதிவர் பாரி.அரசு என்கிற அன்பரசுக்கு இன்று 24/நவம்பர்/2008 வாழ்கை துணை நலன் ஏற்பு விழா.\nஇடம் : கோமள விலாஸ் ராஜூ தி���ுமண மண்டபம், பட்டுக்கோட்டை\nநேரம் : காலை 9 மணி\nபெரியார் வழி சீர்த்திருத்த திருமணம் செய்வதை பற்றுறுதியாகக் கொண்டு, அதன் படியே இல்லற வானில் சிறகு விரிக்கும் பாரி.அரசு இணையர்களை இந்த இனிய பொழுதில் பதிவர்கள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.\nதிருமணத்திற்கு செல்ல சிங்கை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பும் பதிவர் நண்பர்கள்.\nபேச்சிலராக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்\nதிரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார் (இடது பக்கம் வரிசையில் ஐந்தாவது)\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Wedding, Wishes\nஎன் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.\nஅன்பு நண்பர் அரசுவிற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅன்பு நண்பர் அரசுவிற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nவாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா\nஉங்க தங்ஸ் ஊர்க்காரர் இங்கே இருக்கார். அவருக்குச் சொல்லியாச்சு, பதிவர் ஒருவர் உங்கூர் மாப்பிள்ளைன்னு:-))))\nஇனிய மண உறுதி வாழ்த்துக்கள் அரசு\nதுணைநலம் துலங்க மனைநலம் மகிழ இனிய வாழ்த்துக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் :)\nநண்பர் பாரி அரசுக்கு நெஞ்சார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்\nஉங்களோடு நானும் என் வாழ்த்துகளைப் பதிகிறேன்.\nஅரசு, பொங்கட்டும் பூம்புனல் உங்கள் இல்லற வாழ்வில்\nஎன்னிடம் கேட்ட அதே கேள்வி, அதே டிப்ஸையும் பாரிக்கு சொன்னீங்களா கோவி\nBirthday: அண்ணாச்சியை கலாய்ப்போம் வாழ்த்துவோம் \nWishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா ...\nBirthday: 'சிறு முயற்சி' முத்துலெட்சுமி\nAnniversary: திரு & திருமதி 'வெட்டி' பாலாஜி\nNew Born: வெட்டி பாலாஜி அப்பா ஆயிட்டார்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-01-23T21:14:15Z", "digest": "sha1:ZS3EEGAVS6PKF3RADZWAU2OV5NQJ6BPF", "length": 3107, "nlines": 47, "source_domain": "www.supeedsam.com", "title": "ராஜித சேனாரத்ன | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n.இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி- ராஜித விளக்கம்\nமுஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்து கலாசார...\nஇரு விடயங்களை மனித நேயத்துடன் நோக்கவேண்டும்\nவடக்கு கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தமது காணிகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/05/6h-standard-social-science-mock-test-3.html", "date_download": "2019-01-23T20:21:29Z", "digest": "sha1:HT2CVNQJA6MO6FIXNPOQ5AU3KI6P26P6", "length": 3812, "nlines": 64, "source_domain": "www.tnpscmaster.com", "title": "6th Standard Social Science - Mock Test - 3 | TNPSC Master 6th Standard Social Science - Mock Test - 3 - TNPSC Master", "raw_content": "\n1) எந்த ஆண்டு சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அனுமதிக்கப்பட்டது \n2) தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு \n3) தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தவர் யார் \n4) டாக்டர் முத்துலெட்சுமி அவர்களின் சேவையே பாராட்டி மத்திய அரசு வழங்கிய விருது என்ன \n5) சென்னை நகராட்சியின் முதல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் யார் \n6) எந்த ஆண்டு புளுட்டோ முழுக்கோளுக்கான தகுதியே இழந்தது \n7) அகில இந்திய மகளிர் மன்றத்தின் முதல் தலைவராக இருந்த பெண்மணி யார் \n8) புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கும் ______ கோள்களாகும் \n9) வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய நான்கும் ______ கோள்களாகும் \n10) பூமி சூரியனில் இருந்து _______ தொலைவில் உள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nasa-to-launch-satellite-in-collaboration-with-isro_11964.html", "date_download": "2019-01-23T20:25:24Z", "digest": "sha1:A2QJCME72LGZ5SOFUFN3FFIYVCAM7KBS", "length": 21578, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "NASA to Launch Satellite in Collaboration with ISRO - ValaiTamil | இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஇஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு \nவானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் விதமாக தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச�� மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்து வரும் ஏழு ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன. இதற்காக பிரத்யோக செயற்கை கோள் ஒன்றை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தாண்டில் மூன்று செயற்கை கோளை தயாரிக்க உள்ளது. அவை தண்ணீர் சுழற்சி மற்றும் தண்ணீர் தொடர்பான தேசி்ய கொள்கை முடிவுகளின் பங்களிப்பாக அமையும் விதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் புதிய தகவல்களால் தண்ணீர் சுழற்சி மற்றும் நீர் வள மேலாண்மை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்கும். இத்தகைய ஆராய்ச்சி மூலம் விவாயத்துறையில் குறுகிய கால வானிலை மற்றும் நீண்ட கால பருவ மாற்றம் பற்றியும், வெள்ளம் மற்றும் மக்களின் வாழக்கையில் ஏற்படக்கூடிய வறட்சி உட்பட பல்வேறு தொடர்புகளை முன்னெடுத்துச்செல்வதற்கு உதவியாக அமையும் என நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் விதமாக தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்து வரும் ஏழு ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன. இதற்காக பிரத்யோக செயற்கை கோள் ஒன்றை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தாண்டில் மூன்று செயற்கை கோளை தயாரிக்க உள்ளது. அவை தண்ணீர் சுழற்சி மற்றும் தண்ணீர் தொடர்பான தேசி்ய கொள்கை முடிவுகளின் பங்களிப்பாக அமையும் விதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் புதிய தகவல்களால் தண்ணீர் சுழற்சி மற்றும் நீர் வள மேலாண்மை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்கும். இத்தகைய ஆராய்ச்சி மூலம் விவாயத்துறையில் குறுகிய கால வானிலை மற்றும் நீண்ட கால பருவ மாற்றம் பற்றியும், வெள்ளம் மற்றும் மக்களின் வாழக்கையில் ஏற்படக்கூடிய வறட்சி உட்பட பல்வேறு தொடர்புகளை முன்னெடுத்துச்செல்வதற்கு உதவியாக அமையும் என நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்��ுள்ளது.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஇஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nசுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)\nபூமியை விட இரண்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு \nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் \nஇஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு \nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் \nதோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசர்வதேச வேட்டி தினம்: புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அனைவரும் வேட்டி அணிந்து வந்தனர்\nஉலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைத்தார்\n5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள்- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்\nஇந்திய விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகள் வெளியிட மத்திய அரசு உத்தரவு\nகொல்கத்தா அருங்காட்சியகத்தை பார்வையிட, அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் டிக்கெட்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்��ா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_338.html", "date_download": "2019-01-23T20:07:01Z", "digest": "sha1:DSP6HDNWIADVSWSJMGQ5JOHLZ64XQSJQ", "length": 24501, "nlines": 297, "source_domain": "www.visarnews.com", "title": "கள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nபண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(வயது 82).\nகடந்த 16-ந் தேதி காலையில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டிருந்த நிலையில் சின்னப்பொண்ணு வீட்டில் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து விட்டு அவரது கழுத்து, மூக்கு, காதில் அணிந்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றிருந்தனர்.\nஇந்த கொலை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீச���ர் கல்லாங்குட்டை தெருவில் விசாரணை நடத்தினர்.\nஅப்போது கல்லாங்குட்டை தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சத்யா(37) என்பவர், கடந்த 16-ந் தேதி முதல் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅதில் சத்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சின்னப்பொண்ணுவை கொலை செய்து விட்டு, ஓசூரில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஓசூருக்கு சென்று, சத்யாவையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.\nசத்யா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nஎனக்கும், கணேசனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான ஓராண்டுக்கு பிறகு கணேசன் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து நான், செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றேன்.\nஅப்போது அங்கு வேலைக்கு வந்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த செல்வம்(44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். மேலும் செல்வம், எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஒருநாள் செல்வம், பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டால் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் கூறினார்.\nஉடனே எனக்கு சின்னப்பொண்ணுவின் ஞாபகம் வந்தது. ஏனெனில் அவர் எப்போதும் கழுத்து, காது, மூக்கில் நகை அணிந்திருப்பார். மேலும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். பலருக்கு வட்டிக்கும் பணம் கொடுத்திருந்தார்.\nஎனவே அவரிடம் நகை மற்றும் பணம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். அவரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று செல்வத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.\nஅதன்படி கடந்த 15-ந் தேதி இரவு நானும், செல்வமும் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் கை, கால்களை கயிற்றால் கட்டினோம். அப்போது அவர் சத்தம்போட முயன்றதால் சின்னப்பொண்ணுவின் வாயில் துணியை வைத்து திணித்தோம்.\nமேலும் தலையணையால் அவரது மூக்கில் அழுத்தினோம். அதில் அவர் இறந்தார். இதையடுத்து சின்னப்பொண்ணு காது, மூக்கு, கழுத்தில் அணிந்திருந்த நகை, வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ஓசூருக்கு சென்று விட்டோம்.\nஇவ்வாறு அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து 3 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதுரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த புதுப்பேட்டை போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப���பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர��கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099520", "date_download": "2019-01-23T21:13:41Z", "digest": "sha1:RTZXVPZTZYL5BLCSVHERMH4C3UBW5CBO", "length": 15915, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பக்க வாத்தியம்| Dinamalar", "raw_content": "\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம் 1\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை 1\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்\nகோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை 8\nதமிழக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி ...\nஜெ.,மரண விசாரணை பிப்.,24-க்குள் முடித்து கொள்ள கமிஷன் ... 8\nகொலிஜியம் அமைப்பில் மாற்றம் அவசியம்: ஓய்வு நீதிபதி\n25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசு பள்ளி ... 9\nஜாதி பட்டியல் மாற்றம் தொடர்பாக, சமாஜ்வாதி பார்வர்டு பிளாக் கட்சி உள்ளிட்ட, பல்வேறு சமுதாய அமைப்புகளின் சார்பில், உறுப்பினர்கள், மனு அளிக்க, திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். 'சிங்கிளாக' வந்த, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவும், அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மனு அளித்த பின், நிருபர்களிடம் பேட்டியளிக்க, அய்யாக்கண்ணு முண்டியடித்து வந்தார்.\nகடுப்பான, சமாஜ்வாதி பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர், துரை சசிகுமார், 'நான் கஷ்டப்பட்டு, பல இடங்களுக்கு சென��று, ஆட்களை திரட்டி, மனு கொடுக்க வந்தால், ஏதோ நீங்கள் தான் எல்லாவற்றையும் செய்தது போல், பேட்டி கொடுக்கிறீர்களே...' என்றார். சுதாரித்த அய்யாக்கண்ணு, 'நீங்கள் பேட்டி கொடுங்கள்; நான், ஒதுங்கிக் கொள்கிறேன்' என்றார்.\nமூத்த நிருபர் ஒருவர், 'அய்யாக்கண்ணை, இன்னும் விவசாய சங்க தலைவர்ன்னு எல்லாரும் நம்பிட்டிருக்காங்க பாருங்க... அவங்களை முதல்ல திருத்தணும்...' என நொந்து கொண்டார்.\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/16/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-2920955.html", "date_download": "2019-01-23T20:54:16Z", "digest": "sha1:TOE5LOWJFOEXAUHILYL3THZVR3D4M7A4", "length": 10854, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது! பாலகுமாரனுக்கு கவிஞர் வைரமுத்- Dinamani", "raw_content": "\nமூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது பாலகுமாரனுக்கு கவிஞர் வைரமுத்து புகழாஞ்சலி\nBy சினேகா | Published on : 16th May 2018 12:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டரில் ‘ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியது, ‘பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” எ���்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும்.\nதொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.\nதொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர்.\nஅவரது இரும்புக் குதிரைகள் – மெர்க்குரிப் பூக்கள் – உடையார் – கங்கைகொண்ட சோழன் – கரையோர முதலைகள் போன்ற படைப்புகள் வாசகர்களை வசீகரித்தவை.\nகலைத்துறையிலும் புகழ் பெறவே ஆசைப்பட்டார் இந்தப் பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில் தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு. புதுமைப்பித்தன் – பி.எஸ்.ராமையா – விந்தன் – அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளித்திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால் பாலகுமாரனுக்குத் திரையுலகம் வெற்றி கொடுத்தது. சிந்து பைரவி – நாயகன் – காதலன் – பாட்ஷா – இது நம்ம ஆளு போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.\nமரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்டநாள் விருப்பம். ஆனால் அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தைவிடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.\nஅவரது குடும்பத்தாரும் வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nbala kumaran vairamuthu பாலகுமாரன் வைரமுத்து இலக்கியம்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-23T19:38:45Z", "digest": "sha1:YEG2CDINQSZA4M56EMH2J2BGOVS4DFBP", "length": 10775, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "தர்பியா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தர்பியா\"\n“” கிளை தர்பியா – விருகாவூர்\n“” கிளை தர்பியா – பட்டாபிராம் கிளை\n“” கிளை தர்பியா – நெற்குன்றம் கிளை\n“” கிளை தர்பியா – மதுரவாயல் கிளை\n“” கிளை தர்பியா – எரணாகுளம்\n“” கிளை தர்பியா – கொழிஞ்சாம்பாறை\n“” கிளை தர்பியா – மதுரவாயல் கிளை\n“” கிளை தர்பியா – மதுரவாயல் கிளை\n“” கிளை தர்பியா – மதுரவாயல் கிளை\n“” கிளை தர்பியா – காலடிப்பேட்டை கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/telangana-educated-legislative-members.html", "date_download": "2019-01-23T20:25:57Z", "digest": "sha1:DWL3BHJSEH3ACAFU3J73ATXU7Y2SJFJL", "length": 9904, "nlines": 78, "source_domain": "youturn.in", "title": "பட்டம் பெற்ற எம்.எல்.ஏக்களைக் கொண்ட தெலங்கானா சட்டசபை ! - You Turn", "raw_content": "\nபட்டம் பெற்ற எம்.எல்.ஏக்களைக் கொண்ட தெலங்கானா சட்டசபை \nதெலங்கானா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 44 பேர் இளங்கலைப் பட்டம், 24 முதுகலைப்பட்டம், 2 பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளனர். அதிகம் படித்தவர்களின் கையில் பொறுப்பு சென்றுள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏக்களில் 58 சதவீதம் படித்து பட்டம் பெற்றுள்ளனர். அதனை பற்றியும், கூடுதலாக அம்மாநில எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் பற்றியும் காணலாம்.\nநடந்து முடிந்த தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநிலத்தில் 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 88, காங்கிரஸ் 19 , AIMIM 7 , TDP 2 , பிஜேபி 1 தொகு��ிகளை கைப்பற்றின.\nகல்வகுன்ட்ல சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் வெற்றி பெற்ற 88 எம்.எல்.ஏக்களில் 24 முதுகலைப்பட்டம், 2 பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளனர். இதில், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் படித்தவர்களும் அடங்கும்.\n” 119 தொகுதியில் சந்திரசேகர ராவ் உள்பட 44 பேர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள். 26 பேர் முதுகலைப் பட்டமும், இரண்டு பேர் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றுள்ளனர். முனைவர் பட்டம் பெற்ற ரமேஷ், கடாரி கிஷோர் குமார் ஆகிய இருவரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் “\nதேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 4 மருத்துவர்கள், 12 வழக்கறிஞர்கள், 9 மருத்துவர்கள் உள்ளனர். இதைத் தவிர 24 பேர் 12-ம் வகுப்பும், 16 பேர் 10-ம் வகுப்பும், அதற்கு கீழ் உள்ளவர்களும் இருக்கின்றனர். ஒருவர் மட்டும் கல்வி கற்காதவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஆளும் கட்சியில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது. முதுகலைப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் துறை சார்ந்த நடவடிக்கையில் விரைவாகவும், தொழில்நுட்பம் சார்ந்தும் முடிவுகள் எடுக்க எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nதேர்தலில் வேட்பாளர்கள் அளித்த உறுதிச் சான்றின் அடிப்படையில் Association of democratic reforms(ADR) எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு உள்ளிட்ட பல விவரங்களை வெளியிட்டு உள்ளது.\n2014 தெலங்கானா தேர்தலில் 83 பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால், 2018 தேர்தலில் வெற்றி பெற்ற 119 எம்எல்ஏக்களில் 106 பேர்(90 சதவீதம்) கோடீஸ்வரர்கள். இதில், ஆளும் கட்சியில் 83 பேர், காங்கிரஸ் 14, AIMIM 5 , TDP 1 , பிஜேபி 1 ஆகியோர் தங்களின் சொத்து மதிப்பு 1 கோடிக்கும் அதிகம் என தெரிவித்து உள்ளனர்.\nஎம்எல்ஏக்கள் பட்டியலில் காங்கிரஸின் எம்.எல்.ஏ ராஜகோபால் ரெட்டி 314 கோடியுடன் முதல் இடத்திலும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஜனார்தன் ரெட்டி 161 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.\n119 எம்.எல்.ஏக்களில் (61 சதவீதம்) 73 பேர் தங்களின் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதில், கொலை முயற்சி, பெண்கள் மீதான குற்றங்கள் உள்ளிட்ட தீவிரமான குற்ற வழக்குகளைக் கொண்டவர்கள் 47 பேர்.\nஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் 50 , காங்கிரஸ் 14, AIMIM 2 , TDP 1 , பிஜேபி 1 எம்.எல்.ஏக்களின் மீது கு���்ற வழக்குகள் உள்ளன என ADR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலங்கானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு பட்டம் பெற்றவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆந்திராவில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் தாக்குதலா \nபுரளியில் பிஜேபிக்கு போட்டியாக திமுக ஆதரவாளர்கள் \nஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதம் பரவத் தடையா \n15 லட்சம் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பேட்டி|ஹெச்.ராஜா பதவி விலகுவாரா \nஉடையும் சிலை, வெடிக்கும் வன்முறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7302", "date_download": "2019-01-23T19:57:33Z", "digest": "sha1:45OM7SESKCCCL4KHTNRBCIM6RF6RIH7E", "length": 11347, "nlines": 57, "source_domain": "charuonline.com", "title": "நேசமித்திரனின் புதிய தொகுதி | Charuonline", "raw_content": "\nவெளிவர இருக்கும் நேசமித்திரனின் கவிதைத் தொகுதிக்கு நான் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பகுதி. தொகுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்திலிருந்து வெளிவர உள்ளது.\nஅன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் ஆண் பெண் உறவுச் சிக்கல்களுமே இன்றைய தமிழ்க் கவிதையின் பாடுபொருளை பெருமளவுக்கு ஆக்ரமித்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டைப் போன்ற ஒரு பைத்தியக்கார வாழ்வியல் வெளியில் அதற்கான முழு நியாயமும் கூட இருக்கிறது. கலாச்சாரத்தை முற்றாக இழந்து விட்டு அதை இழந்தது கூடத் தெரியாமல் பணத்தையும் போலி சந்தோஷங்களையும் தேடி ஓடிக் கொண்டிருக்கும் தமிழரின் வாழ்வைப் பற்றி எழுத ஏராளம் இருக்கிறது. அதேபோல், மனித குல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இன்றைய காலகட்டம் ஆண் பெண் உறவுச் சிக்கலின் உச்சத்தில் நிற்கிறது. ஒரு கவிஞனால் இதைத் தாண்டி சிந்திக்கவே முடியாதபடி அவனை இறுக்கிக் கொண்டு கிடக்கின்றன இந்த இரண்டு பிரச்சினைகளும்.\nதற்காலத்திலிருந்து மீண்டு சற்றே பின்னோக்கிப் பார்த்தாலும் கடந்த 2000 ஆண்டுக் கால தமிழ் இலக்கிய வரலாற்றில் தத்துவம் சார்ந்த கவிதைகள் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வள்ளுவனையும் கணியன் பூங்குன்றனையும் கூட வாழ்வியல் நெறி சார்ந்த போதனையாளர்கள் என்றுதான் சொல்லலாமே ஒழிய தத்துவம் சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் சம்ஸ்கிருதத்தில் தத்துவத்துக்கு மிக நீண்ட மரபும் பாரம்பரியமும் இருக்கிறது. ரிக் வேதத்தில் வரும் நாஸதீய சூக்தம�� அது எழுதப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பாவில் ‘அறிமுகமான’ எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பேசுகிறது.\nஅங்கே சூன்யமும் இல்லை; இருப்பும் இல்லை.\nஅங்கே காற்றும் இல்லை; சொர்க்கமும் இல்லை.\n யார் இதையெல்லாம் கவனித்துக் கொண்டது\nஅங்கே மரணமும் இல்லை; ஜனனமும் இல்லை.\nஇரவும் இல்லை; பகலும் இல்லை.\nஇப்படியாகப் போகும் அந்தப் பாடல் இவ்வாறு முடிகிறது:\nஆனால் கடைசியில் யாருக்குத் தெரியும், யாரால் சொல்ல முடியும்,\nஇது எல்லாம் எப்படித் தோன்றியது, எப்படி வந்தது என்று\nசிருஷ்டிக்குப் பிறகுதான் கடவுள்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே சிருஷ்டியின் ரகசியத்தைக் கடவுள் எப்படி அறிந்திருக்க முடியும்\nஎல்லா சிருஷ்டிக்குமே சிருஷ்டிகர்த்தா இருக்க வேண்டும் என்றால் அந்த சிருஷ்டிகர்த்தாவுக்குத்தான் – அது ஆணா பெண்ணா தெரியவில்லை – இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்; ஒருவேளை தெரியாமலும் இருக்கலாம்.\nஇந்தப் பாடலின் கடைசி வாக்கியம்தான் கவி மனம். இத்தகைய தத்துவார்த்தம் ஏன் தமிழ் மரபில் இல்லாமல் போனது என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை. சமகாலத் தமிழ்க் கவிதையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்கா ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும் எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்திரன்.\nநேசமித்திரனை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் என்னோடு ஏழெட்டு மணி நேரம் உரையாடுவதை அனுபவம் கொண்டிருக்கிறேன். அப்போது அவரை விட நான் முப்பது ஆண்டுகள் மூத்தவன் என்ற எண்ணமே தோன்றாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இருந்த தத்துவார்த்த உரையாடல் மரபே இங்கு நேசமித்திரனின் மூலம் மதுரையில் தொடர்கிறது என்று நினைப்பேன்.\nபொதுவாக தத்துவமும் கவிதையும் இணைவதில்லை. (அதற்கும் விதிவிலக்காக இருந்திருப்பது வேதமும் அதன் மரபில் வந்த அற்புதக் கவியான ஆதி சங்கரனும்.) காரணம், விஞ்ஞானத்தைப் போலவே தத்துவமும் உணர்வுகளைப் புறந்தள்ளி தர்க்கத்தை முன்னெடுக்கிறது. கவிதையோ இதற்கு மாறாக, தர்க்கம் – அ-தர்க்கம் என்ற நிலைகளைத் தாண்டி பித்த நிலைக்குச் சென்று விடுகிறது. ஆக, ஒரே நேரத்தில் தர்க்கம் – பித்தம் என்ற இரண��டு எதிர்நிலைகளில் இருத்தல் கொள்வது சாத்தியம்தானா சாத்தியம்தான் என்கிறது நேசமித்திரனின் கவிதைகள்.\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/02/blog-post_27.html", "date_download": "2019-01-23T20:14:27Z", "digest": "sha1:MB7SDS3NO6MLJPQO2CNBOYR2TLCRW7T7", "length": 20889, "nlines": 259, "source_domain": "eankankal.blogspot.com", "title": "பிளவுஸ் ஸ்பெஷலிஸ்ட்! ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை ��ப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nசேலைக்கேற்றபடி ஜாக்கெட் அணிந்தது அந்தக் காலம். இப்போது ஜாக்கெட்டுக்கேற்றபடி சேலை வாங்குவதே லேட்டஸ்ட். ஆடம்பரமான வேலைப்பாடு செய்த ஜாக்கெட், சிம்பிளான சேலைதான் இன்றைய பெண்களின் ட்ரெண்ட். அதிலும் குறிப்பாக பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளுக்கு எல்லா வயதுப் பெண்களிடமும் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த லட்சுமி, பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளை டிசைன் செய்வதில் நிபுணி\n‘‘டென்த் வரைக்கும்தான் படிச்சிருக்கேன். 13 வருஷங்களா டெய்லரிங்தான் சோறு போடுது. ஜாக்கெட் தைக்கிறதுல நான் எக்ஸ்பர்ட். என்கிட்ட கொடுத்தா ஃபிட்டிங் கச்சிதமா இருக்கும்னு நல்ல பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன். டிசைனர் ஜாக்கெட்டும் தச்சுக் கொடுக்கிறேன். ஜாக்கெட் தச்சுக் கொடுத்திட்டிருந்தப்ப, சிலர் அதுலயே டிசைன் பண்ணித் தரச் சொல்வாங்க. சின்னச் சின்ன டிசைன்கள் வச்சுத் தச்சுக் கொடுக்கிறது சுலபம். ஆனா, பேட்ச் ஒர்க் ரொம்பவே கஷ்டம்.\nபுடவைக்கு மேட்ச்சா, அதே கலர்ல, அதே டிசைன்ல துணியை கட் பண்ணி, ஜாக்கெட்ல வச்சு டிசைன் பண்ணிக் கொடுக்கற அந்த விஷயம் எல்லா டெய்லர்களுக்கும் வராது. நிறைய பெண்கள் பேட்ச் ஒர்க் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டதும், நான் முறைப் படி அதைக் கத்துக்கிட்டு, தைக்க ஆரம்பிச்சேன். பேட்ச் ஒர்க்னு சொன்னதும் நிறைய பேர், புடவையிலேருந்து ஒரு துண்டுத்துணியை வெட்டி, அட்டாச் பண்ணிக் கொடுக்கிறதுதானேன்னு நினைக்கிறாங்க. அ��ு அப்படியில்லை... எல்லா மெட்டீரியல்லயும் அதைச் செய்ய முடியாது.\nஎன்ன கலர், என்ன மெட்டீரியல் பொருத்தமா இருக்கும்னு பார்க்கணும். வெட்டறதோ, டிசைன் பண்றதோ கொஞ்சம் தப்பானாலும், ஜாக்கெட் வேஸ்ட் ஆயிடும். சிலர் புடவை கிராண்டா இருக்கணும், ஜாக்கெட் சிம்பிளா வேணும்னு கேட்பாங்க. ஒருசிலர், சிம்பிளான சேலையை எடுத்துட்டு, ஜாக்கெட்டை கிராண்டா டிசைன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்பாங்க. வயசு, சேலையோட தன்மை, பட்ஜெட்னு பல விஷயங்களை மனசுல வச்சுக்கிட்டுத்தான் இதை டிசைன் பண்ணணும்’’ என்கிற லட்சுமி, பேட்ச் ஒர்க் உடன், எம்பிராய்டரி வேலைப்பாடும் சேர்த்துக் கேட்போருக்கு அதையும் செய்து கொடுக்கிறாராம்.\n‘‘சாதாரண ஜாக்கெட்னா ஒரு நாளைக்கு 10 கூட தைக்கலாம். டிசைனர் ஜாக்கெட்டும் பேட்ச் ஒர்க் ஜாக்கெட்டும் 3தான் தைக்க முடியும். ஆனா, தைக்கிற நுணுக்கமும் கற்பனையும் கை வந்துட்டா, லாபத்துக்குக் குறைவே இருக்காது. ஒரு ஜாக்கெட்டுக்கு டிசைனை பொறுத்து 350 ரூபாய்லேருந்து அதிகபட்சமா 2 ஆயிரம் வரைக்கும் வாங்கலாம். 100 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிறவர், 3 மாடல் பேட்ச் ஒர்க் ஜாக்கெட்டுகளை 3 நாள் பயிற்சியில் 1,500 ரூபாய் கட்டணத்தில் கற்றுத் தருகிறார். ( 97100 44540)\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nஇயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவ...\nவாழை நார் பிரிக்கும் எந்திரம்\nஉற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்\nஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை\nகாவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை\nபாறையிலும் பயிர் வளரும்... நிரூபித்துக் காட்டிய வி...\nஆபத்தில்லாத தொழில்னு எதுவுமே இல்லீங்க..\nநெகிழ வைக்கும் ஒரு நிஜ கதை\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்-கருப்பட்டி\nபசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வ...\nஊதுவத்தி தயாரிப்பு முறை .\nகோடை விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் மாணவர்கள்\nதிருச்சி பொண்ணுங்க ரொம்ப லக்கி\nகாலையில இருந்து மாலை வரை வேலை பார்த்து கூலி கேட்டல...\nமேடை அல��்காரம்... முன்னேறும் மாணவன்\n காகிதத்தில் காசு; கலக்கும் ...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb15_11", "date_download": "2019-01-23T20:00:12Z", "digest": "sha1:THSKNAMVBRSD5E7ZR3NZRBJHLAEW5JUE", "length": 12947, "nlines": 117, "source_domain": "karmayogi.net", "title": "11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2015 » 11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது\n11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது\nஅற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது\nபூரண சமர்ப்பணத்தை ஒரு நிமிஷமாவது கண்டவர், அதை வாழ்வில் முழுமையாகப் பெற முடிவு செய்வது அவர் மனம் ஆத்மாவாகத் தயாராகும் நிலை. முடிவை எடுப்பது முதல் நிலை, நிறைவேற்றுவது முடிவான நிலை. சாதகனாக விரும்பும் அன்பன் மனநிலை முதற்கட்டம். அன்பன் சாதகனாகும் வாய்ப்பை அன்னை அனுமதிப்பது இரண்டாம் கட்டம். சமர்ப்பணம் பூரண சமர்ப்பணமான நேரம் பெரிய நேரம், வாழ்வு மனிதனை யோகம் செய்ய அழைக்கும் நேரம். இக்கட்டத்தை எட்டியவர், அதை இழக்காமல் பாதுகாக்க விரும்பும் மனநிலையில் மேலும் செய்யக்கூடியதை இங்கு கூறுகிறேன்.\nஏசுவின் வாழ்நாளில் மேரி என்பவர் இருந்ததாகச் சரித்திர நிகழ்ச்சியை ஆராய்ந்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. “புவியில் பரிணாமம் கனத்து சிக்கலான நேரங்களில் பகவானும், நானும் இருந்திருக்கிறோம்” என அன்னை கூறியுள்ளார். இந்த மேரி என்ற பெயர் ஏசுவின் தாயார், அவருடனிருந்த ஒரு பெண் இருவருக்கும் உண்டு. பகவானிடம் அன்னை இக்காலத்தைப் பற்றிக் கூறியதை Agenda-வில் குறிப்பிட்டுள்ளார். பகவான் அதற்குரிய ஆன்மீக விளக்கம் கொடுத்ததாக அன்னை கூறியுள்ளார். சூட்சும உலக வாழ்வின் அம்சம் அது. இன்று நமக்கு செல்போன் போன்ற பெரும் வசதிகள் வந்தபடியிருக்கின்றன. நாம் எழுதும் பேனா, பயன்படுத்தும் டம்ளர், சாப்பிடும் வாழைப்பழம் போன்ற எளிய பொருள்களை மனிதன் பெற அறிஞர்கள், சாஸ்திரிகள், விஞ்ஞானிகள் ஏராளமான பேர் ஏராளமான வழிகளில் செயல்படுகிறார்கள். ஜடலோக வாழ்வு அது போல் சூட்சும லோகத்தால் ஆளப்படுகிறது.\nபூரண சமர்ப்பணம் கிட்டும் முதல் நிலைக்கும், கிட்டிய முடிவான நிலைக்கும் இடைவெளி தீவிர சாதகனுக்குச் சில நாட்கள், எளிய அன்பனுக்கு நீண்ட நெடிய ஜென்மங்கள். அன்னைய�� அறியாதவர் கேள்விப்பட முடியாத நிலையது. வாயிலில் நிற்பவர் வாய்ப்பை அறிந்து போற்றினால், வாய்ப்பு சூட்சுமத்தில் பலித்ததா இல்லையாயென அறியலாம். அதை ஜட வாழ்வில் fuse-ஆன பல்ப் சமர்ப்பணத்தால் பிரகாசமாக அதற்குரிய காலத்தையும் கடந்து எரிவதால் காணலாம். பரம எதிரி அந்நியோந்நியமான நண்பராக மாறுவதை வாழ்வில் (vital) காணலாம். நம் அறிவுக்கு எட்டாத விஷயம் எளிமையாகப் புரிவது மனத்தில் அதைக் காண்பதாகும். பல்ப் fuse ஆனால் மாற்றுகிறோம். போட்டு நாளாயிற்று, அதற்குரிய காலம் முடிந்து விட்டது என்பது சட்டம். மனம் இச்சட்டத்தை ஏற்றதை உயர்ந்த அறிவு ஆன்மாவில் சிறந்து அன்பனுக்கு அச்சட்டமில்லை எனக் கூற முடியும். சமர்ப்பணம் அதே மனநிலையில் பலிக்க தெம்பு, உறுதி, விடாமுயற்சி, தீவிரம், எதிர்பாராத மனநிலை, முழு முயற்சியால் பலிக்கும். பல்ப் வழக்கத்திற்கு மாறாக அதிகப்பிரகாசமாக எரியும், தொடர்ந்தும் எரியும். ஜடத்தில் செய்த சோதனையைவிட பிராணன், உயிரில் செய்யும் சோதனை கடினம். ஒருவர் பரம எதிரியானார். அவரை நான் மன்னித்து விட்டேன். மனம் மன்னிக்கவில்லை என்றால் அவருடன் உள்ள அனைத்து தொடர்புகளிலும் நம் சிறு குறையிருப்பது தெரியும். அவற்றை அகற்றினால் கோபம் எழும். கோபத்தை விலக்கினால் எரிச்சல், விரக்தி நிற்கும். அவருள் இறைவனைக் கண்டால் ஆனந்தம் எழும் என்பது தத்துவம். அந்நிலையில் தொடர்ந்த இடைவிடாத தீவிர அழைப்பு அதையும் சாதிக்கும். பருவம் season முடிந்த பிறகு பழம் பழுக்காது. தவறி ஒன்று இரண்டு பழுக்கலாம். பருவம் பலன் தரும். பருவத்தைக் கடந்தபின் பலனில்லை என்பது மனம் கண்ட அறிவு. பருவம் பருவ காலத்திற்குரியது. சமர்ப்பணம் காலத்தைக் கடந்தது என்ற எண்ணத்தை மனம் ஏற்காது. புரிந்தால் ஏற்கலாம், புரியாது. எண்ணத்தை மனம் ஏற்பது ஒரு கட்டம். மரம் பழுப்பது முடிவான பெரிய அற்புதம் ஆச்சரியமாக மலர்வது. முதற்கட்டமே இங்கு கருதப்படுவது. அடுத்தது யோக சித்தி. நான் அதைக் குறிப்பிடவில்லை. சமர்ப்பணம் மனத்தில் நிறைந்து அதனால் நெஞ்சம் நெகிழ்ந்து உடல் ஒரு நிமிஷம் புல்லரித்தால் மனம் அக்கருத்தை ஏற்கும். ஏற்று மகிழும். இறைவன் ஆனந்தத்திற்காக உலகைப் படைத்தார் எனில், அதன் முடிவில் ஆனந்தம் பெறுவார் எனப் புரியும். எந்த நேரமும், எந்தச் செயலிலும், எந்த அசைவிலும் இறைவன் அவர் தேட���ம் ஆனந்தத்தை அனுபவிக்கிறார் என அன்னை கூறுகிறார். நான் கூறிய இம்மனநிலையில் காணும் எவரும் அவர் கோணத்தில் ஆனந்தம் பெறுகிறார் எனத் தெரியும். மண்ணில், சகதியில் விளையாடும் குழந்தையின் ஆனந்தம் நமக்கு உணர்வாகப் புரியும். ஒரு நிமிஷமானாலும் இது பெரியது. இதைக் காப்பாற்றி, வளர்த்து, முழுப்பலன் பெறுவது யோகப் பயிற்சி.\n‹ 10. பவித்ராவான இராமகிருஷ்ணர் up 12. அன்னை இலக்கியம் - பார்வைகள் ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2015\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. சமூகம் நம்மைக் காக்கும் தாய்\n08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது\n12. அன்னை இலக்கியம் - பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/naduvula-konjam-pakkatha-kanom.html", "date_download": "2019-01-23T20:37:22Z", "digest": "sha1:K24ECJLFATWSBEVE66EDOR3T7HR6HQHF", "length": 18393, "nlines": 125, "source_domain": "www.madhumathi.com", "title": "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்-வசூலை அள்ளுமா? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சினிமா , சினிமா முன்னோட்டம் , திரைப்படம் , வெள்ளித்திரை » நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்-வசூலை அள்ளுமா\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்-வசூலை அள்ளுமா\nபாலுமகேந்திராவின் உதவியாளர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று மூலம் நாயகனாக தரம் உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.அப்படத்தின் மூலமாக நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்ற விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் இயக்குனர் சசிகுமாரோடு சேர்ந்து நடித்த சுந்தரபாண்டியன் படமும் வெற்றி பெற்றது.\nயாரும் எதிர்பாராத வகையில் நாளைய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் படம் பீட்சா.அதில் பீட்சா விற்கும் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றதன் மூலம் முன்னணி கதாநாயகராக தற்போது உயர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.பீட்சா வெற்றி, இப்போது வெளியாகியிருக்கும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படமும் தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஇந்தப் படம் தொடங்கிய காலக்கட்டத்தில் இதெல்லாம் ஒரு தலைப்பா என்று ஏளனமாகப் பார்த்தவர்கள் இந்த தலைப்பு பிரமாதம் என்று இப்போது சொல்லும் அளவிற்கு இதன் விளம்பரங்கள் அமைந்தன. சேதுபதியின் பீட்சா பட வெற்றி இந்தப் படக்குழுவினரை இன்னும் உற்சாகப்படுத்த தைரியமாக விளம்பரத்தை விரிவுபடுத்தியிருந்தார்கள்.விஜய் சேதுபதியைத் தவிர படத்தில் பணி புரிந்த அத்தனை கலைஞர்களும் புதியவர்கள் அப்படியிருக்கும்போது பிரபலங்களின் படத்தைப் போல முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்ததற்கு காரணம், இந்தப் படக்குழுவினரின் விளம்பரமும் விஜய் சேதுபதியின் மீது கொண்ட எதிர்பார்ப்பும்தான்.\nபொதுவாக ஒரு படம் வெளிவந்து முதல் காட்சி முடிந்தவுடனேயே இணையத்தில் விமர்சனங்கள் வெளிவந்துவிடும்.கடந்த தீபாவளியின் போது வெளியான துப்பாக்கி படத்திற்கு காலை முதலே விமர்சனங்கள் வரத்தொடங்கின.அன்று ஒரு நாளில் 56 பேர் விமர்சனம் எழுதினார்கள்.அந்தளவிற்கு இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பிரபல சினிமா விமர்சகர்களான கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கி சேகர் போன்றோர் விமர்சனம் எழுதி விட்டனர்.\nகேபிள் சங்கர் விமர்சனத்தின் முடிவில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, நல்ல வியாபாரம் ஆகி வெளியாவதற்கு முன்னாலேயே தயாரிப்பாளருக்கும், வாங்கிய விநியோகஸ்தருக்கும் லாபம் கொடுத்திருக்கும் படம். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் நல்ல அனுபவத்தைக் கொடுத்து வசூலிலும் வெற்றி பெறும் என்பது நிச்சயம். BUT DON'T MISS IT என்று கூறியுள்ளார்.\nமுதலில் இந்த தைரியமான, கேட்சியான தலைப்பு தேர்ந்து எடுத்தமைக்கு முதலில் படக்குழுவுக்கு ஒரு ஹேட்ஸ் அப்.\nரொம்ப நாட்கள் ஆகி விட்டது... மனது விட்டு சிரித்து... நானும் நண்பர் நித்யகுமாரும் பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தை மாயாஜாலில் பார்த்து விட்டு வயிறு வலிக்க சிரித்ததுதான் கடைசி. இந்த படத்தை பார்க்கும் போது���ான் கண்ணில் நீர் வர சிரித்தேன்..\nஎடிட்டிங்க படித்து விட்டு, யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இரண்டு படத்துக்கு ஸ்கிரிப்ட் ரைட்ராக இருந்து விட்டு அற்புதமான திரைப்படத்தை எடுத்த பாலாஜிதரனிதரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்..\nஎன்று ஜாக்கி சேகர் தனது விமர்சனத்தில் படத்தை புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.\nசிறு சிறு தவறுகள் இருந்தாலும் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதே படத்தை பார்த்த மற்ற தோழர்களின் கருத்தும் ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நான்காவது வெற்றிப் படத்தை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பீட்சா வெற்றியால் தற்போது கவனிக்கத்தக்க நாயகனாக உருவெடுத்த விஜய் 'சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட வெற்றியின் மூலம் பிரபல இயக்குனர்களின் பார்வையில் விழ அதிக வாய்ப்பிருக்கிறது. விஜய் சேதுபதிக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை இப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது நிச்சயம்.படம் என்ன வசூலை ஈட்டப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, சினிமா முன்னோட்டம், திரைப்படம், வெள்ளித்திரை\nநன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மாதிரிக் கதாநாயகர்களுக்கு நல்ல கதபாத்திரம் கிடைக்கவேண்டும். நன்றிமா மது மதி.\nயாரு சார் அந்த சேதுபதி, ஒரு படாத்துல எதுக்குல்லோ தலையை விட்டுகிட்டு இருக்காரு, இன்னொரு படத்துல நாலு பேர் இருக்காங்க யாருன்னே தெரியலையே. தனியா ஒரு படம் போட்டிருக்கலாமே படம் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன். நன்றி.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி ��ூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183091/news/183091.html", "date_download": "2019-01-23T20:10:44Z", "digest": "sha1:5E4KADEULTVN3CNPJNHETRNCCZ3SVIE5", "length": 7546, "nlines": 120, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nட்ரெண்டி, வெஸ்டர்ன் கேஷுவல் லுக் வேண்டுமா இதோ ஃப்ரண்ட் நாட் டிஷர்ட்கள். அடிக்கும் வெயிலுக்கு ஏற்பவும் மேலும் லைட் வெயிட்டாகவும் இருக்கும் உடை. இதனுடன் படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஜீன் அல்லது ¾ ஜீன்களுடன் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்களும் சிம்பிளாக அணிந்து கொள்வது நல்லது.\nகைகளில் எந்தவித நகைகளும் அணியாமல் பேக் மற்றும் காலணிகளை மேட்ச் செய்யும் கலரில் ஃபேன்சி வாட்ச்கள் அணிந்தால் சிறப்பு.\nகருப்பு நிற ஸ்லிங் பேக்\nசம்மர் என்றாலே உடலை இறுக்கிப் பிடிக்காமல், கால்களை ஒட்டாத உடைகள் எனில் நிச்சயம் நமக்கு பிடித்துப்போய் விடும். அந்த வகையில் மேக்ஸி உடைகளுக்கும், ஸ்கர்ட்களுக்கும் எப்போதும் சம்மர் என்றால் ஒரு தனி இடம் தான். இதோ காட்டன் லாங் ஸ்டைலிஷ் மேக்ஸி. ட்ரெண்டி அதே சமயம் லைட் வெயிட், கொஞ்சம் லூசாக அணியும் மேக்ஸி உடை. ஆக்ஸசரிஸ்களும் ஹெவி மெட்டல்கள் இல்லாமல் லைட் வெயிட்டில் அணியலாம்.\nபீச் கலர் ஆங்கிள் ஸ்ட்ராப் காலணி\nசிவப்பு நிற இறகு தோடு\nஉடையே கேஷுவல் லுக் என்பதால் கலர்களில் அதீத கவனம் செலுத்த அவசியம் இல்லை. பேக் மற்றும் காலணி ஏதேனும் ஒரு லைட் கலர் அல்லது கருப்பு என அணியலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/07092018.html", "date_download": "2019-01-23T20:13:11Z", "digest": "sha1:I7SKNK5D253XTX2KSTNH72YYG6LZA2J4", "length": 19116, "nlines": 504, "source_domain": "www.padasalai.net", "title": "உலக வரலாற்றில் இன்று ( 07.09.2018 ) - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉலக வரலாற்றில் இன்று ( 07.09.2018 )\nசெப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.\n70 – ரோமப் பேரரசின் இராணுவம் தளபதி டைட்டஸ் தலைமையில் ஜெருசலேமைக் கைப்பற்றியது.\n878 – லூயி, திக்குவாயர் (லூயி தி ஸ்தாமரர்) மேற்கு பிரான்சியாவின் அரசனாக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூட்டப்பட்டார்.\n1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n1191 – சலாகுத்தீனை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அற்சுப்பில் நிகழ்ந்த சண்டையில் தோற்கடித்தார்.\n1228 – புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.\n1539 – குரு அங்காட் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.\n1812 – நெப்போலியன் ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டரின் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.\n1821 – வெனிசுவேலா, கொலம்பியா, பனாமா மற்றும் எக்குவாடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரான் கொலம்பியாக் குடியரசு உருவானது. சிமோன் பொலிவார் இதன் தலைவர் ஆனார்.\n1822 – பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1860 – லேடி எல்ஜின் நீராவிக்கப்பல் மிச்சிகன் வாவியில் மூழ்கியதில் 400 பேர் வரையில் கொல்லப்ப��்டனர்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகரில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.\n1929 – பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.\n1942 – உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.\n1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.\n1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.\n1965 – இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.\n1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.\n1978 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.\n1978 – பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1986 – தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.\n1986 – சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.\n1988 – ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட் சோவியத்தின் சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.\n1998 – கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.\n1999 – ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.\n2004 – சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்கா���ு கட்டிடங்கள் சேதமாயின.\n1533 – முதலாவது எலிசபெத், இங்கிலாந்தின் அரசி, (இ. 1603)\n1913 – அப்துல் காதர் லெப்பை, இலங்கை கவிஞர் (இ. 1984)\n1929 – ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)\n1953 – மம்முட்டி, மலையாள ந்டிகர்\n1984 – பர்வீஸ் மவுரூவ், இலங்கையின் துடுப்பாளர்\n1984 – மாலிங்க பண்டார, இலங்கையின் துடுப்பாளர்\n1949 – எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (பி. 1880)\n1997 – மொபுட்டு செசெ செக்கோ, சயீரின் குடியரசுத் தலைவர் (பி. 1930)\n2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)\nபிரேசில் – விடுதலை நாள் (1822)\nமொசாம்பிக் – வெற்றி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/blog-post_34.html", "date_download": "2019-01-23T19:52:10Z", "digest": "sha1:2RPS5I44QAKSMSDXH3L27V46ZSWI6FP3", "length": 18483, "nlines": 477, "source_domain": "www.padasalai.net", "title": "வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா\nஇது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம்\nஎன்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் வைத்துள்ள போதிலும் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பும்.\nஇந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அதனை விடக் குறைவாக உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அதனை நிராகரிக்கின்றனர். ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது அது பெரிய அளவில் பயன் அளிக்கும். அது குறித்து விளக்கமாக இங்குத் தளம் அளிக்கும் விவரங்களைப் படித்துப் பயன்பெறுக.\nயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்\nஇந்தியாவில் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது, இதுவே 60 வயது என்றால் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் போது, 80 வயது என்றால் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nவருமான வரி செலுத்துவது அவசியமா\nமக்கள் மனதில் வரி செலுத்த கூடிய அளவிற்க�� வருவாய் இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது பின்வரும் நன்மைகளை எல்லாம் பெறலாம்.\nவங்கி கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு, ஃபிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கும் போது எல்லாம் வங்கி நிறுவனங்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. சில நிறுவனங்களில் பணிபுரியும் போது ஊழியர்கள் பெயரில் டிடிஎஸ் பிடித்தம் செய்கின்றன. இது போன்று உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள வரிப் பணத்தினை எல்லாம் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.\nவெளிநாடுகளில் வேலை நிமித்தமாகக் குடியேற விரும்பும் போது சில நாடுகள் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்கக் கேட்கும். முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் போது விசா பெற வேண்டும் என்றால் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதியாகவும் உள்ளது.\nவீட்டுக் கடன், கார் கடன் அல்லது பிற கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடந்த இரண்டு வருடங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை வங்கிகள் கட்டாயம் எனக் கூறி வருகிறன. வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்ற காரணங்களுக்காக எல்லாம் பலரின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்தும் அளவிற்கு வரி வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது பயனை அளிக்கும்.\nசொந்தமாகத் தொழில் அல்லது ஈக்விட்டி முதலீடு செய்து வரும் போது கடந்த 8 வருடங்களாக நட்டம் அடைந்து வந்தாலும் வரும் காலத்தில் லாபம் பெற வாய்ப்புள்ளதால் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. அதன் மூலம் அந்த நட்டத்தினை அடுத்த வருடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.\nஉங்கள் வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை, விவசாயம் மூலம் வரும் வருவாய் என்றாலும் வரி இல்லா பத்திர திட்டங்கள் அல்லது இது போன்ற பிற திட்டங்க��ில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்து வரும் போது வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. இது எந்த வகையில் உங்களுக்கு வந்த வருவாய் வந்தது என காண்பிக்க ஒரு அத்தாட்சியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/30249-karnataka-legislator-s-son-surrenders-in-assault-case.html", "date_download": "2019-01-23T21:43:03Z", "digest": "sha1:APOJBOAYK5FPPQ4CGOAEAHN3AI4UQOX7", "length": 11664, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ரவுடித்தனம் செய்த காங் எம்.எல்.ஏ மகன் சரண்! | Karnataka legislator's son surrenders in assault case", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nரவுடித்தனம் செய்த காங் எம்.எல்.ஏ மகன் சரண்\nபெங்களூரில் ரவுடித்தனம் செய்து அப்பாவி ஒருவரை அடித்து உதைத்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வின் மகன் முஹம்மத் நலபாட் போலீசில் சரணடைந்துள்ளார்.\nபெங்களூரின் ஷாந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏ என்.ஏ ஹேரிஸ். இவரது மகன் முஹம்மத் நலபாட். இவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாகவும் இருக்கிறார். கடந்த சனிக்கிழமை மது பார் ஒன்றில், நண்பருடன் சாப்பிட நலபாட் சென்றிருக்கிறார். அப்போது அவர் டேபிள் அருகே, வித்வாத் என்ற கல்லூரி மாணவர் கால் முறிவு காரணமாக நாற்காலியில் கால் வைத்தபடி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். இதற்கு நலபாட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பதிலுக்கு அந்த நபர் உங்கள் வேலை பார்த்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.\nஇதனால் கோபம் கொண்ட நலபாட் மற்றும் அவருடன் வந்தவர்கள் வித்வாத்தை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வித்வாத், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். முகம் வீங்கிய நிலையில், அடிவாங்கிய வித்வாத் பேசும் பரிதாப வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது.\nரவுடித்தனம் செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மகனுக்கு எதிராகப் பா.ஜ.க, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின. கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ச���ல்வாக்கு குறைவதைத் தவிர்க்க, வேறு வழியின்றி நலபாட்டை ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நீக்கினார் ராகுல் காந்தி. நலபாட் மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.\nநலபாட் எங்கு என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவனது தந்தையும் தெரியாது என்று சாதித்தார். இது குறித்து நலபாட்டின் தந்தை ஹேரிஸ் கூறுகையில், \"சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் நலபாட்டைத் திட்டினேன். அதன்பிறகு அவன் மொபைல் சுவிட் ஆஃப் செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டான்\" என்றார்.\nகிட்டத்தட்ட 36 மணி நேரம் நலபாட் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று திடீரென்று தன்னுடைய வழக்கறிஞருடன் நலபாட் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டு, ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், நலபாட்டைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள்: பிரதமர் மோடி\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nஏழை மாணவர்களின் கல்வி கண் திறந்த சிவகுமார சுவாமிகள்\nதேசிய அளவிலான ஸ்லிங்ஷாட் போட்டி: தமிழகம் இரண்டாம் இடம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கண���மா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-23T20:07:55Z", "digest": "sha1:JEUG2SS5CK772RV6ESITAYVW32NYG76R", "length": 25699, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "மழைக்கால – குளிர் கால உணவு முறைகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,284 முறை படிக்கப்பட்டுள்ளது\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nமழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். மேலும் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குளிர் க��லங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. குளிர்காலங்களில் சூடான உணவுகளை சாப்பிடுவதும் வெயில் காலங்களில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும் பொதுவான ஒன்றாகும்.\nகாய்கறிகள்: டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவும். அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது.\nமீன் : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்தது. மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.\nதானியங்கள்: சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது.\nவேர்க்கடலை: குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nதேன்: குளிர் காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.\nபாதாம்: பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.\nஇஞ்சி: மருத்துவப்பலன்களை பெற்ற இஞ்சி, குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும். காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர் சாப்பிடலாம்.\nஇரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஜலதோஷம் தொடர்பான பிரச்னைகள் வராது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலேயே சாப்பிடலாம்.\nமழைக்காலங்களில், அசைவ உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். குளிர்காலத்தில் உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு உதவுவது ஆரஞ்சு பழமும், தேனும்தான். வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி‘ சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். அதிகளவில் தண்ணீர் குடித்து வருவதும் நல்லது.\nஉணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம். சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. அவர்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது.\nஆரஞ்சு பழ தோலை காய வைத்து பவுடராக்கி தண்ணீருடன் சேர்த்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் பளபளக்கும்.அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு தண்ணீரை கலந்து, சிறிது தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருதல் நல்லது. இதனால் மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ, சருமம் மினு மினுக்கும். தோலில் தழும்பு, கீறல் வடுக்கள் உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது நிச்சயம்.\nதோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் உடலை கழுவக்கூடாது. அப்படி கழுவும்போது ஏற்கனவே குறைந்துள்ள ஈரப்பசை மேலும் குறைந்துவிடும். மேலும் சோப்பு போட்டு குளித்தால் இன்னும் அதிகமாகவே வறட்சியாகிவிடும். அதனால் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம்.மிதமான வெந்நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள் மற்றும் குளிர்காலத்தில் வறட்சி, ஏற்பட்டவர்கள் குளிர் கிரீம்களை (Cold Creams) உபயோகிக்கலாம். பாரபின் எண்ணெய், வாஸ்சலின் போன்ற தைலங்களும் பயனளிக்கும்.கால்களில் உள்ள வெடிப்புகளுக்கு யூரியா மற்றும் ஆண்டிபயாடிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். மாலையில் குறிப்பாக குளிர்காலத்தில் காலுறைகளை இரவு முழுவதும் அணிந்தால் கால் வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nமனம் இருந்தால் மார்க்கம்… »\n« இன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/page/2", "date_download": "2019-01-23T19:58:29Z", "digest": "sha1:4C3MFTBYQFZBXMBVRDUXNLJTYQCOTCJS", "length": 9059, "nlines": 106, "source_domain": "www.athirady.com", "title": "Athirady News – Page 2 – Tamil News, LTTE, Tamil Interactive News, Athirady News, Tamil, Tamil People", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு..\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல் அறிவிப்பு..\nநைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சல்- 16 பேர் பலி..\nஅடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் 38 இடங்களில் டெங்கு நோயாளிகள்\nநாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு. \nஅடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்கு : வவுனியாவில் போராட்டம்\nபாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம் வவுனியாவில் முன்னெடுப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சி போராட்டம்\nவவுனியா – கொழும்பு, ரயிலொன்றின் இரு பெட்டிகள் விலகிச் சென்றுள்ளது.\nபோதை ஒழிப்பை வலியுறுத்தி முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் ஊர்வலம்\nமருத்துவச் சான்றிதழ் எடுக்க வருவோர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\nதண்ணீர் தொட்டி சுத்தம் ஈசியா பன்னலாம் \nமின்னணு வாக்கு எந்திரம் பற்றிய மோசடி புகார் – காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றச்சாட்டு..\nரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகாரர் கைது..\nபண மோசடி ; பெண் கைது \nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\nஅமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் – டிரம்புக்கு பாடகி லேடி காகா கண்டனம்..\nஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த \nபட்டாசு தொடர்பான வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு..\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு..\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nநி��வ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் – மத்திய மந்திரி பேட்டி..\nஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை போராட்டம்- டாவோஸ் பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்..\nபொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்\nநெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல் அரச அதிகாரிகள் அசமந்தம்\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு\nவானிலையில் சிறு மாற்றம் ஏற்படும்\nநோயுற்ற உறுப்புக்குள் சென்று மருந்து கொடுக்கும் ரோபோ..\nஒரே மருத்துவமனையில் பணி… ஒரே நேரத்தில் குழந்தை பெற்ற 31 நர்ஸுகள்..\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா..\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nலாட்டரி சீட்டை மகளுக்கு பரிசளித்த தந்தை: எவ்வளவு தெரியுமா\nபணிப்பெண்ணை கழுவியநீரை குடிக்க வைத்த சிங்கப்பூர் தம்பதியினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/199916/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-500-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-01-23T21:09:14Z", "digest": "sha1:VHDAXR5YNVCNTTOBZMSLSUWWHABONQDP", "length": 11221, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "மத்தல வனப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு சட்டவிரோதமாக அழிப்பு (காணொளி) - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமத்தல வனப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு சட்டவிரோதமாக அழிப்பு (காணொளி)\nவன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான மத்தல கடவர வனப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான பிரதேசம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் இருந்த 100 வருடங்களுக்கும் பழைமை வாய்ந்த மரங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த வனப்பிரதேசம் முழுமையாக காட்டு யானைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில் குறித்த பிரதேசங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு சிலரால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த பகுதிக்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற சந்தர்ப்பத்திலும் அங்கு சில இடங்கள் எரியூட்டப்பட்டிருந்தன.\nகாட்டு யானைகள் கிராமங்களில் நுழைவதாக வனத்துறையினரை குற்றம் சுமத்துவதை விடுத்து பொதுமக்கள் வனப்பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை வனவிலங்கு காரியலாயத்தின் வனப்பாதுகாப்பாளர் தெரிவித்தார்.\nஇவ்வாறு வனப்பிரதேசங்கள் அழிக்கப்படுவதால் தான் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபிரிகேடியருக்கு எதிரான பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து இலங்கை அதிரடி அறிவிப்பு\nசோனியா காந்தியின் மகளுக்கு காங்கிரஸில் முக்கிய பொறுப்பு\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்...\nரஷ்ய விமானம் ஒன்றை கடத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்படும் ஒருவர் கைது\nரஷ்ய விமானம் ஒன்றை கடத்த முயற்சித்ததாக...\n'லசா'வால் இதுவரை 16 பேர் பலி\nநைஜீரியாவில் விரைவாக பரவி வரும்...\nதமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ள மற்றுமொரு கொடூர சம்பவம்\nகள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது...\nபட்டப்பகலில் இடம்பெற்ற பயங்கரம் - கல்லூரி மாணவர் ஓட ஓட வெட்டி படுகொலை\nஉலகில் வன்முறைகள் நாளுக்கு நாள்...\nநெசவுத்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள்\nதிரிபோஷ உற்பத்திக்காக தனியார் நிறுவனத்திடமிருந்து சோளம்\nசுற்றுலாத்துறையின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமானம்\nஇலங்கையிடமிருந்து கைநழுவும் ஈரானின் தேயிலைச் சந்தை\nஇலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nநேற்றைய போட்டியிலும் திடீர் என அணியை வெற்றி இலக்கிற்கு திசை திருப்பிய திசர பெரேரா..\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nஇலகுவான வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி\nவரி ஏய்ப்பு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ரொனால்டோ\nசுற்றுலாத்துறையின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமானம்\nமுதல் போட்டிய��ல் இந்தியா இலகு வெற்றி\nஇலகுவான வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி\nநேற்றைய போட்டியிலும் திடீர் என அணியை வெற்றி இலக்கிற்கு திசை திருப்பிய திசர பெரேரா..\n2வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nசூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/11_6.html", "date_download": "2019-01-23T20:24:35Z", "digest": "sha1:BMBFITGZWOMLAGONGML5FBJJAH5AJVXD", "length": 38233, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சல்மானின் அரண்மனை முன் போராட்டம் - 11 இளவர்சர்கள் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசல்மானின் அரண்மனை முன் போராட்டம் - 11 இளவர்சர்கள் கைது\nசவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனையின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சவுதி இளவர்சர்கள் 11 பேர் அதிரடியாக கைது செய்யபட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக சப்க் செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில், \"சவுதியில் மன்னரின் அரண்மனைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 11 சவுதி இளவரசர்கள் பொலிசாரால் விலகச் சொல்லியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்கள் கைது செய்யப்ட்டனர்\" என்று கூறப்பட்டுள்ளது.\nசவுதி இளவரசர்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் தொடர்பான கட்டணத்தை இனி அரசு செலுத்துவது நிறுத்தப்படும் என்று சவுதி அரசர் கூறியிருந்தார்.\nஇதனை திரும்பப் பெறவும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இளவரசர் ஒருவரது இழப்பீடு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2016/05/2016.html", "date_download": "2019-01-23T20:25:18Z", "digest": "sha1:LQ53JHUKNGHEGC5HFKQLT7VDQ4ZR76WV", "length": 6921, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு 2016 « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு 2016\nகோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு 2016\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக நடைபெற்ற கோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nTagged as: இஸ்லாமிய தாவா, கிளை செய்திகள், கோடை கால பயிற்சி, செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_7037.html", "date_download": "2019-01-23T20:56:04Z", "digest": "sha1:5MR3J6HPEGU4BOVG2IJZBYA27YB7EKQH", "length": 21310, "nlines": 201, "source_domain": "www.madhumathi.com", "title": "மக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' முதல்வர் ஜெயலலிதா - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அ���்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அம்மணி சின்ராசு , அரசியல் , சமூகம் , நாட்டு நடப்பு » மக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' முதல்வர் ஜெயலலிதா\nமக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' முதல்வர் ஜெயலலிதா\nசில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுக்கு எதிர்ப்பு. பாராளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண இன்று அனைத்துக் கட்சி கூட்டம் என்று தொலைக்காட்சி செய்தி வாசித்துக்கொண்டிருக்க அதைப் பார்த்துக்கொண்டிருந்த சின்ராசு திரும்பி அம்மணியைப் பார்த்தான்.\n\"ஆமாங் மாமா.. இந்தப் பிரச்சனையப் பத்தி பாராளுமன்றத்தில் 184 வது விதியின் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேணும்ன்னு பாராளுமன்றம் கூடின அந்த ரெண்டு நாளும் எதிர்கட்சிங்க கோரிக்கை வச்சாங்க மாமா.. இதனால கூட்டம் நடத்த முடியாம ஒரே அமளி ஆகிப்போச்சாம்.. இதுக்கு ஒரு முடிவு தெரியற வரைக்கும் நாங்க ரெண்டு சபையையும் நடத்த வுட மாட்டோம்ன்னு எதிர் கட்சிங்க சொல்லுதுங் மாமா.. ஏற்கனவே நெலக்கரி சுரங்க பிரச்சனைக்காக பிரதமர் பதவி விலகணும்ன்னு எதிர்கட்சிங்க குளிர்கால கூட்டத்தொடர நடத்த விடாம பண்ணின மாதிரி இப்பவும் ஆயிடப்போவுன்னு அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்னைக்கு கூட்டி பாராளுமன்றத்தை அமைதியா நடத்தறதப் பத்தி பேசப்போறாங்களாம்.. இதைப் பத்தி கூட்டணி கட்சிகளோடவும் பேசச் சொல்லி குலாம் நபி ஆசாத்துக்கிட்ட கலைஞர் கூட வலியுறுத்தியிருக்கிறாராம்\"\n\"சரி.. எல்லாம் கூட பேசி நல்லதா ஒரு முடிவெடுக்கட்டும்.. ஏ அம்மணி முன்னாள் பிரதமர் குஜ்ரால் ஏதோ சீரியஸா இருக்குறதா சொல்றாங்களே\"\n\"ஆமாங் மாமா.. அவருக்கும் வயசாயிடுச்சில்ல.. இப்ப 92 வயசாம்.. போன வருசமே கிட்னி கெட்டுப்போச்சாம்.. அப்பிருந்தே ஆஸ்பத்திரியிலதான் இருப்பாரு போல.. இப்ப அவருக்கு மூச்சு வுட முடியல்யாம்.. செயற்கை சுவாசந்தான் கொடுத்திட்டு இருக்காங்களாம்.கவலைக்கிடமா இருக்குறதா பேசிக்கிறாங்க மாமா\"\n\"அடடா..ம்...அம்மணி நம்ம அன்னகசாரே கூட இருந்தாரே ஒருத்தரு\"\n\"கெஜ்ரிவாலோ வஜ்ரவேலோ.. அவரு ஏதோ புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்காராமே\"\n\"ஆமாங் மாமா.. ஏற்கனவே கட்சி ஆரம்பிக்கிற விசயத்துலதான் அன்னாகசாரேவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் பிரிவினை ஏற்பட்டுச்சு.. இவரு பிரிஞ்சு வந்து 'ஆம் ஆத்மி' ன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சுட்டார்.வர்ற எலெக்ஷன்ல போட்டி போடுறாராம்'\n\"அவரு போட்டி போடட்டும் அம்மணி தப்பில்ல.. யாரு ஓட்டு போடுறதாம்\"\n\"அதைப் பத்தி அவருதான் மாமா கவலைப்படோணும்..நமக்கென்ன வுடுங்க..\"\nஎன்ற சின்ராசு வானத்தை அண்ணார்ந்து பார்த்தான்.அதைப் பார்த்த அம்மணி,\n\"ஏனுங் மாமா,, மேல என்னத்த பாக்குறீங்க\"\n\"அதில்ல அம்மணி இன்னைக்கு கனமழை பேயுன்னு டி.வி ல சொன்னாங்க.. அதுக்கான் அறிகுறியே இல்லையே\"\n\"ஐயோ மாமா.. கனமழை பேயும்.ஆன இங்கில்லை மதுரை திருநெல்வேலி பக்கமாம்.. ஒழுங்கா சேதியக் கேட்டாத்தானே\"\n\"அப்படியா அதானே பாத்தேன்.. சரி அம்மணி.. நம்ம முதலமைச்சரை மக்கள் நலன் காக்கும் \"இரும்பு பெண்மணி' ன்னு யாரோ சொன்னாங்கன்னு சொன்னியே\"\n\"ஆமா மாமா.. நம்ம சட்டமன்ற வைரவிழா புகைப்படக் கண்காட்சிய பாக்கறதுக்கு ஐஸ்லாந்து நாட்டு நாடாளுமன்ற தலைவர் நாலு பேர்த்தோட வந்தாராம்.நம்ம சபாநாயகர் தனபாலு சுத்திக்காட்டியிருக்காரு.. அப்போ தொட்டில் கொழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம்ன்னு அம்மாவோட திட்டங்களையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்காரு.. அதுமட்டுமில்லாம வறுமைங்கற பேச்சுக்கே இடம் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டை மாத்த \"தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்\" ஆவணத்தை அம்மா வெளியிட்டிருக்காங்க.. நீங்க அடுத்தமுறை இங்க வரும்போது இந்தத் தொலைநோக்குத் திட்டத்தோட பயன்பாட்டை நேரடியா பாப்பீங்கன்னு எடுத்துச் சொல்லியிருக்கார்..இதைப் பத்தின புகைப்படங்களைப் பார்த்து முடிச்சதுக்கப்புறம் ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுவோட தலைவர் ஜோகன்ஸ்பர்க் தமிழ்நாட்டோட முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' அப்படின்னு புகழ்ந்தாராம்..\n\"அப்படியா.. புது திட்டமும் நல்லாத்தான் இருக்குது..பார்ப்போம்\"\n\"அப்புறம் மாமா..இங்கிலாந்துக்கு எதுப்பா மொத ஆட்டத்துல ஜெயிச்சமில்ல\"\n\"ஆமா.. ரெண்டாவது ஆட்டத்துல தோத்து போயிட்டமா\n\"இவுங்க ஆடுன லட்சணத்தைதான் நானும் பாத்தனே..\"\n\"ஆமாங் மாமா.. கம்பீர் மட்டும்தான் ஏதோ தாக்குப்புடிச்சு ஆடுறானாரு.. மத்தவங்க எல்லாம் சொதப்பிப்போட்டாங்க மாமா\"\n\"அடுத்த ஆட்டத்துல ஜெயிச்சா போவுது வுடு.. சரி அம்மணி மத்தியான சோத்துக்கு வூட்டுக்கு வந்தாலே நேரம் போறது தெரிய மாட்டேங்குது.. நான் வயலுக்கு போறேன்.. நீ கன்னுக்குட்டிக்கு தண்ணி காட்டிப்போட்டு சீக்கிரம் வந்து சேரு\"\nஎன்ற சின்ராசு எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தான்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அம்மணி சின்ராசு, அரசியல், சமூகம், நாட்டு நடப்பு\nதலைப்பு பார்த்து கடுப்பு ஆச்சு ..உள்ளே படிச்சதும் அது குறைஞ்சு போச்சு ..\nஇரும்பு பெண்மணி கரண்டு குடுப்பாரா \nநான் என்னவோ கெஜ்ரிவால் சொன்னாருன்னு நெனச்சேன் ...ம் அதன பார்த்தேன்\nஅதுக்குத்தான் தலைப்புச் செய்தியை மட்டும் படிக்காதீங்கன்னு சொல்றது..\nஇரும்பு மின்சாரம் முதலில் தரட்டும்...\nஅவுங்க ரெண்டு பேரும் நல்லாதான் நியுஸ் பேசிக்கறாங்க.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015_08_02_archive.html", "date_download": "2019-01-23T19:56:48Z", "digest": "sha1:MDPDR6D4YBIW3ODCYTWJCEAFOXMCKJ72", "length": 17470, "nlines": 410, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2015-08-02", "raw_content": "\nமாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே\nமாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே\nமதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே\nவிளக்கமுற வருங்காலம் காட்டும் நன்றே\nகட்சிகளும் அறப்போரில் ஏற்றார் பங்கே\nபேணலரும் செயலெனும் உம்மால் முடியும்\nஏதுமினி இலவசத்தால் பயனே இல்லை\nபோதுமினி மக்களவர் உழைத்து வாழ\nபூரணமாய் மதுவிலக்கு நாட்டில் சூழ\nதீதுமினி நடவாது செய்வீர் ஈண்டும்\nதெய்வமெனத் தாய்க்குலமே போற்ற யாண்டும்\nயாதுமினி செய்வதற்கு தருணம் இதுவே\nயாவருக்கும் தெரியுமிது ஒழிய மதுவே\nLabels: மாண்புமிகு முதல்வர் வேண்டு கோள் மதுவிலக்கு வெற்றி தூண்டு கோல்\nநான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு\nபதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த புதுக் கோட்டை மாவட்டம் முன் வந்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் வரும்\nஅக்டோபர் மாதம்( 10 ,11 ,தேதிகள் ) என தற்போது திட்டமிடப் பட்டுள்ளது.அன்புத் தம்பியும் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் ஆகிய,திருமிகு முத்து நிலவன் முன் வந்து பொறுப்பெடுத்து நடத்துகிறார் அதுபற்றி கலந்துரையாட அவரே நேரில்\nஇங்கு (அதற்காகவே ) வருகிறார்\nஎதிர் வரும் சனிக்கிழமை(8--8-2015) காலை பத்து மணி அளவில் கே-கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ,இக்கூட்டம் நடை பெறும் அனைவரும் வருகை தர வேண்டுகிறேன்\nஇதற்கான அழைப்பு அனைவருக்கும் அன்புத் தம்பி அரசன்\nஅவர்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்\nஇந்த வருட பதிவர் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது, ஆகையால் ஏற்கனவே இரண்டு முறை நடத்திய அனுபவம் இருப்பதினால், சென்னை பதிவர்களாகிய நம்முடைய கருத்துக்களையும் அறிந்து கொள்ள திரு. முத்துநிலவன் அவர்கள் விரும்புகிறார். அதன்படி வருகிற சனிக்கிழமை - 08/08/2015 காலை 10 to 12 மணிக்கு டிஸ்கவரி புக் பேலசில் ஆலோசனைக் கூட்டம் நிகழ இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.\nLabels: நான்காவது பதிவர் சந்திப்பு மாநாடு நடத்தல் ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nமாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வ...\nநான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த ஆலோசனைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actors/tamil-actor-and-actress-son-and-daughter-photos/photoshow/65518305.cms", "date_download": "2019-01-23T20:31:08Z", "digest": "sha1:Q3CV4F6CVUQD4VZFQ3L7E73LDXHC6UBG", "length": 35825, "nlines": 342, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil actor and actress son and daughter photos- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nதமிழ் திரையுலக நடிகா்களின் வாரிசுகள்\nநடிகா் விஜய்யின் மகன் ஜேசன் மற்றும் மகள் திவ்யா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநடிகா் சூா்யா, ஜோதிகாவின் மகன் தேவ், மகள் தியா புகைப்படம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிரசன்னா, ஸ்னேகாவின் மகன் விஹான்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபக���மான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநடிகை மீனாவின் மகள் நைனியா. குழந்தை நட்சத்திரமான நைனிகா தெரி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து பலரது ஆதரவையும் பெற்றாா்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநடிகா் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/may/16/cbi-files-charge-sheet-scam-in-pnb-names-mehul-choksi-and-17-others-officials-2920969.html", "date_download": "2019-01-23T20:17:21Z", "digest": "sha1:IMYYCOADB6QEZZQX4X7Y54GAFQDCEXLC", "length": 9329, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு: 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ- Dinamani", "raw_content": "\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு: 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ\nBy PTI | Published on : 16th May 2018 03:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது.\nஇந்த குற்றப்பத்திரிகையில் மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இருந்து முறைகேடாக கடன் உறுதிச் சான்றிதழ்கள், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை பெற்று வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் ரூ.13,492 கோடியை நீரவ் மோடியும், அவரது உறவினர்களும் கடனாகப் பெற்றனர். அதனை திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஅந்த வழக்கில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, நீரவ் மோடி நிறுவனத்தின் அதிகாரி துபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை அறிக்கையைத் தாக்கல் செய்தது.\nமுன்னதாக, கடந்த நிதியாண்டின் (2017-18) நான்காவது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த கடன் உறுதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் இருந்து நீரவ் மோடி பெற்ற கடன் தொகைக்கான முதல் தவணை ரூ.6,586 கோடியை செலுத்திவிட்டோம்.\nஅடுத்த தவணைத் தொகை ரூ.6,959 கோடியை செலுத்திவிடுவோம். நீரவ் மோடி வாங்கிய கடன்தொகைக்கு வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டால் இன்றைய நிலையில் ரூ.14,356 கோடியாக உள்ளது. அதில், முதல் தவணை ரூ.7,178 கோடியை திரட்டிவிட்டோம். அடுத்த 3 காலாண்டுகளுக்குள் எஞ்சியுள்ள ரூ.7,178 கோடியை திரட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/may/17/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2921618.html", "date_download": "2019-01-23T20:21:18Z", "digest": "sha1:QREVR4ZCOTADNF4ZFPWXE4UMRE33FRLE", "length": 14861, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 2 நாட்களில் பேரிடியை சந்தித்த கர்நாடக மக்கள்: மின் கட்டண வடிவில்- Dinamani", "raw_content": "\nசட்டப்பேரவை தேர்தல் முடிந்த 2 நாட்களில் பேரிடியை சந்தித்த கர்நாடக மக்கள்: மின் கட்டண வடிவில்\nBy DIN | Published on : 17th May 2018 02:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 19 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் முறை, தேர்தல் முடிந்த 2 நாட்களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.\nஇதற்கே நாம் காட்டுக் கத்தல் கத்தினோம். தேர்தலுக்காக விலை நிர்ணயத்தை நிறுத்திவிட்டு, இப்படி தேர்தல் முடிந்த 2 நாட்களில் மத்திய அரசு வேலையைக் காட்டிவிட்டதே என்று.\nசும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அண்டை மாநில மக்களுக்கே இப்படி ஒரு அல்வா கிண்டப்பட்டிருக்கிறது என்றால், கர்நாடக மக்களை சும்மா விடுவார்களா என்ன\nபடு ஜரூராக தேர்தல் நடத்தப்பட்டு, ஒவ்வொரு அரசியல் கட்சியாக அலசி, ஆராய்ந்து, வாக்களித்த கர்நாடக மக்களுக்கு, சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த 2 நாட்களில் பேரிடி காத்திருந்தது. அதுவும் கர்நாடக மாநிலத்தில் மின் கட்டண உயர்வு என்ற வடிவில்.\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 12ம் தேதி நடைபெற்ற நிலையில், மே 14ம் தேதியே மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 38 பைசா அளவுக்கு உயர்த்தி கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.\nஇதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கே.சங்கர்லிங்கே கெளடா செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் உள்ள மின்வழங்கல் நிறுவனங்கள், ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 82 பைசா முதல் 162 பைசா வரை கட்டண உயர்வு கேட்டிருந்தன.\nஇதை பரிசீலித்த ஆணையம், ஒரு யூனிட் மின்சாரத்தின் கட்டணத்தை 20 பைசா முதல் 60 பைசா வரை உயர்த்த தீர்மானித்துள்ளது. எல்லா வகையான மின் கட்டணமும் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 38 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போதைய கட்டணத்தில் இருந்து 5.30 சதவீத உயர்வாகும். புதிய கட்டண விகிதம் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nபெங்களூரு மாநகர மின்வழங்கல் நிறுவனத்துக்குள்பட்ட மற்றும் நகர்புறங்களில் உள்ள வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 25 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தரக் கட்டணத்தை சேர்த்தால் யூனிட் ஒன்றுக்கு 38 பைசா கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது 5.93 சதவீத உயர்வாகும். இதர மின்வழங்கல் நிறுவனங்களின் ஆளுகைக்குள்பட்ட வீடுகளுக்கான பிரிவில் ஒரு யூனிட் மின்கட்டணம் 30 பைசாவாக உயர்த்தப்படுகிறது. இது 4.69 சதவீத உயர்வாகும்.\nவணிக மற்றும் தொழிலகங்களின் மின் கட்டணம் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 25 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள குறைந்த மின் அழுத்த தொழில் பயனாளர்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு கூடுதலாக 25 பைசாவும், பெங்களூரு உள்ளிட்ட மாநகராட்சிகளின் வரம்புக்குள்பட்ட உயர்மின் அழுத்த தொழில் பயனாளர்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு கூடுதலாக 20 பைசா செலுத்த நேரிடும்.\n27.17 லட்சம் நீர்ப்பாசன பம்ப்செட்களுக்கு மற்றும் 28.42 லட்சம் வீடுகளுக்கு இலவச மின்��ாரம் வழங்குவதற்காக அனைத்து மின்வழங்கல் நிறுவனங்களுக்கும் மாநில அரசு ரூ.11,048 கோடி மானியம் வழங்க வேண்டியுள்ளது. ஆனால், மாநில அரசு தனது பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. ரூ.3 ஆயிரம் நிலுவைத்தொகை உள்ளது.\nஉயர்மின் அழுத்த தொழில் பயனாளர்களை ஊக்குவிக்க காலை 10 முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்தப்படும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.1 தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேபோல, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை மின்சாரத்தை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 தள்ளுபடி செய்யப்படுகிறது.\nமின்சார வாகனங்களின் பயன்பாட்டை பெருக்குவதற்காக அதற்கு புதிய மின் கட்டணத்தை விதித்திருக்கிறோம். அதன்படி ஒரு யூனிட் மின்சாரத்தின் கட்டணம் ரூ.4.85-ஆக இருக்கும். மேலும், மின்னேற்று நிலையங்களை அமைக்க முன்னுரிமையோ, உரிமமோ தேவையில்லை. பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் மின் கட்டணத்தை ஒரு யூனிட்டை ரூ.6-இல் இருந்து ரூ.5-ஆக குறைத்திருக்கிறோம்.\nஇதன்மூலம் மெட்ரோ ரயில்கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை.\nகர்நாடகம் முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தையும் ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவாக குறைத்திருக்கிறோம். ரயில் சேவைகள் அதிகளவில் மின்மயமாக்கப்பட வேண்டுமென்பது எங்கள் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/01/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-01-23T20:41:31Z", "digest": "sha1:LXGTQTHT3GPJY5YXEQAFQNJTMR52OOMY", "length": 9712, "nlines": 135, "source_domain": "www.torontotamil.com", "title": "இலங்கை செல்லும் தமிழ் கன���ியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! - Toronto Tamil", "raw_content": "\nஇலங்கை செல்லும் தமிழ் கனடியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nஇலங்கை செல்லும் தமிழ் கனடியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nஇலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று, தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nகனேடியர்கள் எந்தநேரத்திலும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் படையினரின் பிரசன்னம் உள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அங்கு செல்லும் தமிழ் வம்சாவளியினர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படலாம்.\nஅத்துடன் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை இன்னும் தொடர்கிறது. குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினையும் தொடர்கிறது. மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இனங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்தலாம்.\nஇந்தநிலையில் மேற்கத்தைய சுற்றுலாப்பயணிகளை தொந்தரவுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும் கனேடிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nPrevious Post: 2019 இல் ஒன்ராறியோ சாரதிகளுக்கு கடுமையான புதிய நடைமுறைகள்\nNext Post: கனடிய ஈழ எழுத்தாளர் தமிழ்நதிக்கு ஆனந்தவிகடனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7304", "date_download": "2019-01-23T19:47:18Z", "digest": "sha1:MOL3BIFTFCG6VBEYIXK3Y5DKTBVC4DMV", "length": 12580, "nlines": 79, "source_domain": "charuonline.com", "title": "கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்… | Charuonline", "raw_content": "\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…\nகுமுதத்தில் நான் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் தொடர் இப்போது நூலாக வர இருக்கிறது. தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் வெளியீடாக வெளிவரும். குமுதத்தில் எழுதினாலும் உயிர்மையில் எழுதினாலும் ஒரே விஷயத்தைத்தான் எழுதுவேன். பின்வரும் கட்டுரை கனவு கேப்பச்சினோ தொடரில் வந்தது.\nஇதன் முதல் பிரதி யாருக்கும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com\nமுதல் பிரதிக்கு நீங்கள் செலுத்தக் கூடிய தொகை எவ்வளவு என்பதை நீங்களே தீர்மானியுங்கள். அடுத்த ஆண்டு நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அநேகமாக மார்ச்சில் சீலே பெரூ செல்வேன். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.\nதமிழின் மூத்த கவிஞர் அவர். 78 வயது. சென்னையிலிருந்து கிளம்பி கோலாலம்பூரில் உள்ள தன் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்து மூன்று மாதங்கள் இருக்கும். தினமும் காலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வருவது வழக்கம். அப்படி ஒருநாள் வந்த போது ஒரு குயில் வரேண்யம் வரேண்யம் என்று கூவியது. ஆகா, குயிலுக்கு எப்படி காயத்ரி மந்திரம் தெரிந்தது என்று கவிஞருக்கு ஆச்சரியம். நமக்குத்தான் ஊர் ஞாபகம் வந்துவிட்டது, அதனால்தான் குயிலின் பாட்டெல்லாம் காயத்ரியாகக் கேட்கிறது என்று நினைத்துக் கொள்கிறார். மறுநாளும் குயிலின் வரேண்யம் வரேண்யம். திரும்பவும் உன்னிப்பாகக் கேட்கிறார். சந்தேகமே இல்லை. வரேண்யம் வரேண்யம். மலேஷியத் தலைநகரின் குயில் எப்படி காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க முடியும் என்று யோசித்தபடி வீட்டுக்கு வந்து விடுகிறார். மூன்றாம் நாளும் வரேண்யம் வரேண்யம். அப்போதுதான் அவருக்கு மண்டனமிசிரர் வீட்டுக் கிளி ஞாபகம் வருகிறது. ஆதி சங்கரர் தேச யாத்திரை செய்து கொண்டிருந்த போது மகிஷ்மதி என்ற ஊருக்கு வருகிறார். அந்த ஊரில் வசிக்கும் மண்டனமிசிரர் வீட்டுக்குப் போக வேண்டும். வழியில் இரண்டு கிளிகள் ரிக் வேத மந்திரம் ஒன்றை சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கிறார். ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத். ரிக் வேதத்தில் வரும் காயத்ரி மந்திரம்.\nரிக் வேதம் யார் எழுதியது யாருக்கும் தெரியாது. ஆதி மனிதன் சூர���யனைத் தொழுதான். அதுதான் காயத்ரி மந்திரம். ஆதி மனிதனுக்கு இயற்கையிலிருந்தே சப்தம் கிடைத்தது. அதுதான் மொழியின் துவக்கப் புள்ளி. மனிதனிடமிருந்து பறவைக்குச் சென்றதா யாருக்கும் தெரியாது. ஆதி மனிதன் சூரியனைத் தொழுதான். அதுதான் காயத்ரி மந்திரம். ஆதி மனிதனுக்கு இயற்கையிலிருந்தே சப்தம் கிடைத்தது. அதுதான் மொழியின் துவக்கப் புள்ளி. மனிதனிடமிருந்து பறவைக்குச் சென்றதா பறவையிடமிருந்து மனிதன் பெற்றதா மண்டனமிசிரர் வீட்டுக் கிளி காயத்ரி சொன்னதைப் போலவேதான் கோலாலம்பூர் குயிலும் காயத்ரி சொல்கிறது என்பதை உணர்ந்தார் கவிஞர்.\nஎன்ற பிரபலமான கவிதையை 43 ஆண்டுகளுக்கு முன்னே எழுதிய தமிழின் மூத்த கவியான ஞானக்கூத்தனே கோலாலம்பூர் குயில் காயத்ரி சொல்லக் கேட்டவர். ஞானக்கூத்தனின் சிறப்பு என்னவென்றால், இலக்கியப் பரிச்சயமே இல்லாத சராசரி மனிதருக்கும் அவர் கவிதை புரியும். அதே சமயம் சங்கக் கவிதைகளின் இன்றைய தொடர்ச்சியாகவும் வாரிசாகவும் அவரை நாம் பார்க்க முடியும். அவர் கவிதையில் சந்தம் இருக்கும். தாலாட்டு போல, அல்லது மலையடிவாரத்தில் தவழும் தென்றல் போல நம் உணர்வுகளை வருடும் அவர் கவிதைகள் அதே சமயம் பாலைவனப் புயலாய் நம் சிந்தையையும் உலுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவை.\nவரங்கள் பெற்றான் அதன் முடிவில்\nநீர்மேல் நடக்க தீ பட்டால்\nஆற்றின் மேலே அவன் நடந்தான்\nகொடுக்குத் தீயைச் சந்தனம் போல்\nசெத்துப் போக ஒரு நாளில்\nஸ்ரீலஸ்ரீ என்ற இந்தக் கவிதையை ஞானக்கூத்தன் எழுதிய ஆண்டு 1971. எந்த விஷயமும் வெறுமனே வித்தையாகவும் சடங்காகவும் மாறினால் என்ன ஆகும் என்பதை உணர்த்தும் கவிதை. வாய் விட்டுப் படித்துப் பாருங்கள். லயம் தெரியும்.\nநடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2013/06/blog-post_1636.html", "date_download": "2019-01-23T20:10:10Z", "digest": "sha1:RTVFFKUCMVBNEO2HBBONVGIPY2XATMPZ", "length": 25221, "nlines": 256, "source_domain": "eankankal.blogspot.com", "title": "குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவர��க்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nகுறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு,\nஇது ஃபேன்ஸி யுகம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, அழகியல் ஆர்வமுள்ளவர்களும் அழகுக்காகப் பல்வேறு உயிரினங்களை வளர்க்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நகர்ப்புற வீடுகள் என அனைத்து இடங்களிலும் நாய், பூனை, புறா, கிளி, வண்ண மீன்கள் என அழகுக்காக வளர்க்கப்படும் 'ஃபேன்ஸி’ உயிரினங்கள் வரிசையில் சமீப காலமாக அலங்காரக் கோழிகளும் இடம்பிடித்து வருகின்றன. நாட்டுக்கோழியைவிட குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது.\nவீட்டு மொட்டை மாடியில் முப்பது ஆண்டுகளாக அலங்காரக் கோழிகளை வளர்த்துவரும் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் காபிரியேல் சொல்வதைக் கேளுங்கள்.\n''கோழிகளின் முட்டை இடும் திறன், வளர்ச்சி, உருவ அமைப்பு, குணங்களின் அடிப்படையில் முட்டைக் கோழி, இறைச்சிக் கோழி, சண்டைக் கோழி, அலங்காரக் கோழிகள் என இனம் பிரிக்கிறார்கள். போன்சாய் மரங்களைப் போல சிறிய உருவம், நளினமான நடை, வண்ண வண்ண இறகுகள், கால் நுனியில் அடர்த்தியான ரோமம் ஆகியவை அலங்காரக் கோழிகளின் அடையாளம். இவை பெரும்பாலும் வெளிநாடுகளை தாயகமாகக் கொண்டவை.\n10 ஆயிரம் முதலீடு போதும்\nஇவற்றை வணிக ரீதியாக வளர்க்க அதிக இடம் தேவையில்லை. வீட்டு மொட்டை மாடியில்கூட வளர்க்கலாம். அதேபோல அதிக எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்கவும் தேவையில்லை. சுமார் இருபது கோழிகளை வளர்த்தாலும் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம். இதை வளர்க்க, 10-க்கு 10 அடி அளவில் வெயில் நேரடியாகத் தாக்காமலும், மழை பெய்யும்போது சாரல் அடிக்காமலும் இருப்பது போல குறைந்த செலவில் கொட்டகை அமைத்துக்கொண்டால் போதும். அலங்காரக் கோழி வளர்ப்புக்கு 10 ஆயிரம் முதலீடு போதுமானது.\nஆயிரம் முதல் லட்சம் வரை\nஅலங்காரக் கோழிகளில் அமெரிக்கன் கிரில், பிரம்மா, கொச்சின் பேந்தம், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட், போலீஸ் கேப், குட்டைவால் கோழி, ஃபீனிக்ஸ், பேந்தம், பிளாக்மினி கொச்சின், பூட்டேட் பேந்தம், பஞ்சுக்கோழி, டேபிள் ஃபைட்டர், செப்பரேட்ட��், மினி வொய்ட் ரோஸ் கேப், கடக்நாத், கிராப் என பலவகையான கோழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கோழியும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன. ஒரு கோழி சுமாராக 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். ஒரு சில அபூர்வ ரக வகைக் கோழிகள் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகின்றன. சில்கி, கடக்நாத் ஆகிய ரக கோழிகளின் இறைச்சி மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.\nமுதன் முதலாக இத்தொழிலில் இறங்குபவர்கள் அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகங்களில் குறைந்த எண்ணிக்கையில் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். சில்கி, போலீஸ் கேப், கொச்சின், சீ பிரைட் ஆகிய நான்கு ரகங்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு உள்ளது. மேற்படி ரகங்களில் தலா 3 பெட்டை, 2 சேவல்களை வாங்க வேண்டும். மொத்தம் 20 கோழிகளுடன் தொழிலைத் தொடங்கி, அனுபவத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். ஒரு நாள் வயதுடைய குஞ்சு 300 ரூபாய்க்கும், எட்டு வார வயதான கோழிகள் 800 ரூபாய்க்கும் கிடைக்கும். முதன் முதலில் இந்தத் தொழிலில் இறங்குபவர்கள் எட்டு வார வயதுடைய குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. தீவனம் பராமரிப்பு அனைத்தும் நாட்டுக்கோழிக்குச் செய்வது போலவே செய்ய வேண்டும். 25-ம் வாரத்திலிருந்து முட்டை போடத் தொடங்கும். நாட்டுக்கோழிகளைப் போல தினமும் முட்டை கிடைக்காது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் முட்டை கிடைக்கும்.\nஒரு வருஷம்... ஒரு லட்சம்\nஒரு ஆண்டுக்கு சில்கியில் 160 முட்டையும், கொச்சின் கோழி மூலம் 120 முட்டைகளும், போலீஸ் கேப் மூலமாக 100 முட்டைகளும், சீ பிரைட் மூலம் 60 முட்டைகளும் கிடைக்கும். இந்த முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகளுடன் அடைவைத்து பொறிக்க வைக்கலாம். அல்லது சிறிய அளவிலான இன்குபேட்டர் மூலமாகப் பொறிக்க செய்யலாம். அடை வைத்ததிலிருந்து 21 நாளில் குஞ்சு பொறிக்கும். இந்த குஞ்சுகளை இரண்டு மாதங்கள் வளர்த்து விற்பனை செய்யலாம். அலங்கார கோழிகள் இடும் முட்டைகளில் சராசரியாக 60 சதவிகிதம் தான் பொறிக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், சில்கி முட்டை மூலம் 96 குஞ்சுகள், கொச்சின் மூலமாக 72 குஞ்சுகள், போலீஸ் கேப் மூலம் 60 குஞ்சுகள் மற்றும் சீ பிரைட் மூலம் 36 குஞ்சுகள் என மொத்தம் 264 குஞ்சுகள் கிடைக்கும். இதில் இறப்பு விகிதத்தைக் கழித்தால், ஆண்டுக்கு சராசரியாக 200 குஞ்ச��கள் கிடைக்கும். ஒரு குஞ்சு 800 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 1.60 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் ஒரு ஆண்டுக்கான செலவாக அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.\nவிற்பனை வாய்ப்பைப் பற்றி கவலையே இல்லை. உங்களிடம் அலங்காரக் கோழிகள் இருப்பது தெரிந்தால் வியாபாரிகளே வந்து வாங்கிக்கொள்வார்கள். அப்படியும் விற்பனை செய்ய முடியாதவர்கள் எங்களிடம் விற்பனை செய்யலாம். எட்டு வார வயதுடைய குஞ்சுகளை 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வோம்'' என்று முடித்தார் அவர்.\nஅட, இதுவும் நல்ல பிஸினஸா இருக்கும் போலிருக்கே\nPosted in: பண்ணை தொழில்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nபலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...\nவான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை...\nசாண எரிவாயு உற்பத்தியில் அடுத்த மைல் கல்.\nகுறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்...\nபோளி விற்கும் நிஜமனிதர் .\nவண்ண பட்டுப்புழு வளர்ப்பு திட்டம் நிறுத்தம் : வரவே...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/odu-raja-odu-tamil-review/", "date_download": "2019-01-23T20:12:21Z", "digest": "sha1:SMVVYQYJK6VIYXJIETD62QEJLDOH3IHK", "length": 10130, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "ஓடு ராஜா ஓடு - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nஜோக்கர் குரு சோமசுந்தரம் நடிப்பில் நிஷாந்த்-ஜிதின் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ஓடு ராஜா ஓடு.\nமனைவி லட்சுமி பிரியா கணவன் சோமசுந்தரத்திடம் செட்டாப் பாக்ஸ் வாங்கி வந்து மாட்டும்படி சொல்லி பணம் கொடுக்கிறார். கஞ்சாவை விற்று பிழைப்பை ஓட்டும் நண்பன் பீட்டரை அழைத்துக் கொண்டு செல்லும் போது அவரால் பணத்தையும் பறி கொடுத்து, கஞ்சா கடத்தல் தலைவன் சொல்லும் ரிஸ்க்கான வேலையை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் குரு சோமசுந்தரம்.\nஇதற்கிடையே தாதா நாசரை போட்டுத் தள்ள முயலும் அவரது தம்பி, நாசரால் சிறை செல்ல நேரிட்ட அவரது வேலையாள் மகன் ஆனந்த் சாமி, சின்னச்சின்ன திருட்டுக்களை செய்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் நான்கு சிறுவர்கள் என கிளைக்கதைகளும் சமகாலத்தில் தொடர்கின்றன..இந்த கிளைக்ககதை மனிதர்கள், குரு சோமசுந்தரத்தின் மெயின் கதையில் எப்படி இணைகிறார்கள்.. அதனால் ஆகிறது என்பது மீதிக்கதை. செட்டாப் பாக்ஸ் வாங்கி மனைவி லட்சுமி பிரியாவின் ஆசையை குரு சோமசுந்தரம் நிறைவேற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்..\nஒரு செட்டாப் பாக்ஸ் வாங்குவதில் ஆரம்பித்த பிரச்சனை தான் என்றாலும் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் கதை வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது. இது ஜோக்கர் படம் வெளியாவதற்கு முன்பு எடுக்கப்பட்டபடம் என்பதால் குரு சோமசுந்தரத்தின் இயல்பான முகத்தையும் பிளாக் ஹ்யூமர் நடிப்பையும் பார்க்க முடிகிறது. குருவின் மனைவியாக வரும் லட்சுமி பிரியா செட்டாப் பாக்ஸே உயிரென கிடப்பதும், தன்னிடம் ஜொள்ளுவிடும் பக்கத்து வீட்டு இளைஞனுக்கு டோஸ் விடுவதுமாக கொடுத்த வேலையை செய்கிறார்..\nவிதவிதமான இடங்களில் மருவை மாற்றி மாற்றி ஒட்டிக்கொண்டு தாதாவாக வலம் வரும் நாசர் பாதி நேரம் அடிபட்ட மயக்கத்தில் கார் டிக்கியிலேயே பயணித்தாலும் அதை படு யதார்த்தமாக செய்துள்ளதில் தான் சபாஷ் போட வைக்கிறார். நாசரை பழிவாங்குவதற்காக நினைத்து அவரை கடத்துவதற்கு பதிலாக தனது தந்தையையே ஆனந்தசாமி கடத்தும் இடமும், அதன்பின் அவருக்கு கொடுக்கும் டார்ச்சர் எல்லாமே காமெடி ரகம் தான். படத்தில் மற்ற கதாபாத்திரங்குக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் இயக்குனர்கள் நிஷாந்தும் ஜிதினும்.\nஇடைவேளைக்குப்பின் படம் விறுவிறுப்பு கூடினாலும், பிளாக் ஹியூமர் காமெடியை எத்தனை பேர் புரிந்து சிரிப்பார்கள் என்பது தான் கேள்வியே.\nAugust 20, 2018 11:19 AM Tags: ஆனந்த் சாமி, ஓடு ராஜா ஓடு, ஓடு ராஜா ஓடு - விமர்சனம், குரு சோமசுந்தர���், ஜிதின், ஜோக்கர், நாசர், நிஷாந்த், லட்சுமி பிரியா\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின்...\nமாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186390/news/186390.html", "date_download": "2019-01-23T20:09:49Z", "digest": "sha1:LNTKLLEM2MPW2EZYQ3HOP6DTG4BJMM4Q", "length": 23706, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜபக்ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nராஜபக்ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்\nராஜபக்ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே ��ணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன.\nஇலங்கையின் அரசியல் பிரச்சினைகளில், மொழிக்கொள்கை முக்கியமானது. ஆட்சியிலிருந்த காலத்தில் அது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ராஜபக்ஷக்கள் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. பிரச்சினையின் அளவை அதிகரிப்பது சார்ந்தே, அவர்களது போக்கு எப்போதும் இருந்திருக்கின்றது. ஆனால், சமூக ஊடகப் பயன்பாட்டில், மும்மொழிக்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் அபரிமிதமானது. விடயப்பரப்பு எதுவாக இருந்தாலும், அதனை மூன்று மொழிகளிலும் பதிவுகளாகவோ, தகவல்களாகவோ பகிர்வதில் பின்னிற்பதில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவுக்கு எந்த விதத்திலும் சளைக்காத வகையில், பிரசாரப் பணிகளை, சமூக ஊடகங்களிலும் ராஜபக்ஷக்கள் முன்னெடுக்கிறார்கள். பிரதமரின் ஊடகப் பிரிவே, சிங்கள – ஆங்கில மொழிகளுக்குள் மாத்திரம் முடங்கிக் கொண்டிருக்க, ராஜபக்ஷக்களின் பிரசாரத் தளங்களும் வியூகங்களும், பன்முகத்தன்மையோடு, நாளுக்கு நாள் விரிந்து வருகின்றன. அதனை, எதிர்கொள்வது சார்ந்து, மைத்திரியும் ரணிலும், பெரும் சவாலை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு மேடையிலும், சமூக ஊடகங்களை நோக்கிய வசைகளைப் பொழியும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nராஜபக்ஷக்களின் ஆட்சியில், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல், நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில், ராஜபக்ஷக்களின் புகழைப் பாடுவதைத் தவிர, வேறு எதனையும் செய்ய முடியாத சூழல் உருவானது. அதுவும், 2009க்குப் பின்னர், போர் வெற்றிவாதம் தலைவிரித்தாடிய சூழலில், தென்னிலங்கை ஊடகங்களுக்கு, வெற்றிவாதத்துக்குள் ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.\nஆனால், போர் வெற்றிவாதத்துக்கு அப்பாலான, சாதாரண மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வெளிப்படுத்துவது சார்ந்து ஊடகங்கள் தவறவிட்ட விடயங்களை, சமூக ஊடகங்கள் மெல்ல மெல்ல எடுத்துக் கொள்ள ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில், தென்னிலங்கையின் பிரதான ஊடகங்களின் செய்திகளுக்கும் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தும் செய்திகளுக்கும் இடையில், பாரிய இடைவெளி காணப்பட்டது. இது, மக்களுக்கும் பிரதான ஊடகங்களுக்கும் இடையிலான இடைவெளியாகவும் மாறியது. அதனால், சமூக ஊடகங்களை நோக்கிய இளம் சமூகத்தினரின் திரள்வு என்பது, அரசியல் – சமூக விடயங்களைப் பேசுவதற்கான அளவையும் அதிகரித்தது. அதுதான், ஆட்சி மாற்றம் பற்றிய கோரிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவும் இருந்தது.\nசமூக ஊடகங்களை நம்பிக்கொண்டு மாத்திரம், ஆட்சி மாற்றங்களையோ தலைமைத்துவ மாற்றங்களையோ செய்துவிட முடியாது. ஆனால், அரசியல் – இராஜதந்திர நகர்வுகளில், இன்றைக்குத் தவிர்க்க முடியாத ஒரு கருவியாக, சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. அதனையே, 2013க்குப் பின்னராக தென்னிலங்கை, பாரியளவில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. பிரதான ஊடகங்கள், ராஜபக்ஷக்களின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்க, சமூக ஊடகங்களில் அவர்கள் மீதான விமர்சனங்கள், அதிகளவில் மேலெழுந்து வந்தன. குறிப்பாக, ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்கள் எதிர்கொண்ட சிக்கலுக்கு, சமூக ஊடகங்களின் பங்கு முக்கியமானது. ராஜபக்ஷக்கள் மீதான மக்களின் அதிருப்தியை ஒளிவு மறைவின்றி, சமூக ஊடகங்கள் பிரதிபலித்தன. ஒரு கட்டத்தில், தமது பயணம் தவறானது என்று உணர்ந்த நிலையில், பிரதான ஊடகங்களும் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்திய உணர்வை, மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்தன. அதுதான், ராஜபக்ஷக்களின் தோல்விக்கான கட்டங்களை, ஊடகப் பரப்புப் பதிவுசெய்த இடமாகும்.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான விதை, சிங்கப்பூரில் போடப்பட்டதா, வொஷிங்டனில் போடப்பட்டதா என்கிற விவாதங்கள், இன்றளவும் நீடிக்கின்றன. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கான விதை எங்கு போடப்பட்டாலும், அதனை இலங்கையில் நாட்டி விருட்சமாக்கும் பொருட்டு, சமூக ஊடகங்களைக் கையாள வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும், சம்பந்தப்பட்ட தரப்புகள் வெற்றிகரமாகக் கையாண்டன. ராஜபக்ஷக்கள் மீதான அதிருப்தியை, சமூக ஊடகங்கள், நாட்டு மக்களின் கூட்டுணர்வு என்கிற கட்டத்தில் வைத்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.\nதென்னிலங்கை மாத்திரமல்ல, ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனநிலையை வடக்கு – கிழக்கு மக்களும், சமூக ஊடகங்களில் பெருமெடுப்பில், அச்சுறுத்தல்களையும் தாண்டி நின்று வெளிப்படுத்த ஆரம்பித்தனர். தேர்தல் அரசியலில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனநிலையை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவது வழக்கமானது. ஆனால், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், பேருவளை வன்முறைகளுக்குப் பின்னர், முஸ்லிம் மக்களும் ஓரணியில், ராஜபக்ஷக்களுக்கு எதிராகத் திரண்டனர். அதனை அவ��்கள், சமூக ஊடக வழியில் பேரியக்கமாகவே செய்ய ஆரம்பித்தார்கள். இந்தப் புள்ளிகளைத்தான், ஆட்சி மாற்றத்தை வழிநடத்திய தரப்புகள் அறுவடை செய்ய ஆரம்பித்தன.\nஅடிப்படையில், ஊடகம் என்பது பலமுனைகளைக் கொண்ட கத்தி. அனைத்துப் பக்கங்களையும் நோக்கிப் பாயக்கூடியது. அதிலும், சமூக ஊடகத்துக்குப் பொறுமையே கிடையாது. தயவு தாட்சண்யங்கள் இன்றி வேகமாகப் பாயக்கூடியது. இப்போது, அந்தப் பாய்ச்சலையே, மைத்திரியும் ரணிலும் எதிர்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்துக்கும், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும், சமூக ஊடகங்கள் எப்படி ஒரு கருவியாக வெற்றிகரமாகப் பயன்பட்டனவோ, கொண்டாடித் தீர்த்தனவோ, இன்றைக்கு அதேயளவுக்கு விமர்சித்து, பழித்துத் தீர்க்கின்றன. அதன் வெம்மையை, ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nராஜபக்ஷக்கள், சமூக ஊடகங்களை இரு கட்டங்களில் கையாள்கிறார்கள். முதலாவது, தென்னிலங்கையின் கடும்போக்குத் தளத்தைத் தகிப்போடு பேணுவதற்காக. இரண்டாவது, தமிழ் – முஸ்லிம் மற்றும் கொழும்பு மேல்தட்டு வர்க்கத்தைத் தம்மோடு இணக்கமாகக் கையாள்வதற்காக. இலங்கையில், சிங்கள – பௌத்த பேரினவாதமே, தேர்தல் வெற்றிகளை அதிகளவு தீர்மானித்து வந்தாலும், வெற்றியின் இறுதிக் கட்டங்களை, தமிழ் – முஸ்லிம் வாக்குகளே தீர்மானிக்கின்றன. அப்படியான நிலையில், இரு கட்டங்களையும் பேண வேண்டிய தேவையொன்று ஏற்படுகின்றது. அதன்போக்கிலேயே, ராஜபக்ஷக்கள் அதனைக் கையாள்கிறார்கள்.\nதென்னிலங்கையில் ராஜபக்ஷக்களை நோக்கிய திரள்வு என்பது, கடும்போக்கு மற்றும் தற்போதையை அரசாங்கத்தின் கையாலாகத்தனம் ஆகியவற்றின் போக்கில் ஏற்படுகின்றது. அதனை ஒவ்வொரு கட்டத்திலும் வைத்துக் கொள்வதற்காக, ஊடகங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுவும், அதுவே திரட்சிக்கான கட்டங்களை அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்கள். அதாவது, தங்களைத் தோற்கடித்த புள்ளியிலிருந்து பாடங்களைப் படித்துக் கொண்டு முன்செல்ல நினைக்கிறார்கள்.\nஅத்தோடு, ராஜபக்ஷக்கள், சமூக ஊடகங்களில் கேள்வி – பதில் வடிவில் உரையாடல்களைச் செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். அது, மக்களைத் தொடர்ச்சியாகத் தங்களோடு தக்கவைக்க உதவும் என்றும் நினைக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமையும், நாமல் ராஜபக்ஷ, மும்மொழியிலும் பேஸ்புக்கினூடு கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் அளித்த பதில்களில், எவ்வளவு தூரம் சமூக, பொருளாதார, அரசியல் ஞானம் இருந்தது என்பது கேள்விக்குரியது. ஆனால், அந்தக் கேள்வி – பதில் கட்டம் என்பது, குறிப்பிட்டளவானவர்களை நாமலை நோக்கிக் கொண்டு வந்தது. அவரை நோக்கிய புகழுரைகள் மாத்திரமல்ல, வழிநடத்துவதற்குரிய நபருக்குரிய தகுதியாகவும், ஒரு வகையிலான கருத்துருவாக்கத்தையும் அங்கு காண முடிந்தது. இது, வாக்கு அரசியலில் அதிக பலன்களைத் தரக்கூடியது.\nராஜபக்ஷக்கள், தமது வெற்றியைத் தீர்மானிப்பதற்கான கருவியாக மாத்திரமல்ல, எந்த ராஜபக்ஷவை நோக்கி, மக்கள் அதிகமாகத் திரள்கிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கும், குறிப்பிட்டளவுக்கு சமூக ஊடகங்களையே நம்பியிருக்கிறார்கள். அங்கேயே, அதற்கான உரையாடல் வெளிகளையும் திறக்கிறார்கள். அரசியல் ரீதியாக மாத்திரமல்ல, பொழுதுபோக்கு, விருப்பு – வெறுப்புகள் சார்ந்தும், தம்மை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான கட்டத்தை, சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதும், அது தொடர்பில் வெளிப்படுத்துவதும் கூட, அவர்களின் பெரும் உத்தியே. தம்மைத் தோற்கடிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவியை, வெற்றிபெறுவதற்கான கருவியாக மாற்றுவதில், ராஜபக்ஷக்கள் இப்போது குறிப்பிட்டளவான கட்டத்தைத் தாண்டியிருக்கிறார்கள்.\nஅதன்போக்கில், சமூக ஊடகங்களை ராஜபக்ஷக்கள் யாரும் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு வெற்றிகரமாகக் கையாள்கிறார்கள் என்று கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-yuvan-13-09-1842711.htm", "date_download": "2019-01-23T20:44:54Z", "digest": "sha1:MUZF66FEQUSVN57UZIFM5FNMICYNVXZ7", "length": 7415, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா - Ajithyuvan - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா\nஅஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.\n‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.\nஇந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பது யுவன் சங்கர் ராஜா என்ற தகவல் கிடைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா அஜித் நடிப்பில் ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.\n▪ நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n▪ அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - ரகசியத்தை கசிய விட்ட யுவன்.\n▪ அஜித் தான் என்னை ஊக்கப்படுத்தினார், இன்று நடிகனாவிட்டேன், பிரபல நடிகர் உருக்கம்\n▪ அஜீத்தின் அடுத்தப் படத்திற்கு இசையமைக்கும் யுவன்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதி��டி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atlee-vijay-15-08-1842481.htm", "date_download": "2019-01-23T20:41:34Z", "digest": "sha1:UNQZLTKCZBVD77JCNGDGRO2UVPBBY5FC", "length": 6775, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..! - AtleeVijay - அட்லீ- விஜய் | Tamilstar.com |", "raw_content": "\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\nஇயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதி விஜயுடன் கூட்டணி சேரவுள்ளார். மெர்சல் கூட்டணி மீண்டும் இணைவதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த படம் பற்றி பேட்டியளித்துள்ள அட்லீ \"படத்தின் கதை பயங்கரமா வந்திட்டிருக்கு.\nஇன்னொரு தளத்திற்கு கொண்டு போகணும்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே பயங்கரமா, மாசான ஒரு அறிவிப்பு வரும்\" என கூறியுள்ளார். \"இந்த முறை நான் பயப்படுவே மாட்டேன். தைரியம் அதிகமாகியிருக்கிறது. அதனால் இதுவரை பண்ணாத ஒன்னு பயங்கரமா பண்ணனும்னு நினைக்கிறேன்\" எனவும் அட்லீ தெரிவித்துள்ளார்.\n▪ அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா\n▪ மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா - அதிர வைக்கும் தகவல்.\n▪ அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா\n▪ இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.\n▪ தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்\n▪ மெர்சல் கதை இது தானா - வைரலாகும் லீக் தகவல்.\n▪ மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்\n▪ மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ர��கவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/45719", "date_download": "2019-01-23T20:49:59Z", "digest": "sha1:7XTG77GSP3DZCXVT3YNIOYRFGPJHI5XS", "length": 10823, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "புவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபுவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு\nபுவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு\nபுவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.\nஇந்தியாவின் பெங்களுர் பல்கலைக்கழக புவியியல், புவித்தகவல் தொழில்நுட்பத் துறையில் (Bangalore University Geography & Geoinformatics) அலுவலகத்தினை கொண்டு இயங்கும் புவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் (Union of Geographic Information Technologists-UGIT) 7 ஆவது சர்வதேச மகாநாடு “புவி இடத்தொழில் நுட்பத்தினூடாக காலநிலை மாற்றம், அனர்த்தப் பாதிப்பினைக் குறைத்தல் பேண்தகு அபிவிருத்தி (Climate Change, Risk Reduction and Sustainable Development trough Geospatial Technologies) எனும் தொனிப்பொருளில் நவம்பர் 24-25, 2018 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Prof. Upul B. Dissanayake, கௌரவ அதிதியாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் His Excellency Mr. Dhirendra Singh, UGIT செயலர் பெங்களுர் பல்கலைக்கழக பேராசிரியர் Ashok D Hanjagi என பலர் கலந்துகொணட நிலையில் இதன் போது 37 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டன.\nபுவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச பெருவிழாவை\nமுன்னிட்டு நடைபெற்ற விழாவில் 'தைப்பூச ஜோதியை\" ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜனவரி 21ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஏற்றி வைத்தார்.\n2019-01-22 13:59:42 தைப்பூச ஜோதி ஜனவரி\nபொலிகண்டி கந்தவனம் திருவருள் மிகு கல்யாண வேலவ சுவாமி கோவில் கருங்கற் திருப்பணி ஆரம்பம்\nபொலிகண்டி கந்தவனம் திருவருள் மிகு கல்யாண வேலவ சுவாமி கோவில் கருங்கற் திருப்பணி பிரதம குரு சிவ பிரமசிறி வைத்திய நாத குருக்கள் தலையிலான சிவாச்சாரியார்களால் இன்று காலை 9:00 மணிமுதல் 9:45 மணிவரை உள்ள சுப வேளையில் நடாத்தப்பட்டது.\n2019-01-21 16:41:46 பொலிகண்டி ஆலய அடிக்கல் நாட்டல் நிகழ்வு\nஅண்ணாமலை பல்கலைக்கழக பழைய மாணவர்களின் சிங்கப்பூர் கிளையினரின் உறுதிமொழி\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1000 மணி நேரம் மக்கள் சேவைக்கு உறுதிமொழி அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1998 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக நிறுவப்பட்டது.\n2019-01-11 09:59:11 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர்\nசார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் மனிதநேயப்பணி\nசார்ப் மனிதநேயக் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் மற்றுமொர் மனிதநேயப்பணி இன்று (09) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.\n2019-01-09 21:25:10 சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் மனிதநேயப்பணி\nதமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பாரம்பரியத்திற்கு ஜேர்மனில் அங்கீகாரம்\nஇலங்கைத் தமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பராம்பரியம் யேர்மன் மாநிலத்தில் சடப்பொருள் அற்ற கலாச்சாரவழக்கமாக ( The inventory of the intangible Cultural Heritage of North – Rhine Westphalia) அங்கீகாரம்.\n2019-01-09 15:04:02 தமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பாரம்பரியத்திற்கு ஜேர்மனில் அங்கீகாரம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kanaa-juke-box/", "date_download": "2019-01-23T20:00:40Z", "digest": "sha1:G73D2Z5NBQECXYR76FNRGQGHMACLSI25", "length": 5439, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "கனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX", "raw_content": "\nகனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX\nகனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX\nAishwarya RajeshDirector Arunraja KamarajkanaaKanaa SongsKanaa-Juke BoxSathyarajSivakarthikeyanஇயக்குநர் அருண்ராஜா காமராஜ்ஐஸ்வர்யா ராஜேஷ்கனாகனா ஜூக் பாக்ஸ் சிவகார்த்திகேயன்கனா பாடல்கள்சத்யராஜ்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us/divisions-units/media-unit", "date_download": "2019-01-23T21:01:45Z", "digest": "sha1:3KKQ6CVDHPH7IWXYNHPQOE7TF3A3P4IM", "length": 9095, "nlines": 86, "source_domain": "tamil.media.gov.lk", "title": "ஊடகம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nதேசிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்ற அரச கொள்கைகள் தொடர்பாக நிகழ்;ச்சிகள் மற்றும் அமைச்சிற்கு இணைந்ததாக உள்ள நிறுவனங்களின் அலுவல்கள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்குதல்\nவெகுசன ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்துவதற்காக வேண்டி வசதிகளை வழங்குதல்\nவெகுசன ஊடகவிய���ாளர்களுக்காக வேண்டி புலமைபச் பரிசில்கள் நிகழ்ச்சிகளை செயற்படுத்தல்\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்காக வேண் கடன் வசதிகளை வழங்கும் திட்டத்தினை செயற்படுத்தல்\nபல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினூடாக ஒழுங்கு செய்யப்படுகின்ற திட்டங்கள் தொடர்பில் ஊடக கலந்துரையாடல்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்\nஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வுகளை ஒழுங்கு செய்தல்\nஅச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடக அறிவித்தல்களை வழங்குதல்\nரேகை அமைச்சு மற்றும் இணைந்த நிறுவனங்களினூடாக செயற்படுத்துகின்ற விசேட திட்டங்கள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக வேண்டி செய்திக் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல் மற்றும் பிரசார திட்டங்களை செயல்படுத்தல்\nஅமைச்சினால் ஊடகவியலாளர்களுக்காக வேண்டி செயற்படுத்துகின்ற திட்டங்கள் தொடர்பாக ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் பிரசார நடவடிக்கைகளை நிகழ்த்துதல்\nஅமைச்சின் இணையத்தளத்தினை மும்மொழிகளிலும் மேம்படுத்தி செயற்படுத்தல்\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் பிரசார திட்டங்களை செயற்படுத்தல்\nஅச்சு ஊடகங்களில் நாளாந்தம் வெளியாகின்ற முக்கியமான செய்திகள் அடங்களான ஆய்வு அறிக்கையொன்றினை அமைத்தல் மற்றும் பாதுகாத்தல்\nபொருளாதார> அரசியல்> சமூகவியல் மற்றும் நடப்பு நிலவரங்கள் தொடர்பில் முக்கிய செய்தி அறிக்கைகளை பத்திரிகைகளிலிருந்து தெரிவு செய்து பாதுகாத்தல்\nவெகுசன ஊடகவியலாளர்களுக்காக வேண்டி ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடாத்துல்.\nவெகுசன ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்து; நோக்கி; செயற்படுத்துகின்ற புலமைப் பரிசில் நிகழ்ச்சி\nவெகுசன ஊடகவியலாளர்களின் தொழிலை இலகுபடுத்துவதற்காக வேண்டி செயற்படுத்தப்பட்டுள்ள நிதியியல் கொடுப்பனவு நிகழ்ச்சி\nசிறந்த ஊடகக் கலாசாரமொன்றினை நோக்காய்க் கொண்டு வெகுசன ஊடகவியலாளர பயிற்சிச் செயலமர்வுகள்.\nபிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கி�� பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/26/bjp.html", "date_download": "2019-01-23T20:02:23Z", "digest": "sha1:ZHC5NJKM3RJLDBGUZBP5KHJXCN57XSHX", "length": 13685, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் | tamilnadu bjp unit stage protest demonstaration against vajapyee effigy burnt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nவாஜ்பாய் கொடும்பாவி எரிப்பை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்\nஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்ததற்கு வாஜ்பாயும், கருணாநிதியும்தான் காரணம் என்று கூறி அவர்களதுகொடும்பாவியை அமைச்சர்கள் தலைமையில் அதிமுகவினர் எரித்து வருவதைக் கண்டித்துதமிழக பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டதுசெல்லாது என்று கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்துஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானது\nஇதற்கு பிரதமர் வாஜ்பாயும், மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் திமுகதலைவர் கருணாநிதி ஆகியோர் தான் காரணம் என்று கூறி மாநில முழுவதும் இந்தத்தலைவர்களின் கொடும்பாவிகளை அதிமுகவினர் எரித்து வருகின்றனர்.\nஇதற்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்பு தெரிவித்துள்ளனர். அதிமுவினரின் நடந்துகொள்ளும் விதத்தை கண்டித்து இன்று (புதன்கிழமை) மயிலாப்பூர், லஸ் கார்னரில் தமிழகபாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமானப்படுத்தும் அதிமுகவினரைக் கண்டித்து அவர்கள்கோஷங்கள் எழுப்பினர். வாஜ்பாய், அருண்ஜெட்லி, கருணாநிதி ஆகியோர்கொடும்பாவியை எரித்தவர்கள் மீதும், அதிமுக நடத்தும் கண்டன பேரணிக்களுக்குதலைமை வகித்து வரும் மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்அவர்கள் கோஷமிட்டனர்.\nஅப்போது தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல, கணேசன் பேசுகையில், ஜெயலலிதாமுதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த விஷயத்தில்பிரதமர் வாஜ்பாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ஜேட்லி, திமுக தலைவர் கருணாநிதிஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஅவர்கள் பிரதமர் கொடும்பாவியை எரித்துள்ளனர். இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக ஆளுனரிடமும், உள்துறைசெயலாளரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றார்.\nநேற்று திருச்சியில் பா.ஜ.க. இளைஞர் அணியினர் போட்டிக்கு ஜெயலலிதாவின்கொடும்பாவியை எரித்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-controversy-erupts-over-stalin-wishes-bjp-319883.html", "date_download": "2019-01-23T19:39:28Z", "digest": "sha1:LEAQZPRYY7Y3QMXNASLAMMN2FLD4CEYG", "length": 16283, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடியூரப்பாவுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்... திமுகவில் கடும் புகைச்சல்! | A controversy erupts over Stalin Wishes to BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்���ள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஎடியூரப்பாவுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்... திமுகவில் கடும் புகைச்சல்\nஎடியூரப்பாவுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்- வீடியோ\nசென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே பாஜகவின் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொன்னது அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜகவை தீண்டத்தகாத கட்சியாக பார்ப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறது திமுக. கடந்த காலங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றது என்பது வரலாறு.\nஅதன்பிறகு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலேயே திமுக நீடித்தது. ஆனால் அண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக.\nஅத்துடன் இல்லாமல் மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலிமையான போராட்டங்களை நடத்தாமல் வலிக்காத வகையிலான நடவடிக்கைகளையே திமுக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாஜக அரவணைத்த, அரவணைக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அரசுகளுக்கு பெரும் நெருக்கடி தராத மென்மை அரசியல் போக்கையே திமுக கடைபிடித்தும் வருகிறது.\nமத்திய பாஜக அரசும் இதுவரை திமுக சீண்டாமல்தான் இருந்து வருகிறது. இப்படி பாஜக- திமுக இடையே திரைமறைவு இணக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணி முயற்சியில் திமுக இறங்கியது. ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர்.\nஇதனாலேயே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் இருப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடித்து சொன்னது. பாஜகவுடன் திமுக மென்மையான இணக்கத்தை காட்டி வருகிறது என்கிற விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில் கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாதி வந்த நிலையிலேயே புதிய \"கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்��ியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்\" என ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் வாழ்த்துத் தெரிவித்தார்.\nபாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. அது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அவசரப்பட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொன்னது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.\nநேரம் செல்ல செல்ல கர்நாடகா நிலவரம் களேபரமானது. இதனால் ஸ்டாலினின் வாழ்த்து கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. இவ்வளவு வேகமாக பாஜகவுக்கு வாழ்த்து சொல்லித்தான் ஆக வேண்டுமா ஏற்கனவே 3-வது அணி முயற்சியே பாஜகவின் பி டீம்தான் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇதனை உறுதி செய்யத்தானா ஸ்டாலின் இப்படி ஒரு வாழ்த்தை அவசரப்பட்டு தெரிவித்தாரா என்கிற கேள்வி திமுகவுக்குள் எழுந்திருக்கிறது. பாஜகவை வலிமையாக எதிர்த்து களமாட வேண்டிய திமுக இப்படி வலிந்து போய் உறவுக்கு முயற்சிப்பது சகிக்கவில்லை என்பது திமுகவில் பிடிப்புள்ளவர்களின் குமுறல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka election results 2018 கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 dmk karnataka assembly election stalin பாஜக கர்நாடகா சட்டசபை தேர்தல் வாழ்த்து ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/email/", "date_download": "2019-01-23T20:12:05Z", "digest": "sha1:DLWKJTAEUZBRAIZVEVFTZ7D4N26IZVHM", "length": 27609, "nlines": 180, "source_domain": "chittarkottai.com", "title": "அந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,952 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nரொம்ப பிஸியான வேலை நேரம்\n“சார், அவரு ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கிறார்…. ஏதோ பெர்ஸனலா பேசனுமாம் ” என்றார் உதவியாளர்.\nபெர்ஸனல் விசயம் என்பதால் கிளினிக்குக்குள் வர வைத்துப் பேசுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது.\n“ஒரு பத்து நிமிஷம் ஹால்ல இருக்கச் சொல்லு…. இந்தக் கேஸைப் பாத்துட்டு நானே ஹாலுக்கு வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.\nஅதே போல கொஞ்ச நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேஸை முடித்துவிட்டு அவரிடம் சென்றேன். அவர் என் ஊர்க்காரர்தான்…… உறவுக்காரரும் கூட என்றாலும் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. குறிப்பாகத் தொழில் ரீதியான சந்திப்பு அறவே இல்லை என்று கூடச் சொல்லலாம்.\nசலாம் சொல்லிவிட்டு … மரியாதை நிமித்தம் குடும்ப நலம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு, வந்த விசயத்தைக் கேட்டேன். அவருக்கு டவுனில் ஒரு முக்கிய அரசு அதிகாரியிடம் ஒரு காரியம் நடக்க வேண்டியிருந்தது. அவர் எனது நண்பர் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்… அவருக்கு ஒரு சிபாரிசுக்கடிதம் கேட்டு அவர் வந்திருந்தார்.\nசமுதாய நலம் சார்ந்த பல பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால் பல அரசு அதிகாரிகளுடன் அணுக்கமான தொடர்பிருந்த காலம். வெளிநாட்டு – நகர்ப்புற வேலை வாய்ப்புக்களைத் தவிர்த்துவி��்டு சொந்த ஊரில் – கிராமத்தில் தொழில் செய்ய முன்வந்ததை ஒரு நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு பல அதிகாரிகளும் என்னுடன் இயல்பான நட்புக் கொண்டிருந்த காலம் அது. அந்த நட்பைத் தவறுதலாகவோ அல்லது சுயலாபங்களுக்கோ பயன் படுத்தக் கூடியவன் அல்ல என்ற நம்பிக்கை அவர்களது நெருக்கத்துக்கு மிக முக்கியக் காரணம்.\nஇந்த நபர் உறவினர் என்றாலும்; அவர் நாடி வந்த காரியம் கொஞ்சம் சிக்கலானது… அந்த அதிகாரி சில நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டியே ‘ரிஸ்க்’ எடுத்து அதைச் செய்து கொடுக்க முடியும். அவரைப் பணத்தால் சரிக்கட்ட முடியாது என்பதால்தான் இவர் என் பரிந்துரைக்கு வந்திருக்கிறார் என்பதை அவரது பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.\nசரி என்றோ முடியாது என்றோ ஒரு வார்த்தையில் சொல்லிவிடக் கூடிய விசயம் அல்ல இது அப்படிப் பேசி அனுப்புவதும் இங்கிதமாகாது அல்லவா\nகொஞ்சம் விரிவாக விசாரிக்க வேண்டும்…. தர்மசங்கடத்தை விளக்கிக் காட்ட வேண்டும்… முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\n“இப்ப ரொம்ப பிஸியாய் இருக்கிறேன் … மத்தியானம் ரெண்டு மணிக்கு வாங்க .. அமைதியாப் பேசுவோம் ” என்று சொல்லி அனுப்பிவிட்டு பணிக்குத் திரும்பினேன்.\nவிடை பெறும்போது அவரது முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகளை என்னால் வாசிக்க முடிந்தது. கட்டாயம் அவர் நாடி வந்த காரியத்துக்கு நான் உதவ மாட்டேன் என்று கூட அவர் நினைத்திருக்கலாம்\nஅவர் மத்தியானம் வருவாரா மாட்டாரா என்பது கூட சந்தேகம்தான் என்று நினைத்துக் கொண்டே பணியில் மூழ்கினேன்.\nநான் நினைத்த படியே அவர் இரண்டு மணிக்கு வரவில்லை.\nஆனால் அவர் எந்த அதிகாரியின் உதவியை நாடினாரோ அந்த அதிகாரி அதே இரண்டு மணிக்கு கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் என் வீட்டுக்கு வந்தார் … பக்கத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு பணிக்காக வந்ததாகவும் அப்படியே ‘நம்ம டாக்டரையும் பார்த்துட்டுப் போகலாமே’ என்று வந்ததாகவும் சொன்னார்.\nபேச்சோடு பேச்சாக , காலையில் என்னை வந்து சந்தித்த நபர் பற்றி வெகு ஜாக்கிரதையாக அவரிடம் எடுத்துச் சொன்னேன்.\nஅவர் சிரித்தார். “அவர் உங்களிடம் வந்திருப்பார் என்று தெரிந்துதானே நான் வந்திருக்கிறேன்” என்று கூறி ஆச்சரியப் படுத்தினார். அவரே விளக்கமாகவும் விவரித்தார்.\n“டாக்டர், இந்த ஆளுக்கு எங்க ஆஃபீஸ்ல கிளார்க்குகளுக்கு மத்தியில ரொம்ப மரியாதை … அப்படிக் கவனிச்சு வச்சிருக்காரு… அடிக்கடி வருவாரு.. போவாரு… இந்த விசயம் ஒன்னும் பெரிசில்லே… முடிச்சுக் கொடுத்திடலாம் … இருந்தாலும் இவருக்கு ஒங்கமேல அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லே… ஒங்க பேச்ச எடுத்தாலே கொஞ்சம் நெற்றியைச் சுழிப்பார்… பொழைக்கத் தெரியாம வெளிநாட்டு வாய்ப்புக்களையெல்லாம் விட்டுட்டு கிராமத்துல தொழில் செய்யிறதெல்லாம் கமெண்ட் அடிப்பார் … உங்களோட நல்ல நோக்கம் புரியாம… அடிக்கடி வருவாரு.. போவாரு… இந்த விசயம் ஒன்னும் பெரிசில்லே… முடிச்சுக் கொடுத்திடலாம் … இருந்தாலும் இவருக்கு ஒங்கமேல அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லே… ஒங்க பேச்ச எடுத்தாலே கொஞ்சம் நெற்றியைச் சுழிப்பார்… பொழைக்கத் தெரியாம வெளிநாட்டு வாய்ப்புக்களையெல்லாம் விட்டுட்டு கிராமத்துல தொழில் செய்யிறதெல்லாம் கமெண்ட் அடிப்பார் … உங்களோட நல்ல நோக்கம் புரியாம… அவருக்கு உரைக்கட்டுமேன்னுதான் தட்டிக் கழிச்சி வச்சேன்… அவருகிட்ட எங்க ஆஃபீஸ் ஆளுக ஒங்களச் சந்திக்கச் சொல்லியிருக்கனும்… அதுதான் வந்திருக்காரு ” என்றார் அதிகாரி சிரித்துக் கொண்டே.\nநானும் சிரித்துக் கொண்டேன். “எல்லோருக்கும் நம்ம நோக்கம் புரியணும்னு தேவையில்லீங்களே… அதுவும் இது என் சொந்த ஊர் … கொஞ்சம் இளக்காரமாப் பாக்குறது சகஜந்தானே… அதெல்லாம் தெரிஞ்சுதானே இங்கே செட்டில் ஆனேன்…. அப்ப அவர இங்கே வரச் சொல்லவா\n“இங்கே வேணாம்… நாளைக்கு ஆஃபீஸுக்கு வரச் சொல்லுங்க … முடிச்சுக் கொடுக்கிறேன்” என்று சொல்லி விடை பெற்றார். அவருக்குத் தகவல் அனுப்ப….. அந்த வேலை முடிய… அவர் ஆபீஸிலிருந்து நேரடியாக ஓட்டமும் நடையுமாக என்னிடம் வந்து நன்றி சொல்ல … ஆஹா .. ஓஹோ என்று புகழ… அது தேவையற்ற கதை\nவிடை பெற்றுச் சென்ற அவரை நான் கூர்ந்து பார்த்தேன்.\nபல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் மனதில் ஊற்றுக் கண்ணெடுத்தது.\nஎங்கள் வாப்பா (அப்பா) எனக்குப் பதினொரு வயதிருக்கும்போதே வஃபாத்து (மரணம்). குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே சம்பாத்தியத்துக்காக அண்ணன்மார் மலேசியாவில். இருந்தாலும் தம்பியை எப்படியும் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற உந்துதல் எங்கள் அண்ணன்மாருக்கு. ஊரில் 8 -வது வகுப்பு முடிந்ததும் 9-ம் வ��ுப்பில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் சேர்த்து விட்டார்கள் எங்கள் மச்சான் வரிசைக் களஞ்சியம் அவர்கள்.\nபொதுவாக எங்கள் பகுதிக்காரர்களுக்கு அந்தப் பள்ளி பற்றி அதிகம் தெரியாது. அது மாநில அளவில் புகழ் பெற்ற ரெஸிடென்சியல் பள்ளி / ஹாஸ்டல். கட்டணங்கள் எல்லாம் பிற பள்ளிகளுடன் ஒப்பிடும்போது சில மடங்கு அதிகம். அப்போது ஒரு முறை நான் ஊர் வந்திருந்த சமயம் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு சாமான் வாங்கிக் கொடுப்பதற்காக கடைத்தெருவுக்குச் சென்றபோது இந்த நபர் அக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.\nஅவர் என்னை நோக்கி திடீரென “ஏண்டா…எவ்வளவோ பள்ளிகள் பக்கத்துல இருக்கயில இவ்வளவு தூரத்துல போயிப் படிக்கிறயே, அங்கே எல்லாம் ஓசியா\nஎனக்கு சுருக்கென்றது … என்றாலும் அந்த இங்கிதம் தெரியாத – நாகரிகமற்ற மனிதரிடம் பேச்சை வளர்க்காமல் “ஆமாங்க… எல்லாமே ஓசிதான்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.\n“அதானே பாத்தேன்” என்றார் ஒரு ஏளனப் புன்னகையுடன்.\nகடையில் கல்லாவில் இத்ரீஸ் என்ற ஒருவர்; அவர் அருகில் மலேசியாவில் தொழில் செய்யும் அம்பலம் அப்துல் ஹமீது ராவுத்தர் நான் நகர்ந்த சில விநாடிகளில் பேசிய அம்பலம் அப்துல் ஹமீது அவர்களின் குரல் இன்னும் கூட என் காதில் கணீரென்று கேட்டுக் கொண்டே இருக்கிறது:\nதம்பி… ரொம்பச் சிரிக்காதே… ஒரு பதிமூனு வயசுப் பையன் ஒன்ன முட்டாளாக்கிட்டுப் போறான்… அவன் ஓசியில படிக்கலப்பா …. நம்ம ஜில்லாவுலயே ரொம்ப பணக்காரப் பள்ளியில அவன் படிக்கிறான்… தெரியுமா ஒனக்கு யாரையும் லேசா மதிச்சிடப்படாது தம்பி… பய அவங்க வாப்பா மாதிரியே இருக்கான்…. நீ வேணுன்னாப் பாரு … இவன் பெரிய ஆளா வருவான்\nதம்பி, உனக்கு எது நல்லதுன்னு தெரியுமா\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \n« தமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 2/2\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nஇல்லறம் – பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2015/01/blog-post_88.html", "date_download": "2019-01-23T20:21:13Z", "digest": "sha1:3DBGK27ZU6I5CFKZCR62345DXRHLOTGH", "length": 18397, "nlines": 243, "source_domain": "eankankal.blogspot.com", "title": "ஜடை மாலை கொண்டை ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்��ல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nசீவி முடிச்சு சிங்காரிச்சு.... சிவந்த நெற்றியிலே பொட்டும் வச்சு...’ என்றெல்லாம் இந்தக் காலத்து மணப்பெண்களைப் பார்த்துப் பாட முடியாது. பின்னலை மறந்து, தலைவிரி கோலமாகத் திரிகிற அவர்கள், திருமண நாளன்றும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எத்தனை குட்டி கூந்தலையும் பின்னி, ஜடை வைத்துத் தைத்து அலங்காரம் செய்த அந்த நாட்கள் மறைந்து கொண்டிருக்க முக்கிய காரணம் நேரமின்மை... பொறுமையின்மை...\n‘உண்மைதான்... ஆசை இருந்தாலும் இன்னிக்கு ஜடை தைக்கவோ, கொண்டை அலங்காரம் பண்ணவோ யாருக்குமே நேரமும் பொறுமையும் இருக்கிறதில்லை. பியூட்டி பார்லருக்கு போய் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டு வந்துடறாங்க. இதே நிலைமை தொடர்ந்தா, ஜடை தைக்கிற கலாசாரமே நம்மை விட்டு மறைஞ்சாலும் ஆச்சரியமில்லை’’ என்கிறார் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த நளினி.\n‘‘முன்னல்லாம் ரிசப்ஷனுக்கு மட்டும்தான் மாடர்ன் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப கல்யாணங்களுக்கே கூட தலைவிரி கோலமா நிற்கற ஃபேஷன் பரவிட்டு வருது. கல்யாணப் பெண்ணுக்கு, தலை சீவி, ஜடை தச்சு, அதை விதம் விதமா அலங்காரம் பண்ணிப் பார்க்கிற கொடுப்பினை, இன்றைய அம்மாக்களுக்குக் கிடைக்கிறதே இல்லை. நேரமில்லைனு சொல்ற வங்களுக்காகத்தான் ரெடிமேட் ஜடைகளும், கொண்டைகளும் பண்றேன். முன்னல்லாம் அவங்கவங்க ஒரிஜினல் முடியிலயே விதம் விதமா ஜடை தைச்சு அலங்காரம் பண்ணுவாங்க.\nஇன்னிக்கு பல பெண்களுக்கு நீளமான முடியும் இருக்கிறதில்லை. அவங்களுக்கு இந்த ரெடிமேட் ஜடையும், கொண்டையும் உதவியா இருக்கும். எவ்வளவு சின்ன முடி உள்ளவங்களுக்கும் இந்த ரெடிமேட் ஜடையை இணைச்சிடலாம்’’ என்கிற நளினி, 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஜடை, கொண்டை மற்றும் மாலைத் தயாரிப்புத் தொழிலைத் தொடங்க உத்தரவாதம் தருகிறார். ‘‘சவுரி முடி, இயற்கை மற்றும் செயற்கை பூக்கள், வளையம் அல்லது வளையல், ரிப்பன், பீட்ஸ்... இவ்வளவுதான் தேவை.\nசவுரியோட தரம், சீசனைப் பொறுத்து பூக்களோட விலைனு ஒவ்வொருத்தரோட பட்ஜெட்டும் கொஞ்சம் மாறலாம். சிம்பிளான ஒரு ஜடையை 100 ரூபாய்லேருந்து விற்கலாம். ஆண்டாள் கொண்டையை 75 ரூபாய்க்கும், மாலையை 150 ரூபாய்க்கும் விற்க முடியும். கல்யாண சீசன்ல ஆர்டர் அதிகமாகும். ரொம்ப சுலபமா 50 சதவிகித லாபம் சம்பாதிக்கிற தொழில் இது’’ என்கிற நளினியிடம், 500 ரூபாய் கட்டணத்தில் ஜடை, கொண்டை, மாலை உள்ளிட்ட 7 வகைகளைக் கற்றுக் கொள்ளலாம். (ரூ 96008 07887)\nPosted in: அலங்காரப் பொருட்கள்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nகடவுள் உடை கச்சித மாலை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/republic-day/", "date_download": "2019-01-23T20:15:58Z", "digest": "sha1:IG3FEW5CEOVVXLUTLPRNCYAXVCQZENNN", "length": 2993, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "Republic Day Archives - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/09/blog-post_25.html", "date_download": "2019-01-23T20:00:44Z", "digest": "sha1:PIKDJJJN4LMO67IQTT3YNMVKYSCUE25T", "length": 14897, "nlines": 136, "source_domain": "www.madhumathi.com", "title": "உடுமலை நாராயணகவி - Udumalai Narayanakavi - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » உடுமலை நாராயணகவி , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » உடுமலை நாராயணகவி - Udumalai Narayanakavi\nபெயர் - உடுமலை நாராயணகவி\nசிறப்புப் பெயர் - கவிராயர்\nபிறந்த இடம் - உடுமலைப் பேட்டை\nபிற்ந்த வருடம் - 25.9.1899\nமறைந்த வருடம் - 23.5.1981\nவிடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.பகுத்தறிவு கவிராயர் என்ற பட்டப்பெயர் பெற்றவர்.\nஇவருடைய பாடல்கள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.\nஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர். மேலும் ரத்தக்கண்ணீர், தெய்வப்பிறவி போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.\nஇவர் எழுதிய பிரபலமான சில பாடல்களும் படங்களும்\nபாடல்:நல்ல, நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்\nபாடல்: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதே\n1956ஆம் ஆண்டு வெளியான \"மதுரை வீரன்\" படத்தில் உழைப்பவர்களுக்கெனப் பாடிய \"சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்\" போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஇந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: உடுமலை நாராயணகவி, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nஇன்னும் நிறைய சிறப்புகள் இருக்கிறதே...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA4Njc2NDkxNg==.htm", "date_download": "2019-01-23T20:58:31Z", "digest": "sha1:UXZOH6Z27RVI65NN3PIXPEPP3A6CBTNX", "length": 15012, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்���ள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nஉடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த ப��ிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise).\nஇந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.\nஇடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nதொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதலையில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்....\nநாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nதேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nஉங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப\nதினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்\nஎளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக\nஇன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_661.html", "date_download": "2019-01-23T19:58:32Z", "digest": "sha1:KI3LHQGOV4JEJCYR5OXILG2IWFE352P2", "length": 30147, "nlines": 311, "source_domain": "www.visarnews.com", "title": "இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி நடைபெற்றவுள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18ஆம் திகதி ஆகும்.\nஎம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக, 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.\nநீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள் முடியுமானவரை\nஅகற்றி , பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.\nஎதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.\nஅந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18 . கடந்த 2006ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18 இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது.\nஅந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு காலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.\nஉண்மையில் இலங்கை அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும்.\nஎம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.\nஇந்த தினத்தில், தொடர்கின்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.\nதாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇனிவரும் காலங்களில் , எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில்\nநிறுவுவதும் , இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .\nஇந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் எடுக்க முடியாதது.\nசர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான்.\nஎந்த அரசியல் உரிமைக்காக ,மானுட நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிய தினமும் இதுதான் .\nசர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும், இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.\nஉண்மையில் இதுவே வீ���்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும் அமையும்.\nநீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது அடிப்படைப்புரிதல் அற்ற வன்மம் மிகுந்த செயன்முறையாகும்.\nமறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல.\nஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.\nநல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது.\nஇப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .\nஎனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.\nஇறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம் என்றும் தமிழ் மக்கள் பேரவை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்��்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்���் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்பு���்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/another-goof-up-between-rohit-and-kohli-indian-skipper-run-out-for-36/articleshow/62903358.cms", "date_download": "2019-01-23T20:59:03Z", "digest": "sha1:R7HSWKA33U3EVX6PS5GCH6S4NGCQBJVP", "length": 25345, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "Cricket News: another goof up between rohit and kohli, indian skipper run out for 36 - கோலியை தொற்றிக் கொண்டிருக்கும் ரன் அவுட் வேதாளம்! மீண்டும் சிக்கிய அவலம் | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகோலியை தொற்றிக் கொண்டிருக்கும் ரன் அவுட் வேதாளம்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் கோலி ரன் அவுட் முறையில் அவுட்டாகி வெளியேறினா.\nகோலியை தொற்றிக் கொண்டிருக்கும் ரன் அவுட் வேதாளம்\nபோர்ட் எலிசெபத் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் கோலி ரன் அவுட் முறையில் அவுட்டாகி வெளியேறினா.\nதென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என வென்று முன்னிலை வகிக்கின்றது.\nரன் அவுட் வேதாளம் :\nமுதல் ஒருநாள் போட்டியின் போது களத்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷிகர் தவானை 35 (29 பந்து) தேவையில்லாமல் சிங்கிள் ரன் எடுக்க ஓட சொல்லி ரன் அவுட்டாகினார் கேப்டன் கோலி. அப்போது மிகவும் கோபமாக மைதானத்தை விட்டு வெளியேறினார் தவான்.\nஇந்நிலையில் இன்று நடைப்பெறும் 5 வது ஒருநாள் போட்டியின் போதும், ரோகித் பந்தை தடுத்தாடிய போது கோலி ரன் எடுக்க அழைத்தார். இருப்பினும் ரோகித் சர்மா வேண்டாம் என கூறவே மீண்டும் திரும்ப கிரீஸுக்கு செல்லும் போது கோலி ரன் அவுட்டாகி வெளியேறினார்.\nஇது போதாதென்று ரஹானே ரன் அவுட் முறையில் கோலியை தொடர்ந்து அவுட்டாகி வெளியேறியது இந்திய அணியின் மற்ற வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்ய��ம் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந...\nInd vs Aus: ஆஸி.க்கு எதிரான கடைசி போட்டியில் 7 விக...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய...\nInd vs Aus 3rd ODI: ஆஸி.க்கு எதிரான அனைத்து போட்டி...\nசென்னைசென்னையில் கூவம் ஆற்றை ஒட்டி கட்டப்பட்டிருந்த மூன்று கட்டடங்கள் இடித்து அகற்றம்\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nகோலியை தொற்றிக் கொண்டிருக்கும் ரன் அவுட் வேதாளம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகரான ஷேன் வார்ன்\n - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங...\n45 நாளில் பிசிசிஐ.,க்கு ரூ. 2000 கோடி வருமானம்\nகீப்பிங்கை வைத்து காலத்தை ஓட்டுகிறாரா ‘தல’ தோனி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/32916-benefits-of-reading-books.html", "date_download": "2019-01-23T21:38:27Z", "digest": "sha1:R7PVMACE5NSHN4OFIBYNVIXQNXVXDI4W", "length": 19555, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்! | Benefits of Reading Books", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nகடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்\nபோன வருடம் மும்பையில் நடந்த 'டைம்ஸ் லிட் ஃபெஸ்டுக்கு' காலேஜில் இருந்து போயிருந்தோம். அழகான சந்தன நிற குர்தா முழுக்க வேர்வை வடி��, சூரியனுக்கு நேரே கீழே அமர்ந்து, ஒரு பேனலில் பேசிக் கொண்டிருந்தார் ஜெர்ரி பிண்டோ (ஜெர்ரி பிண்டோவின் 'எம் அண்ட் தி பிக் ஹூம்' புத்தகம் மீது விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்). எனக்கு ஜெர்ரி பிண்டோவை ரொம்ப பிடிக்கும். ஜெர்ரி பிண்டோ வாழ்ந்த / வாழும் பம்பாய் ரொம்ப பிடிக்கும். நான் அப்படியே வாயைப் பிளந்து ஜெர்ரி பிண்டோவை பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன்.\n என் கூடதான் நின்னு சாண்ட்விச் சாப்டுட்டு இருந்தாரு' என்று கூடியிருந்தவர்கள் எல்லாரும் கிண்டல் செய்யும் அளவு வாயைப் பிளந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி ஓர் ஆளுமையை பார்ப்பது எனக்கு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் என்னவென்றால் லிட் ஃபெஸ்டுக்கு வந்திருந்த மற்ற ஆளுமைகள். மற்ற ஆளுமைகள் என்பது பிற பிரபலங்களை அல்ல, பார்வையாளர்களை.\nஎனக்கு நிச்சயமாக ஞாபகம் இருக்கிறது - வந்திருந்தவர்களில் அத்தனை பேரும் நம்ப முடியாத தனித்தன்மையோடும், தன்னம்பிக்கையோடும் இருந்தார்கள். 'ரூபி ஸ்பார்க்ஸ்' படத்தில் அந்த நாவலாசிரியன் தன்னுடைய கதாபாத்திரத்தை எந்த வார்த்தைகளால் வர்ணிப்பானோ, அந்த வார்த்தைகளுக்கு வடிவம் அளிப்பவர்களாய் அத்தனை பேரும் இருந்தார்கள்.\nபெரிய கண்ணாடியும், கசங்கிய மேல்சட்டையும், வியர்த்த நெற்றியில் கலைந்து போய் இருந்த ஃப்ரிஞ்ச் முடியுமாய் ஒருத்தி இருந்தாள்; அநாயாசமாக ஒரு காட்டன் சேலையை உடுத்திக்கொண்டு, அது கலைந்தாலும் கவலைப்படப் போவதில்லை என்பது போல ஒருத்தி; ஓர் எழுத்தாளரின் ஸ்டாலில் பதின்வயதில் இருந்த சிறுவர்கள் நின்று குழைந்துகொண்டே கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nமும்பையில் அந்த சமயத்தில் 'ஜட்ஜ்மெண்டலாக' இல்லாத கூட்டம் அங்குதான் இருந்திருக்கும். கர்வம் இல்லாத பார்வைகள், ஜோடனை இல்லாத புன்சிரிப்புகள், கொஞ்சம் அசௌகரியமான தழுவல்கள் - எழுத்தும், வாசிப்பும் இதைத்தான் சாத்தியப்படுத்துகிறது ஏற்கெனவே, பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், இன்னொரு முறை நினைவுறுத்துகிறேன் - வாசிப்பு மனிதனை பண்படுத்தும். வேண்டுமென்றால், 'தி ரீடர்' படத்தில் கேட் வின்ஸ்லெட்டின் பெர்ஃபாமென்ஸை ஒருமுறை பாருங்கள், புரிந்துகொள்வீர்கள்.\nஇரண்டாவதோ, மூன்றாவதோ படிக்கும்போது தமிழ் பாடப்புத்தகத்தில் 'மாய மாம்பழம் நான் தானே... மலையில் இருந்து வந்தேனே' என்றொரு பாட்டு இருந்தது. பல வண்ணங்களோடு இருந்த அந்தப் புத்தகம்தான் நான் பெரிதாய் ரசித்த புத்தகமாய் இருக்கக் கூடும். அடுத்து ரயிலில் தொலை தூரம் பயணிக்கும்போது அம்மா வாங்கிக் கொடுக்கும் கதை புத்தகங்கள். அடுத்த பாய்ச்சல் நேரடியாக சுஜாதாவிற்கு தான். புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு எதாவது ஒரு காலத்தில் புத்தகங்கள் போதை வஸ்துவாக இருந்திருக்கும். எனக்கு அப்படி இருந்தது பனிரண்டு வயதில். எனக்கென்னவோ தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் எல்லோரும் சுஜாதாவில் இருந்துதான் தொடங்கியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. உள்ளூரில் இருந்த லைப்ரரியில் இருந்த சுஜாதாவின் புத்தகங்கள் அத்தனையையும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன்.\nசுவாரசியமாக, நான் படித்த பள்ளிகளிலும், கல்லூரியிலும் வாசிப்பனுபவத்தை சிலாகிக்க ஆட்களே இல்லை. எல்லோருக்கும் 'பென் 10'னும், 'பவர் ரெஞ்சர்'ஸும் தான் தெரிந்திருந்தது. இதையெல்லாம் தாண்டி அவர்கள் எதையாவது வாசிக்கிறார்கள் என்றால் - அடித்து சத்தியம் செய்ய நான் தயார் - அது சேத்தன் பகத், நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ், ரவிந்தர் சிங் ஆகிய மூவரில் ஒருவராகவே இருக்கும். இப்படி ஏமாற்றமளிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வாசிப்பு பழக்கம் இருக்கும் இளைஞர் கூட்டமும் ஒரு பக்கம் இருக்கிறது.\n'ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்-னு ஊருக்கே தெரியும்' என்றதற்கு பதிலாக ஜெயமோகனின் 'வெண்கடல்' தொகுப்பின் முதல் கதையை ஒப்பித்தான் கார்த்தி. பி.எஸ்.ஜி காலேஜில் கிராவுக்காக விழா நடத்தியபோது அவருடைய கதை ஒன்றை நடைமாறாமல் சொன்னான் பிரதீப். கூடவே நிறைய பிள்ளைகள் ஒவ்வொரு கதைகளாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஓரான் பாமுக்கின் கதைகளை விவாதிக்க தயாராக இருக்கிறார்கள். எப்படி எப்படியோ எழுதி எக்ஸ்பரிமெண்ட் செய்து பார்க்கிறார்கள்.\nநான் இப்போது கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்' படித்துக் கொண்டிருக்கிறேன். வழக்கத்திற்கு மாறாக, ஒவ்வொரு கதையை படித்து முடித்த பிறகும் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன். ஏதோ, கதைகளில் வரும் ராஜாவையும், பாலம்மாளையும், சாரங்கனையும் அணைத்துக் கொள்வதாய் ஒரு நினைப்பு. திடீரென, எதாவது ஒரு கதைக்குள் புகுந்துவிடலாம் போல இருக்கிறது. அப்படி எதாவது ஒரு க���ைக்குள் புகுந்துவிட முடியுமென்றால் நான் 'அன்பளிப்பு' கதைக்குள்தான் புகுந்து கொள்வேன். சாரங்கனை மட்டுமாவது பார்த்துவிட்டு புத்தகத்திற்கு வெளியே குதித்து விடுவேன்.\nவாசிப்பனுபவம் மிகைப்படுத்தி புகழப்படுகிறது, புத்தகப் புழுக்கள் எல்லாருமே அசாதாரணமானவர்களாக / விசித்திரமானவர்களாக இருப்பார்கள். வாசிப்பு மட்டுமே சிறந்த பொழுதுபோக்கு கிடையாது என வாசிப்பை சுற்றி புது விவாதங்களை கேட்கிறோம். அவை சரியானவையாக கூட இருக்கலாம். வாசிப்பை மிகைப்படுத்தி சொல்லி ஒரு தலைமுறையினரை வாசிப்பு பழக்கத்திற்குள் கொண்டு வர வாசிப்பவர்கள் செய்யும் மந்திரமாக கூட இருக்கலாம். ஆனால், அத்தனை திசைகளிலும் வெறுப்பும், வன்முறையும் பரவிக் கிடக்கும் சமகாலத்தில் வாசிப்பில்லாமல் வேறெப்படி நாம் மீட்கப்படுவோம் என நினைக்கிறீர்கள் ஆம், சமகாலத்தின் தனியொரு மீட்பர் என்றால் அது வாசிப்பு மட்டுமே\nஒரு நல்ல புத்தகம் அளவு எந்த மனிதரும் உங்களிடம் நேர்மையாக இருக்கப் போவதில்லை. ஒரு நல்ல புத்தகம் அளவு எந்த மனிதரும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை. எழுத்தும் வாசிப்பும்தான் கல்வி. எழுத்துதான் எண்ணங்களை தூண்டுகிறது.\n- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com\n| ஓவியம்: சௌந்தர்யா ரவி |\nமுந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 10 | போராட்டம் நல்லது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nமாணவர்களின் வருகைப்பதிவை பதிவுசெய்ய இனி “பேஸ் ரீடிங்” சிஸ்டம்\nபுரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் இப்படி தானாம்\nகூட்டுக்குடும்பம் மகிழ்ச்சியற்றது- கொந்தளித்த சேவாக்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/nirmala-seetharaman-daughter-army.html", "date_download": "2019-01-23T20:04:06Z", "digest": "sha1:YDZYKVQLTFU4YO7WSL445J42YMCMRA6B", "length": 7219, "nlines": 75, "source_domain": "youturn.in", "title": "நிர்மலா சீதாராமன் மகள் ராணுவ அதிகாரியா ? - You Turn", "raw_content": "\nநிர்மலா சீதாராமன் மகள் ராணுவ அதிகாரியா \nநவம்பர் 7-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் மத்திய அமைச்சர் தீபாவளி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் Raksha mantri-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அதில், இப்படமும் இருக்கின்றது.\nமத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவ அதிகாரியாக பணியாற்றுகிறார் என பிஜேபிக்கு ஆதரவு அளிப்பவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nநிர்மலா சீதாராமன் உடன் பெண் ராணுவ அதிகாரி இருக்கும் புகைப்படம் முதலில் வட இந்தியாவில் அதிகம் பரவிய பின்பு தற்போது தமிழகத்திலும் பெருமையாக பேசப்படுகிறது.\nஆதரவாளர்களால் பெருமையாகக் கூறிக் கொண்டு பகிரப்படும் படத்தில் இருப்பது உண்மையில் மத்திய அமைச்சரின் மகளா என இணையத்தில் தேடுகையில் இல்லை என்ற பதில் கிடைத்தது. மேலும், அவரின் மகளின் விவரங்கள் கிடைத்தன.\nநிர்மலா சீதாராமன் மகளின் பெயர் “ vangmayi parakala “. Youtube வீடியோ ஒன்றில் நிர்மலா சீதாராமனின் கணவர் மற்றும் மகள் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. vangmayi parakala ஒரு பத்திரிகையாளர் ஆவார், ராணுவ அதிகாரி அல்ல \nஆக, வைரலான புகைப்படத்தில் இருக்கும் ராணுவ அதிகாரி மத்திய அமைச்சரின் மகள் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.\nவைரலான புகைப்படத்தில் இருப்பவர் பெண் ராணுவ அதிகாரி நிகிதா வீரைய்யா ஆவார். மத்திய ராணுவ அமைச்சருடன் நிகிதா எடுத்துக் கொண்ட புகைப்படமே வைரல் ஆகியது.\nநவம்பர் 7-ம் தேதி மத்திய ராணுவ அமைச்சர் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய போது எடுத்துக் கொண்ட படங்கள் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளது. அதில், வைரலான புகைப்படமும் உள்ளது.\n“ படத்தில் இருக்கும் ராணுவ அதிகாரி மத்திய அமைச்சரின் மகள் அல்ல. புதிதாக நியமிக்கப்பட்ட இளம் ராணுவ அதிகார��� மத்திய அமைச்சரின் அதிகாரப்பூர்வ வருகையின் போது எடுத்துக் கொண்டது “ என ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.\nஆதரவாளர்கள் பெருமைப்படுவதில் தவறில்லை. ஆனால், தவறான செய்திகளை பரப்பி அதில் என்ன பெருமை தேடுகிறார்கள் என புரியாமல் உள்ளது.\nபடேல் சிலை விமர்சனத்திற்கு படேல் மருத்துவமனை பதிலா\nராகுல்காந்தியை சிறுமி திணறடித்ததாக புரளி \n8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா | மத்திய அமைச்சர் விளக்கம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு \nபோலி என்கவுண்டர் வழக்கில் கைதான பாஜக தலைவர் அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/listNews.aspx?NewsType=1", "date_download": "2019-01-23T21:21:14Z", "digest": "sha1:WRWTRN2XYFIQKWY3KVK7SEZ3724QFKHV", "length": 11251, "nlines": 126, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nமரண அறிவிப்பு : சேதுராஜா தெருவை சேர்ந்த A.M.செய்யித் இப்ராஹீம் அவர்கள் வஃபாத் ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமரண அறிவிப்பு : புதுக்கடை தெருவைச் சேர்ந்த B.அஹ்மத் ரஃபீக் அவர்கள்...\nமரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nமரண அறிவிப்பு : காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த நூகு ஃபாத்திமா அவர்கள்...\nமரண அறிவிப்பு : குத்துக்கல் தெருவைச்சேர்ந்த புல்லாலி கதிஜா அவர்கள்...\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த ஹாஜி முஹ்யத்தீன் தம்பி அவர்கள்...\nகாயல்பட்டனத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அகமது நவவி அவர்கள் கண்டன உரையாற்றினார்\nமரண அறிவிப்பு : ஆறாம்பள்ளி தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு S.N. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள்...\nஇந்திய திருநாட்டின் 69வது குடியரசு தின விழாவும், காயலர்களும்\nபிப்:04ல் காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் TNPSC Model போட்டித்தேர்வு நடைபெறுகின்றது\nநகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை வேண்டி நகர்நல மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது\nமரண அறிவிப்பு : குத்துக்கல் தெருவைச் சேர்ந்த N.T. சாஹூல் ஹமீது அவர்கள்...\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளி���் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375642", "date_download": "2019-01-23T21:20:22Z", "digest": "sha1:WUD6BP6MTQRGCKAUPDUDNMI5HJXYJNJ4", "length": 7096, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு திட்டம்: அதிபர் டிரம்ப் வெளியீடு | The Greatest Infrastructure Project in US History: Release of President Trump - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு திட்டம்: அதிபர் டிரம்ப் வெளியீடு\nவாஷிங்டன்: ஒன்றை லட்சம் கோடி டாலர் மதிப்பிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டத்தை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு மசோதா என அதனை டிரம்ப் வர்ணித்துள்ளார். சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மட்டுமின்றி குடிநீர், வடிகால் முறைகள், நீர் ஆதாரங்கள், நீர் வழிகள், எரிசக்தி, ஊரக உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று கூறினார்.\nமேலும் அமெரிக்கர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 1.5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.\nஉள்கட்டமைப்பு திட்டம் அதிபர் டிரம்ப் வெளியீடு\nபாக். நீதிமன்றத்தில் நடக்கும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு\nசிறையில் இருதய நோயால் அவதி பாக். முன்னாள் பிரதமர் ஷெரீப் உடல்நிலை பாதிப்பு\nஅமெரிக்காவில் மது போதையில் மலை உச்சியில் செல்பி எடு���்த இந்திய தம்பதி தவறி விழுந்து பலி\nகப்பல்கள் விபத்தில் இந்தியர்கள் பலி 6 ஆக உயர்வு\nஅதிபர் தேர்தலில் போட்டி: இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூக்கு 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை\nஇந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sivakarthikeyans-next-with-mithran/", "date_download": "2019-01-23T20:01:45Z", "digest": "sha1:JZP2PJHVMGCRUMSSDGRMIRVVVYSJJ3D5", "length": 7836, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..?", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..\nவசூல் ராஜாவாக மாறிய ‘சீமராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.\nஅந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்த விஷயம்தான்.\nஇதற்கு இடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர்.ரவிக்குமார் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருவதும் நாம் அறிந்த விஷயங்களே. இதற்கு அடுத்த படமாக மித்ரன் படம் இருக்கும்.\n‘இரும்புத்திரை’ படத்தில் சமூகத்தை பாதிக்கும் ஆன்லைன் வங்கிக் கொள்ளையைப் பற்றி மித்ரன் விலாவாரியாக தோலுரித்திருந்த நிலையில் சிவா நடிக்கவிருக்கும் இந்தப் படமும் சமூகத்தை பாதிக்கக்கூடிய அறிவியல் விழிப்புணர்வுப் பு��ைகதையைக் கொண்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\n24 AM Studios24 ஏஎம் ஸ்டூடியோஸ்Director mithranDirector P.S.MithranP.S.MithranR.D.RajaSivakarthikeyanஆர்.டி.ராஜாஇயக்குநர் பி.எஸ்.மித்ரன்இயக்குநர் மித்ரன்சிவகார்த்திகேயன்\nஅர்விந்தசாமி நடிக்கும் கள்ளபார்ட் தொடக்கவிழா கேலரி\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/03200927/1211224/Kerala-BJP-chief-Sreedharan-Pillai-receives-death.vpf", "date_download": "2019-01-23T21:06:34Z", "digest": "sha1:7TVCEKLCMAZ5BIJSQJFPZZLGAAYZHTBJ", "length": 16764, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜீவ் காந்தியை கொன்ற பாணியில் தீர்த்துக் கட்டுவோம் - கேரளா பா.ஜ.க. தலைவருக்கு மிரட்டல் || Kerala BJP chief Sreedharan Pillai receives death threat", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஜீவ் காந்தியை கொன்ற பாணியில் தீர்த்துக் கட்டுவோம் - கேரளா பா.ஜ.க. தலைவருக்கு மிரட்டல்\nபதிவு: நவம்பர் 03, 2018 20:09\nராஜீவ் காந்தியை கொன்ற பாணியில் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையை கொல்லப்போவதாக மும்பையில் இருந்து வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #SreedharanPillai\nராஜீவ் காந்தியை கொன்ற பாணியில் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையை கொல்லப்போவதாக மும்பையில் இருந்து வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #SreedharanPillai\nசுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு செய்யவரும் அனைத்து வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.\nஆனால், சபரிமலை சம்பிரதாயங்களின்படி 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க கூடாது என பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகளும் மத அமைப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்த நிலைப்பாட்டை மையமாக வைத்து சபரிமலையில் பின்பற்றப்பட்டு வரும் பழமைமிக்க சம்பிரதாயங்களை காப்பாற்றும் நோக்கத்தில் கேரள மாநில பா.ஜ.க. மற்றும் பாரத் தர்ம ஜனசேனா ஆகிய அமைப்பின் தொண்டர்கள் இங்குள்ள காசர்கோடு பகுதியில் இருந்து வரும் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு தபால் மூலம் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nநான் மும்பையை சேர்ந்த 66 வயது மலையாளி. நான் மும்பையில் இருந்து கேரளாவுக்கு வந்து ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரையில் கலந்து கொள்ளப் போகிறேன். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு இணையான செய்தியை நான் ஏற்படுத்தப்போகிறேன் என கடந்த மாதம் 29-ம் தேதியிட்ட அந்த கடிதத்தை அனுப்பிய மர்மநபர் தனது பெயரை மோகன் கே நாயர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த இந்த கடிதத்தின் அடிப்படையில் கேரளா போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசபரிமலை | ராஜீவ் காந்தி | ராஜீவ் காந்தி கொலை வழக்கு | பாஜக | ஸ்ரீதரன் பிள்ளை\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nவருங்கால பிரதமரே வருக - ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர்\nகார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா\nகற்பழிப்பு குற்றச்சாட்டு - அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன் கைது\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபோராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sofas/white+sofas-price-list.html", "date_download": "2019-01-23T20:02:44Z", "digest": "sha1:DYJJTFCNIAYNZLPNWM2QSRBUQILZYS57", "length": 16162, "nlines": 293, "source_domain": "www.pricedekho.com", "title": "வைட் சோபாஸ் விலை 24 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவைட் சோபாஸ் India விலை\nIndia2019 உள்ள வைட் சோபாஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வைட் சோபாஸ் விலை India உள்ள 24 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் வைட் சோபாஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கோமெடோவ்ன் மிராஜ் லேதெரெட்டே 1 சீடர் செக்ஷனால் பினிஷ் கலர் வைட் SKUPDdroYM ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Shopclues, Indiatimes, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வைட் சோபாஸ்\nவிலை வைட் சோபாஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு டூரிங் போயினீஸ் லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் இவொரு SKUPDevpoS Rs. 44,939 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய @ஹோமோ சிந்தெடிக் பைபர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் வைட் SKUPDdrqT6 Rs.9,900 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. இதர வைட் Sofas Price List, பிராண்டட் வைட் Sofas Price List, இன்டெஸ் வைட் Sofas Price List, மெஸ்மெரிஸி வைட் Sofas Price List, வோஸ் வைட் Sofas Price List\nடூரிங் போயினீஸ் லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் இவொரு\n@ஹோமோ சிந்தெடிக் பைபர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் வைட்\n- மெயின் மேட்டரில் Carbon Steel\nஎவோக் ஹலஃ லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் வைட்\n- மெயின் மேட்டரில் Half-leather\nகோமெடோவ்ன் மிராஜ் லேதெரெட்டே 1 சீடர் செக்ஷனால் பினிஷ் கலர் வைட்\n- மெயின் மேட்டரில் Rubber Wood\nகோமெடோவ்ன் சார்லோட்டே பாப்பிரிக் 1 சீடர் செக்ஷனால் பினிஷ் கலர் வைட்\n- மெயின் மேட்டரில் Chenille\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7307", "date_download": "2019-01-23T19:58:32Z", "digest": "sha1:EAXJS6V7FN3RXTYKNYBNTKNOH62YZCDH", "length": 6242, "nlines": 61, "source_domain": "charuonline.com", "title": "நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை | Charuonline", "raw_content": "\nநடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை\n01.01.2019 – செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை\nஇடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். …\n(மூன்றாம் மாடியில் பயிற்சி நடைபெறும்)\nநன்கொடை 1000 /- ரூபாய் (ஆயிரம் ரூபாய் என்பது கட்டாயம் கிடையாது. ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடையாக தரலாம், கொடுக்க இயலாதவர்கள் ஆயிரத்திற்கு குறைவாகவும் கொடுக்கலாம்)\nபயிற்சி அளிப்பவர்: நடிகர் மற்றும் தியோட்டர் ஆர்ட்டிஸ்ட் ஜெயராவ் ( தியோட்டர் லேப் உரிமையாளர்)\nஇப்பயிற்சி 10 மணிக்கு தொடங்குகிறது, நடைமுறை பயிற்சியின்(Practical session) அடிப்படையில் இப்பயிற்சி நடக்கவிருக்கிறது.\nமதியம் 2 மணிமுதல் 5 மணி வரை:\nஎழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்: சுபா\n(அயன், கோ, ஐ, கவண், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.)\nமாலை 5 மணி முதல் 7 மணி வரை :\nஇந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பர்ஃபி மற்றும் ராம்லீலா படங்களின் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர்.தமிழில் வேட்டையாடு விளையாடு, அந்நியன் தசாவதாரம் என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான மணிரத்தனத்தின் காற்று வெளியிட படத்திற்கும் ரவிவர்மன் ஒளிப்பதிவாளர்\nஇந்த மூன்று பயிற்சிகளும் சேர்த்து சென்னை சுயாதீன திரைப்பட விழாவிற்காக 1000 ரூபாய் நிதி திரட்டுதலுக்காக வசூலிக்கப்படுகிறது.\n– தமிழ் ஸ்டுடியோ அருண்\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142993", "date_download": "2019-01-23T21:14:13Z", "digest": "sha1:47C2RMEU2BNVBJGJQCPSEZPPBGYY2UPM", "length": 6885, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | Senior Scientist at the Central Electronics Engineering Research Institute can apply for jobs online - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிம�� ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nமத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nராஜஸ்தான், பிலானியில் உள்ள மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட், முதன்மை சயின்டிஸ்ட், சீனியர் முதன்மை சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n16 இடங்கள். (ஒபிசி - 9, எஸ்சி - 5, எஸ்டி - 2).\nரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.\nரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.\n4. சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்:\nரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,900.\nகல்வி தகுதி, மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2015.\nCentral Electronics Engineering Research Institute மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/12/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-01-23T20:24:32Z", "digest": "sha1:ADZH3NQLVP3K2YJQH7X2B4F3YNXVYWLZ", "length": 12245, "nlines": 138, "source_domain": "www.torontotamil.com", "title": "பருவகாலத்தின் முதலாவது பனிப்பொழிவு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை - Toronto Tamil", "raw_content": "\nபருவகாலத்தின் முதலாவது பனிப்பொழிவு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை\nபருவகாலத்தின் முதலாவது பனிப்பொழிவு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை\nஇந்த பருவகாலத்தின் முதலாவது பலத்த பனிப்பொழிவை ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகம் எதிர்கொள்ளும் நிலையில், மிகவும் மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு ரொரன்ரோ காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nரொரன்ரோ நகரில் இன்று காலையில் ஏற்கனவே பல வாகன விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த எச்சரிக்கையினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து நிலவிவரும் பனிப்பொழிவு இன்று முழுவதும் தொடரும் என்று எதிர்பார்ககப்படும் நிலையில், இன்று மேலும் பல வீதி விபத்துக்ள பதிவாகக் கூடும் எனவும் காவல்துறையினர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஇதுவரை இடம்பெற்ற விபத்துகளில் பெரும்பாலானவை ஒரு வாகனம் மட்டும் தொடர்புடைய விபத்துகள் எனவும், நெடுஞ்சாலை 401இல், விக்டோரியா பார்க் பகுதியில் இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று, மேற்கு நோக்கிய அதிவேக வழித்தடங்களுக்கு குறுக்காக நிற்பதனால், அதனூடான போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை நெடுஞ்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், அலென் வீதிப் பகுதியில் இரண்டு சரக்கு ஊர்திகளும், இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்றும் தொடர்புபட்ட விபத்து சம்பவித்துளளதால், அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில், இன்று காலையில் பணி நிமித்தம் பயணிக்கும் சாரதிகள், சிறிது நேரம் முன்பாகவே புறப்பட்டுச் செல்லுமாறும், முடிந்தவரை அவதானமாக மெதுவாக பயணிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nகுறிப்பாக பாலங்கள், மேம்பாலங்கள், அதி விரைவுச் சாலைகள் போன்ற இடங்களிலும், ஏற்ற இறக்கங்களுடனான வீதிகளிலும் அதிக கவனம் செலுத்துமாறும் ரொரன்ரோ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதேவேளை சிறப்பு பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில், இன்று அதிகாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, பல இடங்களிலும் 8 இலிருந்து 10 சென்ரிமீட்டர் வரையில ்பனிப்பொழிவு பதிவாகியுள்ளதுடன், மேலும் 5 சென்ரிமீட்டர் வரையிலான பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Post: எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு வழக்கு\nNext Post: கனடாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக றிச்சட் வாஹ்னர்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/bali-underwater-temple-taman-pura.html", "date_download": "2019-01-23T20:46:37Z", "digest": "sha1:RQKBTXAYQQYBHVCWAP3ELEGAU6IO5GWB", "length": 8813, "nlines": 73, "source_domain": "youturn.in", "title": "இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இந்துக் கோவிலா ? - You Turn", "raw_content": "\nஇந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இந்துக் கோவிலா \nஇந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில். இதனை கோவில் பூங்கா என்றழைக்கின்றனர்.\n2005 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலி பகுதியின் கடலுக்கு அடியில் “ Taman Pura “ எனும் கோவில் பூங்காவை உருவாக்கியுள்ளனர். அங்கு தூண்கள், இந்துக் கடவுள் சிலை மற்றும் புத்தரின் சிலைகள் வைத்து அழகுப்படுத்தி உள்ளனர்.\nஇந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் பழமையான இந்துக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என ஃபேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் பரபரப்பாக வீடியோக்கள், படங்கள் பரவி இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.\nவீடியோக்களில் பார்ப்பது போன்று கடலுக்கு அடியில் அப்படி ஒரு பகுதி இருக்கின்றதா என்றால் ஆம் இருக்கிறது. ஆனால், பழங்கால இந்துக் கோவில் என்பது தவறாகும்.\nஇந்தோனேசியாவில் உள்ள பாலி தீவின் மேற்கு பகுதியில் இருக்கும் வடக்கு கடற்பகுதியில் உள்ள பெமுடேரன் விரிகுடாவில் கடலுக்கு அடியில் “ Taman Pura “ அமைந்து இருக்கிறது. Taman என்றால் பூங்கா, pura என்றால் பாலி இந்துக் கோவில் என்று அர்த்தம்.\nகடலுக்கு அடியில் கலைநயமிக்க கோவில் பூங்கா அமைய முழு காரணமாக இருந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Chris brown. பாலி கடல் பகுதியில் “ பாறை கோவில் பூங்கா “ அமைப்பதற்கு Chris brown-ன் நண்பர் பாலி புனர்வாழ்வு நிதியை அணுகிய போது, இந்த முயற்சி நாட்டின் எதிர்கால சுற்றுலா பயணிகளின் வருகைக்கு எதிர் மறையாக அமைந்து விடும் என கருதினர்.\nஎனினும், 2005-ல் அனுமதி அளிக்கப்பட்ட பின் கடலுக்கு அடியில் “ கோவில் பூங்கா “ கட்டமைக்கப்பட்டது. இதில், பயிற்சி பெற்ற கடலுக்கு அடியில் நீந்துபவர்கள் கொண்டு செதுக்கப்பட்ட கடவுள்களின் சிலைகள் மற்றும் கடலாமை போன்ற சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், சில கட்டமைப்பு பணிகளையும் செய்து உள்ளனர்.\nகோவில் பூங்காவின் முதல் தளம் கடலில் 30 மீட்டர் ஆழத்தில் அமைந்து இருக்கும். இங்கு இந்துக் கடவுளான விநாயகர் சிலையும் அமைந்து இருப்பதாக கூறியுள்ளனர். பூங்காவின் இரண்டாம் பகுதி 2006-ல் 15 மீட்டர் ஆழத்தில் அமைந்து உள்ளனர். இங்கு மிக முக்கியமானது புத்தரின் சிலையாகும்.\n“ Reef Gardener “ என அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு நன்கொடைகள் பெறப்படுகிறது. அதனைக் கொண்டு அப்பகுதியில் வசிக்கும் வேலையில்லா மீனவ சமுதாய மக்களுக்கு பூங்காவை பராமரிக்கும் பணி வழங்கி உதவியுள்ளனர்.\n2010 ஆம் ஆண்டில் பாலி தீவின் “ Taman Pura “ உலகம் முழுவதும் புகைப்படங்களை மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த Paul turley என்ற புகைப்படக்கலைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிறகு பிரபலமானது. இதன் பின்னே இந்தோனேசியா கடலுக்கு அடியில் பழமையான இந்துக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அட்லாண்டிக் பகுதிகள் எனக் கூறி கட்டுக்கதைகளும் பரவத் தொடங்கின.\nஇன்று பிரபலமாகி வரும் இந்தோனேசியாவின் “ Taman Pura “ எனும் கோவில் பூங்காவில் “ திருமணங்கள் “ கூட நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவில் விமான நிலைய அதிகாரியை அடித்தது இந்திய பெண்ணா \nஇந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம்.\nராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்கள்\nதிருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/18/", "date_download": "2019-01-23T20:35:37Z", "digest": "sha1:FZDDRDX5B7VIQ6DY4GBVFHQWZDQRX4NO", "length": 12132, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 March 18 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசெல் போன் நோய்கள் தருமா\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஇலைக���ும் அதன் மருத்துவ குணங்களும்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,662 முறை படிக்கப்பட்டுள்ளது\nதியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு\n(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111\nஅல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு சம்பவத்தையும் இந்த உரையில் நாம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஅம்மா வந்தாள் – சிறுகதை\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2012/12/blog-post_3399.html", "date_download": "2019-01-23T20:11:51Z", "digest": "sha1:DKN4UVF4AVCEUI5TXC44ZVGRTGQGHV26", "length": 20231, "nlines": 273, "source_domain": "eankankal.blogspot.com", "title": "குழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்��ிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nகுழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்\nவளையல்கள் அணிவதைவிட, பிரெஸ்லெட் அணிவதை இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். முக்கியமாக பதின்ம வயதுகளில் இருக்கும் பெண்களுக்கு பிரெஸ்லெட் ரொம்பவே பிடிக்கிறது. ஸ்கர்ட், ஜீன்ஸ், சுரிதார் என அனைத்துவிதமான அடைகளுடனும் பிரெஸ்லெட் அணிந்து கொள்ளலாம். நமக்குத் தேவையான பிரெஸ்லெட்களை கடைகளில் தேடி வாங்குவது தனிக்கலை அந்தக் கவலை இனி உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ற பிரெஸ்லெட்டை இனி நீங்களே செய்யலாம். இதோ அந்த எளிமையான செய்முறை…\nசிவப்பு கண்ணாடி மணிகள், தங்கநிற மணிகள், நடுவில் கோர்க்க சிறிய டாலர், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான்கள், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ்\nபிரெஸ்லெட்டின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.\nஇந்த கம்பியில் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றபடி மணிகளைக் கோர்த்து தேவைப்படும் இடங்களில் தங்கநிற மணிகளைப் பயன்படுத்துங்கள். நடுவில் டாலரைச் சேர்த்து மீண்டும் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக, இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து இணைப்பானின் இன்னொரு முனையில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.\nபிரெஸ்லெட்டின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள்.\nகோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.\nமணிகள் கோர்க்க கம்பி தயார்…\nகம்பியில் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றபடி மணிகளைக் கோர்த்து\nதேவைப்படும் இடங்களில் தங்கநிற மணிகளைப் பயன்படுத்துங்கள். நடுவில் டாலரைச் சேர்த்து மீண்டும் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக, இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து\nஇணைப்பானின் இன்னொரு முனையில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.\nPosted in: கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nநீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை\nகுழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்.\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஇயற்கையான முறையில் பராமரிப்பு. மாதம் 30 ஆயிரம் லாப...\nகுப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட...\nநாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்...\nபடிப்போடு தொழிலும் கற்றுத்தரும் பலே பள்ளி\nகவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்......\nவாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை\nகுறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T21:12:14Z", "digest": "sha1:2TGMYEIKRJFWNWCALSQRZYKOH3YR6HFV", "length": 7916, "nlines": 172, "source_domain": "ippodhu.com", "title": "கிரீடமும் பாதுகையும் | ippodhu", "raw_content": "\nமுகப்பு KIDS IPPODHU கிரீடமும் பாதுகையும்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுந்தைய கட்டுரைரூ.மதிப்பு: 65.56; சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்வு; டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வு\nஅடுத்த கட்டுரைப்ரியா ஆனந்துக்கு அதிர்ஷ்டமாகவும், அமலா பாலுக்கு துரதிர்ஷ்டமாகவும் அமைந்த கன மழை\nஇப்போது டாட் காமின் தலைமைக் காட்சியாளர்.\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபுத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறப்பு விகிதம் : இந்தியா முதலிடம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/", "date_download": "2019-01-23T19:42:51Z", "digest": "sha1:2JY2I45IQ2T5BDF4KBZOJAMOKTKBKTCW", "length": 120505, "nlines": 250, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில் இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே\nகலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடு மற்றும் சுக ஸ்தானமாக விளங்கும் கடக லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் வீட்டில் ராகு பகவானும், சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சா��ம் செய்கின்றனர், 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கேந்திர அதிபதி ) சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவார், நிம்மதியான வாழ்க்கை, முதலீடுகளில் இருந்து வரும் லாபம், வெளியூர் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து வரும் நன்மைகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், நல்ல அயன சயன சுகம், திருப்தியான மனநிலை, நினைக்கும் எண்ணங்கள் பலிதம் பெரும் யோகம், வியாபார விருத்தி, தரகு தொழில் வழியில் இருந்து வரும் மிகுந்த லாபம், மிதம் மிஞ்சிய அதிர்ஷ்டம், முதலீடு செய்து அதன் வழியில் பெரும் வருமானம், தெய்வீக அனுபவம், ஆன்மீகத்தில் பெரும் வெற்றி, நல்ல சிந்தனைகள், வாழ்க்கை துணையுடனான அன்பு மற்றும் ஆதரவு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், எண்ணத்தின் வலிமை மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை, பொருளாதரத்தில் எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டம் மூலம் யோக வாழ்க்கை மற்றும் தன்னிறைவான பண வசதி வாய்ப்புகள் என மிகசிறந்த நன்மைகளை தரும், அறிவில் தெளிவும் சிந்தனை திறனில் மாற்றமும் தங்களது வாழ்க்கையில் புதிய உத்வேகத்தை தரும், எதிர்ப்புகள் அனைத்தையும் தங்களது முயற்சியால் மிக எளிதாக கடந்து சென்று வெற்றி வாகை சூடும் வாய்ப்பை நல்கும்.\nஅதே சமயம் 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கோண அதிபதி ) சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மிகுந்த துன்பத்தை வாரி வழங்குவார், குறிப்பாக தீய பழக்க வழக்கங்களில் அதீத ஈடுபாடு, லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் தொந்தரவுகள், மனம் சார்ந்த நோயில் சிக்குண்டு இன்னலுறும் தன்மை, குடி நோயாளியாக மாறும் சூழ்நிலை, மற்றவர்களை நம்பி மோசம் போகும் தன்மை, செய்த முதலீடுகள் பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணையுடனான மனப்போராட்டம், எதையும் துணிந்து செய்யும் வல்லமை இன்றி தடுமாறும் தன்மை, மற்றவர்களால் தவறாக புரிந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்துதல், சந்தேகம் நிலைத்தன்மை இல்லாமல் போராடும் போக்கு, தவறான வார்த்தை பிரயோகம், எதிர்பாராமல் செய்யும் தவறுகளால் பாதிப்பை சந்தித்தல், முன் ய��சனை இன்றி செய்யும் காரியங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்பு வம்பு வழக்குகள் வழியில் இருந்து வரும் துன்பங்கள், உறுதியான மனநிலை இல்லாமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மை, சிந்தனை சக்தி குறையும் நிலை, உடல் நிலையில் கடுமையான பாதிப்பு, வீண் மனபயம், கட்டுக்கடங்காத கற்பனை மூலம் வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் எதிர்கொண்டு தோல்வியை சந்திக்கும் நிலை, வீரியமிக்க செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பு என்ற வகையில் மிகுந்த துன்பத்தை தரும்.\n6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்கள் கடுமையான நெருக்கடிகளை தரும், நண்பர்கள் எதிரியாக மாறக்கூடும், தனம் சார்ந்த விஷயங்களில் பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, முன்னேற்ற தடைகளும், தோல்விகளும் சற்று அதிக அளவில் தங்களுக்கு பாதிப்பை தரும் என்பதுடன் எதிரிகளின் தொல்லை அதிகமாக வாய்ப்பு உண்டு, மனநிம்மதி வெகுவாக பாதிக்கும், பெரியமனிதர்களின் கோபத்திற்கும், மேல் அதிகாரிகளின் தண்டனைக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், உடல் ரீதியானபாதிப்பு தங்களின் வாழ்க்கையில் மிகுந்த தாமதத்தை தரக்கூடும், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு நெருக்கடியை தரும், பொழுதுபோக்கு விஷயங்கள் வீண் செலவினங்களை ஏற்படுத்தும், தெய்வீக அனுக்கிரகம் பெற கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், உயர் கல்வி அல்லது பட்டைய படிப்புகளில் தடை உண்டாகும், உடல் நலனில் அக்கறை செலுத்த வில்லை எனில் வாழ்க்கையில் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடி கவனம் எடுத்து நலம் பெறுவது அவசியமாகிறது.\nமுடிந்த அளவு கடன் வாங்காமல் ஜீவனத்தை மேற்கொள்வது கவுரவத்தை தரும், புது முயற்சிகளை தவிர்ப்பதும், வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடப்பதும் சகல சௌபாக்கியங்களையும் தரும், எதிர்பாராத உடல் தொந்தரவு ஏற்படும் என்பதால் உடல் நலனில் அக்கறை கொள்வது தங்களது செயல்திறனில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும், தொழில் வழியில் அதிக கடன் பெறாமல் சிறப்பாக நிர்வாகத்தை மேற்கொள்வது சகல நலன்களையும் த���ும், உறவுகளுடன் பகைத்துக்கொண்டு இன்னல்களை தேடிக்கொள்ளவேண்டாம், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது, ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதும், சூரிய வழிபாடு மேற்கொள்வதும் தங்களுக்கு கேது பகவானின் சஞ்சார நிலையில் இருந்து வரும் இன்னல்களுக்கு நிவர்த்தியாக அமையும், புதிய தொழில் செய்ய விருப்பம் உள்ளோர் சுய ஜாதக வலிமை உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லையெனில் கடன் சார்ந்த நெருக்கடிகளில் மாட்டிக்கொள்ள நேரும், மேலும் எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து வருவதால் தங்களின் செயல்திறன் வெகுவாக குறையும், வீட்டில் உள்ளோர் எவரும் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை, சுய மரியாதையும், சுய கெரவம் பாதிக்கும் என்பதால் அனைவரிடமும் கவனமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. ராகு கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை நிலை.\nசுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கடக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கடக லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...\nLabels: கடகம், சர்ப்பதோஷம், ராகுகேது, ராகுகேது தோஷம், ராகுகேது பெயர்ச்சி\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில் இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே\nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சா��ம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.\nஇதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.\nகளத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் \" நித்யகண்டம் பூர்ண ஆயுசு \" என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும், நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.\nஉறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்ப��ு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.\nசுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...\nLabels: சர்ப்பதோஷம், தனுசு, நாகதோஷம், மிதுனம், ராகுகேது, ராகுகேது பெயர்ச்சிபலன்கள்\nசுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் \nபொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நிறைந்த எதிர்கால வாழ்விற்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், இது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், நன்மையான பலாபலன்களை வாரி வழங்கும். கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமான கடகம் சுய ஜாதகத்திலும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தொடர்பு பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்க தவறுவது இல்லை, அதே சமயம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை வழங்குவதிலும் தவறுவது இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.\nநட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்\nஇந்த தனுசு லக்கின ஜாதகருக்கு கடக ராசியில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 14 பாகைகளையும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு 16 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்க தக்கது, இதில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும், அதே சமயம் 16 பாகைகளை கொண்டுள்ள ஆயுள் பாவகம் ஜாதகருக்கு கடுமையான திடீர் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் கடக ராசியில் பெரும் பகுதி 7ம் பாவக வழியில் இருந்து பெருவாரியான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது இது ஜாதகருக்கு, வியாபாரம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் நன்மைகளை அதிக அளவில் தரும், எதிர்பாலின சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவார், திருமணத்திற்கு பிறகான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை சிறப்பாக அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த வியாபர யுக்தி, பல தொழில் செய்யும் வல்லமை, மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் ஆசைகள் யாவும் நிறைவேறும் தன்மையை தரும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்த்தை நல்கும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.\nகுறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.\nகுரு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு கடக ராசியில் வியாபித்து இருக்கும் 7ம் பாவக பலனை 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை எதிர்பாராத அளவில் வாரி வழங்கும், ஜாதகருக்கு 7ம் பாவகம் சர நீர் ராசியாகவும், 10ம் பாவகம் சர காற்று ராசியாகவும் அமைவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மனம் அறிவு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், மனதில் எண்ணிய எண்ணங்களை தனது அறிவார்ந்த முயற்சிகள் வழியில் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்றும் வல்லமையை தரும், குறிப்பாக ஜாதகர் தற்போழுது மேற்கொள்ளும் எவ்வித முயற்சிகளும் நல்ல பலனை தரும், மனம் அறிவு இரண்டும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கி ஜாதகருக்கான யோக ���ாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, கடக ராசியில் வியாபித்து நிற்கும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கான இன்னல்களை வெகு குறைவாகவே தரும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் மேற்கொள்ளும் சில அவசர முடிவுகள் மட்டுமே பெருத்த பின்னடைவை தரக்கூடும் என்பதால் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது வாழ்த்துக்கள்.\nசுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.\nLabels: கடகம், குரு, சனி, தனுசு, திருமணம், பொருத்தம், யோகம், ரஜ்ஜு, ராகுகேது, ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே \n''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய \" ஜென்ம லக்கினமாகும் \" ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\nமேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் ) பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்ல சுகபோக யோக வாழ்க்கையை நல்குவதில் யாதொரு தடையும் தர வாய்ப்பில்லை, புதிய நல்ல வண்டி வாகன யோகம், சொகுசு மிக்க வீடு வசதி வாய்ப்புகள், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், பொருளாதார உதவிகள், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் ஏற்பாடும் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியிலான பொருளாதார ஆதரவு, தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், வண்டி வாகன தொழில் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், இறக்குமதி பொருட்கள் வழியிலான ஜீவன மேன்மை, புதிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற்றம் பெரும் வல்லமை, அரசு உதவி, மருத்துவ துறையில் உள்ளோருக்கு கிடைக்கும் அசுர வளர்ச்சி, பொருளாதார நன்மைகள், இன்சூரன்ஜ் மற்றும் கமிஷன் தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் நன்மைகள், தெளிவான சிந்தனை கொண்டு பெரும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை என சிம்ம லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள்.\nகுரு பகவான் தனது 5ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித இன்னல்களையே வா��ி வழங்கும், மரணத்திற்கு இணையான பேரிழப்பையும், மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களையும் தரும் என்பதுடன், இவை அனைத்தும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வரும் என்பது கவனிக்கத்தக்கது, மீனம் உபய நீர் தத்துவ ராசி என்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் மனதை செம்மையாக வைத்துக்கொள்வது நல்லது ஏனெனில், ஒருநிலையில் இல்லாத மனம் தவறான செயல்பாடுகளையும், பின்விளைவு அறியா துன்பங்களையும் வாரி வழங்கிவிடும், பெரியோர்களின் ஆசியின்றி செய்யும் காரியங்கள் யாவும் பேரிழப்பையும், பெரும் துன்பத்தையும் வாரி வழங்கிவிடும், ஆயுளுக்கு பங்கம் தரும் காரியங்களை செய்வதை தவிர்ப்பதே சகல நன்மைகளையும் தரும், குறிப்பாக வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, தாங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் யாவும் மிக மிக தவறானதாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணையுடனான இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதே இல்லற வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், முடிந்த அளவிற்கு தாங்கள் பணிந்து செல்வதே இல்லற வாழ்க்கையில் இன்பத்தை வாரி வழங்கும், மனதில் தெளிவு பெறுவது மிக மிக அவசியமானதாக \" ஜோதிடதீபம் \" கருதுகிறது.\nகுரு பகவான் தனது 7ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, தொழில் விருத்தியை மிக பெரிய அளவில் வழங்கிய போதிலும், பொருளாதார சிக்கல்களை தரும், வருமானம் சார்ந்த திட்டமிடுதல்கள் சிறப்பாக அமையவில்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதே போன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் சீரான வார்த்தை பிரயோகம் தங்களின் மனநிம்மதிக்கு குந்தகம் விளைவிக்காது, செலவுகள் எவ்வளவு செய்தாலும் விரையம் செய்வதை தவிர்ப்பது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் நன்மையை தரும், மிகுந்த பொறுப்புடன் இல்லற வாழ்க்கையை கையாள்வது மிக மிக அவசியமானதாக அமைகிறது, கொடுக்கல் வாங்கல்களில் தாங்கள் ஒரு நேர்த்தியை இனி கடைப்பிடிப்பதும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிப்பதும் தங்களின் வாழ்க்கையில் நிறைவான நன்மைகளை தரும், எதிப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறுங்கள், புதுவித முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பலமுறை ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குவதே சிறப்பான நன்மைகளை தரும், பேச்சில் நிதானம் தேவை என்பதையும் நாவடக்கம் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் என்பதையும் கவனத்தில்கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துகள்.\nகுரு பகவான் தனது 9ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும், முதலீடுகள் வழியிலான நன்மைகள் தேய்பிறை காலங்களில் சிறப்பாக வந்து சேரும், தெய்வீக ஈடுபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், மனரீதியான போராட்டங்களில் இருந்து விடுபடும் தன்மை என மிகுந்த நன்மைகளை தரும், இருப்பினும் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்து செயல்படுங்கள், தேவையற்ற எதிர்பாலின சேர்க்கை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் ஸ்திரமான மன நிலையுடன் தவிர்த்துவிடுவதே தங்களுக்கான முன்னேற்றத்தை சிறப்பாக வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், பிற்போக்கு தனமான செயல்பாடுகள், மூடநம்பிக்கைகளில் அதீத ஈடுபாடுகள் கொண்டு இருப்பின் தங்களின் வாழ்க்கையில் தாங்களே இன்னல்களை தேடிகொள்வீர்கள், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமானதாகும், நிறைய எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், இனிமையான பேச்சு திறமை கொண்டு எதிர்ப்பை வெற்றி கொள்ளுங்கள்.\nசிம்ம லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.\nLabels: கடகம், குருபலம், குருபெயர்ச்சி, சிம்மம், திருமணம், மீனம், யோகம், ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )\n( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே என்றால் அ��ு மிகையில் ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே \n''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய \" ஜென்ம லக்கினமாகும் \" ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\nமேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாகவும், சர நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் ) பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, கடக இலக்கின அன்பர்கள் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக நடைபோடும் வாய்ப்பை நல்கும், குறிப்பாக லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது வர்க்க கிரகம் என்பதால், ஜாதகரின் சிந்தனை திறனும் செயல் திறனும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வெற்றிகளை பெற்று தரும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது நுண்ணறிவு திறன் மற்றும் ஆராய்ச்சி அறிவு இதுவரை இல்லாத புதிய மாற்றங்களையும், நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், நல்ல ஆண் வாரிசு அமையும், தனது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை வெகு சிறப்பாக கொண்டாடும் வல்லமையை தரும், லாட்டரியில் யோகம் பங்கு சந்தை லாபம், குல தெய்வ ஆசி, ஆன்மீக பெரியோர் மற்றும் ஆன்மீக குரு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர்களாக கடக இலக்கின அன்பர்கள் திகழ்வார்கள், \" மனமது செம்மையானால் \" மந்திரம் செபிக்க தேவையில்லை என்பதற்கு இணங்க கடக இலக்கின அன்பர்களின் மனம் தெளிந்த நீரோடை போன்று ஓர் சீரான கட்டுபாடுடன் இயங்கும் என்பதால், இவர்களின் ஆசை மற்றும் லட்சியங்கள் மிக விரைவில் நடைமுறைக்கும் வந்து வெற்றியை வாரி வழங்கும், இதுவரை மனதில் இருந்த நிறைவேறாத ஆசைகள் யாவும் நிறைவேறும் என்பதுடன், மங்களகரமான நிகழ்வுகளில் வழியில் கடக இலக்கின அன்பர்களுக்கு மனமகிழ்வு அதிகரிக்கும், திருமணம், குழந்தை பாக்கியம், நல்லோதோர் வேலை அல்லது தொழில், புதிய சொத்துகள் வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவை அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.\nகுரு பகவான் தனது 5ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட தேடி வந்து உதவி செய்வார்கள், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தங்களின் அறிவு திறன் தங்களுக்கு வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மதிநுட்பம் கொண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை மிக எளிதில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், அறிவார்ந்த செயல்கள் மூலம் பொது மக்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் நற்ப்பெயர் உண்டாகும், அரசியல், ஆசிரிய பணியில் உள்ளோருக்கு இனிவரும் காலம் சிறந்த மாற்றங்களை வாரி வழங்கும்.தெய்வீக அனுபவம் தங்களின் வாழ்க்கையை புத்துணர்வு மிக்கதாக மாற்றும் என்பதுடன், புதுவித அறிமுகங்களை வழங்கும், காதல் வெற்றி பெரும், திருமண வாழ்க்கை கைகூடிவரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள், வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டு என்பதுடன், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் பொருளாதர சிக்கலுக்கு நல்ல தீர்வை தரும், வெளியூர் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் தனது முழு முயற்சியின் வழியில் இருந்து வெற்றி காண்பார்கள், சமூக மதிப்பும், அந்தஸ்துடன் கூடிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும் என்பது கவனிக்கத்தக்கது.\nகுரு பகவான் தனது 7ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் வாரி வழங்கும், தனது வருமானம் என்பது கடக லக்கின அன்பர்களுக்கு கை நிறைவாகவும், மிதம்மிஞ்சியதாகவும் அமையும் என்பது வரவேற்கத்தக்கது, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் செயற்கரிய காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும், பொது காரியங்களில் நன்மதிப்பும், புதிய உத்வேகமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாறும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் கடாட்சம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளையும், பொருளாதர தன்னிறைவையும் வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் மேலோங்கும், தங்களின் வாக்கு வன்மை சிறக்கும் என்பதனால் அனைவரும் தங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள், எல்லையில்லா சந்தோஷமும், சுபயோகத்தின் தாக்கமும் தங்களின் வாழ்க்கையில் ராஜ யோக பலன்களை அனுபவிக்க வைக்கும் என்பதுடன், திருமணம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், எதையும் துணிந்து சாதிக்கும் வல்லமையை தரும் என்பதுடன், புதுவித யுக்தி மற்றும் புதுவித தொழில் நுட்பம் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களுக்கே சற்று வியப்பை தரும், வாழ்க்கை துணை, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னிறைவாக பெறுவீர்கள் என்பதுமட்டும் உறுதி வாழ��த்துக்கள்.\nகுரு பகவான் தனது 9ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும் உடல் நலம், மன நலம் மேலோங்கும், சுகபோக யோக வாழ்க்கைக்கான அடித்தளத்தை இனிவரும் காலம் சிறப்பாக அமைத்து தரும், புதிய சொகுசு வண்டி வாகனம், வீடு, சொத்து சுக சேர்க்கை மூலம் வாழ்க்கையில் அந்தஸ்தும் கவுரவமும் அதிகரிக்கும், புதிய மாற்றங்களும், புதிய சந்தர்ப்பங்களும் கடக லக்கின அன்பர்களுக்கு சந்தோஷம் மிக்க யோக வாழ்க்கையை தரும், புதிய தொழில் முயற்சிகள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளையும், வருமான வாய்ப்பையும் தரும், நீர் தத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு இனிவரும் காலம் யோக காலமாக அமையும், மருத்துவ துறையில் உள்ளோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு, ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், வண்டி வாகன தொழில் புரிவோர், கட்டடம் மற்றும் கட்டுமான தொழில் செய்வோர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதர முன்னேற்றமும் பரிபூர்ணமாக அமையும், பண்ணை தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் உள்ளோருக்கு ஏற்றமிகு யோக காலமாக அமையும், பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் சார்ந்த வியாபாரம் விருத்தி அடையும் என்பதுடன் அதிர்ஷ்டகரமான நன்மைகளையும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், மனதளவில் நல்ல மாற்றங்களும், செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தையும் தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.\nகடக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.\nLabels: கடகம், குருபலம், குருபெயர்ச்சி, திருமணம், மீனம், ரிஷபம், விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )\n( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கி��மாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே \n''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய \" ஜென்ம லக்கினமாகும் \" ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\nமேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் ) பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொ��்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.\nகுரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.\nகுரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார���ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.\nகுரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் \" வாழ்த்துகள் \"\nமிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.\nLabels: கடகம், குருபெயர்ச்சி, சனி, தனம், மிதுனம், மீனம், யோகம், ராகுகேது, விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - ரிஷபம் )\n( இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாப ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் ரிஷப லக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே \n''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய \" ஜென்ம லக்கினமாகும் \" ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\nமேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான ரிஷப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் ) பெயர்ச்சியாகும் குரு பகவான் ரிஷப லக்கினத்திற்க்கு, சத்ரு ஸ்தான அதிபதி என்ற நிலையில் கேந்தி��� ஆதிபத்திய தோஷம் தரும் அமைப்பிலும், லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார், தனது களத்திர ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து ரிஷப லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை வாரி வழங்க தவறமாட்டார் என்பதுடன், எதிர்பாலின சேர்க்கை மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்குவார் என்பது கவனிக்க தக்கது, உயர்பதவிகளில் உள்ளோர் சற்று கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய நேரமிது, வெளிநாடு அல்லது வெளியூரில் ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மன நிலையில் நல்ல மாற்றங்களும், தெய்வீக அனுக்கிரகமும் தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சிகள் மட்டும் தங்களுக்கு பேரிழப்பையும், தடை தாமதங்களையும் வழங்க கூடும், வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது.\nகுரு பகவான் தனது 5ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் லாபம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை அதிகரிக்கும், நல்ல நிம்மதியும், தெளிவான மனநிலையும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், புதிய முயற்சிகள் வழியிலான லாபங்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுபயோகங்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளையும் சுபயோகங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இனிவரும் ஒருவருட காலத்தில் தேடிவரும், தங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் யாவும் நீங்கி, புதிய யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், அதிர்ஷ்டத்தின் தாக்கம் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது, போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளையும், சுகபோக யோக வாழ்க்கையையும் சுவீகரியுங்கள், குறிப்பாக முதலீடுகளில் அதிக கவனம் செல��த்தலாம்.\nகுரு பகவான் தனது 7ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் முதல் பாவகத்தை வசீகரிப்பது, உடல் நிலை சார்ந்த இன்னல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, வரும் வருமானத்தை சரியான மேலாண்மை செய்ய இயலவில்லை எனில் அதீத பொருளாதர சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேசும் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, வாக்கு தவறினால் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் கவலைகொள்ளவும், அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், மன பயம் தங்களின் வாழ்க்கையில் அதிகப்படியான துன்பங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால், தைரியமான முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், அரை குறை மனதுடன் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு மீள இயலா இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் பொது காரியங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக குடும்பத்தில் பகைமை பாராட்டாமல் அனைவருடன் இணக்கமாக நடந்துகொள்வது சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை தரும்.\nகுரு பகவான் தனது 9ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை தரும், வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தரகு, கமிஷன், ஒப்பந்த சார்ந்த வியாபரங்கள் மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை சந்திக்கும் நேரமிது, புதிய தொழில் வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்புமிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கும், கட்டுமான துறை மற்றும் வண்டி வாகன துறையில் இருப்போருக்கும் அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ துறை போன்றவற்றில் பணியாற்றும் அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், கலைத்துறை மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களும் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை வாரி வழங்கும், புதிய வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை என வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகத்தை இந்த குரு பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை \" வாழ்த்துகள் \"\nரிஷப லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.\nLabels: கடகம், குருபலம், குருபெயர்ச்சி, திருமணம், மீனம், யோகம், ரிஷபம், விருச்சிகம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nஅஷ்டவர்க்க பரல்களும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் லக்கினமும் \nமேற்கண்ட ஜாதகருக்கு மகர லக்கினம் , லக்கினம் மற்றும் லாப ஸ்தானங்கள் முறையே பாதக ஸ்தானம் எனும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் , மேல...\nராகு கேது பெயர்ச்சி தரு��் யோக வாழ்க்கை : கடக லக்கி...\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்...\nசனி (239) ராகுகேது (195) லக்கினம் (182) திருமணம் (178) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (93) லாபம் (85) பொருத்தம் (81) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) சர்ப்பதோஷம் (42) துலாம் (41) மிதுனம் (41) குழந்தை (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (22) ராகுகேது தோஷம் (21) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) ராகுகேது பெயர்ச்சி (8) அவயோகம் (7) உச்சம் (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/visiri-review/", "date_download": "2019-01-23T21:04:47Z", "digest": "sha1:WKMCPGFHJII5YFDGSE63XOEAU342S6BQ", "length": 8863, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "விசிறி – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nதீவிரமான அஜித் ரசிகரான நாயகன், பேஸ்புக் எதிரியான விஜய் ரசிகரின் தங்கையை காதலிக்கிறார். விஜய் ரசிகையான நாயகிக்கும் அவரது அண்ணனுக்கும் நாயகன் அஜித் ரசிகன் என தெரியவருகிறது.. முடிவு என்ன ஆனது..\nஇன்றைய தேதியில் இணையதளத்தில் மோதிக்கொள்ளும் ஒருசில அஜித்-விஜய் ரசிகர்களின் விடலைத்தனமான சேட்டைகளை முழுப்படமாக தொகுத்துள்ளார்கள்.. ‘தல வெறியன்’ சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணா தான் படத்தின் நாயகன். அஜித் ரசிகராக இருந்துகொண்டு நாயகியை ‘வால்ட்’ அடிக்கும் எண்ணத்துடன் சுற்றுபவராக காண்பித்திருக்கத்தான் வேண்டுமா..\nதளபதி ரசிகன்’ கில்லி சூர்யாவாக ராஜ் சூர்யா நடித்துள்ளார். இரண்டு ஹீரோ படமென்றாலும், இவருக்கான காட்சிகள் மிகக��� குறைவே.. ரசிக மனநிலையை மேம்போக்காகக் காட்டுவதால், இரண்டு நாயகன்கள் மீதும் மனம் ஒட்டவில்லை.\nமேலும், தளபதி ரசிகனாக இருந்தால் தான் காதலிப்பேன் என கண்டிஷன் போடும். நாயகியாக ரெமோனா ஸ்டெஃபனி நடித்துள்ளார். இந்தக்கதைக்கு இவர் தான் சரியாக இருப்பார் என்கிற இயக்குனரின் கணிப்பை நியாயப்படுத்தியுள்ளார். படத்தில் நியாயமான விசிறிகளின் மனநிலையையோ, உளவியலையோ படத்தின் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்காதது மிகப்பெரும் குறை.\nதவிர இருதரப்பினரும் அடித்துக்கொள்வதாகவும் போஸ்டர்களை ஓட்டுவது கிழிப்பது போன்ற வேலைகளை மட்டுமே செய்வதாக முக்கால்வாசி படம் நகர்கிறது. அஜித் பற்றி விஜய் ரசிகர் கலாய்ப்பது, விஜய் பற்றி அஜித் ரசிகர் கலாய்ப்பது போன்ற காட்சிகள் மூலம் இரண்டு தரப்பையும் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்..\nநிஜ வாழ்க்கையில் நடிகர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் எதிரியாக சித்திரிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பாடம் எடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸிற்காக இரண்டு ரசிகர்களையும் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.\nFebruary 5, 2018 12:10 PM Tags: ராஜ் சூர்யா, ராம் சரவணா, ரெமோனா ஸ்டெஃபனி, விசிறி, விசிறி – விமர்சனம்\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின்...\nமாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முத���் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142994", "date_download": "2019-01-23T21:17:07Z", "digest": "sha1:JVVFHZ6QHCNAEAC4SMALXYONG33UHH7B", "length": 6407, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம் | Graduate educated may Assistant professor in College - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nபட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்\nடெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பாரதி கல்லூரியில் காலியாக உள்ள 57 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதுறை வாரியாக காலியிடங்கள் விவரம்:\nவணிகவியல் - 12, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 2, பொருளியல் - 4, ஆங்கிலம் - 7, சுற்றுச்சூழல் அறிவியல் - 2, இந்தி - 9, வரலாறு - 6, அரசியல் அறிவியல் - 10, சம்ஸ்கிருதம் - 4, உடற்பயிற்சி இயக்குநர் - 1.\nபொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.\nரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.\nமாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் www.bharaticollege.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.5.2015.\nAssistant professor College கல்லூரியில் உதவி பேராசிரியர்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_305.html", "date_download": "2019-01-23T20:50:42Z", "digest": "sha1:36IRAOIGYW2DRVWRDJ2NKHECMQJXBZ77", "length": 38676, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மயிலின் காரியாலயம், தீயில் பொசுங்கியது (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமயிலின் காரியாலயம், தீயில் பொசுங்கியது (படங்கள்)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நசீர் தெரிவித்தார்.\nபொல்கஹவெல தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பஸ் அமால்தீனின் உருவப்படத்துடன் கட்டப்பட்டிருந்த உயரமான கட்டவுட்டை மையமாக வைத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும், மக்கள் காங்கிரஸுக்கான ஆதரவு இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வருவதனால், அதனை பொறுக்கமாட்டாத தீய சக்திகளே இவ்வாறான மோசமான செயலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபொல்கஹவெல, ஒருலியத்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் காரியாலயம் நேற்று மாலையே (14) திறந்து வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்ட இந்தக் காரியாலயத்தின் திறப்பு நிகழ்வில், பன்னூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தமது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இதனை பொறுக்கமாட்டாத சில தீய சக்திகள் கோழைத்தனமான முறையில் எமது செயற்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக ��வர் குற்றஞ்சாட்டினார்.\nஇது தொடர்பில் குருநாகல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கை��ு\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/tamil-blogger-pulavar-ramanujam-interview-video.html", "date_download": "2019-01-23T20:12:28Z", "digest": "sha1:IZ5PSWXQ6AAMKOUSVX7LVPGE67SGJCPJ", "length": 46539, "nlines": 417, "source_domain": "www.madhumathi.com", "title": "81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » பதிவர் சந்திப்பு , பதிவர் வட்டம் , புலவர் இராமாநுசம் பேட்டி , வலைப்பதிவு » 81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவலைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுத வேண்டும். நமக்கென வாசகர் வட்டத்தையும் பதிவர் வட்டத்தையும் உருவாக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு பதிவென எழுதவில்லையென்றாலும் வாரம் இரண்டு பதிவேனும் எழுதவேண்டும். பதிவை எழுதியதோடு விட்டுவிடாமல் சில திரட்டிகளில் இணைக்கவேண்டும். சகபதிவர்களின் பதிவுகளை வாசித்து கருத்திடவேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு ஆறுமாதமாவது செயல்பட்டால்தான் ஒரு பதிவர் பதிவுலகத்திற்கு கொஞ்சமேனும் அறிமுகம் ஆவார்.\nஅவ்வாறு செயல்பட முடியாமல் பல பதிவர்கள் பத்து பதினைந்து பதிவுகளை எழுதியதோடு வலையை மூடிவிட்���ே சென்றுவிட்டனர். சில வருடங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் பதிவர்களும் உண்டு. தொடர்ந்து பதிவுலகில் செயல்பட முடியாமற்போவதற்குக் காரணம் தொடர்ந்து பதிவுகளை எழுத முடியாமல் போவதும் வலைப்பதிவின் மேல் கொண்ட காதல் தீர்ந்து போவதும்தான். நேர விரயம் என்பதாலும் சோம்பேறித்தனத்தினால் கூட சிலர் பதிவுகள் எழுதுவதில்லை.\nஇளைஞர்கள்தான் வலைப்பதிவு ஆரம்பித்து எழுதுவார்கள் என்று நான் வலைப்பூ தொடங்கியபோது எண்ணியிருந்தேன். ஆனால் பதிவுலகம் வயதானவர்களையும் ஆட்கொண்டுள்ளது என்பதைக் கண்டு முதலில் வியந்து போனேன். தட்டச்சு தெரிந்த இளைஞர்களே ஒரு பதிவை எழுதி முடித்து திரட்டியில் இணைப்பதற்குள் முதுகு வலியால் அவதிப்படுவதுண்டு. ஆனால் தட்டச்சும் தெரியாமல் ஒன்றரை வருட காலமாய் தொடர்ந்து ஓயாமல் எப்படி பதிவுகளை எழுதி வருகிறீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு ஒரு பதிவரை பார்க்கும்போதெல்லாம் கேட்பதுண்டு. அந்தப் பதிவர் வேறு யாருமில்ல புலவர் கவிதைகள் தளத்தில் எழுதி வரும் புலவர் சா.இராமாநுசம் அவர்கள்தான்.\nவழக்கம்போல நேற்று அவரது பதிவை வாசிக்கும்போது அது அவரது 350 வது பதிவு என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன்.ஒன்றரை வருடத்தில் 350 பதிவுகளா எப்படி சாத்தியம் வலைப்பதிவு ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன சில இளம்பதிவர்கள் இன்னும் 200 பதிவுகளைக்கூட தாண்டாத நிலையில் தனது 81 வது வயதில் 350 வது பதிவை எழுதி முடித்திருக்கிறார் புலவர். உண்மையில் அவரை பாராட்டித்தான் தீர வேண்டும். அவர் பதிவிடுவதோடு நின்றுவிடாமல் பிடித்த தளங்களை வாசித்து கருத்திட்டு உற்சாகப் படுத்தியும் வருகிறார். ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பிரம்மாண்ட பதிவர் சந்திப்பிற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர் புலவர் என்பதையும் நினைவு படுத்துகிறேன்.\nநேற்று அவரை சந்தித்து வாழ்த்தைச் சொல்லிவிட்டு உரையாடினேன். ஓய்வை மறந்து தொடர்ந்து வலைப்பதிவில் ஈடுபட என்ன காரணம் என்று கேட்டேன். என மனைவியைப் பிரிந்த துயரைப் போக்கிக்கொண்டிருக்கிறது இந்த வலைப்பூ என பதிலளித்தார். இந்த வயதிலும் என்னை உற்சாகமாக வைத்திருப்பது இந்த வலைப்பூதான். என் பதிவை படித்துவிட்டு சக பதிவர்கள் கொடுக்கும் பின்னூட்டங்களே என்னை இன்னும் இளமையாக வைத்திருக்கும் ஊட்டச்சத்து என்றதும் ஆச்சர்ய��்பட்டேன்.\n81 வது வயதில் 350 வது பதிவை எழுதிய புலவரை பதிவுலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பேட்டி எடுத்து எனது வலையில் இடலாம் என எண்ணி அதன்படி இங்கே பகிர்ந்திருக்கிறேன்.. பாருங்கள் பதிவர்களே..\nவிரைவில் ஆயிரம் பதிவுகளைக் கடந்து செல்ல வாழ்த்துகள் ஐயா..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், புலவர் இராமாநுசம் பேட்டி, வலைப்பதிவு\nதாங்கள் எதைச் செய்தாலும் அதில்\nபுதுமையையும் வித்தியாசமும் நிறைந்துக் கிடைக்கும்\nதாங்கள் எழுப்பிச் செல்லும் கேள்விகளும்\nபுலவர் ஐயா அவர்களின் பதிலும்\nபதிவுலககு குறித்தும் ஐயா அவர்கள் குறித்தும்\nநிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது\nஅருமை. நானும் இரண்டு வருடம் எழுதுகிறேன். பத்தொன்பது வயது தான். முதுகுவலி எல்லாம் வராது எவ்வளவு நேரம் உட்கார்ந்து எழுதினாலும், ஆனாலும், இன்னும் இருநூறு பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன். ஆனால், என்பது வயதில், முன்னூற்றி ஐம்பதா நான் வாயைப்பிளக்கத் தான் செய்தேன்\nநீங்கள் குறிப்பிட்டது போல, வலைப்பூ தொடங்கிய புதிதில், நிறைய எழுதியது கிடையாது, அப்போதெல்லாம் யாரும் நான் எழுதுவதை வாசித்ததும் கிடையாது, அதனால், சோர்வடைந்து விடுவேன்.\nஅருமையான பேட்டி. ஐயா சொன்னது நூறு சதவீதம் உண்மை. இப்போது எழுதுபவர்களுக்கு அவசியம் சுயகட்டுப்பாடு தான். மற்றவரை புண்படுத்தாத வண்ணம் எழுதுவது தானே மிகவும் அவசியம்.\nஇப்படி ஒரு பதிவு தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.\nஎன்னைப் போல எழுதி வரும், சின்னப் பிள்ளைகளுக்கெல்லாம் இது பெரும் ஊக்கமாக இருக்கும்.\nஇன்றைய நாளில் பதிவுலகில் வாழும் புலவர் திரு.ராமநுசம் ஐயா அவர்கள்தான் தொடர்ந்து தினமும் பதிவிட்டும் இளைய தலைமுறையினரை உற்சாகபடுத்தும் விதமே தனி,ஒவ்வொருமுறையும் பதிவிடும் போதும் கருத்து சொல்லி ஊக்குவிப்பார்.அவருக்கு பல நாடுகளில் இருந்தும் நிறைய வாசகர் வாசகிகள் உள்ளனர்,சிலர் அப்பா என்றும் அன்புடனும் ஐயா என்றும் உரிமையோடு கைபெசியிலும் தொலைபேசியிலும் பேசுவதை இப்போது ஊக்கமென எண்ணுவார்.அவரது துணைவியார் இறந்தபின் இப்போது எனக்கு நண்பர்களில் தொடர்பால் ஊகமை உள்ளதாக சொல்வார்.\nபெருந்தகை இயா இன்னும் பல பதிவுகளிட்டு நமக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்பவர் அவரை நேர்கண்டமைக்கு மதுமதிக்கு வாழ்த்துக்கள்\nஆமாம் தலைவரே.. பிற பதிவர்களை ஐயா ஊக்குவிக்க தவறுவதில்லை..\nபுலவர் ஐயாவுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தொடர்ந்து பதிவுலகில் பல கவிதைகள் படைக்க வேண்டும் ஐயா..\nபேட்டி கண்டதோடு அதை மிகவும் சிறப்பாக வெளியிட்ட தங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி பதிவு கண்டு வாழ்திய, வாழ்த்தும் உறவுகளுக்கும் நன்றி\nமிக்க மகிழ்ச்சி ஐயா.. இன்னும் பல கவிதைகளைப் படைக்க அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்..\nமதுமதி மற்றும் புலவருக்கு நன்றியும், வாழ்த்துகளும்.\nஅய்யாவின் சாதனை மிகப் பெரியது ..அதுவும் இலக்கண கவிதைகள் ..மரபுக்கவிதைகள் ..யதார்த்தமாக..நாட்டு நடப்பு பற்றி ..அருமை ..இதை வெளியிட்ட உமக்கும் நன்றி\nவளர்ந்து வரும் சமுதாயத்துக்கு நம்பிக்கை தரும் சிறந்த ஒரு பகிர்வுங்க. ஐயாவின் ஆர்வமும் அவரது கவிதை வரிகளுமே எங்களைப்போன்றவர்களின் உற்சாக டானிக் தொடர்ந்து பல ஆயிரம் கவிதைகள் எழுதி வலையில் வலம் வர வேண்டுகிறேன்.\nஇது எல்லோருக்கும் சாத்தியமில்லாத பாக்கியம்...\nஐயா வின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்\nராமாநுசம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள், மூத்த வயதில் அவர் பதிவையும் தாண்டி, பதிவர் மாநாட்டுக்கும் கடுமையாக உழைத்தவர். மிகவும் ஆச்சர்யமூட்டுபவர். தமிழ் பதிவுலக்கு புதிதாய் வருவோருக்கு உத்வேகம் கொடுக்கக் கூடியவராகவும் உள்ளார்.\nனாமாம் தோழர் மறக்க முடியாது.சக பதிவர்களை உற்சாகப்படுத்த மறக்காதவராக இருப்பது தனிச்சிறப்பு..\nபெரியவருக்கு என் வாழ்த்துகள். தொடரட்டும் ...\nபுலவர் ஐயாவை பெட்டி கண்டு வெளியிட்டமைக்கு நன்றி. அவரது வயதில் நம்மில் பலரால் அதுபோன்று தினம் ஒரு பதிவு ஏன் பதிவே இடமுடியுமா என்பது ஐயமே. அவர் பேட்டியில், பதிவுலகத்தில் இழந்தது ஒன்றுமில்லை பெற்றதே அதிகம் என சொல்லியது பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அதுபோலவே அவரது புதுக்கவிதைகள் பற்றியும் கருத்தும். ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, பதிவுலகத்தில் பவனி வர வாழ்த்துவோம்\nநீங்கள் சொல்வது சரிதான் ஐயா..நிச்சயம் வாழ்த்துவோம்..\nநினைத்த மாத்திரத்திலேயே எந்த ஒரு கருவையும் கவிதையாக்கும் மாபெரும் வல்லமை படைத்த ஐயா புலவர் அவர்கள் தமிழகத்தின் ஒரு வரப்பிரசாதம்...\nமுதலில் புலவர் ராமானுசம் ஐயாவுக்கு வ��ழ்த்துகள், இந்த வயதிலும் மிக இளமையாக இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவரை பாராட்டி எழுதிய உங்களுக்கும் மிகப் பெரிய மனது இருக்கிறது.\nஇருவருக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.\nபேட்டி மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது திரு மதுமதி அவர்களே நல்லதொரு காரியத்தை செய்து பதிவர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nபதிவு உலகின் ஜாம்பவான் புலவர் ஐயா. இன்னும் பல பதிவுகள் படைத்து வளர்ந்து வரும் பதிவர்களுக்கு வழி காட்ட வேண்டும். வணக்கங்கள் பல ஐயாவிற்கு.\nமகிழ்ச்சி அம்மா.. ஐயாவிடம் தெரிவிக்கிறேன்..\nவாழ்த்துகள் ஐயா.. நன்றி மது.\nபார்வைக்கு எளிமை; பழகுவதற்கு இனிமை; பதிவுகள் ஒவ்வொன்றிலும் மரபின் பெருமை நம் புலவர் ஐயா இன்னும் பல நூறு பதிவுகளை எழுதி நம்மை மகிழ்விக்க வேண்டும். நேர்காணலை பதிவு செய்த நண்பர் மதுமதிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்\nபதிவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் புலவர் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்களையும் என் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் கவிஞரே.\nபுலவர் அய்யா அவர்கள் கவிஞர்களுக்கு மட்டுமல்ல.பதிவுலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவர்.மிகச் சிறந்த பண்பாளர்.அவர் இன்னும் பற்பல பதிவுகள் படைத்து வழிகாட்ட வேண்டும்.\nஉங்கள் சார்பாக நானும் அதையே கேட்டுக்கொள்கிறேன்..\nஅவரின் கருத்துரைகள் என்னை மேலும் பல பதிவுகளை எழுத வைத்தது... ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nபுலவர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பகிர்வை பகிர்ந்ததுக்கு நன்றி மதுமதி கவிஞருக்கும்\nதனது 81 வயதில் 350 பதிவுகளுக்கும் மேலாக எழுதிவரும் புலவர் அய்யாவைக் கண்டு காணொளியில் நேர்முக உரையாடல் செய்து தந்தமைக்கு நன்றி ஒலி-ஒளி வடிவத்தை பதிவு செய்ததைப் போல வரி வடிவத்திலும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபுலவர் ஐயாவுக்கு வாழ்த்துகள். பேட்டி கண்டு எங்களுக்கும் தெரிவித்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.\nஇந்த வயதிலும் சோர்வின்றி பல அருமையான படைப்புகள் தந்து சாதனை செய்துள்ள புலவர் ஐயா அவர்களை வணங்கிடுவோம். அவரின் பணி மேலும் மேலும் உற்சாகமாகத் தொடரட்டும்.\nஅவரின் நேர்காணலை அழகாக பதிவு செய்து வெளியிட்டுள்ள தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள்.\nஐயா அவர்கள் ���யிரத்தொரு கவிதை படைப்பார் அத்தனையும் முத்துக்களாய் ஜொலிக்க வைப்பார்.அதுமட்டுமல்ல இளைய சமுதாயத்தினரின் இன்னல தீர இன்றளவும் துடிக்கும் தீரர் அவர்.தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் எடுக்கும் அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாய் இருந்து நாம் அனைவரும் அவர் வழி பின்பற்றினால் அனைவரும் பயனடையலாம்\nஇந்த தகவலை தந்தமைக்காக உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்\nஅப்பாவின் இந்த சந்தோஷ தருணங்களில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன் மதுமதி.... மனம் மிக்க மகிழ்வு மட்டுமல்ல பெருமையாகவும் இருக்கிறது.... ரிட்டையர்மெண்ட் ஆனப்பின் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதை கவனிக்கமுடிகிறது நிறைய பேரிடம்.... ஆனால் ஒருசிலர் மட்டுமே இப்படி ஒரு அருமையான முடிவெடுக்க முடிகிறது... அது மட்டுமில்லாமல் மதுமதி நீங்க சொன்னது போல வலைப்பூவில் ஒரு பதிவர் அறிமுகம் ஆகவேண்டுமென்றால் தன் படைப்புகளை பகிரும் அதே தொடர்ச்சியில் மற்றவரின் படைப்புகளையும் சென்று வாசித்து கருத்திட்டால் மட்டுமே சாத்தியம்... அதிலும் 81 வயதில் இப்படி வெற்றிகரமாக இத்தனை பதிவுகள் அப்பாவால் சாத்தியமாக முடிகிறது என்பது நினைக்கும்போது மனம் சந்தோஷத்தில் நிறைகிறதுப்பா....\nஅப்பாவின் ஒவ்வொரு கவிதையிலும் ஊருக்கு நல்லது சொல்லும் விதமாக அமைந்திருக்கும். சமூக சீர்கேடுகளை அப்பா அலசுவது கவிதையில் மிக அழகாக விஸ்தாரமாக இருக்கும் அதிலும் இனிக்கும் இனிய தமிழ் கூட தூய்மையான இலக்கணச்சுத்தியுடன் இருப்பதும் தான்.....\nமுதன் முதல் அப்பாவிடம் தொலைபேசிய நாளே அப்பாவின் பிறந்தநாளுக்கு முன் தினம் என்பதில் எனக்கு மட்டற்ற சந்தோஷம்... எழுத்துகளில் மட்டுமல்ல அவர் வார்த்தைகளிலும் எத்தனை அன்பு எத்தனை அன்பு தலைகோதும் தாயன்பு..... சிரிப்பு சிரிப்பு... எல்லோரையும் மனம் கவரும் அப்பாவின் எழுத்துகளைப்போலவே பேச்சும்.... அந்நியமாகவே நினைக்கத்தோன்ற இயலாத அந்நியோன்யம் அப்பாவிடம்....\nஅப்பாவின் சாதனைகளை அற்புதமான தருணத்தில் இங்கே பகிர்ந்தது மிக சிறப்பு மதுமதி.. தங்களின் இந்த சேவையால் எல்லோரும் அறியவும் முடிந்தது... அதற்கு என் தலை தாழ்ந்த அன்பு நன்றிகள்பா....\nஅப்பாவின் சாதனைகள் இன்னும் இன்னும் இன்னும் பெருகிக்கொண்டே இருக்கவும் அப்பாவின் ஆரோக்கியம் இன்னும் சீர்ப்பெற்று நலமுடன் பல்லாண்டு காலம் சிறப்புடன் இருக்கவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....\nநேர்க்காணல் வீட்டில் தான்பா போய் பார்க்கணும் இங்க ஆபிசுல பார்த்தால் சிரமம்பா...\nபேட்டி சிறப்பாக இருந்தது என்பதை விட அப்பாவின் மன ஓட்டங்களை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டது அருகே அமர்ந்து பரிமாறின விஷயங்கள் போல அத்தனை அருமை....\nஅப்பாவின் நிதானமான குரலில் அருமையான விஷயங்கள் கேட்டேன்....\nஅப்பா உங்கள் உடலில் உள்ள தளர்ச்சியோ முகத்தில் இருந்த சோர்வோ உங்க குரலில் துளி கூட தெரியலை அப்பா....\nமரபுக்கவிதை எழுதுவது தான் அப்பா ரொம்ப கஷ்டம்.... எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது.... அருமையாக அசத்தலாக நீங்கள் எழுதுவது இன்றைய தலைமுறையினருக்கும் அனுபவ பொக்கிஷமாக தருவது அப்பா....\nஎழுத்துகளில் என்றும் துறுதுறுப்புக்கு குறைவில்லை....\nஒவ்வொரு கேள்விக்கும் அசராது நீங்கள் தந்த பதில் நான் ரசித்து கேட்டேன் அப்பா....\nஇப்ப இருக்கும் புதிய பதிவர்களுக்கு நீங்க சொன்ன அறிவுரை மிக அற்புதம் அப்பா....\nஎழுத்துகளில் பிறரை துன்புறுத்தாவண்ணம், நாகரீகமாக எழுதவேண்டிய விதம் சொன்னது மிக சிறப்பு அப்பா....\nமுதுமையின் காரணமாக முன்பு போல எழுத முடிவதில்லை என்று நீங்கள் சொன்னபோது எனக்கும் மனசு கஷ்டமானது அப்பா...\nமுதுகுவலி கால்வலி இதெல்லாம் உங்க எழுத்துகளை முடக்கிவிடாது அப்பா...\nவாரத்துக்கு நீங்க எழுதும் இரண்டு அல்லது மூன்று கவிதைகளே எங்களுக்கு பொக்கிஷம் அப்பா....\nஉங்கள் ஆரோக்கியம் நலமுடன் இருந்து எங்களுக்கு நீங்கள் படைப்புகள் தந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுதல் அப்பா....\nஉங்களுடன் தொலைபேசிவிட்டு தான் நேர்க்காணல் பார்க்கவேண்டுமென்று காத்திருந்தேன் அப்பா....\nஎத்தனை அன்பு எத்தனை அன்பு உங்க குரலில்....\nஊருக்கு எனக்கு வர விடுமுறை கிடைக்கவேண்டுமே என்று மனம் வேண்டுகிறது அப்பா....\nஉங்கள் அனைவரையும் காணவேண்டும் பேசவேண்டும் உங்கள் அனைவரிடமும்....\nஇப்படி ஒரு அருமையான வாய்ப்பை தந்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மதுமதி... உங்களுடன் தொலைபேசியதில் ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன்பா... தமிழ்லயே ஆங்கிலம் கலக்காமல் பேச முயல்வது....\nதனது 81 வது வயதில் 350 வது பதிவை எழுதி முடித்திருக்கிறார் புலவர். உண்மையில் அவரை பாராட்டித்தான் தீர வேண்டும்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/kerala-church-rape/", "date_download": "2019-01-23T20:30:56Z", "digest": "sha1:O63VULKXUJUUSG3Q2XY6MPO27UY5GMBX", "length": 3684, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#kerala #church #Rape Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி���ை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் ஆயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர், கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19302&ncat=4", "date_download": "2019-01-23T21:16:55Z", "digest": "sha1:JL7KVMDS7IR7HDGBSL65UXVTJOK4UEWJ", "length": 18143, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் பேஸ்புக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nஇந்தியாவைப் பொறுத்தவரை பேஸ்புக் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், பேஸ்புக் தளத்தைப் பயன் படுத்துகின்றனர். இதனாலேயே, தன் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு, இந்தியாவை ஒரு சோதனைத் தளமாக பேஸ்புக் கொண் டுள்ளது. 2008 ஆம் ஆண்டு வாக்கில்தான், இந்தியாவில் பேஸ்புக் பயன்பாடு தொடங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயனாளர் எண்ணிக்கை 10 கோடியை தற்போது நெருங்கிக் கொண்டி ருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உண்மையிலேயே பேஸ்புக் தான் மாஸ் மீடி���ாவாக இயங்குகிறது. அதனால் தான், ஐ.சி.ஐ.சி.ஐ., கோகோ கோலா இந்தியா, ஏர்டெல், நெஸ்லே மற்றும் காட்பரி இந்தியா போன்ற நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்திற்கு பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.\n26 கோடியே 30 லட்சம் இணைய பயனாளர்களில், 9 கோடியே 30 லட்சம் பேர் பேஸ்புக் தளத்தில் உள்ளனர் என்பது, இதற்கு நல்லதொரு பலம் தான். ஆனால், தற்போது பேஸ்புக் எந்த புதிய முயற்சியும் எடுக்காததால், பயனாளர்களிடம் சற்று சலிப்பு ஏற்பட்டுள் ளதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, தொடர்ந்து தன் பயனாளர்களைத் தக்க வைத்து, அவர்களின் எண்ணிக் கையைப் பெருக்க வேண்டும் என்றால், பேஸ்புக் புதியதாக ஏதாவது செய்திட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபவர் பாயிண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்\nபுதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்\nஐபேட், லாப்டாப், டேப்ளட், ஐபேட் ஏர்\nசத்யா நாதெள்ளா சந்திக்கும் சிக்கல்கள்\nபேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2920772.html", "date_download": "2019-01-23T19:44:58Z", "digest": "sha1:Q5O4J3E7JJP7FINSCXBM2CTAH3TRXYWJ", "length": 8036, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்\nBy DIN | Published on : 16th May 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் மாவட்டத்தில் அனைத்து வருவாய்க் கோட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.\nசேலம் மாவட்டத்தில் அனைத்து வருவாய்க் கோட்டங்களிலும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை (மே 16) காலை 10 மணி முதல் சேலம் வருவாய் கோட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆத்தூர் வருவாய் கோட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் சங்ககிரி வருவாய் கோட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் மேட்டூர் வருவாய் கோட்டம், ஓமலூர் தாலுகா அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.\nசிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களை கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.\nஎனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய கோரிக்கை மனுவுடன் அடையாள அட்டை நகலை இணைத்து நேரில் விண்ணப்பித்து கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்று பயனடையலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7309", "date_download": "2019-01-23T19:47:32Z", "digest": "sha1:SKPADWNN4O3Y4OM54BKPONKS32NOKLF2", "length": 5330, "nlines": 56, "source_domain": "charuonline.com", "title": "பொண்டாட்டி | Charuonline", "raw_content": "\nஅராத்துவின் பொண்டாட்டி நாவல் வெளியீட்டை கொண்டாடும் விதமாக சைக்கிள் மூலம் ஏற்காடு பயணிக்கும் Sujai Gangatharan & Palanivel Maruthi திட்ட விபரம்…\nகாலை 4 மணி – அறந்தாங்கியில் இருந்து புறப்படுகிறோம்.\nகாலை 5.30 – 6 மணி – புதுக்கோட்டை (பேருந்து நிலையம்)\nகாலை 7 மணி – கீரனூர் பைபாஸ்\nகாலை 9-10 மணி – திருச்சி ( TVS டோல்கேட்)\nநண்பகல் 12.30 – 1.30 – முசிறி\nமாலை 5 மணி – நாமக்கல் (பஸ் ஸ்டாண்ட்)\nஇரவு 8-9 – சேலம்\nகாலை 7 மணி – சேலத்தில் இருந்து புறப்படுகிறோம்\nநண்பகல் 12 – 1 மணி – ஏற்காடு\nஎங்களை வழியில் சந்திக்கும் நண்பர்களின் வாழ்த்துக்கள் எழுத்தாளர் Araathuவிடம் நேரடியாக தெரிவிக்கப்படும். மேலும் எங்களுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றும் நண்பர்களுக்கு அராத்துவின் பொண்டாட்டி நாவல் அவரின் ஆட்டோகிராஃப் உடன் பரிசாக வழங்கப்படும். வழியில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் 9626005345 அல்லது 9865047710 என்கிற மொபைல் நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் பயணத்திற்கு சமவெளியில் 15-20 Km/hr எனவும் மலைப்பகுதியில் 6-8 Km/hr என்கிற விதத்தில் இருக்கும் என்ற உத்தேசத்தில் திட்டமிட்டுள்ளோம். திட்டத்தில் மாற்றம் இருப்பின் பின்னர் அறிவிக்கப்படும்.\n‘பொண்டாட்டி’ வெற்றியடையவும் எங்கள் பயணம் சிறக்கவும் நண்பர்கள் உங்களின் வாழ்த்துக்கள் வரவேற்கப்படுகின்றன…\nநடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-klv-32r302d-80cm32-inches-hd-ready-led-tv-price-pruEl3.html", "date_download": "2019-01-23T19:57:40Z", "digest": "sha1:Z264UWFDSEEA4RLTYUXQHIJBOQNNYKIQ", "length": 16854, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற ��டனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Jan 11, 2019அன்று பெற்று வந்தது\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 23,510))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - விலை வரலாறு\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3/AAC/WMA/FLAC/WAV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\n( 7192 மதிப்புரைகள் )\n( 146809 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1336 மதிப்புரைகள் )\n( 289 மதிப்புரைகள் )\n( 288 மதிப்புரைகள் )\n( 9878 மதிப்புரைகள் )\n( 187 மதிப்புரைகள் )\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2013-apr-01/cars/31000.html", "date_download": "2019-01-23T20:03:11Z", "digest": "sha1:NBLCBBLKVN4KF5GEXI5UFN3GZJP3YRQ7", "length": 37311, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி? | imported cars | மோட்டார் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nமோட்டார் விகடன் - 01 Apr, 2013\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்\nரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை\nகிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை\nஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த இதழ்... சேமிப்பு ஸ்பெஷல்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nகாங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிய மறுதினமே மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு என்றதும், ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது. மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடக்கக் காரணமாக இருந்தது ஹம்மர் கார். உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் இந்த எஸ்யூவி, முறையான ஆவணங்களுடன் வாங்கப்பட்டதா என்பதை ஆராயத்தான் சிபிஐ சோதனை. இதில், உதயநிதியின் ஹம்மர் சிக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் மட்டும் 33 ஆடம்பர சொகுசு கார்கள் முறையான இறக்குமதி வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.\nகார��களை இறக்குமதி செய்ததில், அலெக்ஸ் சி.ஜோசப் என்பவர்தான் பெரும்பாலான கார்களை, போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து தந்தவர் எனத் தெரியவந்திருக்கிறது.\nசரி, கார்களை முறைப்படி சட்டரீதியாக இறக்குமதி செய்யவது எப்படி\nகார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்து தரும் 'எஸ்பிகே இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் அபிஷேக்கிடம் பேசினேன். அபிஷேக் 100 சதவிகிதம் சட்ட ரீதியாக கார், பைக்குகளை இறக்குமதி செய்துதருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n''நம் நாட்டில், கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்வதற்குத்தான் வரி அதிகம். கார் என்றால் 169 சதவிகிதமும் பைக் என்றால் 137 சதவிகிதமும் சுங்க வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் இரண்டு விதிமுறைகளின்படிதான் கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்ய முடியும்.\nஇதில், முதல் விதிமுறை - ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ். இந்த முறைப்படி 40 ஆயிரம் யுஎஸ் டாலருக்கு (21 லட்சத்துக்கும் அதிகமான) மேல் விலைகொண்ட, 3,000 சிசிக்கும் மேல் இன்ஜின் திறன்கொண்ட பெட்ரோல் கார் அல்லது 2,500 சிசிக்கும் மேல் திறன்கொண்ட டீசல் கார்களைத்தான் இறக்குமதி செய்ய முடியும்.\nஉதாரணத்துக்கு, ஃபெராரி 458 இட்டாலியா காரை எடுத்துக்கொள்வோம். இத்தாலியில் இதன் விலை 1.37 கோடி ரூபாய். இந்த விலையில் 169 சதவிகிதம் வரி என்பது 2.32 கோடி ரூபாய். இதனுடன் ஷிப்பிங் செலவு 2 லட்சம். ஆக மொத்தம், காரின் விலை மட்டும் 3 கோடியே 71 லட்சம். இப்போது காரை இறக்குமதி செய்தபிறகு, தமிழ்நாட்டில் பதிவு செய்ய 10 லட்சத்துக்கும் அதிகம் விலை கொண்ட கார்களுக்கு, சாலை வரி 20 சதவிகிதம். 3 கோடியே 71 லட்சம் ரூபாய் விலைகொண்ட ஃபெராரி காருக்கு, சாலை வரி மட்டும் 74 லட்சம் ரூபாய். இப்போது காரின் விலை மட்டும் 4 கோடியே 45 லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. இதற்கு அடுத்து இன்ஷூரன்ஸ் 3.5 சதவிகிதம். ஆக மொத்தம், ஒரு ஃபெராரி இட்டாலியா 458 காரை நீங்கள் சென்னையில் வாங்கும்போது, அதன் விலை 4 கோடியே 50 லட்சம் ரூபாயை நெருங்கிவிடும். வரியாக மட்டுமே 3 கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்த வேண்டும்.\nஅடுத்த விதிமுறைப்படி - 40 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 3 லிட்டர் பெட்ரோல் கார். அதேபோல், 2.5 லிட்டர் திறனுக்கும் குறைவான டீசல் காரை இறக்குமதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு வரி 137 சதவிகிதம். ஆனால், இங்கு பெரிய பிரச்னையே 'ஹோமோலகே��ன்’ செய்ய வேண்டும். அதாவது, காரை நீங்கள் இறக்குமதி செய்தவுடன், அதை புனேவில் உள்ள அராய் (Automotive Research Association of India) அலுவலகத்தில் ஒப்படைத்து ஹோமோலகேஷன் சான்றிதழ் பெற வேண்டும். அங்கு, ஹோமோலகேஷன் செய்து மீண்டும் காரை உங்களிடம் கொடுக்க குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும். அது மட்டுமல்ல, இதற்கு 15 - 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதனால், இந்த விதிமுறைக்கு கார் தயாரிப்பாளர்கள் மட்டுமே வருவார்கள்.\nஅடுத்தமுறைதான் முக்கியமானதும் மோசடிகள் நடக்க அதிக வழிகளும் உள்ள முறை. 'டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்’ என்று சொல்லப்படும் டி.ஆர் முறை. இந்த முறையின்படி நீங்கள் பழைய காரை இறக்குமதி செய்ய முடியும். இந்த முறையில் நீங்கள் காரை இறக்குமதி செய்வதற்கு 170 சதவிகிதம் வரி கட்ட வேண்டும். மேலும், வெளிநாட்டில் யார் காரை வைத்திருக்கிறார்களோ, அவர் இந்தியாவில் நிரந்தரமாக செட்டில் ஆகிறார் என்றால் மட்டுமே இந்த முறையில் இறக்குமதி செய்ய முடியும். அதற்கு அவர், வெளிநாட்டில் குறைந்தது 2 ஆண்டுகளாவது தங்கி இருந்திருக்க வேண்டும் என்பதோடு, இறக்குமதி செய்கிற கார் அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுக்கும் மேலான பழைய காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. மேலும், இடது பக்க ஸ்டீயரிங்கொண்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாது. தூதரக அதிகாரிகள் மட்டுமே இடது பக்க ஸ்டீயரிங் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய முடியும்.\nபழைய கார் எனும்போது டிப்ரிசியேஷன் (மதிப்பிறக்கம்) செய்ய முடியும். ஒரு ஆண்டு பழைய கார் என்றால், 16 சதவிகிதமும், 2-3 ஆண்டுகளுக்குள்ளான கார் என்றால், 12 சதவிகிதமும் மதிப்பிறக்கம் செய்ய முடியும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு மேலான கார் எனும்போது, காரின் விலையில் இருந்து அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மதிப்பிறக்கம் செய்ய முடியும்.\nஅதாவது, 2 கோடி ரூபாய் காருக்கு 80 லட்சம் ரூபாய் வரை டிப்ரிசியேஷன் கோர முடியும். அப்போது, காரின் விலை 1 கோடியே 20 லட்சமாகக் குறைந்துவிடும்.\nஇதில், ஹோட்டல்கள் மற்றும் கோல்ஃப் ரெசார்ட்டுகள் கார்களை இறக்குமதி செய்ய ஒருவழி இருக்கிறது. 'எக்ஸ்சேன்ஜ் ப்ரமோஷன் கேப்பிட்டல் கூட்ஸ்’ என்ற பிரிவின் கீழ் வெளிநாட்டு கார்களை இவர்கள் இறக்குமதி செய்யலாம். ஆ��ால், இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சம் 3 கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.\nமோட்டார் சைக்கிள்களைப் பொறுத்தவரை, 800 சிசிக்கு அதிகமான திறன்கொண்ட பைக்குகளை மட்டுமே 'ஓ.ஜி.எல்’ பிரிவின்படி இறக்குமதி செய்ய முடியும். இதற்கு 137 சதவிகிதம் வரி.\nகார்களைப் போலவே இங்கேயும் 800சிசிக்குக் குறைவான பைக்கை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு பைக்கை புனேவில் உள்ள அராய் நிறுவனத்துக்கு 'ஹோமோலகேஷன்’ செய்ய அனுப்ப வேண்டும். கார்களைப் போலவே பைக் முடிந்துவர 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை ஆகும் என்பதோடு, லட்சங்களில் செலவாகும்.\nஇதற்கு அடுத்தபடியாக டி.ஆர் முறைப்படி பழைய பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால், இங்கே எத்தனை ஆண்டு பழைய மாடலாக இருந்தாலும் இம்போர்ட் பண்ணலாம். ஆனால், அதிகபட்சம் 40 சதவிகிதம்தான் மதிப்பிறக்கம் செய்ய முடியும். வெளிநாட்டில் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ, அவர் பெயரிலேயேதான் இங்கேயும் பதிவு செய்ய முடியும்.\nபுது கார்களை இறக்குமதி செய்ய...\nவெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்யப் பயன்படும் முக்கியமான இரண்டு முறைகள்...\nமுதல் வழி - ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ்\nகாரின் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் இருக்க வேண்டும். இன்ஜின் திறன் 3 லிட்டர் (பெட்ரோல்) அல்லது 2.5 லிட்டருக்கு (டீசல்) மேல் இருக்க வேண்டும். இதற்கு ஹோமோலகேஷன் தேவை இல்லை.\nகாரின் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். இன்ஜின் திறன் 2.5 லிட்டர் (பெட்ரோல்) அல்லது 3 லிட்டருக்குக் (டீசல்) குறைவாக இருந்தால், புனேவில் உள்ள அராய் மையத்தில் ஹோமோலகேஷன் செய்ய வேண்டும். இதற்கு 15 - 20 லட்சம் ரூபாய் செலவாகும். 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.\nஇரண்டாவது வழி - டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்\nஇந்தியராக இருக்க வேண்டும். வெளிநாட்டில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் அவர் தங்கி இருந்திருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அந்த வாகனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு, குறைந்தது ஒரு ஆண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். இதற்கு வரி 170 சதவிகிதம்.\nபோலி ஆவணங்கள் மூலம் எப்படி மோசடி நடக்கிறது\nபோலி ஆவணங்கள் மூலம் கார், பைக்குகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலும் கஸ்டம்ஸ் ��திகாரிகளின் துணை இல்லாமல் செய்ய முடியாது. போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்துதரும் புரோக்கர்கள், கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். இப்போது துபாயில் இருந்து ஒரு புதிய லேண்ட் க்ரூஸர் காரை இறக்குமதி செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம். முதலில் துபாயில் அந்த காரின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட்டில் ஏற்கெனவே அங்கே பதிவு செய்யப்பட்ட பழைய காரின் இன்ஜின் நம்பர், மற்றும் சேஸி நம்பரை வைத்து மாற்றிவிடுவார்கள். புது காரை 2 ஆண்டுகள் ஆன பழைய கார் போல மாற்றிவிட்டு, 40 சதவிகிதம் வரை டிப்ரிசேஷனும் க்ளெய்ம் செய்வார்கள்.\nவெளிநாட்டு கார்கள் வைத்திருக்கும் கோடீஸ்வர அரசியல்வாதிகள்\nதிமுக தலைவர் கருணாநிதி, டொயோட்டா ஆல்ஃபர்ட் கார் வைத்திருக்கிறார். இந்தியாவில் இது விற்பனைக்கு இல்லை. இதை வாங்க வேண்டும் என்றால், ஜப்பான் அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அமெரிக்காவில் இந்த காரின் விலை 25 லட்சம் ரூபாய். இந்தியாவுக்குள் இதைக் கொண்டுவரும்போது காரின் விலை 1 கோடி ரூபாயை நெருங்கும்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 கார் வைத்திருக்கிறார். இந்த கார், தற்போது சென்னையிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் விலை 1 கோடியே 41 லட்சம்.\nமு.க.ஸ்டாலின் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் வைத்திருக்கிறார். இதுவும் தற்போது சென்னையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரின் விலை 1 கோடியே 9 லட்சம் ரூபாய்.\nகடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 4,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. லம்போகினி, ஃபெராரி உள்ளிட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதன் மூலம், அரசுக்கு ஒரு காருக்கு 1.5 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.\nஅபிஷேக் மொபைல் எண் - 9840718534\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nகார் மேளா - பைக் பஜார்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக���கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/26029-2/", "date_download": "2019-01-23T19:32:32Z", "digest": "sha1:XF3SZQKX5ESILYCMZNIYCTSIQGV3GZ66", "length": 9413, "nlines": 179, "source_domain": "expressnews.asia", "title": "SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி – Expressnews", "raw_content": "\nHome / District-News / SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி\nSC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி\nபி.எஸ். என். எல். அலுவலகத்தில் முன்பு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோவையில் SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா\nகோவை டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்திய SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.\nஇவ்விழாவை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரா.செந்திவேல் தலைமை தாங்கினார்.\nமாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.\nகோவை மாவட்ட மேலாளர், முன்னோடி வங்கி எல்.வெங்கட்ராமன் வாழ்த்துரை வழங்கினார்.\nஇவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதவி ஆட்சியர் (பயிற்சி) டி.சினேகா கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கும் வகையில் போட்டி தேர்வுக்குரிய தன்னம்பிக்கை கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.\nஇதில் மனேகரன், விடுதி காப்பாளர் ஜெகநாதன், குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nகோவை, பெள்ளாச்சி, வால்பாறை மற்றும் பல இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nவிழா நிறைவில் தனி வட்டாட்சியர் ஏ.நாகராஜன் நன்றியுரையாற்றினார்.\nNext விவசாயிகள் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.\nதெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.\nதெய்வத் தமிழ் மன்றமும் ���ாந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தின. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4606:-q-q-1987-1948-2004-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-01-23T21:10:02Z", "digest": "sha1:GO4DPDMGPDOPVMZ75VJKKMTKPEI5JHUS", "length": 69257, "nlines": 200, "source_domain": "geotamil.com", "title": "கடித இலக்கியம்: வடமராட்சி \" ஒப்பரேஷன் லிபரேஷன் \"! பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை! ராஜஶ்ரீகாந்தன் (1948 - 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகடித இலக்கியம்: வடமராட்சி \" ஒப்பரேஷன் லிபரேஷன் \" பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை ராஜஶ்ரீகாந்தன் (1948 - 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம்\nWednesday, 04 July 2018 00:50\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர். வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான் அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்) ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம் சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன. கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும், மற்றும் புதிய உலகம், சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக தனது எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியிலும் பயிற்சி பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின��� சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா உக்ரேய்ன், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன், கொழும்பில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார். எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.\nஅவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர், குறிப்பிட்ட ஆண்டு முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம் வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் ஏராளம். அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும் பேசியிருக்கும். 1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் இடம்பெற்ற \" ஒப்பரேஷன் லிபரேஷன் \" தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய இக்கடிதம் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக 1987 இலேயே நடத்தப்பட்ட ஒத்திகையாகவும் அந்த \" ஒப்பரேஷன் லிபரேஷன் \" தாக்குதல் ஆக்கிரமிப்பை அவதானிக்கலாம். குறிப்பிட்ட \" ஒப்பரேஷன் லிபரேஷன் \" தாக்குதல் ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும் நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும் வெளியாகின்றன. ராஜஶ்ரீகாந்தன் கொழும்பிலிருந்து 14-07-1987 ஆம் திகதி எனக்கு எழுதிய இக்கடிதம் அன்றைய வடமராட்சி சம்பவங்களையும் தொகுத்துச்சொல்கின்றது.\nஊரில் நடந்த சம்பவங்களை மிகச்சுருக்கமாக அறியத்தருகிறேன். நான் 14-04-87 ந் திகதி புதுவருடக்கொண்டாட்ட விடுமுறைக்குச்சென்று, திரும்ப கொழும்பிற்கு வரமுடியாத நிலையேற்பட��டதால் இந்த கசப்பான அனுபவங்களை நேரிற் பெறும் அனுபவம் கிட்டியது.\nபாக்கியவாசாவில் (எனது வீட்டில்) கம்பர்மலையைச்சேர்ந்த மூன்று குடும்பங்கள் கடந்த பதினொரு மாதங்களாக வாழ்ந்து வருகின்றன. இதில் ஒரு குடும்பத்தலைவரான இராசன் என்பவர், ஏப்ரில் மாதம் (காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் Security officer) இவர் 17-4-87 ந் திகதி இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய மரணச்சடங்குகளை விமானக்குண்டு வீச்சுக்களுக்கிடையில் பாக்கியவாசாவில் நடாத்தினோம். பின்னர் எங்கள் சகோதரனான சற்குணம் கண்ணிவெடியில் சிக்குண்டு மரணமானார். இதுவே பொடியளின் இராணுவ மரியாதையுடன் வடமராட்சியில் நடந்த இறுதி மரணச்சடங்கு, 26-05-1987 ந் திகதி முதல் பல குண்டு வீச்சு விமானங்கள் V.V.T. யிலிருந்து குண்டு வீச்சினை ஆரம்பித்தன. இத்தாலிய மராச்சிட்டி பொம்பர்கள், ஹெலிகொப்டர்கள், அவ்ரோ விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல் முழுக்க இவை குண்டுகளை வீச இரவில் V.V.T., தொண்டமனாறு, பருத்தித்துறை இராணுவ முகாம்களிலிருந்தும் இவற்றைச்சுற்றியுள்ள கடற் பிரதேசங்களிலிருந்தும் ஆட்டிலறி ஷெல்கள் சுடப்படும். நள்ளிரவிற்கூட அமைதியில்லை. 24-05-1987 ந் திகதி இரவு 12. 30 மணியளவில் ஒரு ஹெலி சுட்டுக்கொண்டே வந்தது. நாங்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு, அண்ணா வீட்டிற்கு ( எமது வீட்டிலிருந்து சுமார் நூறு மீற்றர் தூரம்) ஓடினோம். அங்கு பதுங்கு குழிகளில் இருந்தோம். இடையில் ஓய்வு கிடைத்தால் உணவு சமைத்து உண்போம்.\nஇக்காலப்பகுதிகளில் இராணுவத்தினர் \"யாழ்ப்பாண வானொலி\" ஒன்றை ஆரம்பித்தனர். 29,-30-5-87 ந் திகதிகளில் வடமராட்சிப்பிரதேசத்தில் 48 மணித்தியால ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் யாவரும் குறித்த சில கோயில்களுக்குச்சென்று தங்குமாறு ஹெலி துண்டுப்பிரசுரங்களை வீசியது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் ஹெலிகள் மூலம் முள்ளியிலும் மண்டானிலும் இறக்கப்பட்டார்கள். எங்கள் பூவற்கரைப்பிள்ளையார் கோயிலில் V.V.T. , பொலிகண்டி, நவிண்டில், கொற்றாவத்தை, ஓடை, மாலிச்சந்தியிலிருந்து சுமார் இருபதினாயிரம் பேர் வந்து சேர்ந்தனர். இதனால், திருவதிகை, கயிலம், பூவற்கரை, பனைவடலிக்காணி, வேதப்பள்ளிக்கூடம், தமிழ்மன்றம், தேவரையாளி இந்துக்கல்லூரி ஆகிய இடங்களில் சுமார் இருபதினாயி���ம்பேர் அகதிகளாகக்கூடினோம். இவ்வளவுபேருக்கும் ஒரு மலசல கூடம் கூட இல்லை. மிகப்பலருக்கு உடுத்த உடைகளைத்தவிர வேறெதுவுமில்லை. உணவில்லை, குழந்தைகளுக்குக் கூடப் பாலில்லை. அல்வாயைச்சேர்ந்தவர்கள் பலர் முத்துமாரி அம்மன் கோயிலிலும் சிலர் சமணந்தறைப்பிள்ளையார் கோயிலிலும் இருந்தனர். 29-05-87 இரவு முத்துமாரியம்மன் கோயில் ஷெல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. சுமார் 150 பேர் கோயிலில் கொல்லப்பட்டார்கள்.\nஅவ்ரோ விமானத்திலிருந்து வீசப்பட்ட குண்டுகள் இரண்டு அல்வாயில் விழுந்தன. சில வீடுகள் சேதமடைந்தன. 30-05-87 இராணுவத்தினர் வீதிகளைத்தவிர்த்து, காணிகளுடாகவும் வீடுகளுடாகவும் சுட்டுக்கொண்டே வந்தனர். நாம் தங்கியிருந்த பூவற்கரைப்பிள்ளையார் கோயிலுக்கு வந்ததும் சுடுவதை நிறுத்தினர். 15-30 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்களை வருமாறும் தாம் அறிவுரை கூறிவிட்டு உடனே விடுவதாகவும் கூறியதையடுத்து, பெற்றோர்களே குழந்தைகளை கூட்டிச்சென்று கொடுத்தனர். இக்கோயிலிருந்து 746 பேர் கூட்டிச்செல்லப்பட்டனர். வடமராட்சியிலிருந்து மொத்தம் 2786 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுடன் V.V.T. க்கு நடத்திச்சென்று கப்பலில் காலித்துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டனர். அன்று மாலை, இராணுவத்தினர் அரிசி, மா, சீனி, தேயிலை, குழந்தைகள் பால்மா போன்றவற்றைச் சிறிய அளவில் தந்தனர். இவற்றைக்கொண்டு கஞ்சி, தேனீர் கோயிலிலேயே தயாரித்து பகிர்ந்தோம். இராணுவத்தினர் நெல்லியடி ம.ம.வி, புலோலி ஆகிய இடங்களிலும் உடுப்பிட்டியிலும் ஓரளவு பெரிய முகாம்களை அமைத்தனர். பின்னர் பொது மக்களுடன் சகஜமாகப்பழக ஆரம்பித்தனர்.\nகாலியில் விசாரணை முடிந்து முதலாவது தொகுதி இளைஞர்கள் விமான மூலம் பலாலிக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் இராணுவ வாகனங்களில் கடற்கரை வீதிவழியாக பருத்தித்துறைக்குக் கொண்டுவருகையில், சக்கோட்டையில் பொடியளின் கண்ணிவெடியில் தவறுதலாக சுமார் 20 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அடுத்த தொகுதி இளைஞர்கள் கப்பலில் காங்கேசன்துறை வந்து பின்னர் பருத்தித்துறை வந்து, மந்திகை முகாமிற்குக் கொண்டுவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nயாவரும் உணவு பெறுவதற்கு பெரிதும் சிரமப்பட்டோம். கோயிலில் கஞ்சி காய்ச்சிக்கொடுத்தோம். 4-6-87 பிற்பகல் ஐந்து மணியளவில் இந்திய விம���னங்கள் வந்தபோது மீண்டும் விசயம் தெரியாமையால் கலங்கினோம். பின்னர் வானொலிச்செய்தி மூலம் உண்மையறிந்து ஆறுதலடைய முடிந்தது. அடுத்த நாளே இலங்கை அரசு இராணுவ மூலம் அரிசி, மா, சீனி போன்றவற்றை இலவசமாக வழங்கியது. எமது பகுதியில் ஷெல் அடிப்பது நிறுத்தப்பட்டது. ஹெலிகள் வருவதை நிறுத்திக்கொண்டன. ஓரிரு கடைகள் திறக்கப்பட்டன. உண்மையாகவே 29 ந் திகதிவரை பலர் கிணற்று நீரை மட்டும் குடித்தே உயிர் வாழ்ந்தனர். நமது கிராமத்தவர்கள் வீடுகளுக்குச்சென்றோம். பொலிகண்டி, நவிண்டில், கொற்றாவத்தையைச் சேர்ந்தவர்களும் படிப்படியாக வீடுகளுக்குத்திரும்பினர்.\n22-06-87 பிற்பகல் கொழும்பு வந்தேன். கடிதங்கள் மலைபோல் குவிந்திருந்தன. உலகின் பல பாகங்களிலிருந்தும் உறவினர்களும் நண்பர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டவாறே இருந்தனர். சர்வதேச நிறுவனங்கள் சில நீண்ட நேரம் பேட்டிகண்டன. ஆறுதலாக மூச்சுவிட முடிந்தது. 27-06-87 இல் டொமினிக் ஜீவாவின் மணிவிழா யாழ்ப்பாணத்தில் நடந்தது. அடுத்த நாள் கொழும்பு வந்தார். இ.மு.எ.ச. சார்பிலும் மணிவிழாக் குழு சார்பிலும் இரு விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஐந்து நாட்களின் பின் ஜீவா யாழ்ப்பாணம் திரும்பினார்.\nபின்னர் 05-07-1987 (இரவு 8-10) பொடியள் நெல்லியடி ம.ம.வி. முகாமைத்தாக்கி பெருஞ்சேதம் விளைவித்ததுடன், நேரடி மோதலை ஆரம்பித்தார்கள். சகல இராணுவ முகாம்களும் இரவு பகலாக ஷெல் மழை பொழிந்துகொண்டே இருந்தன. யாழ்ப்பாண வானொலி மூலமும் ஹெலியிலிருந்து வீசப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மூலமும் வடமராட்சி மக்கள், வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 10-07-87 ந் திகதி, சிலர் கொழும்பு வந்துவிட்டனர். எனது மனைவி இரு தங்கைகள், எனது குழந்தைகள் இடம்பெயர்ந்து செல்லும்போது கொழும்பு செல்வதாகச் சொன்னார்களாம். இக்கடிதம் எழுதும்வரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்திற்குப்போய் காத்திருப்பேன். என்னைப்போல் பலர் அங்கு வருகிறார்கள். 20-07-87 ந் திகதி மாலை வழக்கம்போல மருதானை ரயில் நிலையத்திற்குப்போனேன். மனைவி குழந்தைகள் இருவர், மனைவியின் தங்கையர் இருவர் அகதிகளாக வந்திருந்தனர். மாற்றுடுப்புக்கூட கொழும்பிலேயே வாங்கவேண்டியிருந்தது. இலங்கை - இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், இந்தி�� சமாதானப்படையினர் வந்துசேர்ந்த இரு வாரங்களின் பின்னர் மைத்துனிகள் இருவரும் ஊருக்குத் திரும்பிச்சென்றனர்.\nசில வாரங்கள் நீடித்த அமைதி, இளைஞர்களிடையில் ஏற்பட்ட மோதல்களினால் மீண்டும் குலைந்தது. கோட்டை ரயில் சேவை கிளிநொச்சியுடன் நிறுத்தப்பட்டது. புலிகளின் பிரசாரப்பிரிவுத்தலைவர் திலீபன் ( 23 வயது) சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார். நீர்கூட அருந்துவதில்லை. அநேகமாக இவ்வாரத்தினுள் இறந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஐந்து கோரிக்கைகளை வைத்தே இந்த உண்ணாவிரதம் இருக்கிறார். இவருக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் வேறு சிலரும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பதினோராவது நாள் திலீபன் இறந்துவிட்டார். இவருடைய உயிர்த்தியாகத்தின் பின்னர், புலிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியத்தூதுவர் டிக்ஸிற்றுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் செப்டெம்பர் 28 ந் திகதி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. மேலும் விபரங்களை பின்னர் எழுதுகின்றேன். நீர்கொழும்புக்கு இன்னமும் போகவில்லை. போய் வந்த பின்பு எழுதுவேன்.\n( எனது பிற்குறிப்பு: ஈழப்போர் ஏன் நீண்டகாலம் நீடித்தது.. என்பதை ஆராய்வதற்காகவும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற குரல் வெளியாகியிருக்கிறது என்பதை ஆராய்வதற்காகவும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற குரல் வெளியாகியிருக்கிறது \"விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்\" இருந்தால் போர்கள் நீடிக்கும்தானே... \"விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்\" இருந்தால் போர்கள் நீடிக்கும்தானே... என்ற உண்மையைத்தான் அந்தக்குரலுக்கு பதிலாகச் சொல்ல முடியும் என்ற உண்மையைத்தான் அந்தக்குரலுக்கு பதிலாகச் சொல்ல முடியும்\n(நன்றி: \" நடு\" இணையம் பிரான்ஸ்)\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nயாழ்ப்பாணம்: நூல் வெளியீடும் அறிமுகமும்\nஅஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்\nபடித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் \"எக்ஸைல்\" குறித்து ஒரு பார்வை சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்\nவாசகர் முற்றம் - அங்கம் 04: இழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா ஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான \"சொல்லாதசேதிகள்\" தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்\nஇசைக்காணொளி அறிமுகம்: தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே\nஏழு தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர் - லதா ராமகிருஷ்ணன்)\nபெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி\nஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்\nஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்\nவாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்���ான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்கள���ல் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்க��்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-01-23T19:54:44Z", "digest": "sha1:SFB2UOOZDUUMSA32VGJQG6HTJU2SIEB7", "length": 26020, "nlines": 210, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "சிவாங்கி விமர்சனம் | கவிதை காதலன்", "raw_content": "\nமனிதனின் ஆழ் மனதின் வக்கிரங்களும் அதி உட்சபட்ச கோபமும் வெளிப்படும் வழியே சூன்யம் அல்லது செய்வினை. இப்படி சூன்யம் வைக்கப்பட்ட ஒரு நடிகையின் கதையே இந்த ”சிவாங்கி” திரைப்படம். ஏற்கனவே தெலுங்கில் ”மங்களா” என்ற பெயரில் ரிலீசாகி கல்லா கட்டிய இந்த திரைப்படத்தைத்தான் இப்போது தமிழில் ”சிவாங்கி” என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். எப்போதோ ஒரு முறை எழுதிய இந்தப்படத்தின் விமர்சனம் இதோ மீண்டும் ஒருமுறை உங்களுக்காக...\nசார்மி ஒரு நடிகை. அவளுக்கு ஒரு தீவிர ரசிகன் இருக்கிறான். அந்த ரசிகன் சார்மிக்காக ஒரு காரையே பரிசளிக்கக்கூடிய அளவுக்கு வெறியன். ஒருமுறை ரசிகர்களுக்கு சார்மி ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கையில் ஒரு சில்மிஷ ரசிகன் சார்மியின் உடம்பில் அத்துமீறல் செய்ய, அதை செய்தது தனக்கு கார் கொடுத்த ரசிகன்தான் என்று தவறாக நினைத்து அவனை அறைந்துவிடுகிறாள். உடனே சார்மியின் நண்பனும் பாடிகார்டுமான சுப்பு என்பவன் அந்த ரசிகனை நையப்புடைக்கிறான். அவமானத்தாலும், அசிங்கத்தாலும் காயப்பட்ட அந்த ரசிகன் பூச்சிமருந்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறான். இங்குதான் சார்மிக்கு விதி விளையாட்டு காட்டுகிறது..\nமருந்து குடித்த அந்த ரசிகனின் அப்பா ஒரு மிகக்கொடுரமாக சூன்யம் வைப்பவர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சார்மியிடம் வந்து தன் மகன் தவறு செய்யவில்லை என்றும், அவனை ஒரு முறை நேரில் வந்து பார்த்தால் அவன் பிழைத்து விடுவான் என்றும் கூறுகிறார். சார்மியும் வர சம்மதிக்கும் போது, டைரக்டர் அவள் செல்லக்கூடாது இங்கு வேலை இருக்கிறது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார். சார்மி தன்னால் வர முடியாத சூழ்நிலை என்று விளக்க, அந்த அப்பாவோ சார்மியின் மீது கோபம் கொண்டு அவள் தலைமுடியை பிடித்து இழுக்கிறார். உடனே அங்கிருக்கும் ஆட்களால் அவர் அடித்து விரட்டப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் அவரது மகனும் இறந்து போகின்றான். உச்சபட்ச கோவத்திற்கு ஆளான அவர், சார்மிக்கு சூன்யத்தை வைத்துவிடுகிறார்.\nஅன்றிலிருந்து சார்மியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது. இரவுகளில் திடீர் திடீர் என்று எதேதோ செய்ய ஆரம்பிக்கிறாள். அவளின் நண்பனான சுப்பு, ஒரு சாமியாரிடம் அழைத்து சென்று இவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்ல, சார்மி அவர்களை கிண்டல் செய்கிறாள். ஆனால் அவரோ இவளுக்கு நிச்சயம் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லுகிறார். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சார்மி மிகக்கொடுரமாக நடந்து கொள்ள, அப்போதுதான் அனைவரும் அதை உணர ஆரம்பிக்கின்றனர்.\nமீண்டும் சாமியாரிடம் வந்து இப்போது என்ன செய்வது என்று கேட்க, அவர் சார்மியை பரிசோதித்து, இவளுக்கு வைக்கப்பட்டிருக்கும் சூன்யம் செகுச்சி வகையை சார்ந்த்து என்றும், இதை வைத்தவனால் மட்டுமே எடுக்க முடியும் என்று சொல்லுகிறார். உடனே சார்மியும் சுப்புவும் அந்த மந்திரவாதியை தேடிச்செல்ல அவர் இறந்து கிடக்கிறார். அப்போதுதான் அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் சூன்யத்தின் தீவிரம் புரிகிறது. ஏனென்றால் வைத்தவன் மட்டும்தான் எடுக்க முடியும் என்பதால், தன்னால் எந்த சூழ்நிலையிலும் அதை எடுத்துவிடக்கூடாது என்று தானே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த மந்திரவாதி.. அந்த செகுச்சி சூன்யம் இப்போது மிக வலிமையுடன் இருக்கிறது.\nஅந்த செகுச்சி சூன்யத்தை எடுக்க முயலும் சாமியாரும் அந்த சூன்யத்தின் பயங்கரமான சக்தியால் இறந்து போகிறார். இப்போது என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலையில் மற்றொரு பெண் சாமியாரை தேடி போகிறார்கள், அந்த சாமியார் 600 கிலோமீட்டர் கா��ுகளில் பயணித்தால் மிக சக்தி வாய்ந்த சிவதூதர்களும் அவர்களின் குருவும் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் இதற்கு ஒரு வழி சொல்வார்கள் என்று அவர்களை தேடி பயணப்படுகிறார்கள் ஆனால் அங்கிருக்கும் அத்தனை சிவதூதர்களையும் அந்த குருவையும் விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது அந்த செகுச்சி.. பின் எப்படி அந்த சிவதூதர்கள் சார்மியிடம் இருந்து அந்த செகுச்சியை விரட்டினார்கள் என்பது மீதிக்கதை..\nபடத்தின் ஆரம்பத்திலேயே அந்த கெட்ட சூனியக்காரனால் சூன்யம் வைக்கப்பட்ட ஒருவனை இந்த சிவதூதர்களிடம் அழைத்து வருவார்கள், ஆனால் அவரால் அதை எடுக்க முடியாது. ஏனென்றால் காலம் கடந்துவிட்டது என்று சொல்லுவார். உடனே அந்த நபரின் உடல் காற்றில் சுழற்றி அடிக்கப்பட்டு, வெறும் இதயம் மட்டும் தான் கிழே விழும்.. படமே இப்படி ஒரு டெரரான காட்சியில் தான் தொடங்குகிறது நடு நடுவே சில காட்சிகள் ஸ்லோவாக சென்று படத்தின் டெம்போவை குறைத்தாலும் சார்மியின் மீது செகுச்சி வரும் போதெல்லாம் அந்த டெம்போ எகிறி அடிக்கிறது. சார்மியை சுற்றி கலாட்டா செய்யும் ரோமியோக்களை சார்மி செகுச்சியாய் மாறி சுழற்றி அடிக்கும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.\nசெகுச்சியை வரவழைக்கும் சாமியே இறந்துகிடப்பது. தன்னை இன்சல்ட் செய்யும் டைரக்டரை பயம் காட்டி அலற வைப்பது. வீட்டில் இருந்து மறைந்து நடுரோட்டில் கிடப்பது. செகுச்சியாய் மாறி சிவதூதர்களையே அடித்து நொறுக்குவது என சார்மி பின்னி பெடலெடுத்திருக்கிறார். வொண்டர்ஃபுல் பர்ஃபாமென்ஸ். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓடிப்போன காதலனை நினைத்து அழுது நடிக்க வேண்டும் என்ற காட்சியில் சார்மி நம்மை விலா நோக சிரிக்க வைத்திருக்கிறார். தமிழ்சினிமா இயக்குனர்களை இந்தப்படத்தில் அநியாயத்துக்கு கிண்டலடித்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் சற்று வேதனை. (ஆனாலும் நம்மிடம் இப்படியும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்\nஅந்த காட்டைத்தேடி காரில் செல்லும் காட்சிகளில் எல்லாம் எடிட்டர் இன்னும் கொஞ்சம் தன் கத்தரிக்கு வேலை கொடுத்திருந்தால் அந்த கிரிஸ்ப் பினிஷிங் கிடைத்திருக்கும். படத்திலிருந்து சற்றே விலகி இருக்கும் மனநிலை இந்த இடங்களில்தான் ஏற்படுகிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் ஒரு திகில் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை சரியாய் செய்திருக்கின்றன.\nசார்மி சினிமா நடிகை என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படுவது போலே இரண்டு பாடல் காட்சிகளை நுழைத்திருக்கிறார்கள். சிவகுரு பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் கடைசிப்பாடலில் இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபீட்டை ஏற்றி இருந்தால் அந்த பேய் விரட்டும் எஃபெக்ட் இன்னும் கொஞ்சம் அதிகமாய் கிடைத்திருக்கும். (இந்த விஷயம் காஞ்சனாவின் கடைசிப்பாடலில் மிகச்சரியாய் அமைக்கப்பட்டிருக்கும் ) சிவகுருவுக்கும் செகுச்சிக்கும் இடையேயான அந்த கான்வர்சேஷன், பாடலின் இடையிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் செகுச்சியின் அதி தீவிரம் காணாமல் போய்விடுகிறது. ஆனாலும் நம்மை சில இடங்களில் பயப்படுத்தி, சில இடங்களில் என்ன நடக்குமோ என்ற படபடப்பை படம் ஏற்படுத்தி விடுவது என்னமோ உண்மைதான்.\nதிகில் பட ரசிகர்களும், அமானுஷ்ய விரும்பிகளும் பார்க்கலாம்...\nCopy செய்தாலும் ஒரிஜினல கெடுக்காம செய்யணும் DRAG ME TO HELL படத்தை spoil செஞ்சுட்டாங்க...\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. *ஆர்வா* aarvaa114@gmail.com\nFrozen (ஃப்ரோஸன்) – கடுங்குளிரில் ஒர் பேராபத்து\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போக���றேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/mamata-banerjee/", "date_download": "2019-01-23T21:17:31Z", "digest": "sha1:KPIWW62C2F4WXLBIBQURG7LPOZMXXAG2", "length": 13515, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Mamata Banerjee | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Mamata Banerjee\"\nநாட்டுக்கு ஆபத்தாக இருக்கும் பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் – அர்விந்த் கெஜ்ரிவால்\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் நாட்டை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம்...\nநாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தேவை-...\nதற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினக்...\nபாஜக தீவிரவாத அமைப்பு ; தைரியம் இருந்தால் எங்களுடன் மோதிப்பாருங்கள் – மம்தா பானர்ஜி\nபாஜக ஒரு தீவிரவாத அமைப்பு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பாஜக மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது என்றும் மம்தா பானர்ஜி குற்றம்...\n’மோடி மீண்டும் பிரதமரானால் இதுதான் நடக்கும்’\nமோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான் நடக்கும் என ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை, குஜராத் மாநில படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர்...\nராஜஸ்தான்: லவ் ஜிஹாத் பெயரில் முஸ்லிம் இளைஞர் எரித்துக் கொலை\nராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவடத்தில், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில்,...\nகெஜ்ரிவால், பினராயி விஜயனைத் தொடர்ந்து மம்தாவைச் சந்தித்த கமல்\nநடிகர் கமல்ஹாசன் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ரசிகன் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, நடிகர் கமல்ஹாசன்...\n; கொந்தளித்த சுப்ரமணியன் சுவாமி\nஆர்.எஸ்.எஸ். அமைப்பை எச்சரித்த மேற்கு வங்க மாநில அரசைக் கலைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். துர்கா பூஜை வரும் செப்.26ஆம் தேதி...\n’பாஜகவை அகற்றுங்கள்… நாட்டைக் காப்பாற்றுங்கள்’\nபாஜக அரசு ஜனநாயகத்தைச் சீரழித்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடக்கி வைக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு...\n’ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு இரண்டும் மிகப் பெரிய ஊழல்கள்’\nஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு இவை இரண்டும் மிகப் பெரிய ஊழல் என்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான ���ம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 14வது ஜனாதிபதியைத்...\nகூர்க்காலாந்து போராட்டம்: அமைச்சர் மீது கொடூர தாக்குதல்\nசிலிகுரி அருகே கூர்க்காலாந்து போராட்டக்காரர்கள் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக மேற்கு வங்க அமைச்சர் கவுதம் தேப் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங், குர்சியாங் ஆகிய பகுதிகளில்...\n123பக்கம் 1 இன் 3\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=50&Page=3", "date_download": "2019-01-23T21:14:25Z", "digest": "sha1:WLO6UHOC2YHJGYQXHGXTDHCQWCYWJOFJ", "length": 4406, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nட்ரையல் ரூம் டார்ச்சருக்கு இனி விடுதலை\nபழைய புடவையில் ஃபேஷன் உடைகள்\nஃபேஷன் உலகின் குட்டிச் சுட்டி\nபெண்கள் விரும்பும் மூங்கில் ஆபரணங்கள்\nயுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்..\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142996", "date_download": "2019-01-23T21:23:26Z", "digest": "sha1:UZ7RR4TWBLI7WHHMPR4GQB6NHO2X6JKM", "length": 7056, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம் | BE educated may officer at Press stamp - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nபி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்\nகர்நாடக மாநிலம், மைசூரில் விரைவில் முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும் அச்சகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் துணைமேலாளர் உள்ளிட்ட 19 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.‘\n1. துணை மேலாளர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்):\nரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\n2. இன்ஜினியர்/ ஆபீசர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்):\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\n3. இன்ஜினியர்/ ஆபீசர் டிரெய்னீஸ்:\n13 இடங்கள். (மெக்கானிக்கல் - 2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 2, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் - 5, கெமிக்கல்/ பேப்பர் மற்றும் பல்ப் -4).\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\n4. நிர்வாக செயலாளர் (அதிகாரிகள் லெவல்):\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\nஇட ஒதுக்கீடு, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.\nPress stamp முத்திரைத்தாள் அச்சகத்தில்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம��\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/3_18.html", "date_download": "2019-01-23T19:57:49Z", "digest": "sha1:DK7V242FIM6KR3GKMWI4XUDP2J5QUOTD", "length": 43849, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 கூட்டத்தினர், சுவனம் நுழையமாட்டார்கள்..!!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 கூட்டத்தினர், சுவனம் நுழையமாட்டார்கள்..\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.\nஉலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.\nதான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.\nநம்மில் பலர் இறைவனின் ஆனைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர். தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர். அல்லாஹ் இத்தைகயவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான். மேலும் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மஹ்ஷரிலே தன்னுடைய அர்ஷின் நிழலிலே இத்தகையவர்களுக்கு இடம் வழங்குகின்றான்.\nஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் ப���கழ வேண்டுமென்பதற்காகவும் தினசரிகளில் விளம்பரம் செய்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.\nஇன்னும் சிலரோ ஆரம்பத்தில் வறியவர்களின் மேலுள்ள அனுதாபத்தால் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலையில் இறைவனின் அருளினால் அத்தகைய ஏழைகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தம்மால் உதவி பெற்றவர்களை நோக்கி, ‘என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்’, ‘ நான் தான் நீ இத்தைகய நிலைக்கு உயர உதவி செய்தேன்’, ‘நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன’ என்பது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.\n அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும்,\nநோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;\nஅ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்;\nஅதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது;\nஅதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது;\nஇவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்;\nஇன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை\" (அல்-குர்ஆன் 2:264)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:\n3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன். (ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்)\n\"சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்\" (ஆதாரம் : நஸயி, திர்மிதி)\n நமது அரும்பாடுபட்டு செய்த, சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிசெயிலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அன்றோ\nஅல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாகவும்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தள��் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/ThewaterfallsinTamilNadu-tnpsc.html", "date_download": "2019-01-23T20:35:03Z", "digest": "sha1:KT3BAGCZS5ZKAWLV65IMGBIE7LQU4GGD", "length": 12890, "nlines": 129, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள் - டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » examination , tnpsc , குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » தமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள் - டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள் - டி.என்.பி.எஸ்.சி\nதமிழக நீர்வீழ்ச்சிகள் குறித்து அடிக்கடி தேர்வுகளில் கேட்கப்படுகின்றன.\nஎனவே இவற்றை தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம்.. தமிழகம் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.தமிழகம் பற்றிய பதிவுகளின் இணைப்புகளைப் ஒரே பதிவில் வெளியிட இருக்கிறேன்.இலவசமாக மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற்றுவருபவர்களுக்கு அந்தப் பதிவும் எப்பவும் போல உங்கள் மின்னஞ்சலுக்கே வந்துவிடும்.மின்னஞ்சலை இன்னும் பதிவு செய்யாத தோழர்கள் பதிவிற்கு கீழே இருக்கும் பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை இணைத்து புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..\nதேர்விற்கு முக்கியமான வினாக்களை பாடவாரியாக தொகுத்து வெற்றி நிச்சயம் என்ற மற்றொரு தளத்தில் பதிந்து வருகிறேன். tnpsc.madhumathi.com அங்கு சென்று முக்கிய வினாக்களை தெரிந்துகொள்ளலாம்.அந்தத் தளத்தில் இன்னும் இணையாதவர்கள் உடனே இணைந்து பதிவுகளை தங்கள் மின்னஞ்சல் வாயிலாகவே பெற்றுக்கொள்ளுங்கள்..\nகிள்ளியூர் நீர்வீழ்ச்சி சேர்வராயன் மலை\nபதிவை பகிர்ந்துகொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: examination, tnpsc, குரூப் 2, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/adangathey-official-trailer/", "date_download": "2019-01-23T20:47:28Z", "digest": "sha1:ISII3VIDET6TWEIVMHUNJQCMHCZD3LGD", "length": 5426, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "அடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்", "raw_content": "\nஅடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nஅடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nAdangatheyAdangathey TrailerDirector Shanmugam MuthusamyG.V.Prakash KumarManthra BediSarathkumarSurabhiஅடங்காதேஅடங்காதே டிரைலர்இயக்குநர் சண்முகம் முத்துசாமிசரத்குமார்சுரபிஜி.வி.பிரகாஷ் குமார்\nதடம் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/mudra-yojana-scheme/", "date_download": "2019-01-23T20:59:05Z", "digest": "sha1:2A6LZBTCV2YLS4LH6M6YKY7VUIIN5BOV", "length": 15177, "nlines": 77, "source_domain": "vaanaram.in", "title": "பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம். - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nபிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.\nபிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.\nதமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாத மத்திய அரசின் தொழில் தொடங்க கடன் உதவி தரும் திட்டம் முத்ரா திட்டம். தொழில் தொடங்க நல்ல யோசனை வைத்திருந்து, அதை செயலாற்ற தெளிவான வணிக திட்டமும் வைத்திருந்து, சிலருக்கு அத்தொழிலில் முன் அனுபவமும் இருந்து தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் தவிப்போர்களுக்குக் கற்பக மரமாக அமைகிறது இத்திட்டம். மேலும் தொழிலை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முனைவோருக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது.\n ஆன்மிகம் > விசேஷங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபுரட்டாசி மாதம் என்னென்ன விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஆவணி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/51260-hyderabad-man-who-ran-away-at-15-finally-reunited-with-family-thanks-to-facebook.html", "date_download": "2019-01-23T21:02:43Z", "digest": "sha1:KRJIVND34CYEO4LXYOVPLZ3YNNWDF2KD", "length": 10827, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு | Hyderabad man who ran away at 15 finally reunited with family, thanks to Facebook", "raw_content": "\n15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு\nஐதராபாத்தில் இருந்து 7 வருடங்களுக்கு முன்பு ஓடிப் போன்ற சிறுவன், ஃபேஸ்புக் உதவியாக மீண்டும் தனது குடும்பத்தின் உதவியுடன் சேர்ந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மும்பைக்கு ஓடிப்போன சிறுவன் சுஷித் தற்போது 23 வயதில் கண்டுபிடிக்கப்பட்டான்.\nஐதராபாத் நகரின் மல்கஜ்கிரியில் உள்ள மவுலா அலி பகுதியில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுஜித், ஒருநாள் திடீரென வீட்டில் இருந்து ஓடிவிட்டார். பள்ளி சென்ற சுஜித் வீடு திரும்பாததால் அன்று முழுவதும் அவரது அக்கா வீட்டுக்காரர் அஜித் குமார் அவரை தேடியுள்ளார். தேடியும் கிடைக்காத நிலையில், 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார்.\nஅந்தப் புகார் குறித்து டெக்கன் கிரானிகலிடம் அவர் பேசுகையில், “ஒருநாள் வீட்டை விட்டுச் சென்ற சுஜித் வீடு திரும்பவில்லை. எல்லா இடங்களிலும் தேடிய பின்னர், போலீசில் புகார் அளித்தேன். அவன் காணாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது. அவனுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று தான் கிராமத்தில் இருந்து நகருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன்” என்றார்.\nஅஜித் குமார் அளித்த புகாரின் பேரில் மல்கஜ்கிரி போலீஸ் காணாமல் போன சுஜித்தை தேடினர். ஆனால், அவர்களால் சுஜித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஐதராபாத்தில் இருந்து ஓடிய சுஜித் மும்பைக்கு சென்று கேட்டரிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்துள்ளான்.\nஇதனிடையே, சமூக வலைத்தளங்களிலும் மாமா அஜித் குமார் அவனை தேடிய வண்ணம் இருந்துள்ளார். அப்போது ஃபேஸ்புக்கில் சுஜித்தின் செல்லப் பேரில் ஒரு ஐடி இருந்துள்ளது. இதனை கண்ட உடன் அந்த ஐடிக்கு அவர் பிரண்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தனது மாமா தான் அழைப்பு விடுக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தனது செல்லப் பேரையும் மாற்றியுள்ளார்.\nஇதனால், காணாமல் போன மனைவியின் சகோதரர் சுஜித்தான் அது என்பதை அஜித் குமார் உறுதி செய்துள்ளார். இந்தத் தகவலை உடனடியாக மல்கஜ்கிரி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் சைபர் கிரைமை அணுகியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் டெக்னிக்கல் பிரிவு உதவியுடன் சுஜித்தின் ஃபேஸ்புக்கை ஆய்வு செய்தனர். இந்த முயற்சியால் மும்பையில் சுஜித் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.\nஇதனையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜலேந்தர் ரெட்டி தலைமையிலான குழு சுஜித்தை தேடி மும்பையில் உள்ள மஜ்கான் பகுதிக்கு சென்றது. தற்போது 23 வயதாகும் சுஜித்தை போலீசார் கண்டறிந்து ஐதராபாத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சுஜித் ஒப்படைக்கப்பட்டார். 7 வருடங்களுக்கு பிறகு சுஜித் கிடைத்ததில் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஃபேஸ்புக் உதவியால காணாமல் போன சிறுவன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nHyderabad , Missing Man , Facebook , ஐதராபாத் , காணாமல்போனவர் , ஃபேஸ்புக்\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/lisa-3d-movie-shooting-news/", "date_download": "2019-01-23T19:58:22Z", "digest": "sha1:RUO4H53W42ASAEPUYNGOV6PZMFAE6T2J", "length": 8467, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "அரிமுக இயக்குநரின் மண்டையை உடைத்த அஞ்சலி", "raw_content": "\nஅறிமுக இயக்குநரின் மண்டையை உடைத்த அஞ்சலி\nஅறிமுக இயக்குநரின் மண்டையை உடைத்த அஞ்சலி\nதலைப்பைப் பார்த்து அந்த அறிமுக இட்யக்குநரைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக முடிவெடுத்து விடாதீர்கள். முழுதும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.\nபிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’ 3டி. அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா.\nஇந்த ஹாரர் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ‘ஏமாலி’ படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டபோது 3டி எஃபெக்ட்டில் எடுக்க, ஒரு தோசைக்கல்லைத் தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும். டைரக்டர் “ஆக்ஷன்…” என்றதும் ஏங்கிருந்துதான் அஞ்சலிக்கு அப்படி ஒரு பலம் வந்ததோ… தோசைக்கல்லைத் தூக்கி வீச, எதிர்பாராத விதமாக கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெற்றியில் பட்டு புருவம் கிழிந்திருக்கிறது.\nபதறியபடி யூனிட்ட��ல் அனைவரும் ஓடிவர, வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே ஷாட்டைப் பார்த்து திருப்தியடைந்தபடி மருத்துவமனைக்குப் போனாராம். அன்று படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப் பட்டது.\nஅஞ்சலிக்கு ஆக்ஷன் ரோல் கொடுத்த டைரக்டருக்கு இதுவும் வேண்டும்… வேண்டாம் இது போதும்..\nanjaliDirector Raju ViswanathLisaLisa 3dLisa 3d movie newsP.G.Muthiahஅஞ்சலிஇயக்குநர் ராஜு விஸ்வநாத்பி.ஜி.முத்தையாலிசாலிசா 3டி\nஆடி 18ல் தேடி இசைக்கும் பூமராங் – ஆடியோவை சோனி வாங்கியது\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/may/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2920461.html", "date_download": "2019-01-23T19:37:17Z", "digest": "sha1:BQNFTNUC72RCZMIEH3AAWH7BKTCGAHFV", "length": 10763, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரம்- Dinamani", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரம்\nBy DIN | Published on : 16th May 2018 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின்றன. முடிவுகள் வெளியான 5 நிமிஷத்தில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத் துறை செய்துள்ளது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ஆம் ���ேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைந்தது.\nஇந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 6,903 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதினர்.\nஅதிகபட்சமாக அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 47 ஆயிரத்து 664 பேர் எழுதினர். தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 77 மையங்களில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெற்றது.\nஇதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்தில் மேற்கொள்ளப்பட்டன.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது, மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை தனியாக வெளியிடுவது வழக்கம்.\nகடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, முதல் 3 இடங்கள் ரத்து செய்யப்பட்டு, கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே நடைமுறையின் கீழ் தேர்வு முடிவுகள் வெளியாகும்.\nஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடும் நாளில் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு பள்ளிகளில் ஒட்டப்பட்டன.\nஇந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.\nபள்ளிகளுக்கு: அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய், ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும்.\nஅந்தந்த பள்ளிகள் அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ன்ள்ங்ழ் ஐஈ, ல்ஹள்ள்ஜ்ர்ழ்க் ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.\nகாலை 9.30 மணி அளவில் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nமேலும், தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிஷம் முதல் 10 நிமிஷங்களில் அந்தந்த மாணவர்களின் பெற்றோர் செல்லிடப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்ணுடன் கூடிய முடிவு வந்து சேரும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக��கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124565-duraimurugan-is-far-better-stalins-position-in-question.html", "date_download": "2019-01-23T20:13:58Z", "digest": "sha1:3UEWSW3F2XY7C22XYWNFA6EP7L6K4CEW", "length": 30305, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "' துரைமுருகனே பெட்டர்!' - ஸ்டாலினைக் கலவரப்படுத்தும் இருவர் #VikatanExclusive | Duraimurugan is far better , Stalin's position in question", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:16 (09/05/2018)\n' - ஸ்டாலினைக் கலவரப்படுத்தும் இருவர் #VikatanExclusive\nஅறிவாலயத்தில் நடக்கும் அதிகார மோதல்களால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். ' தொண்டர்களுடன் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் தயங்குகிறார். கட்சியின் உயர்பதவியைக் கைப்பற்றுவதற்காக மா.செக்களை வளைக்கும் வேலைகளைச் சிலர் செய்து வருகின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.\nகாவிரி விவகாரத்தில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது தி.மு.க. அதேநேரம், அறிவாலயத்தில் நடக்கும் அதிகார மோதல்களால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். ' தொண்டர்களுடன் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் தயங்குகிறார். கட்சியின் உயர்பதவியைக் கைப்பற்றுவதற்காக மா.செக்களை வளைக்கும் வேலைகளைச் சிலர் செய்து வருகின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பை சீர்படுத்துவதற்காக தொண்டர்களிடம் குறைகேட்புக் கூட்டத்தை நடத்தினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து மாவட்டவாரியாக தொண்டர்களை சந்தித்துப் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் பலரும், அறிவாலயத்தின் மீதே புகார்களை அள்ளித் தெளித்தனர���. 'தலைமைக் கழகத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா' என அதிர்ந்து போனார் ஸ்டாலின். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகளைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக, பத்து வழக்கறிஞர்களை மாவட்டங்களுக்கு அனுப்பினார். கட்சியின் புதுமுகங்களான இந்த வழக்கறிஞர்களும், மாவட்டங்களில் தீவிர விசாரணை நடத்தி, ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர். ஆனாலும், மாவட்ட நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ' விரைவில் களையெடுப்பு நடக்கும்' எனக் கூறி, உடன்பிறப்புகளை உற்சாகத்தில் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.\n' நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம்' என்ற கேள்வியை தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். \" செயல் தலைவர் நடத்திய இந்த ஆய்வை முக்கிய நிர்வாகிகள் சிலர் ரசிக்கவில்லை. தலைமை நிலைய முதன்மைச் செயலாளரான துரைமுருகனைக்கூட குறைகேட்புக் கூட்டத்தில் தவிர்த்தார் ஸ்டாலின். இருப்பினும், தொண்டர்களுடன் அமர்ந்து பேசுவது, உணவருந்துவது போன்ற செயல்பாடுகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். தொண்டர்களுடனான ஆய்வும் அதனைத் தொடர்ந்த விசாரணைகளும் நிறைவடைந்தாலும், இதன்பேரில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன\" என விவரித்தவர், \" காவிரி விவகாரத்தில், எங்களது போராட்டத்தால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். இந்தப் போராட்டங்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகம் பெருகியுள்ளது. தங்களை நிரூபித்துக்கொள்ள, இந்தப் போராட்டக் களங்களை மாவட்ட நிர்வாகிகள் பயன்படுத்திக் கொண்டனர். ' இந்தநேரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுத்துவிட வேண்டாம்' என நினைக்கிறார் ஸ்டாலின்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nஆய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில், தொண்டர்களைத் தனித்தனியாக அமர வைத்துக் குறைகளைக் கேட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஏராளமான புகார்களைத் தொண்டர்கள் வாசித்தனர். இதனால் பிரச்னை வருவதைக் கண்டு, கும்பலாக அமர வைத்துக் குறைகளைக் கேட்டார். இதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, ' யாரும் பேச வேண்டாம். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இறுதியாக, ' புகாரை எழுதிப் பெட்டியில் போடுங்கள். விசாரணை நடத்த ஆட்கள் வருவார்கள்' என்றார். 'இப்போது என்ன செய்வது' என்ற குழப்பத்தில் இருக்கிறார். இது ஒரு காரணமாக இருந்தாலும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் ஸ்டாலின். அவர்களது கட்டுப்பாட்டில்தான் கட்சியே இயங்குவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறார்கள். முதலாவதாக, நிதி விவகாரங்களில் வலுவாக உள்ள அந்த நபர், மாவட்டச் செயலாளராக மட்டும்தான் இருக்கிறார். அவர் வீட்டில் தினமும் பத்து மாவட்டச் செயலாளர்களைப் பார்க்கலாம். அடுத்ததாக, சர்ச்சையில் அடிபட்டு மீண்ட நிர்வாகி ஒருவர். இவர்கள் இருவரின் வீட்டுக்கும்தான் மா.செக்கள் படையெடுக்கிறார்கள். ' பொதுச் செயலாளர் பதவி உனக்கு...பொருளாளர் பதவி எனக்கு' என முடிவெடுத்துவிட்டு களப்பணி செய்கிறார்கள். ஸ்டாலின் செல்லும் வாகனங்களிலும் இவர்கள் இருவரும் ஏறிக்கொள்கின்றனர். ' நாங்கள் சொல்வதைத்தான் தளபதி கேட்கிறார்' என கட்சி நிர்வாகிகளிடம் நிறுவ முயல்கின்றனர்.\nஇதில், பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற நினைக்கும் அந்த நிர்வாகி, 'தனக்கு எதிராக திருச்சி புள்ளி இருப்பார்' எனக் கருதிக் கொண்டு, அவரை வைத்தே விழா ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருச்சி புள்ளி. ' நான் பொதுச் செயலாளர் ஆவதற்கு திருச்சி புள்ளி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்' என உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் அந்த நிர்வாகி. இதையெல்லாம் கவனித்து வரும் செயல் தலைவர், ' இவர்களது ஆட்டம் சரியில்லை. மாவட்டச் செயலாளர்களையே பர்சேஸ் செய்கிறார்களா' எனக் கொதிப்பைக் காட்டினார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்குக் கட்சியில் குடும்பத்தின் தலையீடு அதிகரித்துவிட்டது. இவர்கள் இருவரையும் ஒதுக்கும்விதமாக, துரைமுருகனிடமே ஆலோசனைக் கேட்கத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின். நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும்கூட, உடல்நலமில்லாமல் இருந்த துரைமுருகனைத் தூக்கிக் கொண்ட�� வந்து உட்கார வைத்துவிட்டனர். இதற்குக் காரணம், ' அவர்கள் இருவரும் பக்கத்தில் வந்து அமர்ந்துவிடக் கூடாது' என்பதால்தான். தலைமையில் உள்ள நிர்வாகிகளில் சிலரை நம்புவதற்கு செயல் தலைவர் தயாராக இல்லை. தொண்டர்களைத்தான் மிகப் பெரிய பலமாக நினைக்கிறார். எனவேதான், குறைகேட்பு கூட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அவர் தயக்கம் காட்டுகிறார். கட்சிக்குள் நடக்கும் அதிகார மோதல்களால் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார் செயல் தலைவர்\" என்றார் விரிவாக.\n`ஜாவ்லின் த்ரோ’ நீரஜ் சோப்ரா... டோக்கியோ ஒலிம்பிக்கின் நம்பிக்கை நாயகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் பு���ிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/death_sentence_for_child_rape.html", "date_download": "2019-01-23T20:23:00Z", "digest": "sha1:SIM73D6XO2QSXS7D3ZKBJV7RAKU5TKXG", "length": 11094, "nlines": 72, "source_domain": "youturn.in", "title": "சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை. - You Turn", "raw_content": "\nசிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை.\nகுழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்குவது தொடர்பான அவசர சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிப்பது தொடர்பான திருத்தத்தை போச்சோ சட்டத்தில் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nகதுவா மற்றும் உன்னாவ் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடெங்கிலும் பெரும் கோப அலையை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தாலே அதற்கும் பாலியல் வன்கொடுமை நிகழ்வும் தேசமாக இந்தியா மாறி வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியாக இருந்தாலும் சரி, கடைக்கோடி கிராமமாக இருந்தாலும் சரி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது.\nஇந்நிலையில், ஏப்ரல் 21-ம் தேதி (இன்று) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத் தொடரில், போக்சோ(POCSO-Protection for children from sexual offense) எனும் பெண்கள் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனைவிதிக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nதிருத்தப்பட்ட சட்டத்தின்படி, 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனையாக 20 வருட சிறைத்தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்கலாம். மேலும், 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத்தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்கப்படும்.\n16 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.\nபெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் வழங்கப்படும் தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவோ அல்லது ஆயுள்தண்டனையாகவோ நீட்டிக்கப்படலாம்.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதிவேக விசாரணையையும், வழக்கை கட்டாயமாக இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவை இந்த அவசர சட்டம் வழங்குகிறது. மேலும், 16 வயது கீழ் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் பெறுவதற்கான விதிகள் ஏதுமில்லை என்று பரிந்துரைக்கின்றது.\nமத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் நிர்பயா சம்பவத்திற்கு பிறகு நாட்டில் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்தாலோ ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது மத்திய அரசு. ஆக, தற்போதுவரை பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வழங்கும் ஷரத்தே இருந்துள்ளது.\nதண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்பது மக்களின் மனநிலை. ஆக, பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக இருந்து வந்த கோரிக்கை தற்போது சாத்தியமாகியது.\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்குவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அக்குற்றங்கள் நிகழாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு முன்னெடுப்பதும் அவசியமான ஒன்று. இங்கு சட்டங்கள் கடுமையானால்தான் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வு கொடுமைகள் முடிவுக்கு வர வழி பிறக்கும்.\nபாலியல் புரிதல், பாலியல் கல்வி போன்றவை மேம்பட வேண்டும். சக பெண் உணர்வை ஆண் புரிந்து கொண்டு, பெண் போகப் பொருளாக பார்க்கும் மனோநிலை மாற வேண்டும். தொடர் முயற்சியாய் சமூகமும் அரசோடு இணைந்து முயற்சித்தல் அவசியம்.\n” We care for you ” பெண்கள் பாதுகாப்பிற்கு சண்டிகர் போலீஸ் சேவை \nபெண்களின் பொருளாதார பாதுகாப்பிற்கு இதை செய்யனும்\nகேரளாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ” என்டே கூடு ��� திட்டம்.\nபாலியல் வன்புணர்வுகளும் அரசியல் வியாபாரங்களும்..\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146490-topic", "date_download": "2019-01-23T20:49:10Z", "digest": "sha1:RGNAABXUSAU6O6NZEJHAPAK52BON7V7D", "length": 19342, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காமாட்சியம்மன் விளக்கு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிர���மர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\n கடைகளில் போய் \"காமாட்சியம்மன் விளக்கு\" என்று கேட்டால் யானை படம்போட்டு \"கஜலஷ்மி\" விளக்குதான் கொடுக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் \"கஜலஷ்மி\" படம் போட்ட விளக்கைத்தான் காமாட்சி அம்மன் விளக்காக பயன்படுத்துகிறார்கள்.\nஇதைப் பதிவு செய்வதற்காக கதை போல ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/create-animated-gif", "date_download": "2019-01-23T19:39:13Z", "digest": "sha1:ZNZSPN5UQBOA2IVLHPC3NQ343DVDBN2C", "length": 6707, "nlines": 74, "source_domain": "wiki.pkp.in", "title": "Create Animated Gif - Wiki.PKP.in", "raw_content": "\nஇணையவாசிகளுக்கு தசவதாரம் ஒன்றும் பெரிய விஷயமில்லை.தமிழில் \"தசம அவதாரம்\" அல்லது இந்தியில் \"தஸ் அவதாரம்\" அதாவது பத்து அவதாரமெல்லாம் அவர்களுக்கு இத்துனூண்டு தான்.சாட் ரூம் போனால் ஒரு அவதாரம், Forum போனால் இன்னொரு அவதாரம், வலைப்பூக்கள் போனால் இன்னொன்று என இடத்துக்கு இடம் தளத்துக்கு தளம் வித்தியாசம் வித்தியாசமாய் அவதாரம் எடுத்திருப்பார்கள். அதாங்க \"Avatar\". இது நம்நாட்டு வட மொழியிலிருந்து இணையத்தில் பிரபலமான இன்னொரு வார்த்தை.உங்கள் புரோபைலில் உஙகள் போட்டோக்கு பதிலாய் கியூட்டாய் இன்னொரு பொம்மைப்படம் போட்டிருப்பீர்களே. அதைத்தான் சொல்கின்றேன்.\nஇந்த அவதார்களில் சில குறும்புக்காரர்களின் அவதார்கள் அனிமேட்டட் Gif கோப்பாய் பண்ணாத அக்கிரமமெல்லாம் பண்ணி சிரிப்பு மூட்டிக்கொண்டிருக்கும்.\nஇதுபோன்ற அனிமேட்டட் Gif கோப்புகள் எப்படி உருவாக்கப்படுகின்றன\nஒரு சந்தேகம்,அந்த \"thanks friends\" மினுமினுக்க செய்கிறீர்களே எப்படி Java வில் தானே \nஅடடா இதற்கெல்லாம் ஜாவாவை தொந்தரவு செய்யவேண்டாம் சார். இரண்டு மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட படங்களை (Frames) எடுத்து அவற்றை அடுத்தடுத்து ஓட விட்டால் அது தான் அனிமேட்டட் ஜிப்.நான் மேலே கொடுத்துள்ள உதாரணப்படத்தை பாருங்கள். அந்த ஆறு படங்களையும் தொடர்ச்சியாய் பட்பட்டென ஓட விட்டால் அழாய் அது உயிர்பெற்று கண்மூடி திறக்கும்.எல்லாம் அந்தக்கால திரைப்படச் சுருள் டெக்னிக் தான்.\nஏற்கெனவெ உங்களிடம் இருக்கும் ஒரு Animated Gif கோப்பிலுள்ள அனைத்து ஃப்ரேம்களையும் பிரித்தெடுக்க இந்த இலவச Gif Splitter-ஐ பயன்படுத்துங்கள்.மிகச்சிறிய எளிய மென்பொருள்.என் பேவரைட்.\nஇருக்கின்ற சில ஃப்ரேம் படங்களை ஒன்றிணைத்து வித விதமாக Animated Gif நீங்கள் சொந்தமாய் செய்ய ஆசைப்பட்டால் கீழ்கண்ட மென்பொருளை முயன்று பாருங்கள்.\nபல வசதிகளுடன் கூடிய இலவச மென்பொருள்.\nஅனிமேட்டட் Gif உருவாக்க இன்னொரு குட்டியூண்டு இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk3MTg4NTky.htm", "date_download": "2019-01-23T19:36:06Z", "digest": "sha1:7XKCJZNNVYOJGKKRK5MN2I5ULOHT4CO2", "length": 15117, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஇடுப்பு சதை குறைய எளிய பயிற்சி\nஇன்றைய பெண்கள் தொப்பை மற்றும் இடுப்பின் அதிகப்படியான சதையால் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு போய் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சியை பார்க்கலாம்.\nஇந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் இடுப்பு சதை குறைவதை காணலாம். பயிற்சி செய்முறை விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். பின்னர் வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளவும். வலது காலின் மேல் இடது கால் இருக்க வேண்டும்.\nமெதுவாக வலது கையை தரையில் ஊன்றி உடலை மெதுவாக மேலே உயர்த்தவும். இடது கையை இடுப்பில் (படத்தில் உள்ளபடி ) வைத்துக் கொள்ளவும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.\nஇவ்வாறு வலது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் திரும்பி இடது பக்கம் இதே போல் 20 முறை செய்யவும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.\nஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதலையில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்....\nநாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nதேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nஉங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப\nதினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்\nஎளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக\nஇன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழக�� என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/how-stars-form/", "date_download": "2019-01-23T20:26:43Z", "digest": "sha1:S3MEVOEY3OSNBEAKKB7MI7XOLACSWGJ7", "length": 18056, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\nமுதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று முன்னர் பார்த்தோம். ஆகவே விண்மீன்களின் வாழ்கையைப்பற்றி கொஞ்சம் அலசுவோம்.\nநமது பிரபஞ்சத்தில் மிகல அதிகமாக காணப்படும் ஒரு மூலகம், ஹைட்ரோஜன் அல்லது ஐதரசன் மற்றும் ஹீலியம். நாம் இரவு வானில் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் விண்மீன்களே நமது சூரியனைப் போல அளவுள்ளவை, சில சூரியனை விட சிறியவை, பல சூரியனை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரியவை.\nவிண்மீன்கள் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.\nஇந்தப் பாரிய பறந்து விரிந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா விண்மீன் பேரடைகள் அல்லது விண்மீன் திரள்கள் உண்டு. நமது சூரியன் இருக்கும் விண்மீன் பேரடை, பால்வீதி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறான விண்மீன் பேரடைகளில் அதிகளவான வின்மீனிடை முகில்கள் (interstellar clouds) காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஐதரசனாலும் (கிட்டத்தட்ட 70%) மற்றும் ஹீலியத்தினாலும் (கிட்டத்தட்ட 20%) ஆக்கப்பட்டவை. அவற்றுள் மிகச்சொற்ப அளவு ஏனைய மூலகங்களும் காணப்படலாம். அவற்றில் அடர்த்தியாக உள்ளை வின்மீனிடை முகில்கள், பூமியில் இருந்து தொலைக்காட்டியால் பார்க்கும் பொது மிக அழகான தோற்றங்களில் தென்படும் இவற்றைத்தான் நெபுலா என வானியலாளர்கள் அழைக்கின்றனர்.\nஇந்த நெபுலாக்கள் தான் விண்மீன்களின் பெற்றோர்கள். நேபுலாகளில் ஏற்படும் அடர்த்த�� வித்தியாசத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க, அங்கு ஈர்ப்புவிசையும் தோன்றும். இந்த ஈர்ப்பு விசை காரணமாக மேலும் வாயுக்கள் அங்கு குவிய, ஒரு பந்தைப்போன்றதொரு திரள்ச்சியாக அது உருவெடுக்கும்.\nஇவ்வாறான திரள்ச்சியின் போது, வாயு மூலக்கூறுகள் (ஐதரசன்) மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் வருவதால், அவற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது, இவ் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து, ஒரு கட்டத்தில் 10 மில்லியன் பாகை செல்சியஸ் அளவைக் கடக்கும் போது, ஒரு விண்மீனின் உயிர் மூச்சு தொடங்குகிறது. அதாவது அணுக்கரு இணைவு (fusion) எனப்படும் ஒரு செயல்பாடு தொடங்குகிறது. இது அந்த வாயுத்திரட்சியில் உள்ள ஐதரசனை, ஹீலியமாக மாற்றுகிறது, இவ்வாறு மாற்றமடையும் போது ஏற்படும் திணிவு வேறுபாடே, விண்மீனின் ஒளி, வெப்பம் மற்றும் இன்னும் பிற சக்திகளாக வெளிவிடப்படுகிறது. இந்த நிலையை அடைந்த விண்மீன்கள், முதன்மைத் தொடர் விண்மீன்கள் (main sequence star) என அழைக்கப்படுகிறது.\nஒரு விண்மீன், நெபுலா போன்ற வாயுத் திரட்சியில் இருந்து முதன்மைத் தொடர் விண்மீனாக மாற கிட்டத்தட்ட 50 மில்லியன் வருடங்கள் எடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேபுலாவில் இருந்து பல விண்மீன்கள் (சிலவேளைகளில் நூற்றுக்கனக்கான) தோன்றும். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் உள்ள உள்ளது ஒராயன் நெபுலா, இது 1300 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இங்கு பல புதிய விண்மீன்கள் தற்போது உருவாவதை வானியலாளர்கள் அவதானிக்கின்றனர்.\nஇவ்வாறு முழுமையாக உருவாகிவிட்ட விண்மீன், முதன்மைத்தொடர் விண்மீன் எனப்படும். நமது சூரியன் ஒரு முதன்மைத்தொடர் விண்மீன் ஆகும், அதே போல இந்த முதன்மைத்தொடர் பருவத்தில் கிட்டத்தட்ட 10 பில்லியன் வருடங்கள் வரை வாழும்\nவிண்மீன்களின் மையப் பகுதியில் நடக்கும் இந்த அணுகரு இணைவே, இந்த விண்மீன்கள், அவற்றின் ஈர்ப்பு விசையால் மேற்கொண்டு சுருங்கிவிடாமல் இருக்க தேவையான வெளிநோக்கிய அழுததை வழங்குகிறது.\nவிண்மீன்களின் அளவிற்கும், திணிவிற்கும் ஏற்ப அதன் வாழ்க்கைக்காலமும், அதன் முடிவும் தங்கியுள்ளது, அவற்றைப் பற்றி அடுத்ததாக பார்க்கலாம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என���கிற அளவே மாறுகிறதா\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/counselling-for-mbbs-and-bds-date-health-minister-c-vijayabaskar/articleshow/64191424.cms", "date_download": "2019-01-23T20:20:01Z", "digest": "sha1:KUGME6HVZ7UZOPGJY2EGCC5GNM5VMHQP", "length": 24061, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "mbbs counselling: counselling for mbbs and bds date health minister c vijayabaskar - எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஇன்று +2 தேர்வு முடிவு வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை :இன்று +2 தேர்வு முடிவு வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்) சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்தாய்வு, மத்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைப்பெற்று முடிந்த உடன் ஜூன் மூன்றாவது வாரம் நடைப்பெறும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை – அமைச்சா் செங்கோட...\nமாணவா்களின் கோாிக்கையை ஆராய குழு – அண்ணா பல்கலை. ப...\nசீனாவில் சாதனை படைத்த ஈரோடு கணக்கு வாத்தியார்\nதமிழ்நாடுபிரியங்கா அர���ியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அ...\nசென்னை: +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகள் சாதனை\n1200 மதிப்பெண்களில் 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாணவர்கள்\nபிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைய காரணம் இதுதா...\nபிளஸ் 2 பொதுத்தேர்வில், 238 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்ச...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-apr-02/series", "date_download": "2019-01-23T19:42:28Z", "digest": "sha1:SAKDESDOCEFZWVLD56YOQ4CIVTJUTPR3", "length": 15002, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 02 April 2013 - தொடர்கள்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத ந��லையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசக்தி விகடன் - 02 Apr, 2013\n - கோவை - கோட்டைமேடு\nவிஜய வருடம் - ராசிபலன்கள்\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nராசிபலன் - மார்ச் 19 முதல் ஏப்ரல் 1 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nபுனலூர் தாத்தா - 9\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 15\n - ஸ்ரீமூக பஞ்ச சதி\nராசிபலன் - மார்ச் 19 முதல் ஏப்ரல் 1 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nபுனலூர் தாத்தா - 9\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/cooking-recipe", "date_download": "2019-01-23T19:34:46Z", "digest": "sha1:YXUV23MTQFLZO66L6VDFLFBSOPWWYKAY", "length": 5782, "nlines": 193, "source_domain": "gk.tamilgod.org", "title": " Cooking /Recipe | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/list-council-ministers-gk61879", "date_download": "2019-01-23T20:11:19Z", "digest": "sha1:6Q4PI3NUDZRHV53LWPLVZA6Q7KMA6IZP", "length": 16974, "nlines": 314, "source_domain": "gk.tamilgod.org", "title": " இந்திய அமைச்சரவை | Tamil Objective GK", "raw_content": "\nHome » இந்திய அமைச்சரவை\nஇந்தியா கீழ் வரும் வினா-விடை\n20 நரேந்திர சிங் தோமர். Shri Narendra Singh Tomar சுரங்கம் மற்றும் உருக்கு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு. Minister of Mines; and Minister of Steel.\nCurrent Affairs India Indian Administration Society Who இந்திய நிர்வாகம் இந்தியா சமூகம் நடப்பு விவகாரங்கள் யார்\nபஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத இந்திய மாநிலம் எது \nen Nagaland ta நாகாலாந்து\nவிம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் \nஇந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சித் தலைவர்\nபாரத ரத்னா விருதினை முதன்முதலில் பெற்றவர்\nen C.Rajagopalachari ta இராஜகோபாலாச்சாரி\nபரம் வீர் சக்ரா பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி\nen Nirmal Jit Sekhon (posthumous)ta நிர்மல் ஜித்சிங் சேகோன் (இறந்தபின்)\nதென் துருவத்தை அடைந்த முதல் இந்தியர் யார்\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nபஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத இந்திய மாநிலம் எது \nவிம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் \nஇந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சித் தலைவர்\nபாரத ரத்னா விருதினை முதன்முதலில் பெற்றவர்\nபரம் வீர் சக்ரா பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி\nதென் துருவத்தை அடைந்த முதல் இந்தியர் யார்\nமுதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்\nமகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்\nமருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் யார்\nஇந்தியா வருகை தந்த முதல் சீன பயணி யார்\nஸ்டாலின் பரிசு பெற்ற முதல் நபர் யார்\nமத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த முதல் நபர் யார்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபர் யார்\nஉச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்\nமுதல் இந்திய விமானி யார்\nசுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/technology/page/8/", "date_download": "2019-01-23T20:11:49Z", "digest": "sha1:YLA4NQVCGULACS46LXTXXNW4YVXIXIZN", "length": 7748, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 8 of 10 - Tamil Thiratti", "raw_content": "\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன் இந்தியாவி���் அறிமுகமானது\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 ஹூண்டாய் கிரட்டா ரூ. 9.60 லட்ச விலையில் கிடைக்கிறது\nரூ. 6.64 லட்ச விலையில் அறிமுகமானது 2019 ஹூண்டாய் ஐ20\nஅது ஒரு கறிக் காலம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு autonews360.com\nஅறிமுகமானது டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் autonews360.com\nநடிகர் அஜீத்தின் ஆலோசனையில் சாதனை படைத்த சென்னை எம்.ஐ.டி, கல்லூரி மாணவர் குழு autonews360.com\nரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம் autonews360.com\nஉங்கள் கார் டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான 5 டிப்ஸ்கள் autonews360.com\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907 autonews360.com\nஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார் autonews360.com\nகணினி தொழில்நுட்பமும் கணிதமும் tamiltechmath.blogspot.com\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு tamilcomputerinfo.blogspot.in\nமீம்கள் – கீர்த்தி பெருசு vijayzblog.wordpress.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nagesh-thiraiyarangam-movie-press-meet-photos/", "date_download": "2019-01-23T21:02:11Z", "digest": "sha1:K7FCTB4J3GW2NGXQYQF5LIYKJFP4BYCM", "length": 3391, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Nagesh Thiraiyarangam Movie Press Meet Photos - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-23T20:16:03Z", "digest": "sha1:XO3O7RGAXRC7DGEU7SRSCUYDQN6XT5HZ", "length": 17432, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா? | Chennai Today News", "raw_content": "\nகடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nகடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா\nஇன்றைக்கு வீடு என்பது வங்கிக் கடன் இன்றி சாத்தியமல்ல என்றாகிவிட்டது. அப்படி வாங்கப்படும் வீட்டுக்கு 10 வருஷம், 20 வருஷம் என மாதத் தவணை கட்ட வேண்டியிருக்கும். அப்படி மாதத் தவணை கட்டிக்கொண்டிருக்கும்போதே அந்த வீட்டை விற்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பணி இட மாற்றம் காரணமாக அந்த வீட்டை விற்க நினைக்கலாம். விற்க முடியும்தான். ஆனால் அதற்குச் சில நடைமுறைகள் இருக்கின்றன.\nவங்கிக் கடன் என்பது வங்கியில் நமது வீட்டின் அடமானத்தின் ப���யரில் வாங்கப்படுவது. அப்படி அடமானமாக வைக்கப்பட்ட வீட்டை வாங்குபவருக்கும் வங்கிக் கடன் தேவைப்படுகிறது என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமான வீடு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்க இருப்பவரிடம் கொடுக்க வேண்டும். இந்த மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.\nதன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும்.\nஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும். கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங��களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும். அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது.\nவீட்டை வாங்குபவர், முழுத் தொகையும் செலுத்தி வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அதற்கும் சில தனித்த முறைகள் இருக்கின்றன. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும். இவை தவிர, சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமான வீடு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்க இருப்பவரிடம் கொடுக்க வேண்டும்.\nவீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.\nஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழு தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடை�� ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா\nமார்பக அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா\nஅதிசயம் ஆனால் உண்மை. பெட்ரோல் விலை இன்று ஏறவில்லை\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/railway-station/", "date_download": "2019-01-23T19:35:06Z", "digest": "sha1:XCCP6ZAM2MRXLGBHW73HHH5ESR4JOIGP", "length": 5386, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "railway stationChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஓடும் ரயிலில் இருந்து பணத்தை வீசிய சீன நபர்\n9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்த சீன பொறியாளர்கள்\nடிரம்ப் பெயரில் ரயில் நிலையம்: இஸ்ரேல் மந்திரி விருப்பம்\nஇரயில் நிலையங்களில் ஒரு ரூபாய் கிளினிக்: ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி\nதனியார் வசமாகிறதா சென்ட்ரல் ரயில் நிலையம்\nசென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ சர்வீஸ் தொடக்கம்.\nசென்னை சென்ட்ரலை அடுத்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/rio-olympic/", "date_download": "2019-01-23T19:33:54Z", "digest": "sha1:XPOF7EW5ZSWN5FUMOGWJCRQ274U6EBHM", "length": 4235, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Rio olympicChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஒலிம்பிக் பேட்மிண்டன். அரையிறுதியில் சிந்து வெற்றி. இன்னொரு பதக்கம் உறுதி\nஇந்தியாவின் மானத்தை காப்பாற்றிய மல்யுத்த வீராங்கனை.\nரியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11168&page=1", "date_download": "2019-01-23T21:17:27Z", "digest": "sha1:LUX2KVIAQUE6LTXZGX4ORH2GENJVU7SP", "length": 6740, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "festival celebrated in Chennai: 1008 womens unit, carrying the ball|சென்னையில் மயான சூறை மாசி பெருவிழா: 1008 பெண்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி ஊர்வலம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nசென்னையில் மயான சூறை மாசி பெருவிழா: 1008 பெண்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி ஊர்வலம்\nசென்னை: திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 107வது ஆண்டு மயான சூறை மாசி பெருவிழா நடைபெற்றது. இதையடுத்து நடேசன் சாலையில் உள்ள துலுக்காணத்தம்மன் ஆலயத்தில் இருந்து 1008 பெண்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்க���் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ms-dhoni-27-09-1631153.htm", "date_download": "2019-01-23T20:44:03Z", "digest": "sha1:KQZSTO2AHPG5IS5Y35QK2L7JOLNYW6AB", "length": 6737, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "வெளியீட்டுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் தோனி படம்! - MS Dhoni - தோனி | Tamilstar.com |", "raw_content": "\nவெளியீட்டுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் தோனி படம்\nஇந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.\nமேலும் இப்படம் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இப்படத்தின் பட்ஜெட்டில் 90% இப்போதே தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டதாம்.\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே\n▪ இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n▪ தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\n▪ இது வேற லெவ��் மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் \"தோனி கபடி குழு\" \n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-aaa-10-01-1733803.htm", "date_download": "2019-01-23T20:42:17Z", "digest": "sha1:GXKS5MYYY3EW6KXF7VDAABKKETS337NW", "length": 7357, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்! - SimbuAAA - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்\nநடிகர் சிம்பு நடிக்கும் படங்களில் அவருக்கு சிக்கல் ஏற்படுவது சகஜம். இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்க , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.\nட்ரெண்டிங் பாடல் ஒன்றை ரிலீஸ் பண்ணி இருக்கும் சிம்பு, அதற்கான ஷூட்டிங்கையும் இரண்டு நாளைக்கு முன்ன ஆடி முடிச்சி விட்டார். அஸ்வின் தாத்தாவும், தமன்னாவும் ஆடப்போறாங்களாம். தாத்தாவுக்கு இந்த வயசில லவ் வந்துடுதாம்.\nஅது ஒரு பக்கம் இருக்கட்டும், பிரச்சனைன்னு சொன்னோமே, அது என்ன தெரியுமா\nஇந்த ட்ரிபிள் ஏ க்கு பிரச்சனை தரப்போறது, சிம்பு இல்லை. சிம்புவை வச்சி இந்த படத்தை எடுத்துட்டு இருக்கிற ப்ரொடியூசர் மைக்கேல் ராயப்பனால. பைனான்ஸ் செய்த பார்ட்னரை பங்கு பிரிக்காம விரட்டிட்டாராம். இதனால் கோர்ட்வரை பஞ்சாயத்து போய் ரிலீஸ் அப்போ தடை வர சான்ஸ் இருக்காம்.\n▪ தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.\n▪ சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது\n▪ சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்\n▪ சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்\n▪ AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை\n▪ சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்\n▪ சிம்பு படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை- புதிய திருப்பம்\n▪ ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு\n▪ சிம்புவுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்தது பிரச்சனை\n▪ சிம்புவின் AAA படப்பிடிப்பு சென்னையில் தான்- ஆனால் எங்கு தெரியுமா\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/boomerang-mega-akash-news/", "date_download": "2019-01-23T19:58:42Z", "digest": "sha1:D37YLSUXL34W266X3IKQA7W2ASHZWPPY", "length": 9624, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "அன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் - இயக்குநர் கண்ணனின் ஆக்ஷன்", "raw_content": "\nஅன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் – இயக்குநர் கண்ணனின் ஆக்ஷன்\nஅன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் – இயக்குநர் கண்ணனின் ஆக்ஷன்\nமணிரத்னத்தின் பாசறையில் பயின்ற இயக்குனர் கண்ணன் ‘பர்ஃபெக்ஷனை’ விரும்புபவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் போஸ்ட் புடக்ஷனில் டப்பிங் பேசுவதில் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை டப்பிங் பேசவைப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேசச் சொல்லி வலியுறுத்துவார்.\nதன் முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்திலேயே பாவனாவை டப்பிங் பேச வைத்தவைத்தவர் அவர். இப்போது கண்ணன் இயக்���ி முடித்திருக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் மேகா ஆகாஷைத் தன் குரலிலேயே டப்பிங் பேச வைத்திருக்கிறார்.\nஇது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் ‘மேகா’வேதான். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அவரது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் நடிப்பைப் பார்த்து நாங்கள் வியந்தோம்.\nஅவருடைய திறமைகள் டப்பிங் செய்யும் கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடுதான் இருந்தார். ஆனால் அவர் ஒத்துக்கொண்டு டப்பிங்கை முடித்தபோது எங்களுக்கு நிறைவாக அமைந்தது..\nபூமராங் படத்தை ‘மசாலா பிக்ஸ்’ சார்பில் ஆர். கண்ணனே தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ‘உபென் படேல்’ வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .\nஇதுபற்றி “ஏராளமான திறமையாளர்கள் கைகோர்த்துள்ள இந்த ‘பூமராங்’ நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்..” என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் ஆர் கண்ணன்.\n‘வெற்றியைத் தட்டிக்கொண்டு திரும்ப வரும் பூமராங்’நு சொல்லுங்க..\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2015-jan-01/decration/109375.html", "date_download": "2019-01-23T20:51:18Z", "digest": "sha1:DC2M5QUBNIJFFSNE5RNEPUV3L5REWH6Q", "length": 17482, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "பாரம்பர்ய அழகு! | Traditional beauty - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலல��தா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nவாழை தரும் கல்யாண வரம்\nஇணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..\nதங்கம் போல் ஜொலிக்கும்...பட்ஜெட் விலையில் கிடைக்கும்\n'அடுத்த மணப்பெண்‘ ... அவர்களுக்கும் உண்டு பேக்கேஜ்\nஅழகழகாக... அற்புதமாக... வெடிங் மெஹந்தி\n‘‘என்னதான் பார்லருக்கு சென்று அழகுபடுத்திக்கொண்டாலும், பாரம்பர்ய பொருட்களால் வரும் அழகே தனி\n- சிலாகித்துச் சிரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2017-apr-01/dress/130009-varieties-of-sarees-bridal.html", "date_download": "2019-01-23T20:15:26Z", "digest": "sha1:5I4RQ7AFU2XOFGQHXACUILCYTA6LGDPV", "length": 17806, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "எளிமையான அழகிலும் எழில் கூடுமே! | Varieties of sarees - Bridal - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nஎந்த சீஸனில் எங்கே போகலாம் - மினி ஹனிமூன் பிளானர்\n‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்\nஈழத் தமிழரின் திருமண சடங்குகள்\nஎளிமையான அழகிலும் எழில் கூடுமே\nக்ரீம் கேக்... ட்ரீம் கேக்\nகலை மிளிரும் கல்யாண மேடைகள் \nமெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்\nஎளிமையான அழகிலும் எழில் கூடுமே\nமணநாளில் மட்டும் மயங்கவைக்கும் அழகில் ஆடை ஆபரணங்கள் என ஜொலித்தால் போதுமா கல்யாணத்தைத் தொடர்ந்து, விருந்து, உபசாரம், சொந்தபந்தங்களின் வீட்டுக்குப் போவது என எப்போதும் மணமகளுக்கான பளிச் தோற்றத்தில் வலம்வர வேண்டாமா கல்யாணத்தைத் தொடர்ந்து, விருந்து, உபசாரம், சொந்தபந்தங்களின் வீட்டுக்குப் போவது என எப்போதும் மணமகளுக்கான பளிச் தோற்றத்தில் வலம்வர வேண்டாமா இதோ, எளிமையாக இருந்தாலும் உங்களை பளிச்செனத் தனித்துக்காட்டக்கூடிய புடவை வகைகள் பராக் பராக்...\nஇங்கே அணிவகுக்கும் அடுத்த மூன்று பக்கங்களில் உள்ள உடைகளின் விலை 3,000-ல் இருந்து 4,000 ரூபாய்க்குள்தானாம். அப்புறம் என்ன கேர்ள்ஸ்... பர்ச்சேஸ் பண்ண கிளம்பிடலாம்தானே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால கு��்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-sep-01/cars/122834-renault-kaptur-first-look.html", "date_download": "2019-01-23T21:10:36Z", "digest": "sha1:TDQMG6W5EKXUVCBIJ3YPRVZQSW6JFRP3", "length": 22628, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "கலக்குது காப்டுர்! | Renault Kaptur - First Look - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nமோட்டார் விகடன் - 01 Sep, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 40\n1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்\nசிட்டி ஒலிம்பிக்... தங்கம் யாருக்கு\nநவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ\nஇனோவா க்ரிஸ்டா - அசத்தல் ஆட்டோமேட்டிக்\nசர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே\nஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்\n - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n“முதல் சர்வீஸ் 100 ரூபாய்\nமுதல் பார்வை: ரெனோ கா��்டுர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி\nரெனோவுக்கு இந்தியாவில் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது போல. ஒன்று கவனித்தீர்களா இந்தியாவில் ரெனோவுக்கு வெற்றியைக்கொடுத்த க்விட், டஸ்ட்டர் ஆகிய இரண்டு கார்களுமே இந்திய சந்தைக்கு என உருவாக்கப்பட்டவை. இதில், அடுத்து சேர இருக்கும் கார்தான் புதிய காப்டுர் (இது Captur இல்லை Kaptur).\nநம் ஊர் டஸ்ட்டரின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த கார் யூத்ஃபுல்லாக இருக்கிறது. ஐரோப்பியன் Captur காரைவிட நீளமான முன்பக்கத்தைக் கொண்டிருக்கிறது Kaptur. டெக்னிக்கலாக கார் மிகவும் ரஃப்-டஃப். ஆனால், காப்டுரின் உள்பக்கம் மாடர்ன். டஸ்ட்டரைவிட ஒட்டுமொத்த தரம் உயர்வாக இருந்தாலும், டஸ்ட்டரில் இருந்த பல பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nடஸ்ட்டரைவிட அகலமான கார் என்பதால், பின்னிருக்கை இடவசதி பெர்ஃபெக்ட். முக்கியமாக பின்னிருக்கையின் உயரம் கச்சிதமாக இருக்கிறது. கால்களுக்குப் போதுமான இடவசதி தாராளமாகவே இருக்கிறது. மூன்று பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும். ஆனால், எல்போ ரெஸ்ட் கிடையாது. காருக்குள் இடவசதி அதிகமானதால், இப்போது டிக்கியில் இடம் குறைந்துவிட்டது. டஸ்ட்டரில் 475 லிட்டர் பூட் கொள்ளளவு இருக்க, இதில் 387 லிட்டர்தான். ஆனால், பின்னிருக்கையை மடித்துக்கொள்ளலாம்.\nநெடுஞ்சாலையில் ‘டக் டக்’ என்று வளைத்து நெளிக்கும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. உயரமான கார் என்பதால், ஏற்றுக்கொள்ளக்கூடிய பாடி ரோல் இருக்கவே செய்கிறது. பிரேக்ஸ் செம ஸ்ட்ராங். பெடல் ஃபீட்பேக்கும் சிறப்பாக இருக்கிறது.\nமோசமான சாலைகளை சஸ்பென்ஷன் சிறப்பாகவே சமாளிக்கிறது. ரொம்பவும் இறுக்கமாகவும் இல்லாமல், ரொம்பவும் சாஃப்ட்டாகவும் இல்லாமல், ஒரு கச்சிதமான பேலன்ஸில் ஓடுகிறது கார்.\nகார் 1.4 டன் எடை கொண்டிருக்க, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் 143bhp பவர் போதுமானதாக இருக்கிறது. மிகவும் ஸ்மூத்தான இன்ஜின் இது. ஆனால், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சுமார்தான். இந்தியாவில் 110bhp 1.5 DCi டீசல் இன்ஜினுடன் இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.\nடஸ்ட்டரைவிட சிறப்பான எஸ்யுவியாக உருவாகியிருக்கிறது காப்டுர். டஸ்ட்டரைவிட விலை அதிகமாக, சுமார் 16 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வரும். இந்தியர்களுக்குப் பிடித்த மாதிரியே கரடுமுரடான தோற்றம், உள்ளே ஸ்மார்ட்டான சொகுசு உணர்வு என ஓவர்-ஆல் பெர்ஃபாமென்ஸில் மனதில் பதிந்துவிட்டது காப்டுர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f4-forum", "date_download": "2019-01-23T20:29:56Z", "digest": "sha1:RODYJLO6UHICBH64PMRDJ5LFWWUC3F6G", "length": 32101, "nlines": 512, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகத்தமிழ் நிகழ்வுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஆதிராவின் கட்டுரைகள் | கதைகள் | கவிதைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\nதை பிறக்குது; வழியும் பிறக்குது\nதாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்\nதுள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்\nஅமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் மற்றும் பல்கலைக்கழக இசை பட்டய வகுப்புகள் தொடங்கப்பட்டன\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nதமிழர்களின் பல்லாண்டு கனவு நனவானது; ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு தனி சிம்மாசனம்: அமெரிக்காவில் இன்று கோலாகல அறிவிப்பு\nகம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு\nகண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..\nவட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு \"கதைசொல்லி\" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...\nஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்\nஇந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி\nகேரளா மூணாறு தாவரவியல் பூங்கா.. சிறப்பு புகைப்படத் தொகுப்பு... கா.முரளி\nசர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள் .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்\nஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதமி���் மரபு என்றால் என்ன\nவட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –\nஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடந்த நிகழ்ச்சி.\nகனடாவில் தமிழுக்கு அளித்த கௌரவம்: இனி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்படும்\nமதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள்\nஅமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் பிரிவின் (Havard University Tamil Chair) கீதம்.\nடீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம்\nதமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும் நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள்\nமலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்\nகல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nசிங்கப்பூரில்,பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்மொழி விழா\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.\nஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி\nவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே\n2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்\nகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்\n\" தமிழ் எண்களில் இனிக் கடிகாரம் \"\nஒளிராத ‘தமிழ் வாழ்க’ பலகைகள்\nசிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன்\nதாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா\nதமிழ் அர்ச்சகர் படிப்பு - சேர விருப்பமா\nபழங்கால தமிழ் நூல்களை இணையத்தில் படிக்கலாம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--��கவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64404", "date_download": "2019-01-23T21:20:58Z", "digest": "sha1:6EG4G7ZSZQDUVUUGYLJGHVC7HH2NHJYS", "length": 19751, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாணத்திற்கு 8000 மில்லியன் ரூபா நிதி.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்திற்கு 8000 மில்லியன் ரூபா நிதி.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்\nயுத்தத்தினால் நலிவடைந்த வடகிழக்கு மாகாணத்தில் கல்வியை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியும்,பிரதமரும் தூரநோக்கு சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.கிழக்கு மாகாணத்திற்கு 8000 மில்லியன் ரூபா நிதி கடந்த மூன்றுவருடங்களுக்குள் நல்லாட்சி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.2000 கல்வி வலயங்களை உருவாக்குவதற்கும் 300 ஸ்மாட் வகுப்பறைகளை அமைப்பதற்கும்,பத்தாயிரம் பாடசாலைகளுக்கு 90 வீதம் மின்சாரத்தை தங்குதடையின்றி பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஆசிரியர் பயிற்ச்சி கலாசாலைக்கான மூன்றுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டியும்,கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்திற்கான ஆரம்பக்கல்வி வளநிலையத்தையும் சனிக்கிழமை (19.5.2018) திறந்து வைத்தும் பேசுகையிலே இதனை தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில்:-கடந்த மூன்றரை வருடங்களுக்குள் எமது நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று மக்கள்,மாணவர்கள் பயனுள்ள நல்ல வேலைத்திட்டத்தை நாங்கள் செய்துள்ளோம்.கடந்த 2015 தைமாதம் நாட்டில் உள்ள மக்கள் வாக்களித்து நல்லாட்சியை உருவாக்கியுள்ளீர்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக கிழக்கு மாகாண தமிழ்மக்களும்,முஸ்லிம் மக்களும் இருக்கின்றார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.வடகிழக்கில் கடந்த யுத்தத்தினால் பாரிய அழிவுகளையும்,சேதங்களையும் ஏற்படுத்தி மக்களின் மனதில் மனக்காயங்களுடன் வாழ்வதை அவதானித்துள்ளோம்.இவ்விரு மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதில் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தூரநோக்கு சிந்தனையுடன் உள்ளார்கள்.யுத்தத்தினால் வடகிழக்கில் மக்களினதும்,மாணவர்களினதும் கல்விவளச்சி வீழ்ச்சி கண்டுள்ளது.கல்வித்துறையை முன்னேற்றும் எண்ணம் நல்லாட்சி அரசாங்கத்திற்குண்டு.அண்மையுள்ள பாடசாலை,சிறந்தபாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தில் வடகிழக்கு உட்பட நாடுபூராகவும் கல்வியை கட்டியெழுப்பி வருகின்றோம்.2015 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கு 8000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் வடகிழக்கு உட்பட ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் 8000 மில்லியன் ஆகும்.ஆனால் அதனை மாற்றி தனியே கிழக்கு மாகாணத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் 8000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.ஆனால் எட்டாயிரம் மில்லியனைவிட கல்விக்குரிய செலவுத்தொகை அதிகரித்துள்ளது.திருகோணமலைக்கு 2400 மில்லியனும்,மட்டக்களப்புக்கு 2800 மில்லியனும்,அம்பாறைக்கு 2800 மில்லியனுமாக மொத்தம் 8000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் மிகப்பெரிய விசாலமான கல்வி வேலைத்திட்டத்தை சர்வதேச,தேசிய கல்விக்கொள்கையின் மூலம் செயற்படுத்தி வருகின்றோம்.இவை கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவ��� இவ்வேலைத்திட்டத்தை முன்னேடுத்தோம்.\nஉண்மையில் மூன்று தசாப்த காலமாக பாரிய அழிவுகளையும்,சேதங்களையும் ஏற்படுத்தி கல்வியை சீரழித்துள்ளது.இதனால் கல்விவளர்ச்சி பின்னுக்கு சென்றுள்ளது.கல்வியின் ஊடாக இம்மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்குண்டு.\nநாங்கள் பொறுப்பேற்று மூன்றரை வருடங்களுக்குள் 4000 அதிபர்களை நியமித்துள்ளோம்.852 கல்வி நிருவாகசேவை அதிகாரிகளையும்,1296 இலங்கை ஆசிரியர் கல்வியலாளர்களையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.கிழக்குமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு படித்தவர்களுக்கு போதியளவு திறன்கள் போதாததால் ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக்கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.\nகடந்த ஆட்சியாளர்களினால் பாடசாலைக்கு செய்யப்படமால் காணப்பட்ட 3000 பாடசாலைக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை உருவாக்கியுள்ளோம்.கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 700 மில்லியன் ரூபாநிதியில் பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்கள் நூல்கள் வாங்கிக் கொடுத்துள்ளோம்.8000 மில்லியனையும் தாண்டி பாடசாலைக்கு செலவு செய்துள்ளோம்.எனவே கிழக்கு மாகாணத்தின் கல்வியை முன்னேற்றுவதில் நாங்கள் கரிசனை செலுத்தியுள்ளோம்.இதற்கு பாடசாலை அதிபர்ரள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஒற்றுமையாக செயற்பட்டு அரசாங்கத்துடன் கைகோர்த்து நவீன கல்வித்திட்டமிடலுடன் கூடிய கல்வியை வளர்ச்சியடைச் செய்வோம்.கல்வியறிவினால் நாம் வளர்ச்சியடைய முடியும்.கல்வியினால் நல்ல பிரஜையை உருவாக்கமுடியும்.கல்வியினால் பணக்காரன் ஆகமுடியும்.\nதற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் 13வருட கட்டாயக்கல்வியை மாணவர்களின் நன்மைகருதி உருவாக்கியுள்ளோம்.விஞ்ஞானம்,கலை,விவசாயம்,மின்சாரம் உட்பட 26 பாடங்களை உள்ளடக்கி கட்டாயக்கல்வியை உருவாக்கியுள்ளோம்.கணிதம் விஞ்ஞானம் சித்தியடையாத மாணவர்களும் இணைந்து கட்டாயக்கல்வியை படித்து திறன்களை முன்னேறலாம்.இவ்வேலைத்திட்டமும் நாட்டுக்கு பிரயோசனமாகவுள்ளது.இவை சர்வதேச,தேசிய கல்விக்கொள்கையுடன் கூடிய செயற்பாடாகும்.கல்வித்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் இன்னும் 15வருடங்கள் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிசெய்தால் நாடு கல்வியில் பாரிய வளர்ச்சியை அடையும்.\nஇலங்கையில் 98 கல்வ��வலயங்கள் காணப்படுகின்றது.இதனை 2000 கல்வி வலயங்களாக உருவாக்கவுள்ளோம்.இதனால் நிருவாகவேலை குறைவடைந்து பாடசாலைகளின் எண்ணிக்கையும் குறைவடையும்.நிருவாகம் இலகுபடுத்துவதால் கல்வியின் வளர்ச்சிப்போக்கு,திட்டமிடல்கள் அதிகரிக்கும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள 1400 பாடசாலைக்கு மிகவிரைவில் கணினிகளை வழங்கவுள்ளோம்.கிழக்கில்300 பாடசாலைகளில் ஸ்மாட் வகுப்பறைகளை உருவாக்கவுள்ளோம்.க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவுள்ளோம்.கட்டாயக்கல்விக்காக 42 பாடசாலைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 150 பாடசாலைகளில் கட்டாயக்கல்வி நடைபெற்று வருகின்றது.அடுத்த வருடம் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் கட்டாயக்கல்வி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பாடசாலைகளின் கல்விநடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு சுயாதீனகல்வி ஆணைக்குழுவை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளொம்.வட்டாரக்கல்வி அதிகாரிகளை உருவாக்கவுள்ளோம்.இவர்கள் அரச,தனியார்,சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்து கல்விவளர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கடந்த ஆட்சியாளர்கள் பாடசாலைக்கு மின்சாரம் வழங்க மறுத்தார்கள்.நாங்கள் தற்போது 10000 பாடசாலைகளில் 90வீதம் மின்சார வேலைகளை செய்து கொடுத்து கல்வியில் கவனம் செலுத்தி வருகின்றோம்.26000 பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதிகளை மாணவர்களின் நன்மைகருதி செய்துகொடுத்துள்ளோம்.கடந்த மூன்றரை வருடங்களுக்குள் 6000 கட்டிடங்களை பாடசாலைக்கு அமைத்து கொடுத்துள்ளோம்.தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலோசனையின்படி பாடசாலையின் கற்றல்,கற்பித்தல்களை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம்.இவ் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்குரிய விஞ்ஞான ஆய்வுகூடங்கள்,கணனி நிலையம்,சிறுவர்பூங்கா,மின்சாரக்கட்டமைப்புக்களை செய்து கொடுப்பேன் என உறுதிமொழி வழங்கித்தெரிவித்தார்.\nPrevious articleஇறுதிக்கட்டப்போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா\nNext articleஇந்த அரசாங்கம் தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டடோர் அலுவலகத்தை வேண்டாம் என்றேன்.\nமாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ர��பா\nமட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nஅமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் தன்னைத் தானே வழி மொழிந்த சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/jyothika-speech-in-kaatrin-mozhi-press-meet/", "date_download": "2019-01-23T19:58:35Z", "digest": "sha1:K3LFRMYQ365X2BZB24B6PCYHFOD52DM7", "length": 11372, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "சூர்யா அஜித் மாதவனுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது - ஜோதிகா", "raw_content": "\nசூர்யா அஜித் மாதவனுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது – ஜோதிகா\nசூர்யா அஜித் மாதவனுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது – ஜோதிகா\n‘காற்றின் மொழி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசும்போது\n“ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.\n‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.\nலட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார். விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.\nமனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார். தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான்.\nபிறந்த நாள் என்றாலே SMS ��ூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான். இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.\nஎன் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் மாதிரியாக கருதுவேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும்.\nஇப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nசூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.\n‘காற்றின் மொழி’ படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள். அனைவரும் அவர்களுடைய முதல் படத்தில் நடித்தது போல நடித்துக் கொடுத்தார்கள்.\nஇப்படத்திற்கு A.H.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர். பார்த்திபன் நன்றாக வசனம் எழுதியிருக்கிறார்.\nசுந்தர் சியின் பேய் பிரியமும், துரையின் பேய் பயமும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1319-2019-01-03-06-03-30", "date_download": "2019-01-23T21:03:04Z", "digest": "sha1:QDS2YPC64FRT6JQVXVTKGA4YSDGMI42K", "length": 10493, "nlines": 91, "source_domain": "tamil.media.gov.lk", "title": "மலர்ந்துள்ள புத்தாண்டில் சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்��� ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nமலர்ந்துள்ள புத்தாண்டில் சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு\nமலர்ந்துள்ள புத்தாண்டில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தமது உபயோகத்திற்கு தேவையானவற்றை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்பதையும் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழாமினருக்கு பழ மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 02ம் திகதி முற்பகல் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nஅதன்பின்னர் ஜனாதிபதியின் செயலாளரினால் ஏனைய அதிகாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nபிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் அரசமுறை பயணத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்\nபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறை பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால…\nஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி\nபோதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கு தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கு ஆசிய…\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர, சீனத் தூதர் மேதகு செங் ஸீயுவான் அவர்களையும் அவருடனான தூதுக்குழுவையும் திறைசேரியில் சந்தித்தார்.\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர, சீனத் தூதர் மேதகு செங் ஸீயுவான்…\nபாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு\nபாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள்…\n2019.01.07 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2019.01.07 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்: 1.…\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுப்படும் – ஜனாதிபதி\nபௌத்த சாசனத்தின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியால் ஆற்றப்பட்ட இப்பணி மகா நாயக்க தேரர்கள்…\nபங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியீட்டிய ஷேக் ஹசீனா அம்மையாருக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஅண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ்…\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்\n2019ஆம் ஆண்டுக்கானவரவுசெலவுதிட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்…\nவறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு\nமக்களின் வறுமை நிலையை ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/08/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:19:19Z", "digest": "sha1:MWMDIWM7573ASK3OPPQ3DYY2VTMFHNGO", "length": 53186, "nlines": 322, "source_domain": "tamilthowheed.com", "title": "மஹ்ஷரும் இளைஞனும் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா என்றால் இல்லை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான் இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள் உள்ளன ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம் கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில் பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்\nமற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள��� இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும் அவர்கள் மனம் உடைந்து போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்\nஇப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் கைசேதப்பட்டுவிடுவார்கள் எனவே தான் ஒரு வித்தியாசமான முறையில் இவர்களை அணுக எண்ணி இந்த கட்டுரையை வரைந்துள்ளேன் இதைப்படிக்கும்போது நகைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும் இதைப்படிக்கும்போது நகைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும் தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக தங்களது குடும்பங்களில் இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன் தங்களது குடும்பங்களில் இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்\nமனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்\n1) வாழ்நாளை எப்படி கழித்தான்,\n2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,\n3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,\n4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,\n5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)\nஇங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)\nஇனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்\nநான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன் இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன் இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன் அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்\n நீ உன் வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்\n நான் பெண்கள் பின்னால் நாயாக அழைந்தேன் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன் இதைக்கண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள் என்னை துரத்தி துரத்தி அடித்தார்கள்\nஇதைக்கண்ட என் தந்தை என் படிப்பை நிறுத்திவிட்டு என்னை தனது கடையில் அமர்த்திக்கொண்டார். அப்போதும் நான் திருந்தவில்லை என் தந்தை இல்லாத சமயத்தில் கல்லாப் பொட்டியில் தினமும் சில ரூபாய்களை திருடினேன் என் தந்தையோ மகன்தானே என்று கண்டுக்காமல் இருந்துவிட்டார்\nதிருடிய பணத்தில் கடைத்தெருவின் ஒரு ஓரத்தில் ஒழிந்துக்கொண்டு புகை பிடித்தேன் இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார் இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார் இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர் இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர் என்னுடன் இருந்த அந்த பெண்ணின் ��ுடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர் என்னுடன் இருந்த அந்த பெண்ணின் குடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர் சனியன் தொலைந்து போனதாக எண்ணி என நான் நிம்மதி பெறுமூச்சு விட்டேன்\nஎன் மீது பயம் வரவில்லையா பாங்கு சப்தம் உண் காதுகளில் விழவில்லையா\n காரணம் நான்தான் செல்போனுடன் கூடிய ஏர் போன்-ஐ காதில் மாட்டிக்கொண்டு எப்போதும் சினிமா பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேனே எவ்வாறு பாங்கு சப்தம் கேட்கும்.\nஆதமின் மகனே நீ எவ்வாறு செல்வத்தை ஈட்டினாய்\nநான் தவறான பாதையில் சென்றதை கண்டு என் தாயார் கவலையடைந்து பெண் பார்க்க ஆரம்பித்தனர் மாப்பிள்ளை வெத்துவேட்டு என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த என் தந்தை கடையின் முழு பொறுப்பையும் எண்ணிடம் கொடுத்து விட்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். நானோ புது முதலாளி என் நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திரப்பறவை போல் என் இளமையை கழித்தேன் யாரும் என்னை இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறவில்லை\n1000 பொய் சொல்லி நிறை பணத்தை செலவழித்து மார்க்க ஒழுக்கம் பற்றி அறியாத ஒரு பெண்ணை மணந்துக் கொண்டேன் காரணம் நிறைய தங்கமும், கை நிறைய வரதட்சணை பணமும் கொடுத்தார்கள் 8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா 8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா என துரத்தினேன் அவளும் கை குழந்தையுடன் 6 மாதம் கழித்து புத்தாடைகள், நகைகள், குழந்தையின் பெயரில் வைப்புத்தொகை (Fixed Deposit) போன்ற வற்றை கொண்டுவந்தால் உடனே ஏற்றுக்கொண்டேன் என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார் என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார் இவ்வாறுதான் நான் செல்வத்தை ஈட்டினேன் என்பான்\nஆதமின் மகனே உன் செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்\n என்னுடைய குழந்தை பிறந்ததும் என் மாமியார் குழந்தைக்கு நாகூர் தர்காவிறகு சென்று மொட்டை அடித்து தலையில் சந்தனம் தடவினால் முடி நன்றாக முளைக்கும் என்று கூறினார் உடனே ��ன் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார் உடனே என் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார் உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள் உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள் உடனே நானும் சம்மதித்து மினி வேன் ஒன்றில் கூட்டுக்குடும்பமாக சுற்றுலா சென்றோம் அதற்கு ஆன செலவுத் தொகை ரூபாய் 30000.\nசுற்றுலா சென்று 6 மாதங்களுக்குள் என்னுடைய தொழிலில் பெருத்த நட்டம் ஏற்பட்டது உடனே எனது மனைவியின் நகைகளை அடைமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தினேன். ஓரளவு லாபம் வந்தது வட்டி கூட கட்டவில்லை\nஆனால் மனதில் ஒரு நீங்காத ஆசை இருந்தது 2 வட்டிக்கு ரூ.60000- த்தில் லேட்டஸ்ட் மாடலில் ஒரு மோட்டர் பைக் வாங்கினேன்\nமனைவி கோபித்துக் கொண்டால் உடனே 4 வட்டிக்கு ரூ. 1 இலட்சத்தில் 10 சவரன் நகை வாங்கி கொடுத்தேன்\nபிறந்த என் மகனுக்கு எல்.கே.ஜி. சேர்க்க வேண்டும் எனது தந்தையோ செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் 6 வட்டிக்கு ரூ.40000 செலவானது.\nமைத்துனர் வந்தார் மச்சான் ஒரு 3 அடுக்கு மாடி வீடு உள்ளது சீப் ரேட்டில் ரூ.10 லட்சத்தில் முடித்துத்தருகிறேன் என்றார் உடனே என்னிடம் இருந்த சொத்தை 3 இலட்சத்துக்கு விற்று 3 அடுக்கு மாடி வீடு வாங்க திட்டமிட்டு வாங்கிய வீட்டை வங்கியில் அடைமானம் வைத்தேன்.\n நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்\n கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.\n நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன\n நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது\n நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்\nவிதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள்\nநீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள் அழுதாள் (இவள் மார்க்க நெறி ���ேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)\nஅநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள்\nஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான் பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான் தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான் இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா என்று அல்லாஹ் நம்மை கேட்பானே என்று அல்லாஹ் நம்மை கேட்பானே\nஅநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள்\nநீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான் பெற்றேன்” என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்\nநீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள் அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்\nஇன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்\nஇந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள் நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள் உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)\nஇளைஞர்களே இதோ குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை\n”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள் (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள் ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)\n“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)\n“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக\n“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)\n“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்\n இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்\n நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹ��ன நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)\n தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்\n கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்\n பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்\nமூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்\n) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” ……………..(அல்-குர்ஆன் 107:1-3)\n“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)\n இங்கு பதியப்பட்டது எனது சொந்தக்கருத்துக்களே இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும் இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும் இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம் இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம் இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம் இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும் பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக\nஅன்புடன் அல்லாஹ்வின் அடிமை – உங்கள் நலம் விரும்பி\nFiled under சமூகம், மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்��ு வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் ��ோன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/39814-inx-media-case-cbi-moves-sc-against-bail-granted-to-karti-chidambaram-by-delhi-hc.html", "date_download": "2019-01-23T21:39:44Z", "digest": "sha1:LHJHIOCBQE4IJNBQTDHLOAHVDE4XHKMA", "length": 9841, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கார்த்தி சிதம்பரத்தின் ஜாமினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு! | INX media case: CBI moves SC against bail granted to Karti Chidambaram by Delhi HC", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரத்தின் ஜாமினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்த�� சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. பின்னர் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அடுத்தடுத்து ஜாமின் நீடிக்கப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஜாமினுக்கு எதிராக சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலும் கார்த்தி சிதம்பரம் ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று, முன்னதாக ப.சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்ற நோக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு அளித்து அந்த வழக்கில், ஜூலை 3ம் தேதி வரை வரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது திருமணம்\nஅன்புமணிக்கு நேரடி சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்\n25-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஅணிவகுப்பில் மயங்கி விழுந்த ராணுவ வீரர்; நலம் விசாரித்த பிரதமர் மோடி\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nபள்ளிகளை மூடக்கூடாது : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை: தயாராகும் சிபிஐ\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2019-01-23T19:39:22Z", "digest": "sha1:OIRXIEFNRGJLYELJVFLCSYQTWKBXQKL3", "length": 56602, "nlines": 110, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: சலனமற்ற வாழ்க்கை.", "raw_content": "\n“அந்தச் சந்தியால திருப்பு. வலப்பக்கமாக மூன்றாவது வீடு. அதில நிற்பாட்டு. கவலை தோய்ந்த முகத்துடன் நந்தன் கூறினான். அவனது மனம் அடித்துக் கொண்டது. புழுதியைக் கிளப்பியவாறு அந்த வாகனம் விரைந்து வந்து நிற்கிறது. அதிலிருந்து பலர் இறங்குகிறார்கள். வாகனத்தில் இருந்து இறங்கியதும் இளையமகன் நந்தன் படுக்கையில் கிடக்கும் கந்தவனத்தாரின் பக்கம் விரைகிறான். அவனது மனைவியும் பிள்ளைகளும் தொடர்ந்து செல்கிறார்கள். சனம் புதினம் பார்க்க வெளிக்கிட்டு வந்தாச்சு. விடுப்புக்களும் விதண்டாவாதங்களும் தூள் பறக்கிறது. சிலர் உண்மையான அனுதாபத்துடன் பார்க்கிறார்கள். சிலர் நமட்டுச் சிரிப்போடு நிற்கிறார்கள். மூத்த மகனும் மருமகளும் சற்றுமுன்தான் வந்தார்கள். இப்போது இளைய மகனும் மருமகளும் பிள்ளைகள் சகிதம் வந்து விட்டார்கள். அபிராமிக்குச் சற்று நிம்மதி. மருமகள்மார் பக்கத்தில் வந்தார்கள். “மாமா, எப்படி இருக்கு மாமா” விசாரிக்கிறார்கள். அவரையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். அவரது கண்கள் மெல்லத் திறந்து மூடுகின்றன. கண்ணீர் வழிகிறது. ஊரவர்களில் சிலர் இவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் சுகம் விசாரிக்கிறார்கள். நந்தன் அப்பாவை உற்றுப் பார்க்கிறான். “நாங்க இஞ்ச இருக்கிறதால அவருக்கு உதவிதான். காலமையும் வந்து பார்த்து விட்டுத்தான் போனனான்”. பக்கத்து வீட்டுப் பொன்னி முகத்தைச் சுளித்தவாறு கூறிக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அவள் எட்டிப் பார்ப்பதே இல்லை. விண்ணாணம் பார்ப்பதில் கெட்டிக்காரி. அவளது குத்தலும் பார்வையும�� அபிராமியை ஊடுருவுகிறது. உன்னை என்ன செய்கிறேன் பார். என்பதுபோல் பொன்னியின்பார்வை தெரிந்தது.\nகந்தவனத்தார் படுக்கையில் இளைத்துக் கிடந்தார். உள்ளத்தில் பட்ட அந்த அடி வேதனையாகி அவரை வீழ்த்தி விட்டது. அது ஆறாதது. காலம்தான் அதனை ஆற்றக்கூடியது. இதயப்பை சிறுகச் சிறுகத் தன் சக்தியை இழந்து கொண்டு வருவதுபோலத் தெரிந்தது. அவரால் பேசமுடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. விரல்களைக் காட்டிச் சைகை செய்கிறார். அதன் பொருள் விளங்காது ஆளுக்காள் தமது கருத்துக்களைக் கந்தப் புராணத்துப் பாடல்களுக்குப் பொருள் கூறுவதுபோல் கூறிக்கொண்டிருக்கின்றனர். கந்தவனத்தார் மீண்டும் தலையை அசைத்துக் கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். சொற்கள் வெளியேவர மறுக்கின்றன. “மனுசன் ஏதோ சொல்லுது. என்னண்டு கேளுங்க.” பொன்னிதான் கூறிக்கொண்டிருந்தாள். இளைய மகன் நந்தனுக்குக் கோபம் வந்திருக்க வேணும். முகத்தை வேறுபக்கம் திருப்பினான். அங்கு அபிராமி அழுதவண்ணம் வேலைகளில் மூழ்கியிருந்தாள். அவளிடம் கேட்கிறான். “அப்பாவுக்கு என்ன நடந்தது”\n“அவர் நல்லாத்தான் இருந்தார். போனகிழமை திடீரென்று “காய்சல்போல வருது” என்றார். படுத்தவர்தான். எழும்பல்ல. பிள்ளயள ஒருக்கா பார்க்க வேணும்போல கிடக்கு என்றும் சொன்னார். அதுதான் வியளம் அனுப்பினன்.” அபிராமி சொல்லிக்கொண்டே வந்தாள். அவள் அனுப்பிய செய்தியை நந்தன் அசைபோட்டுப் பார்த்தான். “உங்களுக்காகத்தான் காத்துக் கிடக்குப் போல. வந்து ஒருக்காப் பாருங்க. இண்டக்கி அல்லாட்டி நாளைக்கு போய் விடும்போலவும் கிடக்கு. நீங்க வந்தாத் தென்பாக இருக்கும். ஒருக்கா வந்திட்டுப் போனால் நல்லது.” அபிராமி இப்படிச் செய்தி அனுப்பியதில்லை. இந்தச் செய்தி நந்தனின் உள்ளத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் அத்தனை வேலைகளையும் உதறிவிட்டு ஓடோடி வந்துள்ளான்.\nதனது அப்பாவை எண்ணிப் பார்த்தான். அவர் செய்த தியாகங்கள் அவன் கண்முன்னே வந்து பூச்சாண்டி காட்டின. பிள்ளைகளுக்காகக் கந்தவனத்தார் பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லை. பிள்ளைகள் உத்தியோகம் பார்ப்பதால் வெளியூர்களில் இருக்கிறார்கள். அபிராமிதான் கந்தவனத்தாரின் நலனில் அக்கரையுள்ளவள் என்பதை நன்றாக அறிந்திருந்தான். அப்பாவை அவள் கவனித்துக் கொள்���ுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஏதோ பழக்கதோசம் போலிருக்க வேண்டும். அல்லது முற்பிறவியில் விட்டகுறை தொட்டகுறை என்பார்களே அதுவாகவும் இருக்கலாம். வந்தவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுத்து உபசரிப்பவளும் இந்த அபிராமிதான். இந்த அபிராமிக்குக் கூறிக்கொள்ள சொந்தபந்தம் என்று ஒன்றும் கிடையாது. இதுவரை அபிராமியின் சொந்த ஊரை கந்தவனத்தார் விசாரித்து அறியவும் இல்லை. அபிராமி சொல்லவும் இல்லை. இந்த யுத்தபூமியில எல்லாரும் அகதிகள்தான் என்ற நினைப்பில் இருந்துவிட்டார்.\nகந்தவனத்தார் கைகளை மேலே உயர்த்தி விரல்களை அசைக்கிறார். “மனிசன் ஆரையோ தேடுது. என்னண்டு கேளுங்கவன். பார்த்துக் கொண்டு இருக்கிறியள்.” பொன்னியின் சத்தம் நந்தனின் காதுகளைத் துளைக்கிறது. அபிராமியை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பொன்னிக்குப் பரமதிருப்தி. அபிராமியை இங்கிருந்து அனுப்பினால் போதும் என்று நினைப்பவள். பொன்னியின் அவசரம் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. “ஆச்சி, கொஞ்சம் பேசம இருங்க. அவருக்கு ஒன்றுமில்லை. ஆறுதலாகக் கேட்கலாம். இப்ப டாக்டரைக் கூட்டிவந்து காட்டிப் பார்ப்போம்.” நந்தன் கூறிக் கொண்டு எழுகிறான். “தம்பி எதுக்கு டாக்குத்தர். இண்டைக்கோ, நாளைக்கோ போற மனுசனுக்கு இதல்லாம் தேவையா கேக்கிறதக் கேளுங்கவன்.” பொன்னியின் இந்தச் நச்சரிப்பு நந்தனுக்கு நாராசம் பாய்ச்சுகிறது. அவளை முறைத்துப் பார்க்கிறான். கந்தவனத்தாரின் பார்வையும் பொன்னியின் பக்கம் சாய்கிறது. அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவருக்கு பொன்னியின்மேல் எந்தவிதக் கோபமும் இல்லை. பொன்னியின் முகம் அமவாசையைக் காட்டுகிறது. இவளுக்கு ஏனிவ்வளவு கோபம் கேக்கிறதக் கேளுங்கவன்.” பொன்னியின் இந்தச் நச்சரிப்பு நந்தனுக்கு நாராசம் பாய்ச்சுகிறது. அவளை முறைத்துப் பார்க்கிறான். கந்தவனத்தாரின் பார்வையும் பொன்னியின் பக்கம் சாய்கிறது. அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவருக்கு பொன்னியின்மேல் எந்தவிதக் கோபமும் இல்லை. பொன்னியின் முகம் அமவாசையைக் காட்டுகிறது. இவளுக்கு ஏனிவ்வளவு கோபம். அபிராமிக்கு வேதனை அதிகரிக்கிறது. “இப்படியும் மனிதர்களா. அபிராமிக்கு வேதனை அதிகரிக்கிறது. “இப்படியும் மனிதர்களா ஒருவருடைய சாவில் எவ்வளவு சந்தோசம் இவங்களுக்கு. சாகாவரம் பெற்ற மனிசர்களா நீங்க. ஒருவருடைய சாவில் எவ்வளவு சந்தோசம் இவங்களுக்கு. சாகாவரம் பெற்ற மனிசர்களா நீங்க. மனதினுள் பேசிக் கொள்கிறாள். நந்தன் பேசாமல் எழுந்து டாக்டரை அழைத்துவரப் போகிறான்.\nடாக்டர் வந்து கந்தவனத்தாரைப் பார்க்கிறார். கையைப் பிடித்து நாடி பார்க்கிறார். பார்த்து விட்டுக் கொடுப்புக்குள் சிரிக்கிறார். “என்ன டாக்டர் அப்பாவுக்கு எப்படி இருக்குது.” பதறியடித்துக் கொண்டு மூத்தமகன் மூர்த்தி கேட்கிறான். “இஞ்ச பாருங்க மூர்த்தி. உங்க அப்பாவின் உடல் சக்தி வாய்ந்தது. உழைப்பால் வலுவடைந்தது. பெரியவரின் இதயத்துடிப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் பலவீனமாய் இருக்கிறார். நல்ல சத்துள்ள உணவும் ஓய்வும் கொடுத்தால் எழும்பி பழயபடி நடமாடவும் கூடும். அவருக்கு ஏதோ கவலை இருக்கிறது. மனஅமைதி தேவை”. டாக்டரின் இந்தப் பதில் இதயத்துள் பாலை வார்க்கிறது. “இண்டைக்கு அல்லது நாளைக்கு ஆள் குளோஸ்” என்று நம்பியவர்களுக்கு ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு கந்தவனத்தார் கிடக்கிறார். பிள்ளைகளைக் கண்டதும் அவருக்குத் தென்பு பிறந்துவிட்டதுபோலும். புதினம் பார்க்க வந்தவர்களது உதடுகள் பிதுங்குகின்றன. கந்தவனத்தாரின் மனைவி மறைந்து ஆறுவருடங்கள் உருண்டுவிட்டன. எத்தனை நாளைக்குப் பிள்ளைகள் பார்ப்பார்கள்.” பதறியடித்துக் கொண்டு மூத்தமகன் மூர்த்தி கேட்கிறான். “இஞ்ச பாருங்க மூர்த்தி. உங்க அப்பாவின் உடல் சக்தி வாய்ந்தது. உழைப்பால் வலுவடைந்தது. பெரியவரின் இதயத்துடிப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் பலவீனமாய் இருக்கிறார். நல்ல சத்துள்ள உணவும் ஓய்வும் கொடுத்தால் எழும்பி பழயபடி நடமாடவும் கூடும். அவருக்கு ஏதோ கவலை இருக்கிறது. மனஅமைதி தேவை”. டாக்டரின் இந்தப் பதில் இதயத்துள் பாலை வார்க்கிறது. “இண்டைக்கு அல்லது நாளைக்கு ஆள் குளோஸ்” என்று நம்பியவர்களுக்கு ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு கந்தவனத்தார் கிடக்கிறார். பிள்ளைகளைக் கண்டதும் அவருக்குத் தென்பு பிறந்துவிட்டதுபோலும். புதினம் பார்க்க வந்தவர்களது உதடுகள் பிதுங்குகின்றன. கந்தவனத்தாரின் மனைவி மறைந்து ஆறுவருடங்கள் உருண்டுவிட்டன. எத்தனை நாளைக்குப் பிள்ளைகள் பார்ப்பார்கள். அவர்களும் மனிதர்கள்தானே பொறுமையைக் கட்டிக் கொண்டு எவ்வளவு காலம் ஜீரணிப்பார்கள். அவர்களுக்கு வீண்சிரமத்தைக் கொடுப்பானேன் மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பது பாவம் அல்லவா மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பது பாவம் அல்லவா படுத்த படுக்கையில் கிடவாமல் போய்ச்சேரவேணும். இதைத்தான் தினமும் இறைவனிடம் ஒப்புவிப்பார். பிறந்து வளர்ந்த ஊரில் போய் இறுதிநாட்களைத் தனியாகக் கழிக்கத் தீர்மானித்து விட்டார். சகோதரி வீட்டில் கொஞ்சக் காலத்தைக் கழித்தார். ஆனால் அதில் அவருக்கு திருப்தியில்லை.; தாயின் பரம்பரைக் காணியில் கொட்டிலை அமைத்துக் கொண்டு அங்கு தஞ்சமானார். அங்குதான் பிரச்சினையே தொடங்கியது.\nஅந்தக் காணிக்குள் கந்தவனத்தார் வந்ததைப் பலரும் விரும்பவில்லை. பக்கத்து வீட்டுப் பொன்னிக்கு விருப்பமில்லை. பொன்னியின் மகன் கந்தவனத்தாரின் காணியின் பொது எல்லைக்கல்லை அசைத்துத் தனது காணியுடன் ஒரு பாகத்தரையைச் சேர்த்துக் கட்டுகிறான். “தம்பி குணம் ஏனிந்த வேலை. வேலியைப் பொதுவாகப் போட்டால் நல்லதுதானே. பிரச்சினை இல்லையே.” கந்தவனத்தாரின் இந்தக்குறுக்கீடு குணசேகரனுக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேற காணி இருக்கு. ஏன் இந்தக் காணியில வந்து வீடு கட்டவேணும்.” இந்தக் கேள்வியினால் கந்தவனத்தார் ஆடித்தான் போனார். அவருக்குச் சிரிப்பு ஒருபுறம். மறுபுறம் வேதனை. அவரது வருகையை பலர் விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டார். அபிராமியும் வந்து சேர்ந்து கொண்டாள். பிரச்சினைகள் தன்னை நோக்கி நகர்வதை பெரிதாக அவர் பொருட்படுத்த வில்லை. அடிக்கடி இந்தப் பிரச்சனை தலைதூக்கும். அப்படியிருந்தும் கந்தவனத்தார் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனாலும் பொன்னியின் கோபத்துக்கு ஆளாகி விட்டார். “இவன் தொலைவான் இன்னும் போகாமல் கிடக்கிறானே. இவளொருத்தி புதுசாக வந்து சேர்ந்திட்டான். கோள்மூட்டி அபிராமியத் தொலைக்க வேணும். இவள்தான் காட்டிக்குடுக்கிறவள்.” என்று மனதுக்குள் கறுவிக்கொள்வாள். அபிராமியை அவதூறாகப் பேசுவதில் அவளுக்கு நிகர் அவளேதான். எல்லாவற்றையும் மனதினுள் போட்டு அடைந்து கொண்டு பொறுமை காப்பதில் அபிராமி கெட்டிக்காரி. அபிராமி கந்தவனத்தாருடன் வந்து சேர்ந்தது ஒரு விபத்துத்தான். சுறுசுறுப்பாக இயங்குவாள். தேவையானபோது மட்டும் வாய் திறப்பாள். பொறுமையாக வேலைகளைச் செய்வாள். அவளது பொறுமையைக் கந்தவ���த்தார் மெச்சியும் இருக்கிறார்.\nகந்தவனத்தாருக்குத் தன்கிராமத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்தது உண்மைதான். அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் முதுகெலும்பாக உழைத்தவர். பாடசாலை செல்லாத பிள்ளைகளை வீடு வீடாகச் சென்று பாடசாலைக்கு அனுப்பியவர். தனது ஊரிலிருந்து பிள்ளைகள் பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். அந்தச் சாதனையையும் நிறைவேற்றியவர். முதல்முறையாகத் தனது கிராமப் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களைப் பாராட்டிப் பரிசும் கொடுத்தவர். அவர்களை எண்ணி வியந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தவர். அதனால் ஊர்மக்களின் மனதில் பெருமதிப்பைப் பெற்றவர். அரச உத்தியோகம் இடமாற்றத்துக்கு உரியதென்பதால் பல காலம் வெளிமாவட்டங்களில் இருந்தவர். இளைய தலைமுறையினரின் நடத்தை மாற்றங்கள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. பலவிடயங்களில் தலையிட்டுப் புத்திமதி கூறினார். அவருக்குக் கிடைத்தது பிரச்சினையும் அவமரியாதையும்தான். அதற்காக அவர் ஒதுங்கவும் இ;ல்லை. அந்த பவளவிழா வயதிலும் ஒரு துடிப்புள்ள இளைஞனைப் போல சுழன்று வருவார். அதிகாலையில் ஊரைச் சுற்றி வலம் வருவார். அன்றும் அப்படித்தான் மணல் பரந்த தெருவில் நடந்து வந்தார். ஊர்த்தெரு வேலிகளில் வேம்புகளும் பனை மரங்களும் விசாலித்திருந்தன. வெயிலை வடித்து குளிர்தடவி நிழலைக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வளைவில் சாய்ந்த மரத்தில கட்டிய விளம்பரம் தெரிந்தது.\nகிராமங்களில் இவைதான் வியம்பரப் பலகைகள். ‘என்னைப் பார். என்னைப் பார்’. என்று காற்றில் ஆடியது. அதனை உற்றுப் பார்த்தார். அவரின் தலை சுற்றியது. தன்னைச் சதாகரித்துக் கொண்டார். அந்த வசனங்களை வாய் முணுமுணுத்தது. நடந்தார். “இந்தக் கிழடுக்கு இந்த வயதிலயும் ஒரு பொண் வேணும். ஊரை விட்டு ஓட்டங்காட்ட வேணும்”. அவரைக் கண்டுதான் சொன்னார்களோ தெரியாது. அந்தச் சொற்கள் அவரது காதுகளில் பாய்ந்து உள்ளத்தை ஊடுருவித் தாக்கியது. இராமனின் அம்பு பட்ட இராவணனது நிலையாய் மாறினார். சொல்லம்புகள் மனதில் தைத்து வேதனையைப் பரப்பியது. தலைசுற்றியது போன்ற உணர்வு. இதயத்தைச் சுட்டெரித்தது. மெல்லிய வலியேற்பட்டது. அப்படியே தெருவோரத்தில் குந்திவிட்டார். உடலெங்கும் வெயர்த்தது. அவருக்குத் தெரியும். தன்னோடு சேர்த்து அபிராமியைத்தான் குத்திக் காட்டுகிறார்கள் என்று. அந்திம காலத்தில் உதவிக்காக ஒரு பெண் உடனிருப்பது தவறா இவர்கள் சொல்வதுபோல் எந்தப் பிசகும் இல்லையே. யாரும் இல்லாத அனாதைப் பெண்ணுக்கு ஆதரவளிப்பது தவறா இவர்கள் சொல்வதுபோல் எந்தப் பிசகும் இல்லையே. யாரும் இல்லாத அனாதைப் பெண்ணுக்கு ஆதரவளிப்பது தவறா அவரது உள்ளத்தில் பெரும் போராட்டம் தொடங்கி விட்டது. அபிராமியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். காலை தொடக்கம் மாலைவரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். உ;ள்ள பயிர்களுக்கெல்லாம் தண்ணீர் இறைப்பாள். அவளைக் கண்டு பயிர்கள் பச்சைப் பசேலலெனச் சிரிக்கும். தலையெடுத்தாடும். அவற்றுக்குள்ள நன்றி மனிதர்களிடம் இல்லையா அவரது உள்ளத்தில் பெரும் போராட்டம் தொடங்கி விட்டது. அபிராமியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். காலை தொடக்கம் மாலைவரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். உ;ள்ள பயிர்களுக்கெல்லாம் தண்ணீர் இறைப்பாள். அவளைக் கண்டு பயிர்கள் பச்சைப் பசேலலெனச் சிரிக்கும். தலையெடுத்தாடும். அவற்றுக்குள்ள நன்றி மனிதர்களிடம் இல்லையா உடுதுணிகளைக் கழுவி வைப்பாள். பொருட்களைப் பாதுகாத்து வைப்பாள். தனக்கென்று ஒன்றையும் சேர்த்து வைக்காத அற்புதப் பிறவியவள். நேரத்துக்குச் சமைத்துத் தருவாள். தானும் கொஞ்சம் சாப்பிடுவாள். வேலைகளை முடித்ததும் ஒருமூலையில் சுருண்டு படுத்து விடுவாள். அவள் பாயில் படுத்ததை கந்தவனத்தார் கண்டதில்லை. விரதம் காப்பவர்போல் நிலத்தை ஒரு துணியால் தட்டிவிட்டு தலைக்குத் தலையணையாகக் கைகளை மடித்துக் கொண்டு உறங்கி விடுவாள். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் “ஐயா தேத்தண்ணி குடியுங்க“ என்று கோப்பையோடு நிற்பாள். அவளுக்கென்று உறவுகள் இல்லை. எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை.\nகந்தவனத்தாரின் உள்ளமெல்லாம் அபிராமி ஆக்கிரமித்திருந்தாள். இதுவரை அபிராமியைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை. தனது குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நினைத்திருந்தார். மனைவி ஸத்தானத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இப்போது அவளைப் பற்றிய சிந்தனைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஏன் இந்தச் சமூகம் இப்படி இளம் வயதினர் ஒன்றாக இருந்தால் சிக்கல்தான். ஆனால் உடல்வளம் குன்றி உள்ளத்து உணர்ச்சிகள் வற்றிய அந்திம காலத்த��ல் விபரீத எண்ணங்கள் தோன்றுமா இளம் வயதினர் ஒன்றாக இருந்தால் சிக்கல்தான். ஆனால் உடல்வளம் குன்றி உள்ளத்து உணர்ச்சிகள் வற்றிய அந்திம காலத்தில் விபரீத எண்ணங்கள் தோன்றுமா தோன்றினாலும் உடல் ஒத்துழைக்குமா கடவுளுக்குச் செய்யும் தொண்டாக ஒரு பெண் ஒரு ஆணுக்குச் செய்வது எந்தவகையில் பொருத்தமற்றது. மனைவியை இழந்த வயதுபோன ஆணும், கணவனை இழந்த இளம் பெண்ணும் சேர்ந்து ஆளுக்காள் துணையாக இருப்பது தவறாகுமா அவர்கள் சேர்ந்து வாழ நினைப்பது வெறும் பாலியல் சந்தோசத்துக்கு மட்டுந்தானா அவர்கள் சேர்ந்து வாழ நினைப்பது வெறும் பாலியல் சந்தோசத்துக்கு மட்டுந்தானா பாலியல்தான் வாழ்வாகுமா அதற்கு வயதும் உடலும் ஒத்துப் போகுமா இந்தச் சமூக அமைப்பில் யோசிக்கத் தெரிந்த மனிதரே கிடையாதா இந்தச் சமூக அமைப்பில் யோசிக்கத் தெரிந்த மனிதரே கிடையாதா உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு பெண் உணவைப் பரிமாறுவது போல்தானே இதுவும். அது தவறில்லை என்றால் இது எப்படித் தவறாகும் உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு பெண் உணவைப் பரிமாறுவது போல்தானே இதுவும். அது தவறில்லை என்றால் இது எப்படித் தவறாகும். இந்த அப்பாவி எனது நிழலில் இருப்பதை ஏன் இந்தச் சனங்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.. இந்த அப்பாவி எனது நிழலில் இருப்பதை ஏன் இந்தச் சனங்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். கந்தவனத்தாரின் உள்ளம் கேள்விக் களமானது.\nமெதுவாக நடந்து வீட்டுப் படலையை அடைந்தார். பொன்னி அபிராமியோடு சச்சரவில் ஈடுபட்டிருந்தாள். அவரைக் கண்டதும் பொன்னி பெட்டிப்பாம்பாக அடங்கிச் சென்றுவிட்டாள். அபிராமி வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அவளை இன்றுவரை உற்றும் பார்க்கவில்லை. தற்செயலாகப் பார்த்தார். அவள் கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டதை அவதானித்து விட்டார்.\n“அபிராமி இங்கவா. என்ன நடந்தது” கேட்டார். அவள் அப்படியே நின்றாள். சந்தோசம் என்பதை அவள் கண்டதில்லை. தன்னை அலங்கரிப்பதும் இல்லை. அவள் முகம் வாடிக்கிடந்தது. ஏதும் பிரச்சினையா கேட்டார். அவள் அப்படியே நின்றாள். சந்தோசம் என்பதை அவள் கண்டதில்லை. தன்னை அலங்கரிப்பதும் இல்லை. அவள் முகம் வாடிக்கிடந்தது. ஏதும் பிரச்சினையா அவர் தொடர்ந்தார். அவள் மௌனம் காத்தாள். அவருக்குக் கோபமே வருவதில்லை. அவளின் மௌனம் அதனை வரவழ��த்தது. “சொல்லித் தொலை” கடுகடுத்தார். நிலத்தைப் பார்த்தவாறே “ஒன்டுமில்ல” கூறினாள். “ஒன்றுமில்லாட்டி ஏன் கண்கலங்கியிருக்கு” அவர் தொடர்ந்தார். அவள் மௌனம் காத்தாள். அவருக்குக் கோபமே வருவதில்லை. அவளின் மௌனம் அதனை வரவழைத்தது. “சொல்லித் தொலை” கடுகடுத்தார். நிலத்தைப் பார்த்தவாறே “ஒன்டுமில்ல” கூறினாள். “ஒன்றுமில்லாட்டி ஏன் கண்கலங்கியிருக்கு” அவளுக்கு ஆச்சரியம். தன்னை அவர் ஏறெடுத்துப் பார்த்ததைக் கண்டதில்லை. அவர் தன்னைப் பார்த்துள்ளார் என்பதை அறிந்து விட்டாள். மனதினுள் கொஞ்சம் ஈரம் கசிந்தது. அவரின்மேல் அளப்பரிய மரியாதை துளிர்த்தது. அதனை அவள் வெளிக்காட்டவில்லை. மனதினுள் போட்டு மூடீவிட்டாள். அவள் பேசாது தனது வேலைகளில் ஈடுபட்டாள். “அபிராமி இஞ்ச பார். எனக்கு எல்லாம் தெரியும். ஊரார் கண்டபடி பேசத்தான் செய்வார்கள். இதுக்கெல்லாம் போய் கலங்கி விடக்கூடாது. இங்க இருக்க விருப்பமில்லாட்டி எங்காவது போகலாம். சரியா” அவளுக்கு ஆச்சரியம். தன்னை அவர் ஏறெடுத்துப் பார்த்ததைக் கண்டதில்லை. அவர் தன்னைப் பார்த்துள்ளார் என்பதை அறிந்து விட்டாள். மனதினுள் கொஞ்சம் ஈரம் கசிந்தது. அவரின்மேல் அளப்பரிய மரியாதை துளிர்த்தது. அதனை அவள் வெளிக்காட்டவில்லை. மனதினுள் போட்டு மூடீவிட்டாள். அவள் பேசாது தனது வேலைகளில் ஈடுபட்டாள். “அபிராமி இஞ்ச பார். எனக்கு எல்லாம் தெரியும். ஊரார் கண்டபடி பேசத்தான் செய்வார்கள். இதுக்கெல்லாம் போய் கலங்கி விடக்கூடாது. இங்க இருக்க விருப்பமில்லாட்டி எங்காவது போகலாம். சரியா” கூறிக் கொண்டு போய்விட்டார். ஆனாலும் அவரது மனதினிலே அமைதியில்லை. தன்னாலேயே சகிக்கமுடியாத போது இவளால் எப்படிச் சகிக்கமுடியும். தாங்கிக் கொள்ளமுடியும். மீண்டும் மனம் குருசேத்திரம் ஆனது. அன்று மாலை முழுவதும் யோசித்த வண்ணமே இருந்தார்.\nபெண்மை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனை எதிர்த்து அடிமை விலங்கை ஒடிப்போம். ஆணாதிக்கத்தை ஒழிப்போம் என்று வீராப்புப் பேசி போர்க்கொடி மட்டும் தூக்கும் மனிதர்களை எண்ணிச் சிரித்தார். யாருக்கு யார் அடிமை. இன்று பெண்களுக்குப் பெண்கள்தானே எதிரியாகிறார்கள். கணவனை இழந்த பெண்ணைக் கொடுமைப்படுத்துவது ஆண்களா இன்று பெண்களுக்குப் பெண்கள்தானே எதிரியாகிறார்கள். கணவனை இழந்த பெண்ணைக் கொடும��ப்படுத்துவது ஆண்களா வீதியில் செல்லும் அந்தப் பெண்pன் உள்ளத்தைச் சிதைப்பது யார் வீதியில் செல்லும் அந்தப் பெண்pன் உள்ளத்தைச் சிதைப்பது யார் வார்த்தைகளால் கொல்லுவது யார். மனித உரிமை என்பது இதுதானா கணவனை இழந்த பெண் நல்ல உடையணியவும் உரிமையில்லையா கணவனை இழந்த பெண் நல்ல உடையணியவும் உரிமையில்லையா அவளுக்கென்று ஆசைகள் இருக்காதா சாகும் வரையும் இந்தக் கோலம்தானா இந்த யுத்தபூமியில எத்தனை விதவைகள். இவர்களுக்கு மறுவாழ்வு என்பதே இல்லையா இந்த யுத்தபூமியில எத்தனை விதவைகள். இவர்களுக்கு மறுவாழ்வு என்பதே இல்லையா வாழ முனைந்தாலும் சமூகம் விடுமா வாழ முனைந்தாலும் சமூகம் விடுமா சமூகம் என்பது திறந்த சிறைச்சாலை. சித்திரவதை செய்யும் பலிபீடம். ஆண்கள் வேண்டுமானால் எதனையும் செய்யலாம். ஆனால் பாவம். இந்தப் பெண்கள்.. சமூகம் என்பது திறந்த சிறைச்சாலை. சித்திரவதை செய்யும் பலிபீடம். ஆண்கள் வேண்டுமானால் எதனையும் செய்யலாம். ஆனால் பாவம். இந்தப் பெண்கள்.. யுத்தம் ஓயலாம். சமாதானம் வரலாம். ஆனால் விதவைகளாக்கப் பட்ட பெண்களது மனதில், வாழ்வில்; சமாதானதின் நிழலாவது படுமா யுத்தம் ஓயலாம். சமாதானம் வரலாம். ஆனால் விதவைகளாக்கப் பட்ட பெண்களது மனதில், வாழ்வில்; சமாதானதின் நிழலாவது படுமா எதிரி விளைத்த கொடுமையைவிட எங்கள் சனங்கள் செய்யும் சித்திரவதையை நிறுத்தமுடியாதா எதிரி விளைத்த கொடுமையைவிட எங்கள் சனங்கள் செய்யும் சித்திரவதையை நிறுத்தமுடியாதா . வினாக்கள் வந்து விரிந்தன. சாதகமான பதில் யாருமே கூறமாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு வலையை மாட்டிக் கொண்டு திரிகிறார்கள். பாரதியைப் போல் பலயுகக் கவிஞர்கள் வந்தாலும் இந்தச் சமூகக் கட்டுமானங்கள் உடைபடப் போவதில்லை. அவரால் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியவில்லை. அபிராமியைச் சுற்றியே மனம் அலைபாய்ந்தது. ஒரு ஆறுதலுக்காக வெளியே புறப்பட ஆயத்தமானார். “அபிராமி எனக்கு மனம் சரியில்லை. காய்ச்சல் குணமாயிருக்கு. ஒருக்காப் பிள்ளையளப் பார்க்கவும் வேணும்போல கிடக்கு. வியளம் சொல்லி அனுப்பவேணும். இப்ப கோயிற் பக்கம் போய்வாறன். எங்கையும் போகாத..என்ன . வினாக்கள் வந்து விரிந்தன. சாதகமான பதில் யாருமே கூறமாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு வலையை மாட்டிக் கொண்டு திரிகிறார்கள். பாரதியைப் ��ோல் பலயுகக் கவிஞர்கள் வந்தாலும் இந்தச் சமூகக் கட்டுமானங்கள் உடைபடப் போவதில்லை. அவரால் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியவில்லை. அபிராமியைச் சுற்றியே மனம் அலைபாய்ந்தது. ஒரு ஆறுதலுக்காக வெளியே புறப்பட ஆயத்தமானார். “அபிராமி எனக்கு மனம் சரியில்லை. காய்ச்சல் குணமாயிருக்கு. ஒருக்காப் பிள்ளையளப் பார்க்கவும் வேணும்போல கிடக்கு. வியளம் சொல்லி அனுப்பவேணும். இப்ப கோயிற் பக்கம் போய்வாறன். எங்கையும் போகாத..என்ன\nஅவர் போவதையே உற்றுப் பார்த்தாள். அவரது நடையில் உற்சாகம் இல்லை. அவரது கம்பீர நடையில் ஒரு தள்ளாட்டத்தை அவதானித்தாள். அபிராமிக்கு மனதினிலே பெரிய போராட்டம். ‘என்னால்தானே ஐயாவுக்கு அவப்பேர். இங்கிருக்க மனமில்லாட்டி எங்காவது போகச் சொன்னாரே. எங்காவது தொலைந்து போய்விட்டால் என்போன்ற அபலைகள் நிம்மதியாக வாழமுடியாது. “என்ரவர் போனதோட நானும் போயிருக்க வேணும். நாசமாய்ப் போன யுத்தம் என்னை விதவையாக்கியது. இந்தச் சமூகம் நித்தமும் கொல்லுகிறது.” மனம் அலுத்துக் கொண்டது. “நான் என்ன தவறு செய்துபோட்டன். அவருக்குரிய வேலைகளைச் செய்து போட்டு ஓரு பாதுகாபு;புக்காக இந்த வீட்டில் ஒட்டிக் கொண்டு கிடப்பது தவறா என்போன்ற அபலைகள் நிம்மதியாக வாழமுடியாது. “என்ரவர் போனதோட நானும் போயிருக்க வேணும். நாசமாய்ப் போன யுத்தம் என்னை விதவையாக்கியது. இந்தச் சமூகம் நித்தமும் கொல்லுகிறது.” மனம் அலுத்துக் கொண்டது. “நான் என்ன தவறு செய்துபோட்டன். அவருக்குரிய வேலைகளைச் செய்து போட்டு ஓரு பாதுகாபு;புக்காக இந்த வீட்டில் ஒட்டிக் கொண்டு கிடப்பது தவறா எங்காவது போ என்றாரே. நான் எங்க போவன் எங்காவது போ என்றாரே. நான் எங்க போவன்” அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் தாரைதாரையாகப் பீறிட்டுப் பாய்ந்தது. வேலைகளை இயந்திரமயத்தில் செய்து முடித்தாள். சில நாட்களில் நேரம் பறந்து போகும். இன்றுமட்டும் நாள் நகர மறுக்கிறது. தன்னை நொந்து கொண்டாள். “எங்காவது ஆத்தில கடலில விழுந்து சாவமா” அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் தாரைதாரையாகப் பீறிட்டுப் பாய்ந்தது. வேலைகளை இயந்திரமயத்தில் செய்து முடித்தாள். சில நாட்களில் நேரம் பறந்து போகும். இன்றுமட்டும் நாள் நகர மறுக்கிறது. தன்னை நொந்து கொண்டாள். “எங்காவது ஆத்தில கடலில விழுந்து ச���வமா சீச்சீ.. பிறகு ஊர்வாயை மூடேலாது. ஐயாவுக்குக் கெட்ட பேர் வந்திரும்.” மனது பேசிக் கொண்டே இருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. கந்தவனத்தார் இன்னும்வரவில்லை. விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் புறப்பட்டு விட்டாள். கால்கள் களைத்து நிற்கும்வரை நடந்தாள்.\nசெவ்வானம் மறைந்து இருள் படியத் தொடங்கியது. நீலவானத்தில் வெள்ளிப் பூக்கள் சிரித்தன. வழமைபோல் கோயிலில் தியானத்தில் இருந்தார். மனம் அமைதியாக இருந்தது. அதிக நேரம் இருந்து விட்டதை உணர்ந்தார். எழுந்து ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டார். வீட்டை நோக்கி நடந்தார். வீடு திறந்தபடி கிடந்தது. ஆளரவமற்ற சூழலைப் புரிந்து கொண்டார். அபிராமி சில சமயங்களில் வீட்டின் பின்புறமாக ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருப்பாள். அதனால் அவர் அவளைபபற்றி அலுத்துக் கொள்ளவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. அபிராமியைக் காணவில்லை. எழுந்து அடுக்களைப் பக்கம் நோட்டம் விட்டார். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தார். அவரது மனம் குழம்பி விட்டது. இந்தச் சனங்களில் வக்கரிப்பை எத்தனை நாளைக்குத்தான் ஜீரணிப்பாள். எங்க போனாளோ என்ன ஆனாளோ எங்கு தேடுவது. கவலையோடு கட்டிலில் படுத்தவர்தான். எழும்பவில்லை. அபிராமி வெகுநேரம் கழித்துத்தான் வந்தாள். அவளுக்குத் துயரம் ஏற்படும்போதெல்லாம் அம்மன் கோயிலுக்குப் போய் அழுது தீர்த்துவிட்டு வருவாள். அன்றும் அப்படித்தான் செய்தாள். வந்து எழுப்பியும் அவர் எழும்பவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது. அவருக்காக அவள் வேதனைப் பட்டாள். அவரைத் தூக்கி விட்டால் என்ன அது முடியாத காரியம். அதனை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். சாப்பிடவும் இல்லை. தன்னை நொந்து கொண்டாள். அப்படியே சுருண்டு கிடந்தாள். கவலையும் களைப்பும் அவளை ஆட்கொண்டிருக்க வேண்டும். உறங்கி விட்டாள். விடிந்துவிட்டிருந்தது. எழுந்து தேநீர் தயாரித்தாள். கந்தவனத்தாரால் எழும்ப முடியவில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. கைகொடுத்து எழுப்ப முனைந்தாள். அதனைத் தடுத்து விட்டார். அவராகவே மெதுவாக எழுந்தார். உடல் அனலாய்க் காய்ந்தது. காய்ச்சல் அடித்தது. அவர் பேசவில்லை. வெளியில் போய் வந்தார். வாயலம்பி தேநீரைக் குடித்தார். மீண்டும் சாய்ந்து படுத்துக் கொண்டார்.\nஅபிராமி அவரையே பார்த்தாள். அவர் பேசாது ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார். அவளால் தாங்கமுடியவில்லை. அவரது கால்களைப் பிடித்தபடி அப்படியே இருந்து விட்டாள். “ஐயா என்னை மன்னிச்pருங்க. நீங்க பேசாதிருந்தால் நான் செத்துப் போயிருவன். எனக்கென்று யாரிருக்கார். நான் எங்க போவன்.” கேவிக்கேவி அழுதாள். கந்தவனத்தாரின் உள்ளம் நடுங்கியது. மெதுவாக அவளது தலையை வருடி விட்டார். “நீ என்ன செய்வாய். இது ஒருவித தவவாழ்க்கை. இந்தச் சமூகம் பொல்லாதது. நல்லதை உணராதது. நீ எங்கயும் போய்விடாதே. நான் கிடக்குமட்டும் என்னோடு கிட. நான் இல்லாத காலத்திலயும் இந்த இடத்தில கிட. நான் பிள்ளயளுக்குச் சொல்லுறன். அவங்கள வரச் சொல்ல வேணும். இப்ப வேணாம். சுகமாகட்டும்.” ஒரு வாஞ்சையுடன் கூறினார்.\nஒரு கிழமையாகியும் அவரது உடல் தேறவில்லை. அபிராமிக்குப் பொறுக்கவில்லை. பிள்ளைகளுக்கு அறிவித்து விட்டாள். இப்போது அவர்கள் வந்து விட்டார்கள். பேரப்பிள்ளைகளின் குதூகலம் அவரை ஆட்கொண்டது. கண்கள் திறந்து சுழன்றன. பேரப் பிள்ளைகள் வந்ததும் வராததுமாக சுற்றி நின்று “தாத்தா” சத்தமிட்டார்கள். கந்தவனத்தாரின் செவிகளில் தேன் பாய்ந்த உணர்வு. விழிகள் திறந்து சுழன்றன. கிட்டவந்து தொட்டுப் பார்த்தார்கள். அவரது உடலில் ஸ்பரிசம் பாய்ந்தது. சிலிர்த்துக் கொண்டார். அவர்களை ஒருமுறை நோட்டம் விட்டார். அவரது முகத்தில் மலர்ச்சி வந்து சில கோடுகளை வரைந்தது. விழிகள் அகன்று மலர்ந்தன. பேரப்பிள்ளைகள் ஓடியொளிந்து விளையாடினார்கள். ஓடிவந்து கந்தவனத்தாரைத் தொட்டார்கள். அவ்வளவுதான் எட்டி ஓடிவிட்டார்கள். சின்னஞ்சிறிசுகள். அவர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்துவிட்டது. குதூகலத்தில் துள்ளக் குதித்துச் சத்தமிட்டார்கள். மீண்டும் தொட்டு ஓடினார்கள். அந்தத் தொடுகை கந்தவனத்தாரின் நாடிநரம்புகளில் பாய்ந்து உயிரூட்டியது. முறுவல் உதடுகளில் நடந்தது. நந்தனின் முகத்தில் மலர்ச்சி. “அப்பா எப்படி இருக்கு. கேட்டான். புன்னகைக்க முயன்றார். அவரது கைகளை வாஞ்சையோடு பற்றினான். “அப்பா எங்களுக்கு எல்லாம் தெரியும். அபிராமி உங்களோடு இருப்பா. உங்களுக்குத் துணையாக இருப்பா. ஒன்றுக்கும் கவலைப் படாதீங்க. நாங்க இருக்கிறம். உங்கட சந்தோசம்தான் எங்கட சந்தோசம்.” நா தளுதளுக்கக் கூறினான். பிள்ளைகள் கூறியதைக் கேட்டுத் தன்னை மறந்தார். ���ான் எதனைக் கேட்கவேண்டும் என்று காத்திருந்தாரோ அதனைப் பிள்ளைகள் கூறிவிட்டார்கள். அவரது முகத்தில் சந்தோசம் வந்து குந்தியது. அவரது கண்களிலிருந்து கண்ணீர் மடைபுரண்டது. அவருக்குப் பெருமையாக இருந்தது. “எனது பிள்ளைகள் முற்போக்கானவர்கள்”. மனதில் பெருமை கொண்டார். அவரது உடல் உறுதி பெற்ற உணர்வினைப் பெற்றுவிட்டார். அபிராமியை திரும்பிப் பார்த்தார். அவளது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. அவள் வாழ்வது ஒருவித தவவாழ்க்கைதான். அவள் சலனமற்ற வாழ்க்கையில் அனுபவம் பெற்றுவிட்டாள்.\nLabels: அனுபவம், சலனமற்ற வாழ்க்கை, சிறுகதை\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/author/tsvhari/", "date_download": "2019-01-23T21:17:15Z", "digest": "sha1:ZG5LYZ23XADGX64PUWXTXYEBFG5EAHOW", "length": 7139, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "TSV Hari | ippodhu", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் TSV Hari\n20 இடுகைகள் 0 கருத்துகள்\nTSV Hari is a veteran journalist and is the Consultant Editor of IPPODHU. முன்னணிச் செய்தியாளர்; பிபிசி செய்தி தொலைக்காட்சிக்குச் செய்திகள் வழங்கியவர்; துக்ளக்கில் “வெங்கட்” என்ற பெயரில் எழுதுகிறார். பி.ஆர்.சோப்ரா வழங்கிய “மஹாபாரதம்” டிவி தொடரைத் தமிழாக்கம் செய்து சன் தொலைக்காட்சியில் வழங்கியவர். “எழுத்து உழைப்பாளி”யாக தன்னைப் பார்க்கிறார்.\nஉளவு காத்த கிளி – 8\nஉளவு காத்த கிளி – 7\nஉளவு காத்த கிளி – 6\nஉளவு காத்த கிளி – 5\nபி பி ஸி தமிழோசை….ஓய்ந்தது\n12பக்கம் 1 இன் 2\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/?id=24&page=14&cat=22", "date_download": "2019-01-23T21:15:48Z", "digest": "sha1:XPHBYGRFKOJ6RW6RX6SASHH2NFOKF2EI", "length": 39451, "nlines": 377, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : விஷால்\nதிருச்சியில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கியது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு\nகாஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு\nவேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்\nமக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் காங். அதிரடி தீவிர அரசியலில் இறங்கினார் பிரியங்கா\nடி.டி.ஹெச்.,கேபிள் வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை வெளியிட்டது டிராய்\nகொடநாடு, ஜெ.மரணம் விவகாரம்: முதல்வர் பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறையிலுள்ள சசிகலாவிடம் விசாரணை இல்லை: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்\n2-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு பயிற்றுநர்கள் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு\nஇந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையே 29 டிரில்லியன் டாலர் வர்த்தகம்: ஆஸ்திரேலியா தூதர் தகவல்\nஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அமைச்சர் பியூஸ் கோயலிடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொட���்கம் நிர்ணயித்த இலக்கு தொகையான ரூ. 2 லட்சம் கோடியை தாண்டியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமெரினா கடற்கரை பகுதியில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nசசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை இல்லை ஜெயலலிதா மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுகள்: பிப்.24ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு\nகொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் குற்றச்சாட்டுக்கு ஏன் பதிலளிக்கவில்லை: பத்திரிகையாளர் மேத்யூ கேள்வி\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\n22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nஉங்களுக்கு சௌபாக்கிய யோகம் இருக்கிறதா\n100 கோடி வீடுகளை ஸ்மார்ட்டாக்க வருகிறது ‘கூகுள் அசிஸ்டென்ட்’\nபாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில்\nடிஜிபியை நேரடியாக தொடர்பு கொள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்களுக்கு தனி இ-மெயில் ஐடி துவக்கம்: ரகசிய தகவல் வெளியாவதை தடுக்க நடவடிக்கை\nதேசிய கட்சிகளின் 50% சதவீத நிதியை கொடுத்தவர்கள் விவரம் தெரியவில்லை - ஆய்வறிக்கை தகவல்\nதேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து - விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகடலோர மாவட்டங்களில் 36 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை முடிந்தது: தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 74 பேர் கைது\nசீனாவை விட இந்தியா வளரும் : ஐநா கணிப்பு\nபாக். நீதிமன்றத்தில் நடக்கும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு\nதேசிய கட்சிகளின் 50% சதவீத நிதியை கொடுத்தவர்கள் விவரம் தெரியவில்லை - ஆய்வறிக்கை தகவல்\nகொடநாடு கொலை வழக்கு விவகாரம் - எடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை\nபாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க தமிழகத்தில் முதலீடு செய்யலாம் - நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு\nபுதிய வழக்குகள் தானாகவே 4 நாளில் பட்டியலிடப்படும் : தலைமை நீதிபதி விளக்கம்\nகட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டுகோள் நடிகர் சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்\nவிபத்தில் சிக்கிய வீரருக்கு சிஎஸ்கே 3 லட்சம் நிதியுதவி\nவெ. இண்டீஸ் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்\nஆஸி. ஓபன் டென்னிஸ் செரீனாவை வீழ்த்தினார் பிளிஸ்கோவா: ஜோகோவிச் முன்னேற்றம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு பயிற்றுநர்கள் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு\nஇந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையே 29 டிரில்லியன் டாலர் வர்த்தகம்: ஆஸ்திரேலியா தூதர் தகவல்\nபொய்யை சொல்லி நான்கரை ஆண்டு ஆட்சி நடத்தி விட்டார் மோடி: நாராயணசாமி பேட்டி\n4 மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு\nபேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் கால்கள் கொண்ட 'கார்': ஹூண்டாய் நிறுவனம் தயாரிப்பு\nசபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஎரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்\nபாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் : ஒரு டிக்கெட் ரூ.251 தான்\n100 கோடி வீடுகளை ஸ்மார்ட்டாக்க வருகிறது ‘கூகுள் அசிஸ்டென்ட்’\nராசி பலன்கள் சிறப்பு பகுதி ஆன்மீக அர்த்தங்கள் பொருத்தம் தோஷங்கள்- பரிகாரங்கள் கேள்வி- பதில்கள் 2017 - விசேஷங்கள்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகுரு பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி ஆங்கில மாதபலன் புத்தாண்டு பலன்\nமேஷம்ரிஷபம்மிதுனம் கடகம்சிம்மம்கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம்கும்பம்மீனம்\nபுதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\n2017ம் ஆண்டு பி.இ. முடித்த கையோடு “அக்சென்ச்சர்”ல் வேலை கிடைத்தது. பெங்களூரில் பயிற்சி முடித்து வேலை வடமாநிலத்தில் அமைந்தது. நான் பெண்ணாக இருப்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை. ஓராண்டாக வீட்டிலேயே இருந்து அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன். என் ஜாதகத்தைப் பார்த்து நல்ல விஷயமாக கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஆதித்யா, திருச்சி.\nபத்து வயதில் இருந்து சைக்கிள் கடையில் வேலை பார்த்து வரும் எனக்கு தற்போது பிள்ளைகளால் பிரச்னை உண்டாகிறது. இதனால் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. ஜோதிடர் என் ஜாதகத்தில் ஒரு பெண்ணின் சாபம் உள்ளது என்று சொல்கிறார். தொழிலில் போதிய வருமானம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மனம் வேதனைப்படுகிறது. வழி காட்டுங்கள். மோகன்ராஜ், வேலூர்.\nஎன் மகளின் ஜாதகத்தில் 2, 8ல் ராகு கேது உள்ளதால் திருமணத்தடை ஏற்பட்டு வருகிறது. பல பரிகாரங்கள் செய்தும் தொடர்ந்து தடை உண்டாகிறது. குலதெய்வ பூஜையும் செய்தாகிவிட்டது. அரசுப்பணியில் உள்ள அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஇரு மகன்களில் மூத்தவன் பணி நிமித்தமாக வெளியூரில் வசிக்கிறான். இளையவன் உள்ளூரில் இருந்தாலும் தனிக்குடித்தனம் செய்கிறான். மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பேரன் பேத்திகளை கூட பார்க்க அனுமதிப்பதில்லை. சிறிய மருமகளின் வசவுகளைக் காது கொடுத்து கேட்க முடியாமல் நானும் என் மனைவியும் தனியாக வீடு கட்டி வந்துவிட்டோம். என் மருமகளின் குணம் மாறுமா\n14 வயதிலேயே அதிக வயது வித்தியாசத்தில் திருமணம், காது கேளாத கணவனின் உத்யோக ஸ்திரமின்மை, சந்தேக புத்தி என்று பல ...\nபிறந்தது முதலே என் மகளது செவிகளிரண்டின் கேட்கும் திறன் மிகவும் குறைவு. காதில் கருவியுடன் எட்டாம் வகுப்பில் பயில்கிறாள். ஏடு, ...\nமுப்பத்தாறு வயதாகும் நான் கணவரைப் பிரிந்து மளிகைக் கடை நடத்தி வாழ்ந்து வருகிறேன். பத்தாம் வகுப்பில் மிகச்சிறப்பான மதிப்பெண் எடுத்த ...\nஎனது மகனின் முதல் திருமண வாழ்வு இரண்டு மாதத்தில் முடிந்து போனது. அவமானம், வழக்கு என இரு வருடங்கள் போனபின்பு ...\nஆன்மீக கதைகள்ஐயப்பன் சிறப்பு பகுதிஅபூர்வ தகவல்கள்வழிபாடு முறைகள்திருக்கல்யாணம்ஆன்மீக சிந்தனைஆன்மீக அர்த்தங்கள்\nஇனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nநோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்\nஉங்களுக்கு சௌபாக்கிய யோகம் இருக்கிறதா\nஆரோக்கிய இதயம் குழந்தைக்கு முதலுதவி இயற்கை மருத்துவம் ஆலோசனை ஆரோக்கிய வாழ்வு மூலிகை மருத்துவம் இயற்கை உணவு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nமருத்துவர்களின் நியாயங்களை புரிந்து கொள்ளுங்கள்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nகோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் சினி கேலரி கவர்ச்சி விமர்சனம்\nரஜினியை சவாலுக்கு நிறுத்திய மகள் ஐஸ்வர்யா\nஇசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ; இசைஞானி இளையராஜா\nரயிலில் நடனம் ஆடிய நஸ்ரியா\nநடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை\nஇன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தல்\nகோலிவுட் படங்கள்காதல் முன்னேற்ற கழகம்\nசத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், ஜகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. மெடிக்கல் கேம்ப் நடத்த கொடுவிலார் ...\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசி குமார், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பேட்ட‘. ...\nஎத்தனை பெரிய விலங்காகவே இருந்தாலும், மனிதனுடைய அன்புக்கு அது கட்டுப்படும் என்ற ஒன்லைனை வைத்து வெளியான ஹாலிவுட் படங்கள் வெற்றிபெற்றுள்ளன. வேற்றுகிரக உயிரினத்துக்கும், பூமியில் உள்ள ஒரு சிறுவனுக்கும் இடையிலான அன்பை சொன்ன ஈடி ...\nலஞ்சம் வாங்குவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, ரவுடிகளைக் காப்பது என, சட்டத்துக்குப் புறம்பான அத்தனை விஷயங்களையும் செய்து வருகிறார், கெட்ட போலீசான ரன்வீர் சிங். அவருடைய ஒரே நோக்கம், கைநிறைய காசு, சொகுசான வாழ்க்கை. அதுபோல் ...\nமயிலாப்பூர் ராயர் அடை தோசை\nஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nமருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி: மகள் உள்பட 5 பேர் கைது\nதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nகுப்பைத்தொட்டியில் கட்டுக் கட்டாக கிடந்த பழைய ரூபாய் நோட்டுகள் கூலித்தொழிலாளியிடம் சிக்கியது\nஉசிலம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை\nசோழவந்தான் அருகேசுந்தரராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nசாலையை மறித்து டூவீலர் நிறுத்தியவருக்கு கத்தி குத்து\nசந்தை கட்டணம் வசூலிப்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கழிவு பஞ்சு விற்க நடவடிக்கை\nபொள்ளாச்சி- கோவை அகல பாதையில் ரயில் சேவை துவங்கி ஒரு ஆண்டு நிறைவு\nதேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு\nவையம்பட்டி அருகே கருங்குளத்தில் 27ல் ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்களுக்கு டோக்கன் விநியோகம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் மாந���டு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர்\nதிருச்சி மாவட்டத்தில் 153 அங்கன்வாடி மையங்களில் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு\nவீரகனூரில் அரசு பள்ளி முன் வேகத்தடைக்கு வர்ணம் பூசாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nசிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50755-rahul-gandhi-leaves-for-kailash-mansarovar-yatra.html", "date_download": "2019-01-23T20:06:02Z", "digest": "sha1:UCAILXQ3VSJJLV6PUEJ6GE3Z4AS4GTGL", "length": 5644, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கைலாச யாத்திரை புறப்பட்டார் ராகுல் காந்தி | Rahul Gandhi leaves for Kailash Mansarovar yatra", "raw_content": "\nகைலாச யாத்திரை புறப்பட்டார் ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைலாச யாத்திரை புறப்பட்டுச் சென்றார்.\nநாட்டின் நன்மைக்காக சிவபெருமானின் அருளை வேண்டி ராகுல் காந்தி இந்த யாத்திரை செல்வதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 12 முதல் 15 நாள் வரை நீடிக்கும் இப்பயணத்தில் கைலாச மலையை தரிசிப்பதுடன் மானசரோவர் ஏரிக்கும் ராகுல் செல்வார் என சுர்ஜேவாலா கூறியுள்ளார்.\nஎனினும் பாதுகாப்பு கருதி ராகுல் எந்தப் பாதையில் இந்த யாத்திரையை மேற்கொள்வார் எனக் கூற இயலாது என்றும் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சிறந்த சிவ பக்தர் என்றும் அவரது யாத்திரைக்கு தடை போட பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்றும் சுர்ஜேவாலா தெரிவித்தார்.\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nகாங்கிரஸ் தலைவர் , ராகுல்கா���்தி , கைலாச யாத்திரை , Kailash mansarovar yatra , Rahul gandhi\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/aramanayil-ayambathu/19543-arai-maniyil-50-morning-part-1-08-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-23T19:56:28Z", "digest": "sha1:TTQ2ZAVEEDYX3XRYGMV5P5C56OHVOYJR", "length": 3691, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (காலை) பகுதி 1 - 08/12/2017 | Arai Maniyil 50 (Morning) Part 1 - 08/12/2017", "raw_content": "\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 1 - 08/12/2017\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T19:40:48Z", "digest": "sha1:FAKN23X7VAVWCGSUQIYBICJYXQTNE4QI", "length": 9846, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோபி அன்னான்", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்���ோம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்\nநடிகர் ஜெய்யை இயக்கும் நயன்தாரா இயக்குநர்\nதடையை மீறி சாதித்த டட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\n“அப்பாவின் விருப்பத்திற்காக விளையாட தொடங்கினேன்” - கைப்பந்து கேப்டன் ஷாலினி\n‘தமிழ் இணையத் துறைக்கு பேரிழப்பு’: யார் இந்தத் தகடூர் கோபி...\nமுதன்முறையாக இந்திய பெண்ணுக்கு பென் நர்சிங் விருது\nவிஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு பெரியார் விருது\nஒரு ரூபாய் கட்டணத்தில் பறக்கலாம்: ஏர் டெக்கான் திட்டம்\nஉயிரை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கு கோயில் கட்டிய இளைஞர்\nநிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை\n’சகோதரி நயன்தாரா...’ நெகிழ்கிறார் சீனு ராமசாமி\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்\nநடிகர் ஜெய்யை இயக்கும் நயன்தாரா இயக்குநர்\nதடையை மீறி சாதித்த டட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\n“அப்பாவின் விருப்பத்திற்காக விளையாட தொடங்கினேன்” - கைப்பந்து கேப்டன் ஷாலினி\n‘தமிழ் இணையத் துறைக்கு பேரிழப்பு’: யார் இந்தத் தகடூர் கோபி...\nமுதன்முறையாக இந்திய பெண்ணுக்கு பென் நர்சிங் விருது\nவிஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு பெரியார் விருது\nஒரு ரூபாய் கட்டணத்தில் பறக்கலாம்: ஏர் டெக்கான் திட்டம்\nஉயிரை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கு கோயில் கட்டிய இளைஞர்\nநிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை\n’சகோதரி நயன்தாரா...’ நெகிழ்கிறார் சீனு ராமசாமி\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actors-jiiva-jai-and-mirchi-siva-will-also-be-casted-in-kalakalappu-3/articleshow/62905880.cms?t=1", "date_download": "2019-01-23T20:32:12Z", "digest": "sha1:GEBP56XW52X3RDETWCHL2DIJWUYQSZQ4", "length": 25384, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "Kalakalappu 2: Actors Jiiva, Jai and Mirchi Siva will also be casted in ‘Kalakalappu 3’ - ‘கலகலப்பு 3’யில் ஜெய், ஜீவாவுடன் இணையும் மிர்சி சிவா! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\n ‘கலகலப்பு 3’யில் ஜெய், ஜீவாவுடன் இணையும் மிர்சி சிவா\nவிரைவில் உருவாகவுள்ள ‘கலகலப்பு 3’ படத்தில் நடிகர்கள் ஜெய், ஜீவாவுடன், மிர்சி சிவாவும் இணைந்து நடிக்கவுள்ளார்\n ‘கலகலப்பு 3’யில் ஜெய், ஜீவாவுடன் இணையும் மிர்சி சிவா\nவிரைவில் உருவாகவுள்ள ‘கலகலப்பு 3’ படத்தில் நடிகர்கள் ஜெய், ஜீவாவுடன், மிர்சி சிவாவும் இணைந்து நடிக்கவுள்ளார்.\nசுந்தர் .சி இயக்கத்தில் விமல், சந்தானம், மெர்சி சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ‘கலகலப்பு-2’ படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி.\nகடந்தவாரம் ‘கலகலப்பு 2’ படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் அதிக சந்தோஷத்தில்இருக்கிறார்கள்.\nஒரு தனியார் தொலைகாட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சுந்தர்.சி. அப்போது பேசும்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று கலகலப்புகள் தொடரும் என்று கூறினார். ‘கலகலப்பு-3’ படத்தில் ஜெய், ஜீவா இருவரும் கதாநாயகர்களாக நடிப்பதோடு, மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nViswasam : தல அஜித் கைது செய்யப்படுவாரா\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\n ‘கலகலப்பு 3’யில் ஜெய், ஜீவாவுடன் இணையும் மிர்சி சிவா\nரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த ஜில்லா தங்கையின் புகைப்படம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் முதல் ப...\nவிநாயகக் கடவுளைத் தரக்குறைவாக பேசிய பாரதிராஜா மீது வழக்குப்பதிவு...\nகாதலர் தினத்தன்று வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘கூட்டிப்போ கூடவே...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/may/15/this-micro-chip-replaces-car-keys-atm-cards-train-tickets-2920276.html", "date_download": "2019-01-23T20:24:06Z", "digest": "sha1:MJPVCN273XULO7DHQ367YIGJ245SDUPR", "length": 15264, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "This micro chip replaces car keys, atm cards,|எலக்ட்ரானிக் கைப்பை போல உதவும் மைக்ரோசிப் இம்ப்ளாண்ட்!- Dinamani", "raw_content": "\nஎலக்ட்ரானிக் கைப்பை போல வேலையை எளிதாக்கித் தரும் மைக்ரோசிப் இம்ப்ளாண்ட்\nBy ஹரிணி வாசுதேவ் | Published on : 15th May 2018 11:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபார்ப்பதற்கு சிறிய நெல்மணியளவே இருக்கிறது அந்த மைக்ரோசிப். அதை நமது கைகளுக்குள் இஞ்ஜெக்ட் செய்தால் போதும். பிறகு நமக்கு கிரெடிட் கார்டுகள் தேவை இல்லை, கார் சாவி தேவையில்லை, பஸ் மற்றும் டிரெயின் டிக்கெட்டுகள் தேவையில்லை. இதெல்லாம் நம்மைப் பொறுத்தவரை பகற்கனவுகளாக இருக்கலாம். ஆனால், ஸ்வீடனில் இதை சாத்தியப் படுத்தி இருக்கிறார்கள். தொழிற்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் தனிமனிதர்களின் தகவல்களைத் திருடுதல் என்பது ஆட்சேபணைக்குரியது மட்டுமல்ல கடும் கண்டனத்துக்குரிய குற்றம் என்ற ரீதியில் உலக நாடுகள் தகவல் திருட்டுக்கு எதிராக போராடி வருகையில் ஸ்வீடனில் இப்படி ஒரு புது முயற்சி தனி மனிதர்களின் தகவல் திருட்டு சமாச்சாரங்களுக்கு உறுதுணையாக அமைவதைப் போல கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பது பிற நாடுகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.\nஸ்வீடிஷ் மக்களைக் கேட்டால் அவர்கள் இதற்கு வேறு பெயர் சொல்கிறார்கள். இதன் பெயர் தகவல் திருட்டு அல்ல. அவர்கள் இதற்கு வெளிப்படைத்தன்மை எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நாட்டின் அனைத்து மக்களும் தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் பொதியப்பட்ட மைக்ரோ சிப்களை கைகளில் பொருத்திக் கொள்வதின் பொருட்டு தங்கள் அன்றாட வேலைகளை எளிதாக்கிக் கொள்வதோடு தங்களது அரசுடன் அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறவர்களாகவும் ஆகிறார்கள்.\n2015 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் முதல்முறையாக இத்தகைய மைக்ரோ சிப்கள் பயன்பாட்டுக்கு வந்த போது பல நாட்டு மக்களும் அதைக் குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது வேலையை எளிதாக்குவதோடு தங்களை பற்றிய தகவல் திருட்டுக்கும் அல்லவா துணை போகும் எனப் பலர் இந்த தொழில்நுட்பத்தை வெறுத்தனர். ஆனால் ஸ்வீடனில் இதுவரை சுமார் 3000 பேர் இந்த மைக்ரோ சிப்களை தங்களது கைகளில் பொருத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான 28 வயதான உல்ரிகா செல்சிங் இதைப் பற்றிப் பேசும் போது, இப்போதெல்லாம் நான் எனது அலுவலகத்துக்குச் செல்லும் போது கதவின் முன் நின்று கொண்டு மைக்ரோ சிப் இம்பிளாண்ட் பொருத்தப்பட்ட கைகளை அசைத்தால் போதும் கதவு தானாகவே திறந்து விடுகிறது. மைக்ரோ சிப் எனது வேலைகளை எளிதாக்கி விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் விளையும் புதுமைகளை நாம் நமது எதிர்கால நலன் கருதி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதனால் நமக்கு நன்மை விளையும் போது எதற்காக அதை புறக்கணிக்க வேண்டும் என்கிறார்.\nகடந்த வருடத்திலிருந்து இந்த மைக்ரோ சிப் இம்பிளாண்ட் தனக்கொரு எலக்ட்ரானிக் கைப்பை போல உதவி வருவதாக உல்ரிகா கூறுகிறார். தனது ஜிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள், முடிந்தால் டிரெயின் டிக்கெட்டுகளைப் புக் செய்து பதிந்து வைக்கும் மினி கம்ப்யூட்டர்கள் போலக்கூட அவை செயல்பட்டு வருகின்றனவாம். ஸ்வீடனின் எஸ் ஜே நேஷனல் ரயில்வே கம்பெனி இதுவரை சுமார் 130 பயணிகளுக்கு மைக்ரோ சிப் ரிசர்வேஷன் சர்வீஸ் செய்து கொடுத்துள்ளது. ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்கு பதிலாக பயணிகளின் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட கைகளை ஸ்கேன்செய்து கொள்வார்களாம்.\nஇப்படி தனிப்பட்ட தகவல்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரால் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் ஸ்வீடன் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது. இதை வளர்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அந்நாட்டு மக்களில் இதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஸ்வீடனின் மேக்ஸ் 4 ஆய்வகத்தில் பணிபுரியும் நுண்ணுயிரியியலாளர் பென் லிப்பெர்டன் கூறுகையில், மைக்ரோ சிப்களை இம்ப்ளாண்ட் முறையில் கைகளில் பொருத்திக் கொள்வது நாளடைவில் தொற்று நோய்களை உருவாக்கி மனித உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையே பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார். புதிய தொழில்நுட்பங்களுக்கு வழக்கமாக எழக்கூடிய எதிர்ப்புகள் தான் இவை. ஆனாலும் வேலைகளை எளிதாக்கித் தருவதால் கூடிய விரைவில் இந்தியர்களும் இதை விரும்பக் கூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாலி டிரம்களை வைத்து இப்படி வித்யாசமாக ஏதாவது முயற்ச��� செய்யுங்களேன்\nஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் 'கிண்டில் லைட்' செயலி: அமேசான் அறிமுகம்\nஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் முத்திரைப் பதித்த ஆப்பிள்: போட்டியின்றி முதலிடம்\n2017 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த 7 கார்கள் பட்டியல்\nஆன்லைனில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா\nஸ்வீடன் தொழில்நுட்ப வளர்ச்சி மைக்ரோ சிப் இம்ப்ளாண்ட் எலக்ட்ரானிக் கைப்பை swedon micro chip implant electronic bag technology affects immune system\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmovierockers.org/forums/showthread.php?s=c8ea46778af8ba205c12b2f4b6d70f9e&p=10312", "date_download": "2019-01-23T20:48:42Z", "digest": "sha1:PS2N4UKFPAJLR2VAX5R4O56Z4VDGNVAS", "length": 13628, "nlines": 167, "source_domain": "www.tamilmovierockers.org", "title": "கத்தி ~ திரை விமர்சனம் - TAMILMOVIEROCKERS", "raw_content": "\nகத்தி ~ திரை விமர்சனம்\nகத்தி ~ திரை விமர்சனம் - 22nd-October-2014\nகத்தி ~ திரை விமர்சனம்\nவிஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி'' விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராத என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி\nவட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.\nஅதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு ப��ராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான் ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார். ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார். கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, ''கத்தி'' மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nவிஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் 'கத்தி' கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே\nகதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்சை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களில் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளுந்து கட்டியிருக்கிறார்.\nதமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லோக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்திய வரவுகளாகவே இருப்பது மர்மம் என்ன. விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.\nஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லோக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லோகேசன்களிலும் சரி பியித்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.\nஅனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் ஆபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிரு���்பது தெரிகிறது.\n''ரமணா'', ''7ம் அறிவு'', ''துப்பாக்கி...'' என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ''கத்தி'' படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், ''டபுள் ஆக்ட்'' விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.\nஆகமொத்தத்தில், ''கத்தி'' - காலத்திற்கேற்ற ''''புத்தி'' - கலெக்ஷ்ன் ''உத்தி''யும் கூட...\nசெல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ\nநட்சத்திரங்களின் இணையதள முகவரிகள் K.S.Raga E-Books 26 3 Weeks Ago 11:41 AM\nநம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரி Saski Jokes 3 2nd-May-2018 01:43 PM\nதெலுங்கில் ‘எந்திரன்’ படத்தை மிஞ்சும் ‘ஐ’\n'எந்திரன்' வசூலை 'கத்தி' மிஞ்சுமா...\nசசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் விஜ& Saski Cine News 5 31st-October-2014 03:38 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5-2/", "date_download": "2019-01-23T20:26:11Z", "digest": "sha1:AZEFVADJPHMPSDP6WAMA4H27BTMCDHZN", "length": 10736, "nlines": 283, "source_domain": "www.tntj.net", "title": "இந்த வார உணர்வில் (பிப்ரவரி -11) … – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திஇந்த வார உணர்வில் (பிப்ரவரி -11) …\nஇந்த வார உணர்வில் (பிப்ரவரி -11) …\nஇந்த வார உணர்வில் (பிப்ரவரி -11) …\nசிறுமுகை கிளையின் பெண்கள் பயான்\nஅல் அமீன் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/123041-woman-fined-500-dollar-for-apple-taken-from-delta-flight.html", "date_download": "2019-01-23T19:50:19Z", "digest": "sha1:HPCWPOLMFAREKJJDCFFOSPTWDT7VDYSH", "length": 5973, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Woman fined 500 dollar for apple taken from Delta flight | ஓர் ஆப்பிளுக்கு 500 டாலர் அபராதம்! - அதிர வைத்த அமெரிக்க சுங்கத்துறை | Tamil News | Vikatan", "raw_content": "\nஓர் ஆப்பிளுக்கு 500 டாலர் அபராதம் - அதிர வைத்த அமெரிக்க சுங்கத்துறை\nவிமானத்தில் வழங்கிய ஆப்பிளை வெளியில் கொண்டுவந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்க சுங்கச் சாவடி 500 டாலர் அபராதம் விதித்துள்ளது.\nபாரிஸிலிருந்து அமெரிக்கா செல்ல விமானத்தில் 9 மணி நேரமாகும். இந்தப் பயணத்தின் முடிவில் டெல்டா ஏர் லைன் விமானத்தில், பயணித்த பயணிகளுக்கு இலவச சிற்றுண்டியாக ஓர் ஆப்பிள் பழம் வழங்கப்பட்டுள்ளது. பழம் வழங்கப்பட்ட நேரத்தில் தனக்கு பசி இல்லாததால் டாட்லோக் என்ற பெண் அதைப் பிறகு சாப்பிடலாம் எனக் கருதி பழத்தைத் தனது பைக்குள் வைத்து வெளியே கொண்டுவந்துள்ளார். வெளியில் வந்த பின்பு அமெரிக்க சுங்க சோதனையில் அப்பெண்ணின் பை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதில் டெல்டா விமானத்தின் லோகோ-உடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் பையில் ஆப்பிள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் இதை எப்படி வெளியில் கொண்டுவந்தீர்கள் எனக் கேட்டு, அதற்கு அபராதமாக 500 டாலர் (இந்திய மதிப்பில் 33,000 ரூபாய்) விதித்துள்ளனர்.\nஇது குறித்து பேசிய டாட்லோக், “பழத்தை வெளியில் கொண்டுவந்ததால் எனக்கு 500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் முடிவில் பழத்தை வழங்கியது விமானத்தின் தவறு, மேலும், அதை வெளியில் கொண்டு செல்லக் கூடாது என விமான நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதுவும் அவர்கள் செய்யவில்லை. இது தொடர்பாக நான் வழக்கு தொடரப்போகிறேன்” எனத் தெரிவித்தார்.\nமேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்டா ஏர்லைன் விமான நிர்வாகம், பயணிகள் அனைவரும் சுங்க விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123958-chilled-water-hot-fish-fry-dont-miss-kodiveri.html", "date_download": "2019-01-23T19:47:26Z", "digest": "sha1:7H35YFTBEYX5WIMRHKFHOWQDI6FHBZ6O", "length": 26282, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "\"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!\" - கொடிவேரியில் குவியும் கூட்டம் | 'Chilled water; hot Fish fry '- don't miss kodiveri", "raw_content": "\nஇந��த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:03 (03/05/2018)\n\"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்\" - கொடிவேரியில் குவியும் கூட்டம்\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க\nகோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில்கூட பேட்ஸ்மேன்கள் இந்தளவுக்கு ஆக்ரோஷமான சதங்களை அடித்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கோடைக்காலம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலை அள்ளி வீசுகிறது. வெயிலுக்குப் பயந்து பலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஒருசிலர் வெயிலின் கொடுமை தாங்காமல் ஊட்டி, கொடைக்கானல் எனக் குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்பவர்கள் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான கொடிவேரியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடிவேரி. கொடிவேரி பிரிவு சாலையில் இறங்கி 2 கி.மீ காலார நடந்தால், சில்லென்ற சாரல் காற்றுடன் கொடிவேரி உங்களை வரவேற்கும். (என்கிட்டதான் கார் இருக்கே நான் ஏன் நடக்கணும் எனக் கேட்பவர்கள்... காருக்கு டோக்கன் பாஸ் போட்டுவிட்டு நேராகக் கொடிவேரியில் நீங்கள் இறங்கலாம்). கொடிவேரி அணைக்குள் நுழைய ஆள் ஒருவருக்கு 5 ரூபாய்தான் நுழைவுக் கட்டணம்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க\n.. இந்த இடத்தில் கொடிவேரி அணைக்கட்டின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். கொடிவேரி அணைக்கட்டு காவிரி ஆற்றின் உபநதியான பவானி ஆற்றின் குறுக்கே, பவானிசாகர் அணைக்கு கீழ்ப்புறம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை மைசூர் மன்னர்களால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் மொத்த நீளம் 151 மீட்டர்.\nஇந்த அணையின் இடதுபுறம் அரக்கன்கோட்டை கால்வாயும் வலது புறத்தில் தடப்பள்ளி கால்வாயும் அமைந்துள்ளன. இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வருடம் 365 நாள்களும் இந்த அணைக்கட்டின் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டு, அது குடிநீருக்காகவும் விவசாய நிலங்களுக்கும் செல்கிறது. எனவே, எப்போது வந்தாலும் கொடிவேரியில் ஜாலியாக ஒரு குளியல் போடலாம்.\nசரி விஷயத்துக்கு வருவோம். இந்த அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து பொத்தென கீழே விழுவதன் மூலம் ஓர் அழகான நீர் வீழ்ச்சியாக உருவாகிறது. பார்ப்பதற்கு ஒரு சிறிய அருவிபோல் இருந்தாலும், குளிர்ச்சியாய் தலையில் அது கொட்டும்போது சொர்க்கம்தான். தற்போது விவசாயத்துக்காகப் பவானிசாகர் அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளன.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க\nநன்றாகக் குளியல் போட்டு வந்ததும், சாப்பிடுவதற்கு சுடச்சுட வறுத்த மீன் ரெடியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், சுடு சோற்றில் குழி வெட்டி, அதில் மீன் குழம்பை ஊற்றித் தருகிறார்கள். அணையிலிருந்து கொட்டும் நீரைப் பார்த்தபடியே மீன் குழம்புச் சாப்பாட்டை சாப்பிடும்போது ஆகா... பரம ஆனந்தம். சுமார் 25-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் கொடிவேரியில் இருக்கின்றன. பக்கத்திலிருக்கும் பவானிசாகர் அணையிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள்தான் என்றாலும், உஷாராக இருக்க வேண்டும். ஒருசில கடைகளில் கெட்டுப்போன மீன்கள்தான் சுடச்சுட பறிமாறப்படுகின்றன. மேலும், மாங்காய், நிலக்கடலை, வெள்ளரிக்காய், இலந்தை வடை எனப் சாப்பிடுவதற்கு எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன.\nகுழந்தைகள் விளையாடுவதற்காகப் பூங்கா, பரிசல் சவாரி எனக் கொடிவேரி ஒரு பக்காவான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. ஆனால், கொடிவேரியில் தங்குவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. வந்தால் குளித்து, ரசித்துவிட்டுச் செல்லலாம் அவ்வளவுதான்... அந்தவகையில், கொடிவேரி ஒருநாள் டூரிஸ்ட் ஸ்பாட்தான். மேலும், கொடிவேரியில் மீன் கடைகளைத் தவிர்த்து சாப்பாட்டுக் கடைகள் என்று எதுவும் இல்லை. எனவே, முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துவருவது நல்லது. இல்லையென்றால், சாப்பாட்டுக்கு 20 கி.மீ பயணித்து கோபிசெட்டிபாளையமோ சத்தியமங்க���மோதான் செல்ல வேண்டும்.\nஎனக்கு எதுவும் தேவையில்லை. அடிக்குற வெயிலை சமாளிக்க சில்லுனு தண்ணியில விழுந்து கிடந்தாபோதும் என நினைப்பவர்கள், உடனே கொடிவேரிக்கு கிளம்பலாம்.\nகேட்டது சூப்... வந்தது ஃப்ரைடு ரைஸ் - சென்னை ஹோட்டலில் ரோபோவால் நடந்த கொலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/88966-the-soulful-moments-of-motherhood.html", "date_download": "2019-01-23T19:40:26Z", "digest": "sha1:LDZGAFYOZBXDPK2KYH2CAVEYHTY3CGJP", "length": 32136, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "கருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை... பெண்ணின் தாய்���ை தருணங்கள் #Mother'sDay | The soulful moments of motherhood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:57 (10/05/2017)\nகருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை... பெண்ணின் தாய்மை தருணங்கள் #Mother'sDay\nஉலகின் 7.6 பில்லியன் மனிதப் புன்னகையின் யுனிவர்சல் உரிமை, ஆதிப் பெண்ணின் கருவறைக்கே சொந்தம். அவளில் இருந்து இத்தனை கோடி இன்பமாய் பெருக்கெடுத்து, கடந்த நொடி பிறந்த குழந்தை வரை மனித குலத்தைப் படைத்து அளிக்கும் தாய்மை, பெண்மையின் தனிச்சிறப்பு. ஒரு பெண், தாய் ஆக தன் உடலால், மனதால் செய்யும் தியாகங்களுக்கு இணையாக எதுவும் இல்லை இந்தப் பிரபஞ்சத்தில்.\nஇங்கு ஆணும், பெண்ணுமாய் பிறந்து வாழ்வதன் முதல் அர்த்தம், அடுத்தொரு உயிரை உருவாக்குவதுதான். அந்த உயிரை தனது கருவில் வாங்கி பெண் தாயாகும் அற்புதம் ஆணுக்குத் தகவல்; பெண்ணுக்குப் பெருவாழ்வு, பேரனுபவம். அவஸ்தைகள் பல அனுபவித்து தன் உயிருக்குள் உயிர் வளர்த்து உலகுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு ஜனனமும், அவள் கருணையின் கொடை.\nசிசுவாகக் கையில் தவழும் காலத்தில் இருந்தே, பெண் குழந்தையை ஒருவனின் மனையாகத் தயார்படுத்தியே வளர்த்தெடுக்கும் சமூக அமைப்பு இது. அவள் சிவப்பாகப் பூசிக் குளிப்பாட்டப்படும் குளியல் பொடியில் இருந்து, கண் மை, வளையல், கொலுசு அலங்காரம் வரை, அனைத்துக்கும் அதுவே ஆதாரம். ஓடி விளையாடும் வயதில் அடிபடும்போதுகூட, 'இன்னொரு வீட்டுக்கு வாழப் போற புள்ள, வம்சத்த வளர்க்கப் போறவ, சேதாரமில்லாம கொடுக்கணும்' என்றே பதறும் கிழவிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவள் பூப்பெய்தியவுடன், 'தாய்மை அடையத் தயாராகிவிட்டாள்' என்று நல்லெண்ணெய், நாட்டுக்கோழி முட்டை என அவள் கருப்பைக்கு கவனிப்புகள் அதிகமாகும்.\nஇப்படி இந்த உலகம் பெண்ணை ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரசவிக்கும் உயிர் இயந்திரமாகவே பார்க்கிறது. ஆனால், அந்தத் தாய்மைக்கான தகவமைப்புக்காக அவள் உடல் கடக்க நிர்பந்திக்கப்பட்டுள்ள வலிகள் பற்றிய அக்கறையோ கரிசனமோ இந்த உலகுக்கு இருப்பதில்லை. ரத்தமும் ரணமுமான மாதவிடாய் வேதனையை ஒவ்வொரு மாதமும் அனுபவிக்க வேண்டும். 'நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்' என்று எல்லா பெண்களும் ஏதாவது ஒரு மாதவிடாய் நாளில் நொந்தவர்களாகவே இருப்பார்கள்.\nதிருமணம்... குழந்தைப் பேற்றுக்காக அங்கீகரிக்���ப்பட்ட சமூக ஒப்பந்தம். அதுவரை பிறந்த வீட்டில் வளர்ந்த சூழல் அப்படியே வேரோடு பெயர்க்கப்பட, புதிய இடத்தில் நடப்படுகிறாள் பெண். அவளது வாழ்க்கை மாறிப்போகிறது. குறிப்பாக, திருமணத்துக்குப் பின்பான மாதவிலக்கு தருணங்கள் அவளுக்கு வேறுவேறான அனுபவங்களைத் தருகின்றன. 'இந்த மாதம் எந்த நாள்' என்று காலண்டர் தேடிக் குறித்துவைத்து படபடப்போடு காத்திருக்கிறாள். குடும்ப விசேஷம், நல்லது, கெட்டது, கோயில் கும்பிடு, கணவனோடு சுற்றுலா உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கு முன்னும் 'இந்த நாள் இந்த மாதத்தில் எப்போ துவங்குது' என்று காலண்டர் தேடிக் குறித்துவைத்து படபடப்போடு காத்திருக்கிறாள். குடும்ப விசேஷம், நல்லது, கெட்டது, கோயில் கும்பிடு, கணவனோடு சுற்றுலா உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கு முன்னும் 'இந்த நாள் இந்த மாதத்தில் எப்போ துவங்குது' என்பதே கேள்வியாகிறது. தாய்மை அடையத் தாமதமானால் ஊரும் உறவுகளும் அவள் மனதில் சொருகும் அம்புகள் கிழிக்க, வெளிப்படும் மாதவிடாய் ரத்தம் அவள் கண்ணீரின் குருதி வடிவமாகிறது.\nபெண் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம், அந்த ஒரு நாளில் இருந்துதான் தொடங்குகிறது. 'தேதி தள்ளிப்போயிருக்கே அப்போ' என்று மனதில் மின்னல் வெட்ட, ஓர் உயிர் தனக்குள் மொட்டவிழ்ந்து அன்போடு பற்றிக்கொண்டு விட்டது என்று அறியும் அந்தத் தருணம்... பெண் வாழ்வில் பொக்கிஷ நொடி. அது வார்த்தைகள் தோற்று மகிழ்ச்சி கண்ணீர் வடிவத்துக்கு மாறும் நிமிடம். காதல், காமம் கடந்து தாய்மைக்கு நகரும் அதிஅற்புத காலம். கூடவே, 'இனி ஒன்பது மாதங்களுக்கு மாதவிலக்கு தொந்தரவு இல்லை' என்று மனசுக்குள் ஒரு மகிழ்ச்சிக் குயில் ரகசியமாய்க் கூவும்.\nஎந்த மகிழ்வும் வலியின்றிக் கிடைக்காது என்பதே பெண்ணுடலுக்கான பொது விதி. கர்ப்பகாலம், அதில் முதன்மையானது. அதிர நடக்காதே, சட்டென எழாதே, மல்லாந்து படுக்காதே என்ற அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றி, தன் பனிக்குடத்தில் வளரும் குட்டிச் செல்லத்துக்காக புது வாழ்வைத் தொடங்குவாள். குமட்டும் இரும்புச் சத்து மாத்திரைகளை கடமையென மறுயோசனையின்றி விழுங்குவாள். 'குழந்தைக்கு நல்லது' என்று யார் எதைச் சொன்னாலும் செய்வாள், சாப்பிடுவாள்.\nமசக்கை, கர்ப்பகாலத்தின் தண்டனை. சிலருக்கு நான்கு மாதங்களுடன் நின்றுபோகும் அந்த வாந்தியு���் குமட்டலும் மயக்கமும். சிலருக்கு ஒன்பது மாதம் வரை உடன் வந்து படுத்திவிடும். 'எல்லாம் உன் குழந்தைக்காகத்தான்' என்று மனதைத் தட்டித் தட்டி தன்னை சமாதானம் செய்து கொள்வாள். மாதங்கள் உருள உருள, உடல் விரிந்து, வயிறு பெருத்து, தோலே தழும்பாகி, எடை கூடி, பனிக்குடம் நிறைந்து... கண்ணாடி அவளையே அவளுக்கு அந்நியமாகக் காட்டும். உடல் அளவில் இருந்து அழகு வரை, தன் இளமை கண் முன்னே கடகடவெனக் கரைந்தாலும், தாய்மையின் பூரிப்பு கண்களில் மினுங்கச் சிரிப்பாள்.\nகருவறையில் கண்மூடித் துயிலும் செல்லம் கேட்கும் என்பதற்காக கை நிறைய கண்ணாடி வளையல்கள் அடுக்குவாள். பிடித்த பாடல்கள் கேட்பாள். அந்தியில் நடைப்பயிற்சி செய்வாள். தனக்குள் வளரும் அந்த குட்டி உயிர் இந்த உலகை எட்டிப் பார்க்கும் தவத்தில் எண்ணிலா தெய்வங்களை வேண்டிக்கொள்வாள். மறு பேச்சின்றி குழந்தையின் நலன் ஒன்றையே மனதிலும் சுமந்து தாய்மை காலத்தில் மகிழ்வுறுவாள். தன் உடல் படும் அத்தனை வேதனைகளையும் தாய்மையின் இயல்பென்று ஏற்றுக் கொள்வாள்.\nபிரசவம் என்பது ஓர் உயிரின் ஜனனம் மட்டுமன்று, அது இரண்டு உயிர்களின் ஜனனம் என்பதை அவள் அறிவாள். பிரசவ அறைக்குள் நுழையும் பெண்ணுக்கு எவ்வளவு தைரியம் சொல்லப்பட்டாலும், 'நான் திரும்பி வந்துவிடுவேனா' என்ற ஒற்றைக் கேள்வி நெஞ்சைக் கிள்ளவே செய்யும். அந்தக் கேள்வியையும் தன் மழலைச் செல்லத்தின் அழுகுரல் கேட்க அதட்டி அடக்கிவிட்டு, தன்னையே தருகிறாள் ஒரு தாய்.\n'இந்த உலகிற்கு என் உயிரிலிருந்து ஒரு குழந்தையை பரிசளிக்கப்போகிறேன்' என்ற உறுதி, மகிழ்வு எல்லாம் இடுப்பு வலியில் மாயம் ஆகிடும். அடுத்தடுத்து முதுகுத் தண்டில் ஒற்றை வலி பிரம்படியாய் உயிர்வரை நகரும். ஒவ்வொரு வலியும் எங்கு துவங்கி எங்கு முடிகிறதென்று மனம் பார்த்துக்கொண்டிருக்கும். புயல் காற்றில் ஆலம் விழுதுகள் உடைந்து விழுவதைப் போல, அந்த குட்டிச் செல்லம் பனிக்குடம் கடந்து வெளிவர முயற்சிக்கும் கணம் இடுப்பு எலும்புகள் விலக, தொடைகள் கதற, அந்த வலி அவளை உலுக்க, மூச்சுப் பிடித்து, கைகள் முறுக்கி, பிரசவ வலி பிரபஞ்சத்தில் அறைகிறது, பனிக்குடம் தாண்டி அந்த மீன் குட்டி மருத்துவரின் கைகளில் தவழ்கிறது. உயிர் கொடுத்து உயிர் தந்தவளின் கண்கள் அதன் பிஞ்சுப் பாதத்தில் உருள்கிறது. ஆ���், அந்தச் செல்ல அழுகுரலில் அவள் அத்தனை வலிகளையும் சட்டெனத் தொலைத்துவிட்டு மகிழ்வுறுகிறாள். அவள் மார்புகள் ஊறத் துவங்குகின்றன.\nஎந்தப் பெண்ணுக்கும் பெற்றுப் போட்டதோடு தாய்மைக்கான பொறுப்புகள் முடிந்து விடுவதில்லை. குழந்தை வயிற்றில் வளரும் வரை தேவதையாக பார்க்கப்பட்டவள், இனி ஆயிரம் தேவதைகளின் ஒற்றை உருவான அம்மா. தான் பெற்ற குழந்தைக்காக எப்பொழுதும், எதையும் தியாகம் செய்கிறாள். அந்த குழந்தையை மையமாகக் கொண்டே அவள் வேலை, உணவு, கனவு எல்லாம் தீர்மானிக்கப்படும். தாயான பின் பெண்ணுக்கென்று தனிப்பட்ட சந்தோஷங்களோ கனவுகளோ அனுமதிக்கப்படுவதில்லை. தன் மழலையின் கண்களின் வழியாக தன் உலகத்தைக் காணத் துவங்குகிறாள். தன் கடைசி மூச்சு வரை தன் தாய்மைக்கு ஒரு மாற்றும் குறைந்து விடாமல் வாழும் பெண்ணினத்துக்குச் சொல்வோம் உணர்வுபூர்வமான வாழ்த்து\n'' - கலகல கூகுள் சுந்தர் பிச்சை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீமில் சீனியர் ரிப்போர்ட்டர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்���ள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-mar-05/kovil-vazhipadu/29762.html", "date_download": "2019-01-23T21:03:28Z", "digest": "sha1:WZ3QO2FLNKKWBH7HWY6RO44522DNZ73C", "length": 19125, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "பனிமுடி தரிசனம்! | theerthapuri | சக்தி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nசக்தி விகடன் - 05 Mar, 2013\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nதிபெத்தின் தார்ச்சன் நகரில் இருந்தபடி கயிலைமலையானின் நேத்ர தரிசனம் கிடைத்த பரவசத்தில், தொடர்ந்து 80 கி.மீ. தொலைவு பயணித்தால், தீர்த்தபுரி என்கிற இடத்தை அடையலாம். பஸ்மாசுரன் வதம் நிகழ்ந்த இடம் இது என்கிறார்கள். அதாவது, 'நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் நொடிப் பொழுதில் சாம்பலாகிவிட வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வரம் பெற்ற கையோடு, அந்த வரத்தைப் பயன்படுத்தி அவர் ���லையிலேயே கை வைத்துச் சோதிக்க நினைத்த பஸ்மாசுரனை, இந்த இடத்தில்தான் மோகினி வடிவம் எடுத்து வந்த மகாவிஷ்ணு வதம் செய்தார் என்கிறார்கள். பஸ்மாசுரன் சாம்பலாகிப் போனதாலோ என்னவோ, தீர்த்தபுரியில் உள்ள மலை சாம்பல் நிறத்திலேயே காணப்படுகிறது.\nதவிர, இங்குள்ள மலைக்குன்றின் உச்சியில் மிகவும் பழைமை வாய்ந்த புத்த ஆலயம் ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தின் கூரை நம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் மேற்கூரை வடிவில் இருப்பது தனிச்சிறப்பு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/category/lyrics/tamil-songs/eesan/", "date_download": "2019-01-23T20:48:00Z", "digest": "sha1:NIQR3HWUZZU4GUVBMSEO225NFYH6UPNR", "length": 36306, "nlines": 427, "source_domain": "abishekonline.com", "title": "Eesan – ஈசன் | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nசந்தனத்தில் பூசிக்கிட்டு சந்தோசமா கேட்கணும்\nஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளையா\nதூத்துக்குடி பொன்னையா என் கதையை கேளையா …….. (2)\nசொகத்த விக்கிற பொன்னுக்கும் மனசிருக்குது பார் அய்யா\nஅஞ்சு பொண்ணு பெத்தெடுத்த அரசன்கூட ஆண்டியாம்\nஎட்டாவதா என்ன பெத்த என்கப்பனுக்கிது தெரியல\nசொக்கனும் அதா சொல்லல (அஞ்சி )\nஅங்க சுத்தி இங்க சுத்தி வந்தானையா மாப்பிள்ள\nவலையப்போல் என்னைக்கட்டி போனானையா மாப்பிள்ள\nதுப்பில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள (அங்க )\nஅ��்ஜாம்னாலு மூட்டுவளியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்\nஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேசுட்டான்\nஎன் கனவா எல்லாம் ஓடைசிட்டான் (அஞ்சாம் )\nவித்ததேல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்\nஅட மிச்சமாக நான் நின்னேன் (காய்ச்சலுக்கு )\nஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி\nஉசுரல்ல நாணம் பெருசு புத்திக்குதான் தெரிஞ்சுச்சு\nஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன்\nஇப்ப இங்கே நிக்கிறேன் என்கதைய முடிக்கிறேன்\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4218:-25-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-01-23T21:12:20Z", "digest": "sha1:SYR6WXL5GWVFDGZR3UESINJYMIJBDISY", "length": 63830, "nlines": 198, "source_domain": "geotamil.com", "title": "பயணியின் பார்வையில் --- அங்கம் 25: தமிழர்களுக்கு கண்ணகி அம்மன் ! சிங்களவர்களுக்கு பத்தினி தெய்யோ !!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபயணியின் பார்வையில் --- அங்கம் 25: தமிழர்களுக்கு கண்ணகி அம்மன் \nWednesday, 25 October 2017 13:31\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nமகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையில��ம், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)\nகண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.\nமட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கன்னன்குடா நோக்கி பயணமானோம். அப்பொழுது நண்பர் 'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எனக்குத்தந்த 'கூடல்' சிறப்பு மலர் பல தகவல்களைச் சொன்னது. இந்தப்பயணத்தில் நண்பர் பேராசிரியர் செ. யோகராசாவும் எம்முடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு வாவியைக்கடந்து படுவான்கரையை நோக்கி நண்பரின் கார் பயணித்தது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையும்போது இரவு பத்துமணியும் கடந்துவிட்டது. பக்தர்கள் நிறைந்திருந்தனர். பறவைக்காவடியில் சிலர் வந்தனர். அந்தக்காட்சி அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்கச்செய்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அக்காட்சியை பார்த்து மனதிற்குள் வருந்தினேன். தம்மை வருத்தி இப்படியும் நேர்த்திக்கடனா..\nதிரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்த���ல் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான். பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா... சீதையை இராமன் தீக்குளிக்கவைத்தான். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான். கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான். பெண்களின் சோகங்களும் சாபங்களும் நிரம்பிய ஐதீகக்கதைகளை காவியங்களாக எழுதிவிட்டுச் சென்றிருப்பவர்களும் ஆண்கள்தான். இன்று காலம்காலமாக ஆண்கள் தீமிதித்தும், வேல் குத்தி பறவைக்காவடி எடுத்தும் முன்னோர்கள் செய்த பாவங்களை கழுவிக்கொண்டிருக்கிறார்களோ என்றும் அந்த ஆலய முன்றலில் நின்று யோசித்தேன். எனினும் எனது யோசனைளை வெளியே பகிர்ந்துகொள்வதற்கு தயக்கமிருந்தது.\nமட்டக்களப்பு பிரதேசத்தில் ஏன் கண்ணகி விழா கொண்டாடப்படுகிறது என்பதற்கு \"கூடல்\" முதலாவது மலர் ( பரல்: 1) கூறும் செய்தியை பார்ப்போம்.\n\" தமிழ் மண்ணோடும் தமிழ் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. அவளின் திண்மையும், தீரமும் நிறைந்த வாழ்வும் மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின. சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து, சேரநாட்டில் தெய்வீகமான கண்ணகி, ஈழநாட்டில் சிங்கள தமிழ் மக்களின் மத்தியில் வழிபாட்டிற்குரிய தெய்வமானாள். பின்னாளில் கண்ணகி \"\nகண்ணகையம்மன்\" என கிழக்கிலங்கையில் நிலைபெற்றுவிடுவதுடன், கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவும் ஆகிவிடுகின்றாள். கிழக்கிலங்கையில் வைகாசித் திங்கள் அவளுக்குரியதாகும். இதன்போது கிழக்கிலங்கை விழாக்கோலம் பூணும். மக்கள் தெய்வமான கண்ணகியின் கதை சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கண்ணகி காவியம், கண்ணகி வழக்குரை, குளுத்திப்பாடல், கண்ணகையம்மன் நாடகம், கண்ணகி வசந்தன், கும்மி, கரகம், காவடி, கொம்பு முறிப்பு, குரவைக்கூத்து என தமிழில் கண்ணகி கலை, இலக்கியமாக விரிந்துள்ளது. கண்ணகிக்குரித்தான வைகாசி மாதத்தில் அவளை நினைவுகூரவும், அவளது இலக்கியங்களை பரவலாக்கவுமான நோக்குடன் கண்ணகி இலக்கிய விழா 2011-06-18 அன்று எம்மால் தொடக்கிவைக்கப்படுகின்றது. இவ்விழா எதிர்காலத்தில் வருடம்தோறும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்லப்படும் எனவும் இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இப்பட்டயம் கண்ணகி இலக்கி�� விழாக்குழுவினரால் 2011 -06-18 ம் திகதி நடைபெற்ற \" கண்ணகி இலக்கிய விழா 2011\" இன் தொடக்கவிழாவில் காரைதீவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு எழுத்துமூல பட்டயத்தை மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தியிருக்கும் கண்ணகி கலை இலக்கிய கூடல் அமைப்பின் நடப்பாண்டு காப்பாளர் பேராசிரியர் சி. மெளனகுரு. துணைக்காப்பாளர் எஸ். எதிர்மன்னசிங்கம். தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன். செயலாளர் அ. அன்பழகன் குரூஸ். பொருளாளர் ச. ஜெயராஜா. இவர்கள் தவிர ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 59 செயற்குழு உறுப்பினர்களும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். வருடாந்தம் இந்த அமைப்பு நடத்தும் விழாக்களில் இடம்பெறும் கருத்தரங்குகளை நெறிப்படுத்துவதில் பேராசிரியர் மெளனகுருவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nகண்ணகி கலை, இலக்கிய விழாக்களின் பிரதான நோக்கம், தமிழ்ச்சமூகத்தைக் குறிப்பாகக் கிழக்கிலங்கைத் தமிழ்ச்சமூகத்தைச் சாதி, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பண்பாட்டுத்தளத்தில் ஒன்றிணைத்து, அவர்களைச் சமூக - பொருளாதார - கல்வி - கலை - இலக்கிய - ஆன்மீக மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்துவதாகும் எனச்சொல்கிறார் இந்த அமைப்பின் தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்.\n\" சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி வழக்குரையை இலக்கியமாக சமூகவியலாக வரலாறாக இசை நடனம் கூறும் காவியமாக தொன்மமாக ஒரு சமூகத்தின் உளவியலையும் கூட்டு மனோநிலையையும் அறியும் ஆவணமாகப் பார்ப்பது அவசியம்.\" என்கிறார், கண்ணகி விழாக்கருத்தரங்குகளை நெறிப்படுத்தும் பேராசிரியர் மௌனகுரு.\nஎனக்கு இந்தப்பயணத்தில் கிடைத்த கண்ணகி விழா தொடர்பான ஆவணங்களை படிக்கின்றபோது தமிழகத்தில் கலைஞர் கண்ணகிக்கு சிலை வைத்த நிகழ்வும், பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மெரீனா கடற்கரையிலிருந்து அச்சிலை பெயர்தெடுக்கப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருகின்றன. கிழக்கிலங்கையில் கண்ணகி இலக்கிய மாணாக்கருக்கு ஆய்வுக்குரியதாகவும், தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்குரியதாகவும் மாறியிருக்கிறாள். கண்ணகி சிலை அப்புறப்படுத்தப்பட்டபோது கலைஞர் வெகுண்டதை பார்த்துவிட்டு, எனது நண்பரான பரீக்ஷா ஞாநி, ஒரு வார இதழில் கண்ணகியும் கரடி பொம்மையும் என்ற தலைப்பில் கலைஞரை சிறுகுழந்தைகளுக்கு ஒப்பிட்டு எழுதி எதிர்வினைகளைச்சந்தித்தார். குழந்தைகளுக்கு கரடிபொம்மை எப்பொழுதும் விளையாட்டுப்பொருள். கலைஞர் இத்தனை வயதிற்குப்பின்னரும் கண்ணகியை வைத்து விளையாடுகிறார் என்ற தொனியில் ஞாநியின் அந்தப்பத்தி அமைந்திருந்தது.\nநல்லை நகர் தந்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் என்ன செய்தார்... என்ற சுவாரஸ்யமான செய்தியை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஒரு தடவை எழுதியிருந்தார். நாவலர் காலத்தில் வடபகுதியில் கண்ணகி வழிபாடு தீவிரமாக இருந்திருக்கிறது. சைவமரபில் வந்திருக்கும் அவர், தமிழகத்தின் வாணிபச்செட்டிச்சிக்கு இங்கு வழிபாடா... என்ற சுவாரஸ்யமான செய்தியை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஒரு தடவை எழுதியிருந்தார். நாவலர் காலத்தில் வடபகுதியில் கண்ணகி வழிபாடு தீவிரமாக இருந்திருக்கிறது. சைவமரபில் வந்திருக்கும் அவர், தமிழகத்தின் வாணிபச்செட்டிச்சிக்கு இங்கு வழிபாடா... என்று படிப்படியாக அந்த மரபை மாற்றியிருக்கிறார். அதனால் வடபகுதி கண்ணகி அம்மன்கள் வேறு அம்மன்களாக உருமாறிவிட்டனர் என்ற கருத்தும் நிலவுகிறது என்றார் பொன்னுத்துரை. ஆனால், கிழக்கிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கண்ணகி தெய்வமாகியிருப்பதுடன், சிங்கள மக்கள் மத்தியிலும் பத்தினி தெய்யோவாக மாறிவிட்டாள்.\nஒரு தடவை கண்ணகி விழா தொடர்பான பண்பாட்டு ஊர்வலங்களை நடத்துவதற்கு பொலிஸாரின் அனுமதியை கோருவதற்கு கோபாலகிருஷ்ணன் சென்றபோது, வழக்கமான தமிழ் எழுச்சி ஊர்வலமோ என்ற சந்தேகத்தில் அனுமதிவழங்குவதற்கு பொலிஸ்தரப்பில் தயக்கமிருந்ததாம். \" பத்தினிதெய்யோட்டதமய் மே உத்சவய\" எனச்சொல்லி விளக்கியதும் பயபக்தியுடன் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த காவலர்கள்.\nகண்ணகியின் கதை ஐதீகங்களும் ஏராளமான உப கதைகளும் நிரம்பியது. இந்தப்பத்தி எழுதுவதற்கு முன்னர் சிலப்பதிகாரம் பற்றி சற்று ஆராய்ந்தேன். எனக்கு தலை சுற்றியது. ஒன்றுக்கொன்று முரணான தகவல்களின் களஞ்சியமாக அது திகழ்கிறது.\nசிலப்பதிகாரத்திலும் உறைபொருளும் மறைபொருளும் நிறைந்திருக்கிறது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடுஇரவும் கடந்து, நட க்கவிருந்த கவியரங்கிற்காக பக்தர்கள் காத்திருந்தார்கள். மறுநாள் காலை கல்முனைக்குச் செல்லவேண்டிய பயண ஒழுங்கு இருந்தமையால் இரவு 12 மணியும் கடந்துவிட்டபின்னர் அங்கிருந்து திரும்பினோம்.\nஎமது சமூகத்தில் காவியமாகவும் தெய்வங்களாகவும் மாறிவிட்ட சீதையும், பாஞ்சாலியும், கண்ணகியும் எனது இலக்கியப்பார்வையில் மறுவாசிப்புக்குரியவர்கள். இந்தப்பெண்களைப்போன்ற பாத்திரங்கள் எமது சமூகத்தில் இன்றும் வாழ்கின்றமையால் அந்தக்காவியங்களும் இன்றும் வாழ்கின்றன.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nயாழ்ப்பாணம்: நூல் வெளியீடும் அறிமுகமும்\nஅஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்\nபடித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் \"எக்ஸைல்\" குறித்து ஒரு பார்வை சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்\nவாசகர் முற்றம் - அங்கம் 04: இழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா ஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான \"சொல்லாதசேதிகள்\" தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்\nஇசைக்காணொளி அறிமுகம்: தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே\nஏழு தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர் - லதா ராமகிருஷ்ணன்)\nபெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி\nஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்\nஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்\nவாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன���' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரித���னின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் ப���ரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் த���ிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவ���ம் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/opinion/page/66/", "date_download": "2019-01-23T21:14:18Z", "digest": "sha1:POKYE3BWF64TSBYQ5USGY7XZXKSDJOD4", "length": 10069, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Opinion | ippodhu - Part 66", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nமோடி அரசின் ரஃபேலைவிடப் பெரிய ஊழல்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\nமீடியா அரசியல்: பவித்ரா கார்டூன்ஸ்\nகெளரவமான க���டும்பம்: பவித்ரா கார்ட்டூன்ஸ்\nபணம் பதுக்கும் ”தேசபக்தர்களும்” கல்வியில் அசத்தும் “தேசத்துரோகிகளும்”\nதேர்தல்16: பெண்களுக்குப் பெரும் வாய்ப்பு\nநல்ல முஸ்லிமும் கெட்ட முஸ்லிமும்: அ.மார்க்ஸ்\nவிஜயகாந்த் மீது ஏன் இந்தத் துவேஷம்\n‘இப்போது.காம்’ செய்த புகைப்படப் பரப்புரைக்கு என் கண்டனக் கடிதம்\nகொற்றவை ஏன் எழுத வேண்டும்\nசசிகலா புஷ்பாவுக்கு “ச்சியர்ஸ்”: கரிகாலன்\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/karnatakaelections2018/", "date_download": "2019-01-23T21:21:19Z", "digest": "sha1:BQZ5KU53G6DZGHSDBQ2KE7UVABSQ7ULY", "length": 13753, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#KarnatakaElections2018 | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#KarnatakaElections2018\"\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி\nகர்நாடக சட்டப்பேரவையில் மஜத தலைவர் குமாரசாமி புதன்கிழமை (மே23) முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி...\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nகர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தலைவர் ஹெச்.டி. குமாரசாமி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் துணை முதல்வராக பதவியேற்றார். பெங்களூரில் உள்ள விதான் சௌதாவில்...\nகாங்கிரஸ் தோல்வியைக் கொண்டாடுகிறது – அமித்ஷா\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கட்சியின் தலைமை அலுவலகத்தில்...\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா ராஜினாமா\nகர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்தார் . பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. கர்நாடகத்...\nகர்நாடக தேர்தல் : எடியூரப்பா பேரம் பேசும் 3வது ஆடியோ\nகர்நாடக சட்டப் பேரவையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது எடியூரப்பா , காங்கிரஸ் எம்...\nகர்நாடக தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட 2வது ஆடியோ\nகர்நாடக சட்டப் பேரவையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ,...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவாரா\nகர்நாடக சட்டப் பேரவையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த மூத்த எம்எல்ஏ...\nகர்நாடக தேர்தல் : காங்கிரஸ் எம்எல்ஏவிடம் பேரம் பேசிய ஆடியோ\nகர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார் . இந்நிலையில் பசன்ன கௌடா தத்தா...\nநாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு – எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீத்மன்றம் உத்தரவிட்டுள்ளது 104 இடங்களில் மட்டும் வென்ற பாஜகவை, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது...\n“கு���ிரைபேரத்துக்கு மடியவில்லையென்றால் வீட்டிற்கு சிபிஐ, வருமானவரித்துறையை அனுப்பும் அமித்ஷா “\nகர்நாடக பாணியில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியான தங்களை கோவா , மணிப்பூர், மேகாலாயா , மாநிலங்களில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா...\n1234பக்கம் 1 இன் 4\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/08/group-4-2013-answer-key.html", "date_download": "2019-01-23T20:02:19Z", "digest": "sha1:CTVYIMEHAXWZWWBOLMWIKQIAJDY25ESW", "length": 8466, "nlines": 105, "source_domain": "www.madhumathi.com", "title": "Group 4 (2013) Answer key - சற்றுமுன் வெளியானது.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nகடந்த ஞாயிறன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான வினா விடைகளை தேர்வாணையம் சற்று முன் வெளியிட்டது.\nவினா விடைகளைக்காண இங்கே செல்லுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை ���ந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/higgs-boson-god-particle-explained_14344.html", "date_download": "2019-01-23T19:39:38Z", "digest": "sha1:K6YQ4KHJR53B2CYJAIXDVMRZYBSJHCV7", "length": 34948, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "Higgs Boson God Particle Explained in Tamil | ஹிக்ஸ் போஸன் கடவுளின் அணுத்துகள் என்பது உண்மையா?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இந்து மதம்\nஹிக்ஸ் போஸன் கடவுளின் அணுத்துகள் என்பது உண்மையா\nகடவுள் ஒருவனே அவனுக்கு மனிதர்கள் விளங்கிக் கொள்ளும்படியான உருவமில்லை. படைப்புகளின் அதிபதி, பிரபஞ்சம் உள்ளிட்ட அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவன் ஒப்பாரும் மிக்காரும் அற்றவன் இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோ���்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன.\nஅதற்கு கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு நமது பிரபஞ்சம் (UNIVERSEL) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன ஆகியவற்றை அறிய பிரான்ஸ் - சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக்கழகம் (CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய ‘Higgs Boson’ ஆய்வு தொடங்கியது.\nசுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எதிரெதிர்த் திசைகளில் அதிவேகத்தில் மோதவிட்டு அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர். அந்த ஆய்வின் இடைக்கால முடிவில் ஹிக்ஸ் போஸன் (Higgs Boson) அணுத்துகள் என்ற துணை - அணுத்துகள்கள் (Sub - Atomic Particle) இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nஅது என்ன ஹிக்ஸ் போஸன்\nஅணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத்துகள்களால் ஆனது என்பதே விஞ்ஞானத்தின் நம்பிக்கையாக ஆரம்ப கட்டத்தில் இருந்தது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்தத் துணை அணுத்துகள்களின் கூட்டுநிறையாக இருக்கவேண்டும்.\nஆனால் ஆச்சரியகரமான வகையில், ஒரு புரோட்டானின் நிறையானது இந்தத் துணை அணுத்துகள்களின் மொத்த நிறையைவிட மிகமிக அதிகமாகவே உள்ளது. இதனால், புரோட்டானில் மேற்குறிப்பிட்ட மூன்று துணை அணுத்துகள்களைவிட கூடுதலாக வேறு ஏதோ ஒரு “சக்தி” மறைந்துள்ளது என்பது விஞ்ஞானிகளின் யூகம்.\nஎன்னவென்று அறியப்படாத இந்த மறைசக்திக்கு விஞ்ஞானிகள் போட்டப் பெயர்தான் “ஹிக்ஸ் போஸன்” – “கடவுளின் அணுத்துகள்”. அணுவை இயக்கும் தன்மை ஹிக்ஸ் போஸனுக்கு உண்டு என்பதாலேயே விஞ்ஞானிகள் அதற்கு இத்தகைய பெயரிட்டுள்ளனர். அவ்வாறு ஒரு மறைவான சக்தி புரோட்டானுக்குள் ஒளி��்திருப்பதை உறுதிபடுத்தி, அதனைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சியே ‘ஹிக்ஸ் போஸன்’ ஆய்வு.\nசரி, இந்த ஹிக்ஸ்போஸனைக் கண்டறிய அப்படி என்னதான் அபாயகரமான ஆய்வினை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்\nபலகோடிக் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்துத் சிதறடித்தால், புரோட்டானின் துணை அணுக்களான குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றுடன் மின் காந்தக் கதிர்வீச்சு, வெப்பம் போன்றவையும் வெளிப்படும். அவ்வாறு புரோட்டான் சிதறும் போது இவற்றுடன், நிரூபிக்கப்படாத அந்த மறைந்த துகள் ‘ஹிக்ஸ் போஸனும்’ வெளியேறும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.\nஇவ்வாறான ஒரு சோதனையைச் சாதாரணமாக மேற்கொண்டுவிட முடியாது. பலகோடிக்கணக்கான புரோட்டான்களை ஒளிவேகத்தில் மோதவிடுவதால் வெளிப்படும் கதிர்வீச்சு, வெப்பம் போன்றவைகள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கலாம். ஆகவே இதற்காக பூமிக்குக் கீழே சுமார் 300 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளத்துக்கு வட்ட வடிவில் சுரங்க ஆய்வகம் ஒன்றை விஞ்ஞானிகள் அமைத்தனர்.\nஇந்த 27 கிலோமீட்டர் தூரத்துக்கு அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட நீள பைப் ஒன்றை அமைத்து, அதனுள் சோதனைக்குரிய கோடிக்கணக்கான புரோட்டான்களை மோதவிட்டனர். இந்த பைப்பிற்கான பெயரே, Large Hadron Collider சுருக்கமாக LHC.\nஇந்த வட்டவடிவ சுரங்கத்தினை அமைக்க சுமார் 5.8 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. 5000 விஞ்ஞானிகள் இணைந்த இந்தக் கூட்டு முயற்சியில், சுரங்கத்தின் இரு பகுதிகளில் தனித்தனியாக விஞ்ஞானிகள் தலைமையிலான இரு குழுக்கள் இச்சோதனையில் ஈடுபட்டது. கடந்த 2008 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல்கட்டமாக ஒரு பக்கத்திலிருந்து புரோட்டான்கள் அதிவேகத்தில் பாய்ச்சப்பட்டன.\nஅது பயணப்படும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் கண்டக்டிவ் காந்தங்கள், புரோட்டான்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க வைக்கும். இவ்வாறு அதிகரிக்கும் புரோட்டான், ஒரு வினாடிக்கு அந்த 27 கிலோ மீட்டர் நீளத்தை சுமார் 11,245 முறை சுற்றி வரும். இந்த வேகத்தில் புரோட்டான்கள் சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர் திசை யிலிருந்து மற்றொரு கொத்து புரோட்டான்கள் அதிவேகத்தில் அவற்றின்மீது பாய்ச்சப்படும்.\nஇவ்வேளையில் அவை சிதறடிக்கப்பட்டு அவற்றிலிருந்து மேலே குறிப்பிட��டவாறு அதன் துணை துகள்களோடு, கதிர்வீச்சு, வெப்பம் போன்றவற்றோடு ஹிக்ஸ் போஸனும் வெளிப்படும். இந்தச் சோதனையின் இடைக்கால முடிவில்தான் ‘ஹிக்ஸ் போஸன்’ இருப்பது உண்மைதாம் என்பது தெரியவந்துள்ளது.\nஆய்வில் நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளனவாம் இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது.\nஅதாவது பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஹிக்ஸ் போஸன் தான் காரணம் என்பதற்கான முடிவுக்குக் கிட்டத்தட்ட வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.\nஎனினும், தங்களின் நம்பிக்கையை உறுதியான ஆதாரங்களுடன் நிருபிப்பதற்கு இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகிலுள்ள எண்ணற்ற நம்பிக்கைகளுள் அதிகம் சர்ச்சைக்குள்ளான நம்பிக்கையாக இருப்பது கடவுள் நம்பிக்கை. கடவுளைப் போதிக்கும் எல்லா மதங்களிலும் கடவுளுக்கு வெவ்வேறு இலக்கணங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் கடவுளும் மனிதர்களைப் போன்றே பெற்றோர், மனைவி, குழந்தை, குட்டி என்று கூட்டுக்குடித்தனமாக வாழ்வதாக நம்புகிறார்கள்.\nவேறுசிலர், கடவுளுக்கு மனித கற்பனைக்கு எட்டாத விகாரமான உருவங்களைக் கொடுத்து அவற்றை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இவ்விரு சாரார்களின் கூற்றுக்களிலிருந்தும் இஸ்லாம் வேறுபடுகிறது.\nஇந்த இருவகை நம்பிக்கையாளர்களிலிருந்து மாறுபட்டுள்ள இன்னொரு நம்பிக்கையாளர்களும் உள்ளனர். கடவுள் இல்லை என்று நம்புபவர்கள்.\nஇவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை யாதெனில், கண்களால் காணமுடியாதது கடவுளாக இருக்க முடியாது என்பதாகும். ஏனெனில், கடவுளை யாரும் கண்டதில்லை இனியும் காணமுடியாது என்பதே. அதாவது கடவுள் என்பது ஆய்வுகள் மூலம் நிருபிக்க முடியாத ஒரு பொருள் அல்லது சக்தி என்பது இவர்களின் நம்பிக்கை.\nகடவுளை மனித வடிவில் உருவகிக்கும் நம்பிக்கைகளின் அடிப்படை யில்தான் இவர்களின் கேள்விகள் உள்ளன. இன்னொரு வகையினரும் உள்ளனர். விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபணம் செய்து நம்புபவர்கள். விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் நம்பிக்கையாளர்களாகவும் சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அல்லது அதுகுறித்த சிந்தனையோ /ஆர்வமோ இல்லாதவர்களாகவுமே உள்ளனர்.\nஅறிவியலின் பலகூறுகளிலும் ஆய்வுகளைச் செய்து, அதன் பின்னணியில் ஏதோவொரு அமானுட சக்தி இருப்பதாக நம்பி, கடவுள் கோட்பாடு குறித்த கொள்கைகளை ஆராய்ந்து உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களும் பலர் உள்ளனர். இன்னும் சிலர் நம்பிக்கை கொள்வர் கடவுளைக் கண்டுபிடிக்கும் ஆய்வின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, நிச்சயமாக இவர்களது புறக்கண்களால் கடவுளையோ அல்லது கடவுளின் துகளையோ காணமுடியாது.\nஉண்மையில் விஞ்ஞானிகள் தற்போது பெயரிட்டு அழைக்கும் “கடவுளின் துகள்” என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை. ஓர் உருவத்தை மனிதனால் தீர்மானிக்க முடிந்தால், அது கடவுளேயில்லை என்பதுதான் தீர்வு. இதுவரையிலும் இவர்கள் கண்டுபிடித்திருப்பது () என்னவெனில் புரோட்டானின் உபரி நிறைக்கு ‘ஏதோ ஒன்று’ மறைமுகக் காரணமாக இருக்கிறது.\nமுடிவற்ற இவர்களின் முடிவு சொல்வது என்னவெனில் அந்த ஏதோ ‘ஒன்றை’த் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பார்களாம்\n“கடவுளின் துகளை \" மேலும் பலகோடி டாலர் செலவழித்து நுணுக்கமாகக் கண்டுபிடித்தாலும் கூட, ப்ரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களைக் கண்டுபிடித்தப்போது விஞ்ஞானம் ஒருபடி முன்னேறியதுபோல் அதுவும் ஓர் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இருக்குமேயன்றி, மரணத்துக்கு முன்னதாக கடவுளின் இருப்பை மனிதர்களால் காணமுடியாது என்பதே எதார்த்தம் இதைப்புரிந்து கொள்வதற்கு “விஞ்ஞான அறிவாளி”களாக இருக்கவேண்டிய அவசியமில்லை புரிந்துகொண்டலே போதும்.\nஹிக்ஸ் போஸன் கடவுளின் அணுத்துகள் என்பது உண்மையா\nநன்றாக இருந்தது உங்கள் விளக்கம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 28\nஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 29\nஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 30\nஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 27\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா: மகாதீப கொப்பரை சீரமைப்பு முடிந்து கோயிலில் ஒப்படைப்பு\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மா���று பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/maragatha-kaadu-press-meet-news/", "date_download": "2019-01-23T19:54:50Z", "digest": "sha1:MPJUYI2WDW3USEJDL7LMG37U4BEMZHPB", "length": 13676, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "கூட இருப்பவர்களுக்கு முதலில் நல்லது செய்யுங்கள் - கமலுக்கு கோரிக்கை", "raw_content": "\nகூட இருப்பவர்களுக்கு முதலில் நல்லது செய்யுங்கள் – கமலுக்கு கோரிக்கை\nகூட இருப்பவர்களுக்கு முதலில் நல்லது செய்யுங்கள் – கமலுக்கு கோரிக்கை\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nமங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.\nதயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.\nதமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.\nநான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன். நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம்…” என தனது மனக்குமுறலை கொட்டினார்.\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.\nஇந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால்தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது..\nவிழாவின் முடிவில் ‘மரகதக்காடு இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-23T20:56:51Z", "digest": "sha1:D572EQKRW3NQM6RJP7KTJY5U2JQ52VIO", "length": 9808, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடோடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005-இல் நமுத்சோ என்னுமிடத்திற்கு அருகில் முகாமிட்டுள்ள இடையர் நாடோடிகள். திபெத்தில் திபெத்திய இன மக்கட்தொகையில் 40% மக்கள் நாடோடிகளே[1]\nநாடோடிகள் (nomads) என்போர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குழுவினர். உலகெங்கும் மொத்தம் 30 முதல் 40 மில்லியன் வரையிலான நாடோடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nநாடோடிகள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர் எனினும் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் இவர்களைக் காண்பதரிது.\nநாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.\nபல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். [2]\nமுதன்மைக் கட்டுரை: இந்தியாவில் நாடோடிகள்\nஇந்தியாவின் தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக தாசரிகள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைகாரர்கள், பாம் பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல்வேசக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், மற்றும் வம்சராஜ் என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள். [3]\n↑ இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம் - வியக்கத்தக்க படங்கள்தினகரன்19 அக்டோபர் 2015\n↑ அழிவின் விளிம்பில் தமிழக நாடோடிகள்: அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2016, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/may/16/8-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2920992.html", "date_download": "2019-01-23T20:30:49Z", "digest": "sha1:55J3J3QDTK3YYH3GIXGUKPIHE7GV5XYN", "length": 8651, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு- Dinamani", "raw_content": "\n8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு\nBy DIN | Published on : 16th May 2018 08:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -\nகன்னியாகுமரி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் ஏ.எஸ்.பியாக இருந்த என்.எஸ்.நிஷாவுக்கு திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குளச்சல் ஏ.எஸ்.பி.ச��ய் சரண் தேஜஸ்விக்கு சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.\nதிருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பிரவேஸ் குமார் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ஷியாமளா தேவி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சோஷந்த் சாய் அடையாறு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் ரோகித் நாதன் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன் அம்பத்தூர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஅம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஸ் ராஜ் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆனி விஜயா, போதைப்பொருள் புலனாய்வுத்துறை எஸ்.பி-யாக இடமாற்றம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/20/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-23T19:48:28Z", "digest": "sha1:RCBXN6QQKLTQY4SXH3IMWKQFGDBHKXOT", "length": 10130, "nlines": 136, "source_domain": "www.torontotamil.com", "title": "அல்கஹோல் அதிகம் உள்ள மதுபானங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு - Toronto Tamil", "raw_content": "\nஅல்கஹோல் அதிகம் உள்ள மதுபானங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு\nஅல்கஹோல் அதிகம் உள்ள மதுபானங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு\nஅல்கஹோல் அதிகம் உள்ள மதுபானங்��ளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனடா சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது. அண்மையில் கியூபெக் மாகாணத்தில் இரண்டு இளைஞர்கள் இறந்ததை அடுத்தே குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.\nஅத்தோடு குறித்த பானங்கள் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக இளைஞர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது எனவும் மத்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் புதிதாக முன்மொழியப்பட்ட விதிகள் கீழ், 568 மில்லிலீற்றர் பானத்தில் 4.5 சதவீதமான அல்கஹோல் அளவு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் 568 மில்லிலீற்றரில் 11.9 சதவீதமான அல்கஹோல் அளவு இருந்ததுடன், குறித்த இளைஞனின் மரணத்தின் பின்னர் அந்நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.\nஇந்நிலையில் உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட குறித்த திருத்தங்கள் சனிக்கிழமையன்று கனடா வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வருமென்றும் கனடா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious Post: 2019 ஆண்டு தேர்தலிலும் லிபரல் வெற்றி பெறும் – ரூடோ நம்பிக்கை\nNext Post: பயங்கரவாத குற்றச்சாட்டு: கனேடியருக்கு 40 ஆண்டு சிறை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/83114-wikileaks-reveals-the-hacking-tools-of-cia-in-the-name-of-vault-7.html", "date_download": "2019-01-23T20:33:08Z", "digest": "sha1:ZEWPHO5ILOOJERANBB66W6C36C3HE7XO", "length": 11998, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "WikiLeaks reveals the hacking tools of CIA in the name of Vault 7 | வாட்ஸப் முதல் ஸ்மார்ட் டிவி வரை... சி.ஐ.ஏ நினைத்தால் எதையும் ஹேக் செய்யும் - விக்கிலீக்ஸ் கிளப்பும் பகீர்! | Tamil News | Vikatan", "raw_content": "\nவாட்ஸப் முதல் ஸ்மார்ட் டிவி வரை... சி.ஐ.ஏ நினைத்தால் எதையும் ஹேக் செய்யும் - விக்கிலீக்ஸ் கிளப்பும் பகீர்\nரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் கில்லாடியான இணையதளம் விக்கிலீக்ஸ். இந்த தளமானது தற்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில், அமெரிக்க உளவு அமைப்பின் 8,761 கோப்புகளை வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. மக்களின் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி, கணினி ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் எல்லாம் சி.ஐ.ஏ உளவு பார்க்கிறது என்பதனை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.\nவிக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும்; அதுமட்டுமின்றி மக்கள் பாதுகாப்பானது, என்க்ரிப்ட் செய்யப்பட்டது என நினைத்து பயன்படுத்தும் மெசேஜிங் அப்ளிகேஷன்களைக் கூட ஹேக் செய்ய முடியும். உதாரணமாக வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை உளவு பார்க்கும் டூல் பற்றி விக்கிலீக்ஸ் கூறும்போது, \"இந்த டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை Fake off என்னும் மோடில் வைக்க முடியும். அதாவது பயனாளர் டிவியை அணைத்தாலும், டிவி அணையாமல் இருக்கும். அப்போது டிவி பக் ஆக செயல்பட்டு, டிவி இருக்கும் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும். பின்னர் அதனை இணையம் மூலம் சி.ஐ.ஏ சர்வருக்கு அனுப்பும்\" என்கிறது.\nஅதேபோல சி.ஐ.ஏ.,வால் ட்ரக் மற்றும் கார்களில் இருக்கும் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டமையும் உளவு பார்க்க முடியுமாம். \"இதன் மூலம் வாகன விபத்துக்களை கூட அவர்களால் உருவாக்க முடியும்\" என சி.ஐ.ஏ குறித்து குற்றம் சாட்டுகிறது விக்கிலீக்ஸ். அதேபோல சி.ஐ.ஏ.,வில் இருக்கும் மொபைல் டிவைஸ் பிரான்ச் ஆனது ஐபோன்களை கன்ட்ரோல் செய்யும் அல்லது தகவல்களை திருடும் மால்வேர்களையும் உருவாக்கியுள்ளதாக கூறுகிறது. தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பவை தனிநபர்களின் முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. எனவே அவற்றின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால் சி.ஐ.ஏ இதனை செய்கிறது. அதேபோல ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை ஹேக் செய்வதன் மூலமாக, அந்த போன்களில் இருக்கும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஆப்ஸ்களை உளவு பார்ப்பதும் எளிதான விஷயமாக இருக்கிறது. இதில் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்றவை கூட விதிவிலக்கல்ல. இந்த விஷயத்தில் ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் அடிபடுவதால் அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளன.\nஇதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், \"நாங்கள் பார்த்தவரையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பெரும்பாலான குறைபாடுகள் ஏற்கெனவே எங்கள் சமீபத்திய அப்டேட்டில் சரி செய்யப்பட்டு விட்டன. எங்கள் பயனாளர்களை எப்போதும் லேட்டஸ்ட் அப்டேட்டான ஆபரேட்டிங் சிஸ்டமைத்தான் பயன்படுத்த சொல்லிக் கூறி வருகிறோம்\" எனக் கூறியுள்ளார்.\nவிக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தனை ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் சி.ஐ.ஏ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு நோட் 7 போன் பிரச்னையால் நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி வடிவில் மீண்டும் பிரச்னை வந்துள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து எட்வர்ட் ஸ்னோடென், \"அமெரிக்காவில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை கண்காணிக்கும் வகையில் வேண்டுமென்றே, அமெரிக்க மென்பொருட்களில் பாதிப்புகளையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்யாவிட்டால், எந்த ஹேக்கரும் இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அமெரிக்க உளவு அமைப்பிற்கும், FBI-க்கும் இதுபற்றி தெரிந்திருந்தாலும் கூட, உளவு பார்ப்பதற்காக இவற்றை சரிசெய்யவில்லை\" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/dhana%20sekaran", "date_download": "2019-01-23T20:26:19Z", "digest": "sha1:QCQDRVRA2T6CZDQTHV37QWG2OOQ7NLR4", "length": 11459, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2017-nov-01/art", "date_download": "2019-01-23T20:02:13Z", "digest": "sha1:VXLRJUSFPTB2LLVN4XCWM4WWXXKEDHC4", "length": 13922, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 01 November 2017 - கலை", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nஜூனியர் விகடன் - 01 Nov, 2017\nமிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்\nசந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி\n“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்\nவிண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்\nஸ்டா��ினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\nஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144074p25-topic", "date_download": "2019-01-23T19:45:49Z", "digest": "sha1:7OZZBJ3X3PMYGBX3QWUAVAVLJOZFVRJI", "length": 22356, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கருத்து சித்திரம் - தொடர் பதிவு - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/7.html", "date_download": "2019-01-23T20:15:17Z", "digest": "sha1:LSVOKIZ6VYTJRGX2DSBHLYCTKSENXUWW", "length": 14661, "nlines": 151, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இலக்கணக் குறிப்பு , டி.என்.பி.எஸ்.சி , பிரித்தெழுது , பொருத்துக » டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7\nடி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுக்கு பொதுவாக என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று பாகம்-6 ல் தெரிந்து கொண்டீர்களா..சரி.இப்போது குரூப் 4 க்கான பொதுத்தமிழ் பிரிவில் எந்த மாதிரியான வினாக்கள் எந்த பகுதியிலிருந்து கேட்கப்படும் என்பதை பார்ப்போம்..(குரூப் 2 க்கும் இது பொருந்தும்)\nபொதுத்தமிழில் கடினமான இலக்கணப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதில்லை.நான் ஏற்கனவே சொன்னது போல மொழிப்பயிற்சியின் அடிப்படையிலேயே தான் வினாக்கள் அமையும்.\nபொதுவாக 20 தலைப்புகளின் கீழ் வினாக்கள் அமையும் ஒவ்வொறு தலைப்பின் கீழ் 5 வினாக்கள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும்.\n1)அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்\n3)பெயர்ச்சொல்லின் வகையறிதல் 5 வினாக்கள் 7.5\n4)வேர்ச்சொல்லை கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\nவினையாலணையும்பெயர்,வினையெச்சம்,தொழி��் பெயர் போன்றவற்றை கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n6)சொல்லும் பொருளும்(பொருத்துக) 5 வினாக்கள் 7.5\n7)ஒலி வேறுபாடு அறிதல் 5 வினாக்கள் 7.5\n8)ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்சொல் அறிதல் 5 வினாக்கள் 7.5\n9)எதிர்ச்சொல் அறிதல் 5 வினாக்கள் 7.5\n10)பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n11)இலக்கண குறிப்பறிதல் 5 வினாக்கள் 7.5\n12)பிரித்தெழுதுதல் 5 வினாக்கள் 7.5\n13)பிழை திருத்தி எழுதுதல் 5 வினாக்கள் 7.5\n14)சொற்களை வரிசைப்படுத்தி சொற்றொடரை கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n15)வாக்கிய வகைகள் அறிதல் 5 வினாக்கள் 7.5\n16)தன்வினை,செய்வினை,பிறவினை வாக்கியங்களை அறிதல் 5 வினாக்கள் 7.5\n17)விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல் 5 வினாக்கள் 7.5\n18)எதுகை,மோனை,இயைபுத் தொடைகள் கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n19)உவமைக்கேற்ற பொருள் அறிதல் 5 வினாக்கள் 7.5\n20)நூல்களும் நூலாசிரியர்களும் 5 வினாக்கள் 7.5\nமொத்தம் 100 வினாக்கள் 150 மதிப்பெண்கள்\nமேற்கண்டவற்றிலிருந்துதான் பொதுத் தமிழுக்கான வினாக்கள் கேட்கப் படுகின்றன. இவையனைத்து பள்ளி தமிழ்ப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றை புரிந்து படித்தால் நிச்சயம் பொதுத்தமிழில் கேட்கப்படும் 100 கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்கலாம்.\nஇதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தான் மேற்கண்டவை பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஅடுத்தப் பதிவில் பொது அறிவிற்கான பாடத்திட்டத்தைப் பற்றி காணலாம்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இலக்கணக் குறிப்பு, டி.என்.பி.எஸ்.சி, பிரித்தெழுது, பொருத்துக\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னத��க நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173609/news/173609.html", "date_download": "2019-01-23T20:15:08Z", "digest": "sha1:THIZUUFHFTUZ752V2XY7TSZEBBAZTNXS", "length": 9704, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாளை நட்சத்திர கலைவிழா – ரஜினி, கமல் உட்பட 340 நடிகர், நடிகைகள் மலேசியா பயணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநாளை நட்சத்திர கலைவிழா – ரஜினி, கமல் உட்பட 340 நடிகர், நடிகைகள் மலேசியா பயணம்..\nதென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசியா சென்றனர்.\nஇதையடுத்து மலேசியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன், குட்டிபத்மினி, ரோகினி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலேசியாவில் ஜனவரி 6-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று அறிவித்தனர்.\nமலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் நாளை மாலை இந்த கலை விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர் – நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா ஆகியவை இடம் பெறுகின்றன.\nமுன்னதாக 6 அணிகள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில் இந்த அணிகள் மோதுகின்றன. இது 10 ஓவர் போட்டியாக நடக்கிறது. இது தவிர மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டியும் நடைபெறுகிறது.\nமலேசிய அரசின் உதவி, ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த கலைவிழாவில் ரஜினி, கமல் மற்றும் நடிகர், நடிகைகள் திரைஉலக கலைஞர்கள் 340 பேர் பங்கேற்கிறார்கள். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர்.\nரஜினி நேற்று இரவு மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவுக்கு சென்று இருந்த கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார். இன்று மாலை மலேசியா செல்கிறார்.\nரஜினி – கமல் இருவரும் மலேசியாவில் சந்திக்கிறார்கள். ஒரே மேடையில் தோன்றுகிறார்கள். ரஜினி புதிய கட்சி தொடங்கி உள்ளார். கமல் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் மலேசிய நட்சத்திர கலை விழாவில் இருவரும் என்ன பேசுவார்கள் கமல் தனது அரசியல் கட்சிபற்றி அறிவிப்பாரா கமல் தனது அரசியல் கட்சிபற்றி அறிவிப்பாரா\nநடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து, இந்த நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இந்த விழாவில் மலேசிய பிரதமர் மற்றும் அந்தநாட்டு மந்திரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் இன்று மலேசியாவில் குவிகிறார்கள். விழா ஏற்பாடுகளை தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அங்கு தங்கி இருந்து செய்து வருகிறார்கள்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoice.blogspot.com/2012/06/testing-blog.html", "date_download": "2019-01-23T20:48:51Z", "digest": "sha1:J6L47EUUQ3L4BKFOSKH7JYPXL3BNUYI4", "length": 18654, "nlines": 370, "source_domain": "yovoice.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: Testing Blog", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\nஅதிமுக உண்மையில் யார் கையில்\nசிங்களவர்களாக மாறும் தமிழர்கள் - கொழும்பு மாவட்ட பெருந்தோட்டமொன்றில் ஒலிக்கும் அவலக் குரல்கள்\nபொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச)\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nநூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \n- தமிழில் - தொழில்நுட்பம் -\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும்\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nரஷ்யாவுடன் மீண்டும் இணைகிறது யுக்ரைய்னின் க்ரைமியா பிராந்தியம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஇலகுவாக இணையத்தளங்களை உருவாக்க Leeflets\nவணக்கம் FM வானலையில் தொடருமா\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nவரலாறு காட்டும் \"க்\" இணைந்த திருக்கோணமலை.\nநீலாவணன் நினைவாக - எம் ஏ.நுஹ்மான்\nமுதுகு சொறியும் கம்பு விற்பவனின் விளம்பரப் பாடல்\nஇரு வருடத்திற்கு முன்னர் இருந்த மனநிலை மீண்டும் எம்முள்.....\nமக்களை திசை திருப்புகின்ற மர்ம மனிதர்கள்…..\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத���தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 03\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..\nமுரளியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தில் நாணய சுழற்சி\nBlogger சந்தேகங்கள் / உதவிகள்\nகோபி பபாவின் பிறந்த நாள்\nசாதனைகள் படைக்கும் போட்டியாக அமைத்த முதல் டெஸ்ட் போட்டி\nவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமனம்\nசக பதிவருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்\nதூக்கம் ஒரு அதிசயம்(Good Night)\n..::தமிழ் - IT இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் ::..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mercury-release-date-announced/", "date_download": "2019-01-23T19:57:52Z", "digest": "sha1:2YB4Z7AS3YROEY4VHFPLVDC6PV76WG6C", "length": 13813, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "முடிவானது கார்த்திக் சுப்புராஜ் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nமுடிவானது கார்த்திக் சுப்புராஜ் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி \nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nமுடிவானது கார்த்திக் சுப்புராஜ் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி \nகுறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nஇவர் கமல் நடித்த பேசும் படம் பாணியில் கதாபாத்திரங்கள் யாருமே பேசாத ஒரு ஊமைப் படத்தை தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மெர்குரி என்று பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் நடைபெற்றது.\nஇப்படத்தில் வசனங்களே கிடையாது. முழுக்க பின்னணி இசை மூலமாக முழுப்படமும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதில் வில்லனாக நடித்துள்ளார் பிரபுதேவா. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் தான் எடிட்டர்.\nஇந்நிலையில் இப்படத்தினை வரும் ஏப்ரல் 13 உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குனர் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nமாரி 2 ஷூட்டிங்கில் வரலக்ஷ்மி சரத்குமார். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே \nவெளியானது துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thalapathy60-next-shooting/", "date_download": "2019-01-23T20:17:01Z", "digest": "sha1:6BZ2M5OSMISETNOI6ZR4J2G7GVCH7Z7P", "length": 11199, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? புதிய அப்டேட் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்���ள்.\nவிஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.\nஇப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஒரு சண்டைக்காட்சி படமாகி வருகிறது.\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nரித்திகா சிங் நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்...\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் தீர்க்கப்பட்ட 3 மர்மங்கள். Subscribe to Youtube Videos\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nபேட்ட படத்தை விமர்ச��சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125031-transport-workers-protest-with-family-members-in-thoothukudi-against-branch-manager.html", "date_download": "2019-01-23T19:48:38Z", "digest": "sha1:3QPFJWN5QYO4KFOOKJDXPJLI7CC4JRD5", "length": 22828, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "மேலாளருக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட போக்குவரத்து ஊழியர்கள்...! | transport workers protest with family members in thoothukudi against branch manager", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (15/05/2018)\nமேலாளருக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட போக்குவரத்து ஊழியர்கள்...\nதூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும், பொது மக்களையும் பாதுகாத்திட சட்ட விரோதமாகச் செயல்படும் தூத்துக்குடி கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுலகத்தில் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும், பொது மக்களையும் பாதுகாத்திட சட்ட விரோதமாகச் செயல்படும் தூத்துக்குட�� கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுலகத்தில் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யூ. ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுதர்சன், “தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை ஓய்வின்றி, தொடர்ச்சியாக 3 அல்லது 4 டூட்டி அதாவது 12 நாள்கள் தொலைதூர ஊர்களுக்குப் பணிபுரிய நிர்பந்தம் செய்யப்படுகிறது. இதனால் பல போக்குவரத்துத் தொழிலாளர்கள் மனநிலை மற்றும் பணி நிலைமை மிகவும் பாதிக்கப்படுகிறது.\nஇக்கிளையின் மேலாளர் அபிமன்யூ என்பவர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தொடர்ச்சியான டூட்டிகளில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார். இவ்வாறு தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் டூட்டி பார்ப்பதால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் கிளை மேலாளர் பொறுப்பேற்ற கடந்த 8 மாதத்தில் கட்டாய டூட்டி போடப்பட்டதால், 10-க்கும் மேற்பட்ட பெரிய விபத்துகளும், 65-க்கும் மேற்பட்ட சிறுவிபத்துகளும் நடந்துள்ளன. இதில், ஓட்டுநர் ஒருவர் உட்பட 10-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி நடந்துள்ளது.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nஓட்டுநர், நடத்துநர்கள் விடுமுறை எனக் கேட்டால் பணி இடமாற்றம் செய்துவிடுவேன் என மிரட்டி வருகிறார். விடுமுறை எடுத்தால் ஆப்சென்ட் போட்டுச் சம்பளம் பிடித்தம் செய்வதும், தரக்குறைவாகப் பேசுவதால், தொழிலாளர்களைத் தற்கொலைக்கு செல்லும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். மேலாளர் அபிமன்யூ, கடந்த காலங்களில் காரைக்குடி, மதுரை, நெல்லை ஆகிய பணிமனைகளில் பணியாற்றியபோது, பல தொழிலாளர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த செய்திகளும் செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளன.\nஇவரின் நடவடிக்கை தொடர்பாக பணிமனை மட்ட இயக்கங்கள் போராட்டம் நடத்தியும், நிர்வாகத்திடமும் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஓய்வற்ற நிலையில் தொடர் பணியினால், ஏற்படும் விபத்த��களால் பேருந்தில் பயணிக்கும் மக்களும், நடத்துநர், ஓட்டுநரின் குடும்பத்தினரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லாவிட்டால், அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திடுவோம்” என்றார்.\n`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது’ - தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/experience-the-payday.html", "date_download": "2019-01-23T21:05:36Z", "digest": "sha1:KIT67P7DMD4DORRABRW6MRULJLSHJHA4", "length": 25083, "nlines": 201, "source_domain": "estate-building.global-article.ws", "title": "Payday இல் அட்வான்ஸ் அனுபவிக்க | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nPayday இல் அட்வான்ஸ் அனுபவிக்க\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > அனைத்து > Payday இல் அட்வான்ஸ் அனுபவிக்க\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\n[இந்த இடுகைக்கான இணைப்பு (HTML குறியீட்டை)]\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே - நீங்கள் என்ன நினைக்கறீர்கள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவகைகள்: அனைத்து, வாடகை குறிச்சொற்கள்: கணக்கு, கேட்க, வங்கி, பணம், ரொக்க முன்பணம், பூனை, certification, companies online, நிறுவனம், கடன், ஒப்பந்தம், சம்பாதி, earn money, இறுதியில், பயிற்சி, கடன், வரி, கடன், கடன், பணம், need credit, மற்றும், சலுகை, பற்றி, ஆன்லைன், payday கடன்கள், மக்கள், தனிப்பட்ட, வாடகைக்கு, பணியாற்ற, வேலை\nமின்னஞ்சல் (அது வெளியிடப்பட மாட்டாது) (தேவையான)\nநாணய அந்நிய செலாவணி வர்த்தக: ஏற்ற தாழ்வுகளை பந்தயம்\nஆயுள் காப்பீட்டு ஓவர் 50, வயதுக்கு மேல் 65 அல்லது வயது 85\nமைக்ரோஉற்பத்தி சேமிக்க முடியும் பணம் உங்கள் வீட்டு உட்கட்டமைப்பு\nகிறிஸ்துமஸ் ஜாய் கடன் அட்டைகள்\nஇலவச மானிய, அங்கு தேட\nரியல் எஸ்டேட் மார்கெட் எதிர்கால ரியல் எஸ்டேட் MarketThoughts எதிர்கால மீது எண்ணங்கள்\nகடன் வீட்டுக் கடன் வாய்ப்புகளை மேம்படுத்த ஒருங்கிணைப்பதற்கு\nஒரு வீட்டு வாங்குதல் வெர்சஸ் வாடகைக்கு\nஎடுக்கவில்லை மற்றும் மாணவர் கடன் அட்டைகள் தேர்ந்தெடுப்பதற்கான\nவணிகங்கள், பணம், மற்றும் அமெரிக்கா மானிய\nஅந்நிய செலாவணி என்றால் என்ன\nபள்ளி மீண்டும் ஒரு பட்ஜெட்\nசுய சான்றிதழ் கடன்கள்: வீட்டு உரிமையாளர் உங்கள் டிக்கெட்\nநுகர்வோர் கடன்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க யார் மோசமான ஆப்பிள்கள் வாட்ச் அவுட்\nஉங்களை முதலீடு செய்ய பணம் கடன் வாங்கலாம் என்று – உங்கள் பணியில் அல்லது கல்வி\nபுல் சந்தைகள் மற்றும் பியர் சந்தைகள்\nகிரெடிட் கன்சாலிடேஷன் பற்றாளர்களின் உபத்திரவமளிக்கும் உடன் உதவலாம்\nஒரு பாதகமான கடன் கடன் ஒரு ஏழை கடன் மதிப்பீடு என்று உள்ளது\nஅந்நி��� செலாவணி தரகர்களிடம் ஒப்பிடும் போது என்ன கருத்தில் கொள்ள\nஒரு அடமான வாய்ப்பாக பாலம் கடன்கள்\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (5)\nஒரு வீடு வாங்க (34)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (35)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (17)\nரியல் எஸ்டேட் விலை (33)\nரியல் எஸ்டேட் விலைகள் (33)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nPayday இல் அட்வான்ஸ் அனுபவிக்க\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2019-01-23T21:08:57Z", "digest": "sha1:YO7GTHLGZMHIGQ5WYYLCFMRSLSX4E76S", "length": 9695, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "அரச பயங்கரவாதம் ; உயிரிழந்��� அப்பாவிகள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் அரச பயங்கரவாதம் ; உயிரிழந்த அப்பாவிகள்\nஅரச பயங்கரவாதம் ; உயிரிழந்த அப்பாவிகள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுந்தைய கட்டுரை2019-தேர்தலுக்காகப் பிரார்த்தனைச் செய்ய சொன்ன ஆர்ச் பிஷப்பின் கடிதத்தால் சர்ச்சை\nஅடுத்த கட்டுரைரஜினி ஜோடி சிம்ரன்...\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை தேவையில்லை: ஆணையம் முடிவு\nகொடநாடு ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்: சூடு கிளப்பும் ‘தெஹல்கா’ மேத்யூஸ்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை தேவையில்லை: ஆணையம் முடிவு\nபுதிய மாருதி சுசூகி வேகன் ஆர் அறிமுகம்\nகொடநாடு ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்: சூடு கிளப்பும் ‘தெஹல்கா’ மேத்யூஸ்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை தேவையில்லை: ஆணையம் முடிவு\nபுதிய மாருதி சுசூகி வேகன் ஆர் அறிமுகம்\nகொடநாடு ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்: சூடு கிளப்பும் ‘தெஹல்கா’ மேத்யூஸ்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/virat-kohlis-birthday-today-118110500031_1.html", "date_download": "2019-01-23T21:21:12Z", "digest": "sha1:35C6NJ5OOYUBKY3ZIXIZQPTCR4MS5Y3E", "length": 8197, "nlines": 101, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள்...", "raw_content": "\nவிராட் கோலிக்கு இன்று பிறந்த நாள்...\nதிங்கள், 5 நவம்பர் 2018 (13:07 IST)\nஇந்திய கிரி��்கெட்டில் கேப்டனாக இருக்கும் அதேசமயம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருப்பவர் விராட் கோலி. முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு பிறகு தோனி இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தார். அதன் பின் கேப்டன் பொறுப்பிற்கு வந்துள்ள கோலி தன் தலைமையிலான இந்திய அணியை சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த அணியாக சிறந்து விளங்க வழிநடத்தி வந்திருக்கிறார்.\nசென்ற வருடம் டிசம்பர் மாதம் ஹிந்தி திரையுலகின் முன்னனி நடிகையான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலக மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nஇந்நிலையில் இன்று கோலி தனது முப்பதாவது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவ்வளவு சிறிய வயதில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனைகளையும் நெருங்கிக்கொண்டிருக்கிறார்.\nசில நாட்களுக்கு முன்புதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் கிரிகெட் உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விராட் கோலி என பாராட்டிருந்தார்.\nகோலியின் சாதனைகளும்,இந்தியாவின் பெருமையும் உலக அரங்கில் மேலும் பெருக விராட் கோலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nபுஜாரே சதம், கோஹ்லி அரைசதம்: வலுவான நிலையில் இந்திய அணி\nஇந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nநள்ளிரவில் ஷாருக்கான் வீட்டை முற்றுகையிட்ட ரசிகர்கள்..என்ன காரணம்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nநியூசிலாந்து அணியை சிதறடித்து இந்திய அணி வெற்றி...\nஇந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்\nஇன்று நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி பயப்படாமல் சவாலை சந்திக்க தயார் பயப்படாமல் சவாலை சந்திக்க தயார்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/karimugan-audio-launch-photos/", "date_download": "2019-01-23T21:00:07Z", "digest": "sha1:MYQIHCBK2N3ATCIRXPP2BWML5KPTCLN5", "length": 3384, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Karimugan Audio Launch Photos - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2016/08/blog-post_97.html", "date_download": "2019-01-23T20:36:47Z", "digest": "sha1:VGXXRCU4NLXHQ4IBBPGEKOPUIESWLBHO", "length": 7465, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் நாளை மறுநாள் மின்வெட்டு.!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மின்வெட்டு » கொடிக்கால்பாளையத்தில் நாளை மறுநாள் மின்வெட்டு.\nகொடிக்கால்பாளையத்தில் நாளை மறுநாள் மின்வெட்டு.\nதிருவாரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கொடிக்கால்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (20/08/2016) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மின்சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nTagged as: கொடிக்கால்பாளையம், செய்தி, மின்வெட்டு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/ThewarsinTamilnadu.html", "date_download": "2019-01-23T20:22:48Z", "digest": "sha1:EOLLYQBJRR5IO44BDSCCT4BBR3W6Y2VE", "length": 12967, "nlines": 138, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் நடந்த போர்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் நடந்த போர்கள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் நடந்த போர்கள்\nதமிழக வரலாற்றைப் பற்றி படிக்கும்போது முற்காலத்தில் தமிழகத்தில் நடந்த போர்களைப் பற்றி படிப்பது அவசியமாகும்.ஏனெனில��� அவ்வப்போது போர்களைப் பற்றிய வினாக்கள் தேர்வில் வருவதுண்டு.யார் யாருக்கிடையில் போர் நடந்து என்பதை தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள்..\nதிருப்போர்ப்புறம் போர் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான்\nதலையாலங்கானம் போர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர்\nபுள்ளலூர் போர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி\nதிருப்புறம்பியம் போர் சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன்\nவெள்ளூர் போர் சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன்\nதக்கோலம் போர் சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன்\nகாந்தளூர்ச் சாலை போர் ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன்\nகாளர்பட்டி போர் வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள்\nஅடையாறு போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nமுதல் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nஇரண்டாம் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nவந்தவாசிப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nமூன்றாம் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nஆம்பூர் போர் முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன���னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_92.html", "date_download": "2019-01-23T19:39:10Z", "digest": "sha1:DAKLFM6K57KOLWDWJTXGF3KNNCUA54C5", "length": 19200, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்\nதமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது பேசப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் கொண்டாட்டங்கள் இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கின்றன. அதன் ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். அதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமர், அரச தலைவர்களையும் அரசியல் கட்சிகளின�� முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்தியப் பிரதமர் எதிர்வரும் 12ஆம் திகதி சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போதே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திரு���்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்ற���்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/sand-scam-in-karur-118090800032_1.html", "date_download": "2019-01-23T21:21:02Z", "digest": "sha1:WCBLRFAZ54JD2RYAOBZ3BVONQNQZAX4R", "length": 11333, "nlines": 105, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "கவர்னருக்கு டிப்ஸ் கொடுத்த பா.ம.க வின் மனுவால் பதறிய அதிகாரிகள்", "raw_content": "\nகவர்னருக்கு டிப்ஸ் கொடுத்த பா.ம.க வின் மனுவால் பதறிய அதிகாரிகள்\nகரூரில் கடந்த 10 ஆண்டுகளாக இன்றுவரை நடைபெற்று கொண்டிருக்கும் மணல் கொள்ளைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் ரூ 36 ஆயிரம் கோடி அளவிற்கு மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாகவும் ரூ 36 ஆயிரம் கோடி அளவிற்கு மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாகவும் வேண்டுமென்றால், தொடர்வண்டி கொள்ளைக்கு நாசா போல, ஆற்றின் மணல் கொள்ளைக்கு இஸ்ரோவின் செயற்கை கோள் உதவியை நாடுங்கள் வேண்டுமென்றால், தொடர்வண்டி கொள்ளைக்கு நாசா போல, ஆற்றின் மணல் கொள்ளைக்கு இஸ்ரோவின் செயற்கை கோள் உதவியை நாடுங்கள் கவர்னருக்கு டிப்ஸ் கொடுத்த பா.ம.க வின் மனுவால் பதறிய அதிகாரிகள்\nகரூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடவூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு, கரூர் அரசு விருந்தினர் மாள��கையில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது பலதுறைகளின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தமிழக கவர்னரிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக, அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பலர் மனு ஒன்றை கொடுத்தனர்.\nகரூர் மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களாக காவிரி, அமராவதி, நொய்யல், நங்காஞ்சியாறு, குடகநாறு ஆகிய நதிகளில் இன்று வரையும், கடந்த 10 ஆண்டுகளாக தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி ஆற்றின் மணல்கள், வருவாய்த் துறையினர், காவல்துறையினர், இங்குள்ள அமைச்சர் உதவியுடன் கொள்ளை போவதாகவும், இன்று வரை 36 ஆயிரம் கோடி மதிப்பில் வருவாய் இழப்பு எற்பட்டு வருவதாகவும்,\nமுதல்வர் தயவில் இந்த மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், ஆகையால் தற்போது பதவியில் உள்ள தனி ஒரு நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்றும், அந்த விசாரணைக்கு ஆதாரமாகவும், ஆதாரம் இல்லை என்றால் இஸ்ரோ மூலம் புகைப்படம் வாங்கலாம், ஏனென்றால், கடந்த வருடம் சேலம் டூ சென்னை சென்ற தொடர்வண்டியில் கொள்ளையடிக்கப்பட்ட, கொள்ளையை கண்டுபிடிப்பதற்காக, நாசாவின் உதவியை நாடியது போல, மத்திய அரசின், இஸ்ரோவின் செயற்கை கோளின் பதிவுகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் உள்ள அரசியல் வட்டாரங்களிலிலும், ஆட்சியாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபேட்டி : பி.எம்.கே.பாஸ்கரன் – மாநில துணை பொதுச்செயலாளர் – பாட்டாளி மக்கள் கட்சி\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nஆளுநர் நிகழ்ச்சியில் பாஜகவினரை பின்னுக்கு தள்ளிய அதிமுகவினர்\nகாவிரி மற்றும் அமராவதி ஆறுகள் ஒடியும் கரூர் நகரில் நீங்கா குடிநீர் பஞ்சம்\nஜெயலலிதா கொடுத்த பசுமை வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி தராமல் அலைக்கழிக்கப்படும் கிராம மக்கள்\nஅமைச்சர் தொகுதியில் அலட்சியம் : விபத்தில் ஒருவர் பலி (வீடியோ)\nபோக்குவரத்துறை அமைச்சரின் துணையோடு தொடரும் மணல் கொள்ளை அரசியல்: பாமக எச்சரிக்கை\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150994&cat=31", "date_download": "2019-01-23T21:06:14Z", "digest": "sha1:BVKAAXBXO4J6XTY5QOHOJOCOSY6TBLZ6", "length": 24167, "nlines": 587, "source_domain": "www.dinamalar.com", "title": "அஸ்தி கரைப்பில் அரசியலா? - எச்.ராஜா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அஸ்தி கரைப்பில் அரசியலா\nஅரசியல் » அஸ்தி கரைப்பில் அரசியலா\nஇறை நம்பிக்கை இல்லாத ஜவகர்லால் நேரு, அவரது சாம்பலை நாடு முழுவதும் தூவுங்கள் என்று சொல்லி மறைந்தார். அப்போது அதை யாரும் அரசியலாக்கவில்லை. ஆனால் வாஜ்பாய் அஸ்தி கரைப்பதில் மட்டும் அரசியல் செய்கின்றனர் என்றார்.\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nஅயோக்கியர் துறை; எச்.ராஜா ஆவேசம்\nஎம்.பி., மீது பெண் புகார்\nதலித் மாணவர்கள் மீது தாக்குதல்\nஎச்.ராஜா ஆஜராக கோர்ட் உத்தரவு\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nபுதுப்பொலிவுடன் எங்கள் கட்சி : கார்த்திக்\nஎஸ்.பி., மீது ஜார்ஜ் குற்றச்சாட்டே சொல்லல\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nசசிகலா குடும்பத்தில் இன்னொரு கட்சி உதயம்\nபா.ஜ. கூட்டணி மாறுமானு தெரியல : எச்.ராஜா\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nப���லியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nதமிழக கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை | கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு\nபேருந்து நிலையத்திற்கு கோபுர முகப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉலக முதலீட்டாளர் மாநாடு துவக்கம்\nபிரியங்கா வருகை: நிர்மலா கிண்டல்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nதிருவாரூரில் தொடரும் சிலைகள் ஆய்வு\nகடல் வழியே ஊடுருவிய 5 பேர் கைது\nபேருந்து நிலையத்திற்கு கோபுர முகப்பு\nஜல்லிகட்டு நடத்த தடை : மக்கள் கருப்புகொடி போராட்டம்\nநிர்ணயித்த சம்பளம் கேட்டு முற்றுகை\nஆயுதங்களுடன் முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது\nநடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nபள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nதியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஇது இருந்தா உங்க டூ வீலரை திருட முடியாது\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்\nபடுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்\nமாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nதென் மாநில கால்பந்து போட்டி\nகால்பந்து: சைதன்யா, இமாகுலேடட் வெற்றி\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nகிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்\nகோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nசர��வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nபெண்கள் மட்டுமே இழுத்த தேர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nதிருமணம் (சில திருதங்களுடன்) - இசை வெளியீட்டு விழா\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/the-galaxy-part-7-by-v-subramaniyan/", "date_download": "2019-01-23T20:14:32Z", "digest": "sha1:RVTFDN5756YTPT257JCMVIKFPBFYOANG", "length": 23171, "nlines": 217, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதிரவன் பாகம்-7 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கதிரவன் பாகம்-7\nவானில் மாறும் வண்ணக் கோலங்களான “அரோரா போரியலீஸ்” அதாவது “வடக்கின் சிவப்பு விடியல்” என்று வியாழனின் சந்திரன்களைக் கண்டறிந்த கலிலீயோ கலிலீ யால் பெயர் சூட்டப்பட்டது. கதிரவத்துகள்கள் புவியின் வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களுடன் வினையாற்றுவதால் விண்ணொளிகள் ஏற்படுகின்றன. புவியின் காந்தப்புலம் ஒரு புனல் (Funnel) போல் செயல்பட்டு புவியின் வட மற்றும் தென் துருவங்களில் கதிரவத்துகள்கள் விழும்படி செய்கின்றன எனலாம். அவ்வாறு மின்னூட்டமுள்ள துகள்கள் புவி காந்தப்புலத்தில் விழும் போது அவற்றுடன் தொடர்பு கொள்ளும் வளிமண்டல வாயு மூலக்கூறுகளைப் பொருத்து சிவப்பு முதல் மஞ்சள், பச்சை முதல் நீலம் மற்றும் ஊதா நிற ஒளியை வெளியிடுகின்றன.\nவானில் மாறிமாறி பல நிற ஒளிகள் தோன்றுவது, வானின் குறுக்கே அரோரா தனது அங்கி காற்றில் பின்புறம் படபடக்க தேரில் வேகமாக செல்லும் போது பின்புலத்தில் ஒளித்திரையை அல்லது திரைச்சீலையை ஒரு நாடகத்தில் மாற்றுவதை ஒத்திருக்கிறது. நம் புவிக்கோளில் காணப்படும் உயிரினங்களின் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது கதிரவக் குடும்பத்தின் மையத்தில் உள்ள மஞ்சள் நிற கதிரவன் தான். கதிரவன் தன் அச்சில் சுழல்வதால் கதிரவனின் காந்தப்புலங்கள் சிதைந்து முறுக்கியபடி அமைகின்றன. இந்த காந்தப்புலங்கள் ஒன்றோடு ஒன்று ��ின்னிப்பிணைந்தபடி அமையும்போது வெடித்து கதிரவப்புள்ளிகளை தோற்றுவிக்கின்றன. வழக்கமாக கதிரவப்புள்ளிகள் சோடியாகவே ஏற்படுகின்றன. இப்புள்ளிகளில் அளவில் பெரியவை புவியின் விட்டத்தை விடப் பன்மடங்கு அதிக விட்டமுடையவையாக இருக்கும்.\nகதிரவனின் நடுப்பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதன் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரித்தும் குறைந்தும் மாறியபடி இருப்பதால் கொதித்து கொப்புளங்கள் உண்டாகின்றன. விண்மீனின் அல்லது கதிரவனிலிருந்து துகள்கள் வீசி எறியப்படுகின்றன. இந்த பிளாஸ்மாத் துகள்கள் கதிரவப்புள்ளிப் பகுதிகளிலிருந்து வெளியேறுகின்றன. இந்த நிகழ்வை கதிரவக் காற்று என்றழைக்கிறோம். இந்த மின்னூட்டமுள்ள துகள்கள் புவியை அடைய கிட்டத்தட்ட நாற்பது மணி நேரம் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு புவியின் வளி மண்டலத்தை அடைந்து வானில் அழகிய வண்ணக் கோலங்களை அதாவது அரோராவை உருவாக்குகிறது.\nகதிரவப்புள்ளிகளும் கதிரவப் புயல்களும் குறிப்பிடத்தக்க காட்சிகள் வட மற்றும் தென் விண்ணொளிகளில் காரணமாக அமைகின்றன. கதிரவச்சுற்று என்பது கிட்டத்தட்ட 11 ஆண்டு கால இடைவெளியில் அமைகிறது. 2013 ஆம் ஆண்டில் இது பெருமமாக இருந்தது என்றாலும் கடந்த நூறு ஆண்டுகளின் மிக வலிமை குறைந்த பெருமம் இதுதான். 1749 முதல் இன்று வரையிலான காலத்தில், நடப்பில் உள்ளது 24 வது சுற்று. கதிரவனின் செயல்பாடுகளை கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் விண்வெளி வானிலை நிகழ்வுகள் (space weather events) விண்கலங்களை பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் மின்னாற்றல் வலைகள் ( Power Grids) மற்றும் புவியின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பையே சீர்குலைக்க வல்லது. அறிவியலாளர்கள் கதிரவனின் செயற்பாடுகளின் ஏற்ற இறக்கங்கள் எந்த அளவிற்கு புவியைப் பாதிக்கின்றது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.\nஅண்டவெளியிலிருந்து புவி மீது தொடர்ந்து குப்பையாக மின்னூட்டமுள்ள அணுக்கரு வினைச் சிதைவுகள் , கதிர் வீச்சு மற்றும் காந்த அலைகள் ஆகியன தாக்கியபடி உள்ளன. இவை காரணமாக புவியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு எப்போதும் ஒருவகை மிரட்டல் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் புவியின் காந்தப்புலமானது, அண்டப் பெரு வெளியிலிருந்தும், கதிரவனிடமிருந்தும் வரும் இத்தகைய பேராபத்தை விளைக்கக் கூடிய கதிர்களையும், துகள்களையும் விலகலடையச் செய்து நம் புவி வாழ் உயிரினங்களைக் காக்கிறது.\nகாந்தப்புலத்தில் இயங்கும் மின்னூட்டமுள்ள துகள் மீது லோரண்ட்ஸ் விசை (Lorentz force) செயல்படும். இந்த விசை காரணமாக புவியின் நில நடுக்கோட்டுப்பகுதியில் புவி நோக்கி வரும் துகள்கள் புவியின் காந்த விசைக் கோடுகளுக்கு செங்குத்தாக வருவதால் லோரண்ட்ஸ் விசை பெருமமாக அமைவதன் காரணமாக மீண்டும் அண்டவெளிக்கே திரும்பி விடுகின்றன. அதே சமயம் துருவப்பகுதியில் விழும் துகள்கள் புவி காந்த விசைக் கோடுகளுக்கு இணையாக வருவதால் லோரண்ட்ஸ் விசை சிறுமமாக அமைவதால் அதிகமாக விழுகின்றன. இவ்வாறு விழும் துகள்கள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் இன்னபிற வாயு மூலக் கூறுகளுடனும் அணுக்களுடனும் வினையாற்றி கண்கவர் வண்ண ஒளிக் காட்சியைத் தருகின்றன.\nவடதுருவ வின்ணொளியில் (aurora borealis) அடிக்கடி காணப்படும் வண்ணங்கள் பொதுவாக பச்சை (Green), மஞ்சள் (Yellow), நீலம் (Blue)இளம் சிவப்பு (Pink) மற்றும் செந்நீலம் (Purple) ஆகியவையே. மிக அரிதாக ஆரஞ்சு (Orange) மற்றும் வெள்ளை (White) வண்ணங்கள் கிடைக்கின்றன.\nதுகள்கள் ஆக்சிஜனுடன் மோதுவதன் காரணமாக மஞ்சள், பச்சை வண்ணங்கள் உருவாகின்றன. நைட்ரஜனுடன் ஏற்படும் செயலெதிர்ச்செயல் (Interaction) காரணமாக சிவப்பு, செந்நீலம் (Purple) மற்றும் சில தருணங்களில் நீலம் ஆகிய வண்ணங்கள் கிடைக்கின்றன.\nதுகள்களின் மோதல் வகையைப் பொருத்தும் வானில் காட்சிப்படும் வண்ணங்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் துகள்கள் மோதும் போது சிவப்பு கலந்த நீலமும் (Purple) துகள்கள் நைட்ரஜன் அணுக்களுடன் மோதும் போது நீல நிறமும் கிடைகிறது.\nவளிமண்டலத்தின் உயரம் (Altitude) கூட வேறுபடும் நிறங்களுக்குக் காரணமாக அமைகின்றது. புவியிலிருந்து 160 கிமீ முதல் சுமார் 241 கிமீ (150 மைல்) உயரத்தில் பச்சை நிறமும் 241 கிமீ க்கு மேலான உயரத்தில் சிவப்பும் 96.5 கிமீ (60 மைல்) உயரத்தில் நீல நிறமும் அதற்கு மேற்பட்டு 160 கிமீ வரையிலான உயரத்தில் சிவப்பு கலந்த நீலமும் (Purple) ஊதா (violet) நிறமாகவும் அமைகிறது.\nஇந்த அரோரா ஒளிகள் நிலையான ஒளிப்பட்டையாகவோ அல்லது நிறங்கள் மாறி மாறித் தோன்றும் காற்றில் ஆடும் திரைச்சீலை போன்றோ கதிரவக் கிளரொளிகள் அதிக வலிமையாக அமையும்போது வானில் காட்சிப்படுகிறது.\nபல நூற்றாண்டுகளாக அரோரா ஊகங்கள், மூட நம்பிக்கைகள் மற்றும் பயம் கலந்த பிரமிப்பு இவற்றின் மூலமாகவே இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டில் 30000 ஆண்டுகளுக்கு முந்தைய குரோமக்னான் மனிதனின் குகை ஓவியங்கள் இந்த இயற்கை நிகழ்வுகளுக்கு சான்றாக விளங்குகின்றது.\nதுருவ விண்ணொளிகள் ஏற்படுவதன் காரணம் அறியப்படாத அதிகமான மூட நம்பிக்கை மக்களிடையே இருந்த காலத்தில் இந்த ஒளிகள் வரப் போகும் போர் அல்லது அழிவுக்கு கட்டியம் கூறுவதாக கருதப்பட்டது. அரிஸ்டாட்டில், தெஸ்கார்த்தே, கோத்தெ மற்றும் ஹாலி போன்ற பழம் பெரும் தத்துவ மேதைகள், ஆசிரியர்கள் மற்றும் வானியல்அறிஞர்கள் ஆகிய பலர் வட விண்ணொளிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.\n1616 ஆண்டு வாக்கில் வானியலாளர் கலிலியோ கலிலீதான் அரோரா போரியலீஸ் என்ற பெயரை இந்த இயற்கை நிகழ்வுக்குச் சூட்டினார். இதில் போரியாலீஸ் (Boreas) என்பது வடக்கின் காற்று என்று பொருள் தரும். தென் துருவப் பகுதி உயிர்கள் தங்கி வாழத் தகுதியற்ற பகுதி என்பதால் தென் விண்ணொளிகளை (aurora Australis) காண்பது சற்றுக் கடினமான செயலாகவே உள்ளது.\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம்-5\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம்-5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-01-23T19:46:06Z", "digest": "sha1:VJCAYTH433VBXYMHGSDTMSNQJVGEIIT3", "length": 9870, "nlines": 251, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா\nசிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றி கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.\nஇன்று பிறந்தநாள் (19/11/2010) காணும் முத்துக்காவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...\nஅவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு November, பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nபின்னூட்டத்திலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது அன்புத்தம்பி சென்ஷி\nஇங்கையும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது அன்புத்தம்பி கோபிநாத் ;))\nஆ...சின்ன அம்மிணி...வேர் ஆர் யூ\nஎன்ன ஆச்சு உங்க பதிவுக்கு\nசென்ஷி கோபி முல்லை அம்மிணி எல்லாருக்கும் நன்றி.:)\nஅன்பு முத்துலெட்சுமி, உனக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nமுத்து, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)) வாழ்க வளமுடன் \nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி:)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லட்சுமி...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா\n@ சந்தனமுல்லை \nபதிவு கூகுள் தூக்கிட்டு போயிடுச்சு. புதுசு ரெடி பண்ணிட்டு வாரேன்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா :)\n//@ சந்தனமுல்லை \nபதிவு கூகுள் தூக்கிட்டு போயிடுச்சு. புதுசு ரெடி பண்ணிட்டு வாரேன்.\nஆஹா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் அம்மிணி\nகூகுள் ப்ளாக்கர் முன்பு போராட்டம் தொடங்கியிருப்போம் உங்களின் அன்புத்தம்பிகள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி அவர்களே.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅம்மணி கூகிள் ஆண்டவர் என்னதான் சொல்லுறாரு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா\nWishes: வீஎஸ்கே தாத்தா ஆனார் - வாழ்த்துகள்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actor-aadhi-ready-in-rx100/", "date_download": "2019-01-23T20:46:34Z", "digest": "sha1:FWRIQPCS2QQL7YG75E23EGOK6QDGXCIL", "length": 4701, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "இன்னொரு வெற்றிக்கு ஆதியை தயார்படுத்தும் 'ஆர் எக்ஸ் 100'..! - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nஇன்னொரு வெற்றிக்கு ஆதியை தயார்படுத்தும் ‘ஆர் எக்ஸ் 100′..\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nலாரான்ஸ் இயக்கத்தில் உருவான ஹாரர் பட வரிசையான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களின் வெற்றி பற்றி சொலவே தேவையில்லை.....\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nசினிமாவில் நடிப்பது மட்டுமே தன வேலை என இருந்து வரும் அஜித் பொ���ுவெளியில் எங்கேயும் தனது கருத்துக்களை சொன்னதில்லை.. இதனாலேயே பல...\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5995", "date_download": "2019-01-23T21:20:18Z", "digest": "sha1:VXZ4ONILZ2JBGVS2BPLON3VRIBPDVWKQ", "length": 10994, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "நயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்! | Nayantara model can show gesture! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\nசிம்பிள். ஆனால், கெத்து லுக் என பெண்களின் ஃபேஷன் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாராவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் அவருடைய கலர்ஃபுல் லினென் சேலைகள்தான்.\nபெரும்பாலும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஸ்டைலாகக் கட்டிக்கொண்டு வந்து ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் மயக்கி வருகிறார். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த லினென் சேலைகளில் லினென், நற்சணல் செடியிலிருந்து கிடைக்கும் ஒருவகை இயற்கையான துணி. வழக்கம் போல் நாகரிகத்தின் மூதாதையர்களான எகிப்தியர்கள் பல வருடங்களுக்கு முன்பு புனித ஆடையாக மதச்சடங்கின் போது இதை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். தவிர, மத குருமார்களின் உடைகளும் இந்த லினெனில்தான் இருக்கும்.\nஇந்தியா போன்ற வெப்ப நாடுகளில் சமீபகாலமாக லினென் தனக்கென தனி இடம் பிடித்து வருகிறது. அதன் ஒரு வகைதான் லினென் புடவைகள். இதை உடுத்தினால் எப்படியிருக்கும் என இங்கு காண்பித்திருப்பவர் வேறு யாருமல்ல, ‘நாதஸ்வரம்’, ‘குலதெய்வம்’ சீரியல் நாயகி ஸ்ரீதிகாதான். ரைட். என்ன ஸ்டைல், எப்படி கட்டலாம் சொல்கிறார் டிசைனர் பிரியா. “லினென் கொஞ்சம் லைட் வெயிட் புடவை. எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கட்டலாம்.\nசிங்கிள் ப்ளீட் விட்டு, ப்ளவுஸ் டிசைன்ல கொஞ்சம் ஆர்வம் காட்டி, க்ளோஸ் நெக் கொடுத்தா ஹெச்.ஆர்., எம்.டி. தோற்றம் கிடைக்கும் அதே லோ நெக், ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் மேட்ச் செஞ்சா வயசு குறைச்சலா தெரியும் அதே லோ நெக், ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் மேட்ச் செஞ்சா வயசு குறைச்சலா தெரியும் இந்த லினென் புடவைகளோட சிறப்பே எந்த கலர் ப்ளவுஸுக்கும் உடுத்தலாம் என்பதுதான். ஒல்லியான பெண்கள் சிங்கிள் ப்ளீட்; பருமனான பெண்கள் கொஞ்சம் மடிப்பு வைச்சு 3/4 நீள கை டிசைன்ல ப்ளவுஸை மேட்ச் செய்துக்கலாம்.\nமுடிஞ்சவரை புடவைக்கும், ப்ளவுசுக்கும் சம்பந்தமே இல்லாம பார்த்துக்கறது நல்லது லினெனைப் பொறுத்தவரை ஒல்லியான பெண்கள் நயன்தாராவையும், பருமனான பெண்கள் வித்யா பாலனையும் பின்பற்றலாம். நாங்க இங்க லினென் சேலைல சில ஜர்தோஸி, ஆரி வேலைப்பாடுகள் செஞ்சு கிராண்ட் லுக் கொடுத்திருக்கோம். அதாவது நீல நிற சேலைக்கு சிவப்பு நிற ஜமிக்கி வேலைப்பாடு. ஜமிக்கி கலர்ல ப்ளவுஸ். அதே மாதிரி பிங்க் நிற சேலைல டார்க் நீல நிற ஜமிக்கி வேலைப்பாடு செஞ்சு அதுக்கு மேட்ச்சா ப்ளவுஸ்.\nரூ.1500ல ஆரம்பிச்சு குவாலிட்டிய பொறுத்து இல்லைனா பட்டு சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை லினென் சேலைகள் கிடைக்குது...’’ என ப்ரியா முடிக்க, எப்படிப்பட்ட நகைகள் அணியலாம் என பட்டியலிட்டார் ‘ஃபைன் ஷைன் ஜுவல்லர்ஸ்’ அனில் கோத்தாரி. “லினென் பெரும்பாலும் ப்ரைட் கலர்கள்லதான் வரும். ஸோ, ஃபேன்ஸி அல்லது ஆக்ஸிடைஸ்ட் நகைகள் போட்டா ரிச் லுக் கொடுக்கும்.\nதங்கம், கவரிங் மாதிரியான நகைகள் லினென் புடவைக்கு செட் ஆகாது. பீட்ஸ், கற்கள் மாதிரியான நகைகள் ஸ்பெஷலா இருக்கும். முத்து, பவள நகைகளும் தேர்வு செய்யலாம். சின்னதோ பெரிதோ முடிஞ்சவரை ஒரே ஒரு நெக் நகை மட்ட���ம் போட்டுக்கறது நல்லது. இல்லைனா தோடு மட்டும் கிராண்டா மாட்டி கழுத்துல சின்ன டாலர் செயினோ, நகையே அணியாமலோ விட்டுடலாம்...’’ என்கிறார் அனில் கோத்தாரி.\nMakeup & Hair Stylist: ஷுவானா ஃபையஸ், அனிகேத் ஜெயின் (Credit: ஷிவ்).\nகெத்து லுக் நயன்தாரா லினென் வெயிட் புடவை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபழைய பட்டுப் புடவையில் ரீ ஸ்டைலிங்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMzUwMzYzNg==.htm", "date_download": "2019-01-23T20:50:29Z", "digest": "sha1:WMBDZJZKPSBJCFNYWASAS5NW7DTNGYMY", "length": 15790, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "வருமான வரி செலுத்துவதில் புதிய மாற்றம்! - பிரதமர் எத்துவா பிலிப் அறிவிப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்���ுள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nவருமான வரி செலுத்துவதில் புதிய மாற்றம் - பிரதமர் எத்துவா பிலிப் அறிவிப்பு\nநேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் எத்துவா பிலிப், வருமான வரி செலுத்துவது தொடர்பான புதிய மாற்றங்களை அறிவித்திருந்தார்.\nஅதன்படி, வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து வருமான வரி தானியங்கி முறையில் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பணத்தை அதிகாரிகள் சரிபார்த்து, அந்த எண்ணிக்கையான பணத்தை வங்கி கணக்கில் இருந்தே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்���ள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் என அனைவருக்குமான வருமான வரி உங்கள் வருவாயில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.\nஇதுவரை நீங்கள் செலுத்திவந்த வருமான வரி அளவில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அதே அளவான வரியைத் தான் நீங்கள் செலுத்த உள்ளீர்கள். ஒவ்வொரு வருட வசந்த காலத்தின் போதும் வருமான வரி செலுத்துவதற்கான வருடாந்த பட்டியல் மேலதிக தகவல்கள் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நீங்கள் வருமான வரி செலுத்தவேண்டியவர் இல்லை என்றால், எவ்வித மாற்றங்களும் உங்கள் கணக்கில் இருக்காது எனவும் எத்துவா பிலிப் அறிவித்துள்ளார்.\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\nஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்\nஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjY2Mzk1Ng==-page-101.htm", "date_download": "2019-01-23T20:14:50Z", "digest": "sha1:2I4437OYEPUDKILF7QQUMDWTB4PGTO2G", "length": 16545, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விள���்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதெ��� மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம் - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு\nஉலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவகம் பரிசின் முதலாம் வட்டாரத்தில் உள்ளது.\nஇந்த உணவகம் பற்றி பல்வேறு சுவாரஷ்ய சம்பவங்கள் உள்ளன.\nஇவ்வருடம் (2018) ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இங்கு ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பாகியிருந்தது. ஐந்து நபர்கள் சேர்ந்து ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றனர். அவர்களில் மூவர் தப்பிச் செல்லும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nErnest Hemingway என்பவர் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர். இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த அடுத்த சில வருடங்கள் மனைவியை அமெரிக்காவில் விட்டுவிட்டு, Ritz உணவகத்தில் வந்து தங்கி இருந்தார். சில வருடங்கள் கழித்து அவரின் மனைவி 'நான் உங்களை விவாகரத்து பெற விரும்புகிறேன்' என ஒரு கடிதம் ஒன்றை இவருக்கு அனுப்பியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்ன செய்வது என தெரியாமல், மனைவியின் புகைப்படத்தை கழிவறையில் கிழித்து போட்டார். இருந்தாலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின்னர் தன்னுடைய பிஸ்ட்டல் துப்பாக்கியை எடுத்து கழிவறையை நோக்கி 'டுமீல் டுமீல்' என இரண்டு முறை சுட்டார். காவல்துறை வந்து கைது செய்தது.\nஇளவரசி டயானா, தனது கணவரை பிரித்தானியாவில் விட்டுவிட்டு, தனது காதலன் Dodi Fayed உடன் உலகம் முழுவதும் சுற்றிவிட்டு, இறுதியாக பரிசுக்கு வந்தார். Pont de l'Alma சுரங்கத்துக்குள் மகிழுந்து செல்லும் போது விபத்து ஏற்படு உயிரிழந்தார். டயானா, Dodi Fayed இருவரும் இறந்ததோடு வாகன சாரதி Henri Paul உம் உயிரிழந்திருந்தார். அவர் Ritz உணவகத்தின் ஆஸ்தான சாரதி. டயானா Ritz உணவகத்தில் தங்குவதற்காகத் தான் விமான நிலையத்தில் இருந்து மகிழுந்தில் வந்திருகொண்டிருந்தார். அப்போதே விபத்து ஏற்பட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபிரெஞ்சு மற்றும் அரபு மொழியில் தயாரான இத்திரைப்படம் பிரா���்ஸ் மற்றும் கனடாவில் வெளியானது. 79 நிமிடங்கள்\n'யூரோ கிண்ணம்_2000' - வெற்றிச் சரித்திரம்\n2000ஆம் ஆண்டின் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் இடம்பெற்றன. எட்டு நகரங்களில், எட்டு மைதானங்களில் போட்டிகள் இடம்பெற்றன .\n - தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nதொலைக்காட்சி ஒளிபரப்புக்கான உரிமம் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மிகப்பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.\n\"César Award\" : பிரெஞ்சு சினிமாவுக்கான கெளரவம்\nபெருமைமிகு விருதுகளில் ஒன்று César Award. வருடா வருடம் வழங்கப்படும் இந்த விருது குறித்த சில தகவல்கள் உங்களுக்காக\nதிரைப்படமானது - கொள்ளைக்காரனின் வாழ்க்கை\nபிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் முதல் பாகம், Mesrine: L'instinct de mort எனும் பெயரில் வெளிவந்தது. அதன் இரண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/minister-jayakumars-questions-against-stalin/", "date_download": "2019-01-23T21:12:44Z", "digest": "sha1:IEJYHIZSKJOADJ2YXO6POHMFZBOJSUTE", "length": 7418, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "ஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். அதிலிருந்து…\n“சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன். ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தகுதி இல்லை... ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தகுதி இல்லை..\nஸ்டெர்லைட் குறித்த ஒரு கேள்விக்கு, “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை…\nKarunasMinister JayakumarMk Stalinsterliteஅமைச்சர் ஜெயக்குமார்கருணாஸ்முக ஸ்டாலின்ஸ்டெர்லைட்\nரஜினிய��ன் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்த மாத ஆலோசனைக் கூட்டத்தில்..\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nநான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2018/05/murungai-keerai-soup.html", "date_download": "2019-01-23T19:58:30Z", "digest": "sha1:J3M3QQ3R6GTW4HWO6IRJDXXFTXUIK2WS", "length": 10770, "nlines": 78, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "ஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nHome / சூப் / ஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முருங்கை கீரை சூப் வகைகள் மற்றும் செய்முறை விளக்கத்துடம் மூலிகை சமையல்.murungai keerai soup, murungai keerai soup in tamil, murungai keerai soup benefits, murungai keerai soup in tamil tips, uses in tamil\nமுருங்கை கீரையை ஆங்கிலத்தில் டிரம்டிக் ட்ரீ லீவ்ஸ் என்று கூறப்படுகிறது\nமுருங்கை கீரை - 2 கப்\nஸ்வீட்கார்ன் முத்துக்கள் - 2 கப்\nகாயிச்சி ஆறவைத்த பால் - 1/2 கப்\nவெங்காய்ம் - 1 (பொடியாக நறுக்கவும்)\nபச்ச மிளக்காய் - 2 (பொடியாக நறுக்கவும்)\nபூண்டு - 5 பல் ( தட்டவும்)\nமிளகுதூள் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஸ்வீட்கார்ன் முத்துக்களை வேகவிட்டு ஆற வைத்து பால் சேர்த்து மிக்சியில் அறைக்கவும் வாணலையில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, வெங்காயம், பச்ச மிளகாய், முருங்கை கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் அறைத்த ஸ்வீட்கார்ன் விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.\nமுருங்கை கீரை மருத்துவ பயன்\nமுருங்கை மரத்தில் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இரகங்கள் உள்ள அதில் நாட்டு முருங்கை கீரைக்கு மட்டுமே அதிக்கப் படியான சத்துக்கள் உண்டு.\nமுருங்கை கீரையில் உள்ள சத்துக்��ள்\nமுருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.\nஆண்களுக்கு ஆண்மை சக்தியை அதிகபடுத்திமேலும் வலுவடைய செய்கிறது. நீர்த்த விந்துவினை கெட்டி படுத்தும். தொடர்ந்து சாப்பிட்டி வர நல்ல பலன்களை தருகிறது\nமுருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.\nஉடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக விளங்குவதும், வலி, வீக்கத்தை போக்கும் தன்மை உடையது\nமுருங்கை கீரையை பயன்படுத்தி வர நெஞ்சக சளியை அகற்றும்\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- ப��ரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/saatanaikal-palavitham/", "date_download": "2019-01-23T20:23:04Z", "digest": "sha1:6NB6CL5EDKUPWRDML7OO6B25DZFJKZYG", "length": 25014, "nlines": 214, "source_domain": "parimaanam.net", "title": "சாதனைகள் பலவிதம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வாழ்வியல் சாதனைகள் பலவிதம்\nஇந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.\nமுதல் முதல் போலிஸ் நிலையம் போனதிலிருந்து, ஒரு வருடம் எந்தவொரு நிரந்தர வேலையும் இல்லாமல் ஒட்டியது வரை நமக்கு சாதனையும் வேதனையும் தான். இருந்தும் என்னை பாதித்த மாற்றங்கள் என்று பார்க்கும் போது, எனகென்னவோ நான் மாறியது போலவோ, அல்லது நடந்த எந்த நிகழ்வோ என்னை மாற்றியதுபோலவோ உணரவில்லை.\nஇருந்தும் சில நல்ல விடயங்கள், சில கெட்ட விடயங்கள் என்பவற்றை செய்துகொண்டுதான் இருந்திருக்கிறேன், இன்னும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். நானறிந்து நல்லவிடயங்களாக கருதுபவை இதோ\nScience Navigators உதவியோடு, மாணவர்களுக்கு வானியல் படிப்பதற்காக மட்டக்களப்பில் வகுப்புகளை ஆரம்பித்தது.\nஎங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் என்று சொன்ன பெற்றோர்களிடம் கடுப்பாகாமல், அந்தப்பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் வானியல் படிப்பித்தது.\nவெளிப்பாடசாலைகளுக்கு சென்று அந்த மாணவர்களுக்கும் அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள வானியல் ப��டங்களை படிப்பித்தது.\n” என்று கேட்காமல், “புதுப்படம் எங்கண்ணா டவுன்லோட் பண்ணலாம்” என்று கேட்கும் மாணவனும், இன்னும் படிக்கிற பாடத்தில் அக்கறையாதான் இருப்பான் என்று நம்புவது\nநண்பர் அமர்நாத்துடன் சேர்ந்து “பரிமாணம்” என்ற ஒரு தமிழ் இணைய இதழை ஆரம்பித்தது.\nஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது உதவியது, பெரும்பாலும் எனக்கு தொலைபேசியில் அழைத்து, கணினியில் இந்தப்பிரச்சினை, அந்தப்பிரச்சினை என்று கேடவர்களுக்கெல்லாம், பதில் சொல்லுவது ஒருவகை, “நாளைக்கு மழைபேய்யுமாடா தம்பி” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை இன்னும் சில பல வகைகளும் உண்டு. எப்படியோ உதவிசெய்தால் மனதில் ஒரு சந்தோசம்.\nஇவை போன்றவற்றைத் தவிர இன்னும் சில, பல நல்ல விடயங்களும் உள்ளன என்று தான் நம்புகிறேன், அனால் ஞாபகத்தில் தான் இல்லை. சிலபல சந்தோஷ துக்க நிகழ்வுகளும் நடக்காமலில்லை.\nஅமெரிக்காவில், வானியல்-இயற்பியலில் PhD செய்யும் நண்பர் ரிவாஜ்சுக்கு, ஆராய்ச்சியில் உதவியதற்காக எனது பெயரையும் நண்பர் ரிவாஜ் அவரது ஆராய்ச்சிக்கட்டுரையில் இணைத்திருந்தார், அதுவொரு மறக்கமுடியா சம்பவம். நான் அப்படியொன்றும் ஆராய்ச்சி செய்து கிழித்துவிடவில்லை, பைதான் மொழியை பயன்படுத்தில், அவர் ஆய்வில் இருந்த இயற்பியல் பிரச்சினையை தீர்பதற்கான அல்கோரிதத்தை உருவாக்கி ப்ரோக்ராம் எழுதிக்கொடுத்தேன் அவ்வளவே மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம் மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம்\nபுதுப்பிக்க காசு இல்லாமல் எனது gravitide.com ஐ அப்படியே கைகழுவி விட்டது ஒரு துக்ககரமான சம்பவம்தான், ஆனால் எனக்கு பெரிய மனப்பாதிப்பை அது ஏற்படுத்தவில்லை. ஒரு வருடமாக அதற்கு எந்த வேலையும் வரவுமில்லை ஆக இப்போது gravitide, முகப்புத்தகத்தில் மட்டுமே இயங்குகிறது\nபரிமாணம் – இதைப்பற்றி கட்டாயம் கூறியாகவேண்டும். புத்தகங்கள் வாசிப்பதென்பது எனக்கு மிகப்பிடித்த வேலை, இரவில் படுக்க போகும் முன், 10 பக்கங்களையாவது படிக்காவிட்டால் தூக்கம் வராது. எனது ஸ்மார்போனில் புத்தகத்தை ஏற்றி வைத்து வாசிப்பேன். தமிழில் அதிகம் வாச���த்தது கிடையாது, பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களே, அதுவும் இயற்பியல், அறிவியல் சார்பான புத்தகங்கள் தான் என் விருப்பத்துக்குரியவை. தமிழில் நான் வாசித்தவை பெரும்பாலும் சுஜாதாவினுடையது தான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் என்று.\nசுஜாதாவின் நாவல்களை வாசிக்கும் போதுதான் எனக்கும் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது என்றால் அது உண்மைதான். நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாவிடினும் கூகிள் உதவியுடன், ஒலிசார் தட்டச்சு முறைமையைப் பயன்படுத்தி ஒருவாறு வேகமாக தட்டச்சு செய்யப்பழகிக்கொண்டேன்.\nஅறிவியல் சார்ந்த விடயங்களை தமிழில் எழுதுவது என்பதாக தொடங்கிய எனது அவா, நண்பருடன் சேர்ந்து, ஒரு தமிழ் ப்ளாக் ஒன்றை ஆரம்பிக்கும் அளவில் வந்து விட்டது. அதுதான் இந்த “பரிமாணம்”. நாளாந்த செய்தியோ, அல்லது, சினிமா, அரசியல் போன்றவற்றை தவிர்த்து, நல்ல எழுத்துக்களுக்கும் மட்டும் மேடையாக இது இருக்கவேண்டும் என்று இருவரும் ஒருங்கே தலையசைத்து உருவாகிய ஒன்று, மற்றவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் இந்த பரிமாணத்தில் இடமுண்டு.\nவருட இறுதியில் கடைசியாக தொடங்கிய மற்றுமொரு முக்கிய அமைப்பு Science Panda. இந்த அமைப்பின் நோக்கமே, அறிவியல், தொழில்நுட்ப விடயங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது, மற்றும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் வழங்கி அவர்களும் அவர்களது நாட்டில் இதை தேவைகேற்றாபோல் மொழிபெயர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம் போன்றதொரு நிலையை உருவாகுவது. முக்கிய நோக்கம் அறிவியலை மாணவர்களுக்கு எளிய வழியில் எடுத்துச் செல்லுதல். இப்போது தான் உருவாகிக்கொண்டிருப்பதால், மேலதிகள் தவல்களை பிறகு சொல்கிறேன்.\nசரி, இப்படிதான் இந்த வருடம் போய் இருக்கிறது, ஒரு மிக முக்கிய வருத்தம், இன்னும் Interstellar படம் பார்கவில்லை என்பதே அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம் அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம் அதே போல பார்த்துவிட்டு மனம்கலங்கி அழுத படம் என்றால் “பிசாசு”. மிஸ்கின் எப்பவுமே எனக்கு பிடித்த இயக்குனர், படம் அருமை என்று சொல்லலாம், ஆனால் அந்த வார்த்தை அதற்க்கு போதாது\n2014 இலேயே இதுதானாடா உனக்கு பெரிய பிரச்சினை எ���்று கேட்பவர்களுக்கு, “ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈசி பாலிசி” என்று பாட்டுப்படித்து விட்டு செல்லவேண்டியது தான் ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள் ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள் என்னால் புனைவுக்கட்டுரை எல்லாம் இப்போது எழுத முடியாது\n எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், வரப்போகும் ஆண்டு உங்களுக்கும் சோதனையோடு() சேர்ந்த சாதனைமிக்க ஆண்டாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன், இல்லாட்டி வாழ்த்த வதில்லை வணங்குகிறேன், இப்படி எதாவது ஒன்றை போட்டுக்கொள்ளவும்.\nஇறுதியாக, எனக்கு பிடித்த பாடல் வரிகள், பிசாசு படத்தில் இருந்து..\nநதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை\nவலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை\nஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு\nகருணை மார்பில் சுனை கொண்டவர் யார்\nஅருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்\nபுவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/after-marriage-samantha-dubbing-her-own-voice/28761/amp/", "date_download": "2019-01-23T20:34:29Z", "digest": "sha1:W5G2MZSA4GLKTCIN4ZB6IITRR6F7PZQB", "length": 3986, "nlines": 34, "source_domain": "www.cinereporters.com", "title": "விருதுகளை குறிவைத்து சமந்தா எடுத்த முக்கிய முடிவு - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் விருதுகளை குறிவைத்து சமந்தா எடுத்த முக்கிய முடிவு\nவிருதுகளை குறிவைத்து சமந்தா எடுத்த முக்கிய முடிவு\nநடிகை சமந்தா நடித்த ரங்கஸ்தலம் என்ற தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டுள்ளதால் சமந்தா உற்சாக��்தில் உள்ளார். மேலும் இந்த படத்தில் அவருக்கு விருது கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஆனால் விருது கிடைக்க சொந்தக்குரலில் டப்பிங் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் திரைப்படங்களில் அவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சொந்தக்குரலில் பேசி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nதிருமணத்திற்கு முன்னர் சமந்தா நடித்த பெரும்பாலான படங்களுக்கு அவருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான் குரல் கொடுத்தனர். ஆனால் இனி அவரே சொந்தக்குரலில் பேச முடிவெடுத்துள்ளார்.\nசமந்தா நடித்தஅடுத்து நடித்து வரும் நடிகையர் திலகம், இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் சொந்தக்குரலில் டப்பிங் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nவெரி வெரி பேட்… ஜிப்ஸி பட கலக்கல் பாட்டு வீடியோ\nரத்தம் சிந்துங்கள்… சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் : நேதாஜி பிறந்த நாள் இன்று\nஜெ. மரணம் ; விசாரணை கமிஷனின் அறிக்கை இதுதான் : போட்டு தாக்கும் சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/bigg-boss/page/11/", "date_download": "2019-01-23T19:42:56Z", "digest": "sha1:OIUEQZ4OH3NFX2LPIPV2X724UQCXO73U", "length": 3437, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "Bigg boss Archives - Page 11 of 14 - CineReporters", "raw_content": "\nஜீலி அல்லது ஆர்த்தி திரும்ப வேண்டும்: பிக்பாஸிடம் கூறிய காயத்ரி\nஓவியாவை நடிக்க வைத்தால் ரூ.100 கோடி வசூல் நிச்சயம்: இயக்குனருக்கு ரசிகர்கள் கொடுத்த...\nகாயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்\nகாப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்\nஓவியாவுக்காக கதையையே மாற்ற முடிவு செய்த படக்குழு\nஇனிமேல் பிக்பாஸ் இல்லை ; நன்றி ஓவியா – நடிகர் ரகுமான் அதிரடி முடிவு\nசினிமாவில் நடிக்க ஜூலிக்கு பெற்றோர் தடை\nதமிழே தெரியாத வீரதமிழச்சி: ஜுலியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=08-12-15", "date_download": "2019-01-23T21:12:36Z", "digest": "sha1:MK2CJ5G53LEHVISVKGW7IZIAYBZCAR57", "length": 12474, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From ஆகஸ்ட் 12,2015 To ஆகஸ்ட் 18,2015 )\nஇதே நாளில் அன்��ு ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. மரம் காய்கிறதா: தடுக்க என்ன செய்யலாம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST\nநமது மாந்தோட்டங்களில் சில மரங்களின் கிளைகள் காயலாம். அதற்கு முக்கிய காரணம், மா மரத்தில் வண்டு தாக்குதல் தான். இந்த வண்டு சுமார் 6 செ.மீ., நீளத்தில் நீண்ட இரு கொம்புகளைக் கொண்டிருக்கும். இந்த வண்டுகள் மரத்தின் மேல்பட்டைகளில் உட்கார்ந்து முட்டையிட்டு மடியும்.முட்டைகள் பொரித்து புழுக்கள் வெளிவந்து மா மரத்து பட்டையின் உட்பாகத்தைத் துளைத்துத் தின்னும். தண்டுப் பகுதியை ..\n2. தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறையின் மானிய உதவித் திட்டங்கள்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST\nதமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் சீர்மிகு திட்டங்களாவன: சிறுபாசனத் திட்டம் : சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி தவிர 29 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குழாய் கிணறுகள் அமைத்தல், திறந்தவெளிக் கிணறுகள் அமைத்தல், வறண்ட கிணறுகளில் போர் போடுதல் போன்ற பணிகளுக்கு உதவுகிறது. பெர்கூசன் துளைக்கருவி, பாறை தகர்க்கும் கருவி, நீர்துளைக் கருவி போன்ற பலவகைக் கருவிகளைக் ..\n3. சின்ன சின்ன செய்திகள்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST\nஎள் சாகுபடி நுட்பங்கள்: ஆடிப்பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. சாகுபடிக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய, பூச்சி நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட இரகங்கள் அனைத்தும் 80 முதல் 85 நாட்கள் வயதுடையவை. மானாவாரியில் ஒரு எக்டருக்கு 600 முதல் 750 கிலோ வரை விளைச்சலை தரவல்லது.எள் சாகுபடிக்கு சான்று பெற்ற விதைகளையே உபயோகிக்க வேண்டும். இனத்தூய்மையுள்ள நன்கு திரட்சியான விதைகளே ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48314-trisha-insta-status-about-avni-tigress.html", "date_download": "2019-01-23T21:40:24Z", "digest": "sha1:WF5SXAPSDDH7M22IELSJ7DKWZVCEQDHU", "length": 9928, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "மனிதர்கள் என்னை ஏமாற்ற தவறுவதே இல்லை: த்ரிஷா | Trisha insta status about avni tigress", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nமனிதர்கள் என்னை ஏமாற்ற தவறுவதே இல்லை: த்ரிஷா\nஅவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நடிகை த்ரிஷா வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nகடந்த 2 வருடங்களாக யவத்மால் பகுதியில் உள்ள மக்களை ஒவ்வொரு நிமிடமும் உயிர் பயத்துடன் வைத்திருந்தது ‘அவ்னி’ எனும் பெண் புலி. கடந்த ஜூன் 2016ம் ஆண்டில் இருந்து, அவ்னி புலி அடித்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில், கடந்த செப்டம்பர் 4ம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்னி புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், மகாராஷ்டிரா வனத்துறையினரின் தேடுதல் வேட்டையின் பலனாக, நவம்பர் 2ம் தேதி இரவு 11 மணியளவில், போரதி எனும் கிராமத்தின் அருகே அவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது. பிரபல துப்பாக்கிச் சுடும் வீரரான ஷஃபத் அலி கானின் மகன் அஸ்கர் அலி கான், இந்த புலியை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட அவ்னிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புலியை கொல்ல முன்பு இருந்தே பல விலங்குகள் நல ஆர்வளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது அவ்னி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள த்ரிஷா, \"மனிதர்கள் தன்னை எப்போதும் ஏமாற்றத் தவறியதே இல்லை\" என்று கூறியுள்ளார். அவ்னி புலி கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சதா, \"இது ஒரு உயிரினத்திற்கே எதிரானத��\" என்று கூறியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிங் கேப்டன், வாவ் ஹஸ்பண்ட், ஃபிட்நஸ் ஐகான்... கோலியிடம் கற்க வேண்டியவை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் உதவ வேண்டும்: சுஷில் மோடி\nதலை தீபாவளி தம்பதியர் இந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்வது உத்தமம்\nநயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்\nத்ரிஷா என் கன்னத்தை கிள்ளினார்: சிறுவயது நினைவுகளை கூறிய துருவ்\nத்ரிஷாவை காதலித்தேன்: ரானா ஓபன் டாக்\nஅடுத்தடுத்தப் படங்களில் கமிட்டான த்ரிஷா\n75 நாட்களைக் கடந்திருக்கும் விஜய்சேதுபதி த்ரிஷாவின் '96'\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-may-06/recent-news/140557-infosys-or-tcs-which-is-better-to-investment.html", "date_download": "2019-01-23T20:53:43Z", "digest": "sha1:4NRXBW7YABUEXEDNQWBQJHWWNC42VMFV", "length": 20827, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்? | Infosys or TCS: Which is better to investment? - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இள��யராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nநாணயம் விகடன் - 06 May, 2018\nஇன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்\nஇன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nசரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nவால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பு... - போட்டியைச் சமாளிக்க புதிய வியூகம்\nகச்சா எண்ணெய் விலையேற்றம்... - என்ன லாபம், என்ன நஷ்டம்\nபங்குச் சந்தைகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ.1,300 கோடி... எப்படித் திரும்பப் பெறுவது\nகுறையும் ரூபாய் மதிப்பு... பங்குச் சந்தைக்குப் பாதிப்பா\nபாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்\nவாடிக்கையாளர்களை அசத்திப் பொருள்களை விற்பது எப்படி\nவிபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா\nஎன்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்\nஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்\nஷேர்லக்: ஏற்றத்தின் போக்கில் சந்தை...\nநிஃப்டியின் போக்கு: காளையின் பிடியில் சந்தை\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\n - 20 - ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 17 - சோர்வு தீர்வல்ல\n - #LetStartup - வீடியோ எடிட்டிங்கில் கலக்கும் ஹிப்போ வீடியோ\nபிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஇன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nபிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth\nகடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கிவிட்டது. முக்கிய நிறுவனங்கள் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. ஐ.டி நிறுவனங்களின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. இதில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுக���் கவனிக்கத்தக்கதாக உள்ளன.\nடி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2017-18-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 4.5% அதிகரித்துள்ளது. 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டதோடு, பங்கு ஒன்றுக்கு 29 ரூபாயை டிவிடெண்டாக வும் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டி.சி.எஸ் பங்கின் விலை 6% அதிகரித்தது.\nஇதே காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2.4% அதிகரித்துள்ளது. காலாண்டு முடிவு வெளியான இன்ஃபோசிஸ் பங்கின் விலை சுமார் 5% இறக்கம் கண்டது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்\nசரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/category/lyrics/english-songs/", "date_download": "2019-01-23T21:08:08Z", "digest": "sha1:TZQNBDYASJO5NNLDD7FVFJX5JWFHE3AA", "length": 50871, "nlines": 988, "source_domain": "abishekonline.com", "title": "English Songs | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://ezhuththuppizhai.blogspot.com/2013/04/10.html", "date_download": "2019-01-23T21:07:26Z", "digest": "sha1:S5FBZFU5WTH6P2AI2NZJALW4HB5YILEX", "length": 18709, "nlines": 85, "source_domain": "ezhuththuppizhai.blogspot.com", "title": "எழுத்துப் பிழை: கண்ணி 10", "raw_content": "\nஒரு நாடகம் .அதற்கு மூன்று அல்லது நான்கு முடிவுகளிருக்கக் கூடும்.ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்நான் அப்படித்தான் உணர்ந்தேன் அன்று.அன்று திருநெல்வேலி டவுனில் ஒரு யாரோ உதறி உதறி நடந்தார் போல சாரல் பெய்த இரவில் மச்சு அறையில் நாங்கள் நிகழ்த்தியது திரும்ப நிகழ்ந்துகொண்டிருந்தது.\nதிடீரென்று ஆற்று மணல் வீச்சமும் குளிரும் மறைந்து டவுனின் மழைப் புழுக்கமும் குதிரை லாயத்திலிருந்து குதிரைகளின் தும்மலும் அவற்றின் சாண மணமும் எழுந்து ஒரு திரை போல விழுந்தது,இப்போது நடுங்கிய விரலுடன் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு வேஷ்டிக்கு கீழே துடிக்கும் விரிந்த குறியோடு நான் அறைக்கு வெளியே உட்கர்ந்துகொண்டிருந்தேன்.உள்ளே சண்முகம் அவளை நெருங்கி ஆடையை அவிழ்க்கச் சொல்லி அதட்டுவது கேட்டது.காலர்பக்கம் வேர்த்து வழிந்து கசகசவென்றிருந்தது.அரித்தது.உள்ளே அவள் தேம்பும் ஓசை கேட்டது\nகடவுளே இப்போது நான் என்ன செய்யவேண்டும்நான் எனது ஆண்குறியை ஒரு அன்னியப் பொருள் போல உணர்ந்தேன் அது ஒரு வேட்டை நாயைப் போல முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தது.அதை நான் மிகப் பலவீனமான ஒரு மானசீகக் கயிறால் பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன் .உடலே ஒரு பெரிய உறுத்தல் போல ஆகிவிட்டிருந்தது.உள்ளிருந்து முனகல்கள் கேட்ட வண்ணமிருந்தன.அந்த முனகல்கள் ஒரு பேறுகால மிருகத்தின் முனகல்கள் போல இருந்தன ஒரே நேரத்தில் கிளர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. நான் பெருங் காற்றில் மாட்டிக் கொண்டவன் போல நடுங்கினேன் நான் ஏதாவது செய்ய வேண்டும்.\nநான் சட���டென்று உள்ளே போனேன் .சண்முகம் அவளது வெற்று உடம்பின் மீது ஒரு பல்லி போல அடர்ந்துகொண்டிருந்தான்.அவன் முதுகு முழுக்க சிறு தவளைக் குஞ்சுகள் போன்ற தேமல்களைப் பார்த்தேன்/அந்த நேரத்தில் அவை ஏனோ அருவெறுப்பாய் இருந்தது,எழுந்து என்ன என்பது போல பார்த்தான்.'பிறகு இளித்து 'கொஞ்சம் இருலே அவசரக் குடுக்கை. .நான் முடிச்சுடறேன்'\nநான் அவனைத் தள்ளி ''இல்லை.வேணாம் விட்டுடு''\nஅவன் கண்கள் கோபத்தில் விரிந்தன.\n''போலே .மயிராண்டி.உனக்கு பிடிக்கலைன்னா வெளியே போலே''\n''அதெல்லாம் முடியாது .விட்டுடு .எந்திரி.இது பாவம் ''என்று அவனை அகற்றினேன்.''இந்தா எந்திரிச்சி ட்ரஸ் போட்டுக்க''என்று அவள் உடையை எடுத்துக் கொடுத்த கணத்தில் சண்முகம் என்னைத் தாக்கினான் .என் காது ஊம்ம்ம் என்று ஒரு ஒலிச் சுழலில் மாட்டிக் கொள்ளள நான் திரும்பி அவன் மீது பாய்ந்தேன்.அவன் ஆங்காரமாய் எழுந்து வந்து என்னைச் சுவற்றில் தள்ளி என் குரல்வளைக் குழியில் அவனது விரலால் அழுத்தினான் என் கண்கள் இருண்டன.சண்முகத்துக்கு கராத்தே தெரியும் என்று என்பது அந்த விரல் அழுத்தலில் தெரிந்தது.ஒரு கூரிய திருகாணி போல அவன் விரல் எனது குரல்வளையில் இறங்கிக் கொண்டிருந்தது.என் கண்கள் இருண்டன.நான் இறந்து கொண்டிருந்தேன்.ஆனால் ஓரக் கண்ணால் அந்தப் பெண் அவசரமாக உடுத்துக் கொண்டு அறையை விட்டு விலகுவதைப் பார்த்தேன்.கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.சண்முகம் என்னை சட்டென்று ஒரு சொம்பை எடுத்துத் தலையில் தாக்க ஒரு பெரிய கருப்பு அலை என் மீது பாய்ந்தது\nஇருள் ஒரு பெரிய கரிய கம்பளித் திரை போல என் மீது அசைந்துகொண்டிருக்க நான் அந்த இருளையே மந்திரவாதம் செய்யப் பட்ட கோழி போல வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த இருள் மிக சுகமாக இருந்தது.மெத்து மெத்தென்று அம்மாவின் மடி போல.அவள் மூடத் தரும் சேலைச் சுருணை போல.அவர் உதரம் போல. நான் இறந்துவிட்டேன்ஆனால் நான் இறந்துவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டே நான் இருக்கிறேன்.சற்று நேரத்தில் யாரோ கை தட்டியதுபோல எனது இடது காதில் ஒரு ஒலித் துணுக்கு வெடித்தது.நான் திடுக்கிட்டு விழித்துப் பார்க்க நான் மீண்டும் அந்த அறையின் வெளியே மாறி பெஞ்சில் காத்திருந்தேன்.உள்ளே அந்தப் பெண் முனகும் ஒலிகள் கேட்டன.சற்று நேரத்தில் சண்முகம் வேஷ்டியைச் சரி செய்தவண்���ம் வந்து ''போலே.சீக்கிரம் போ''என்றான்.அவன் உதடோரம் சிகப்பாய் அவள் குங்குமம் தீற்றி இருந்தது .அது ஒரு ஆபரணம் போல அவனுக்கு அழகாக இருந்தது. நான் செலுத்தப் பட்டவன் போல உள்ளே போய்க் கதவைச் சாத்தினேன்\nஆ எப்படி இருந்தாள் அவள் சதசதவேன்று சேறும் தொழியும் கிடக்கும் வயல் போல..இறங்க இறங்க கால் அமிழும் விதை நிலம் போல...என்னால் அந்த சேற்றின் வாசனையைக் கூட உணர முடிந்ததுகூடவே அதிகாலையின் வாசனை.ஆற்றுப் படுகையின் வாசனை. நான் ஒரு கத்தியைப் போல என் உடலை உணர்ந்தேன் மிகக் கூர்மையாக மிக அண்மையாக மிக வீரியமாக.ஒவ்வொரு அணுவிலும் உயிர் சொட்டி நிற்கும் பொருளாக.இதற்காகத்தானே இந்த உடல் சதசதவேன்று சேறும் தொழியும் கிடக்கும் வயல் போல..இறங்க இறங்க கால் அமிழும் விதை நிலம் போல...என்னால் அந்த சேற்றின் வாசனையைக் கூட உணர முடிந்ததுகூடவே அதிகாலையின் வாசனை.ஆற்றுப் படுகையின் வாசனை. நான் ஒரு கத்தியைப் போல என் உடலை உணர்ந்தேன் மிகக் கூர்மையாக மிக அண்மையாக மிக வீரியமாக.ஒவ்வொரு அணுவிலும் உயிர் சொட்டி நிற்கும் பொருளாக.இதற்காகத்தானே இந்த உடல் என்பது போல..எனது உடலை இத்தனை அணுக்கமாய் நான் உணர்ந்ததே இல்லை. என் மனம் கூட அதன் சஞ்சலங்கள் அடங்கி அமைதியாகி விட்டிருந்ததைக் கவனித்தேன் .என் மூளையில் எப்போதும் எனக்கு எதிராக பேசிக் கொண்டே இருக்கும் எனக்குள் சஞ்சலங்களை/பலவீனங்களை விதைத்துக் கொண்டே இருக்கும் மற்றொரு ஆள் சட்டென்று இறந்தது போல அமைதியாகி ஒரு பெரும் மௌனம் ஆங்கே நிலவியது.ஆஎன்பது போல..எனது உடலை இத்தனை அணுக்கமாய் நான் உணர்ந்ததே இல்லை. என் மனம் கூட அதன் சஞ்சலங்கள் அடங்கி அமைதியாகி விட்டிருந்ததைக் கவனித்தேன் .என் மூளையில் எப்போதும் எனக்கு எதிராக பேசிக் கொண்டே இருக்கும் எனக்குள் சஞ்சலங்களை/பலவீனங்களை விதைத்துக் கொண்டே இருக்கும் மற்றொரு ஆள் சட்டென்று இறந்தது போல அமைதியாகி ஒரு பெரும் மௌனம் ஆங்கே நிலவியது.ஆ எவ்வளவு பெரிய விடுதலை என் மனம் கூர்ந்து என் குறியில் வந்து நின்றது.சிலீரென்று தணைக்கும் ஐஸ் கட்டி போல அவள் யோனி இருந்தது.அதே சமயம் ஒரு பெரிய நுரைக்கும் கடல் போலவும் அது கொதித்துக் கொண்டிருந்தது.என் கால்கள் இடையே துடிக்கும் அவள் கால்கள் ஒரு வினோத வாகனத்தைப் போல தோற்றமளித்தது.அது உருண்டு உருண்டு எங்கோ போனது..வாகனத்தி���் இருந்து பொங்கும் கிரீஸ் போல ரத்தம் கொட்டியது.எவ்வளவு ரத்தம் எவ்வளவு உயிர்நான் ஒரு வழுக்கு மரத்தைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறவன் போல உணர்ந்தேன் .ஆனால் ஏற ஏற அந்த வழுக்கு மரமும் உயிர் பெற்று என்னை இறுகப் பிடித்துக் கொண்டது சட்டென்று அதன் முனை ஒரு பாம்பின் முகமாய் மாறி என் கண்களை உற்றுப் பார்த்தது. அதன் மூச்சுக் காற்றை என் முகத்தில் உணர்ந்தேன். மேட்டுத்தெருவில் உள்ள அத்தை வீட்டில் பட்டாளையில் ஒரு படம் உண்டு .கிருஷ்ணன் காளிங்க நர்த்தனம் பண்ணும் படம். காளிங்கன் ஒரு கறுப்புப் பாம்பு. விஷப் பாம்பு. அதைக் கிருஷ்ணன் அடக்கி அதன்மேல் ஏறி ஆடினான்குழல் வாசித்தான் எல்லா பெண்களும் காளிங்கப் பாம்புகள் .அவர்கள் விஷத்தை அடக்கி ஆளவேண்டும் அவர்கள் விஷத்தை இரண்டு இடங்களில் வைத்திருக்கிறார்கள் .மேல் வாயில்.கீழ் வாயில் .அந்த வாயில்கள் வழியே அவர்கள் விஷம் பொங்கிப் பொங்கி வருகிறது.அந்த விஷம் உங்களைத்தேடி வருகிறது. நீங்கள் சரியான ஆணாய் இல்லாவிடில் அந்த விஷம் உங்களைக் கொன்றுவிடும் நீங்கள் அந்த விஷத்தைக் குடிக்கவேண்டும்.ஆனால் அது உங்கள் வயிற்றுக்குள் சென்று விடாமல் கண்டத்திலேயே நிறுத்தி வைக்கவேண்டும் சிவனைப் போல,அந்தப் பாம்பின் மீது ஏறி அடக்கவேண்டும்.கிருஷ்ணனைப் போல..ஏனெனில் அந்தப் பாம்பு தன்னை அடக்கும் வீரர்களையே விரும்புகிறது. மதிக்கிறது .தான் மதிக்காத அஞ்சாத யாரையும் அது விரும்பாது\nநான் அவளுள் கிறுகிறுவென்று ஒரு பம்பரம் போல சுற்றி சுற்றி வேகம் வேகமாக இறங்கினேன் .ரயில் பிரயாணத்தில் மரங்களும் மனிதர்களும் பின்னோக்கி ஓடி மறைவது போல எல்லாம் ஓடி மறைந்ததன.அதுவரை நான் பார்த்த அத்தனைப் பெண்களும் அவ்வாறு ஓடி மறைந்தவர்களில் இருந்தார்கள்.வாழ்நாளில் அவர்கள் ஒருபோதும் என்னை பொருட்படுத்தியவர்கள் அல்ல.இப்போது அவர்கள் கண்களில் தெரிகிற காதலையும் மதிப்பையும் கண்டு எனக்கே வியப்பாக/சிரிப்பாக இருந்தது\nஎல்லோரும் ஓடி மறைந்தபிறகு அங்கு நான் மட்டுமே இருந்தேன். என் உடல் மட்டும்\nஅதை உணர்ந்த அந்த நொடியில் நான் ஆவென்று அலறியபடி பீறிட்டு ஒரு அருவி போல அவளுள் விழுந்தேன் .அப்போது ஒரு மங்கிய அகல் போல மினுங்கும் அவள் கண்களைப் பார்த்தேன் .பூ என்று ஒரு சிரிப்புடன் அந்த அகலை நான் ஊதி அணைத்தேன்\nபுதைகுழி ��ோல அப்படியொரு இருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2006/07/blog-post_19.html", "date_download": "2019-01-23T20:24:26Z", "digest": "sha1:3YNL5QZMRERYA3OIQTRUZFQUA6SNTMA7", "length": 47963, "nlines": 206, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: தனி மரம்", "raw_content": "\nதிருமணம் - வாழ்வின் மாற்றம்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nபரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.\nகாலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nஉள்ளே நுழைந்ததும் உடலே உறைந்து விடும் அளவுக்குக் குளிராக இருக்கும் அந்த முன் வரவேற்பறை பெரிய இடம் என்பதால் குளிரூட்டியின் தட்பம் எப்போதும் 17-18 தான் இருக்கும். வெயிலில் இருந்து உள்ளே வருபவர்களுக்கு ரொம்பக் குளிராக தெரிவதில்லை.\nபடியேறி உள்ளே நுழைந்தால் முதலில் அமர்ந்திருப்பது காவல்காரனாக இருந்தாலும், ஏனோ அவன் இடத்தில் அவன் இருப்பதே இல்லை. டீ குடிக்க என்று ஒரு அரை மணி நேரம் காணாமல் போய்விடுவார், பளு இறக்கி வைக்க ஆள் தேவையென்றால் முன்னாடி போய் நிற்பார். எந்த மாடியிலாவது குழல் விளக்கோ, தண்மியோ வேலை செய்யவில்லை என்றால் அதற்கும் இவர் தான் ஓடுவார்.\nஅந்த முன் முகப்பே அமைதியாக இருக்கும். அந்த வரவேற்புக் கூடத்தில் கேட்பது வரவேற்பாளினி புஷ்பாவின் குரல் மட்டும்தான்.\nஉயரத்திற்கேற்ப சரியான உடல் வாகு. அதில் ஆறு கஜ சேலையை அழகாக சுற்றிக் கொண்டு அதற்கு ஏற்ற வண்ணத்தில் பொட்டும், சேலையின் இரு வண்ணத்தைக் கடன் வாங்கி செய்தது போலான வளையல்கள் கை நிறைய. கைச்சட்டையின் கழுத்து அகலமாக வைத்து, கழுத்தில் சின்ன சங்கிலியில் பளபளக்கும் தொங்கட்டான். கிள்ளினா��் இரத்தம் ஓடுவது தெரியும் அளவுக்கு நல்ல நிறம். உதடு வெளிறாமல் தெரிய அடர்த்தியான உதட்டுச் சாயம். கண்களில் மையிட்டு, கண் முடிக்கு வர்ணம் பூசி, கண் இமைகளில் உடைக்கு ஏற்ற நிறம் நிரப்பி இருந்தாலும் அது கவர்ச்சியாக இருக்காது. நீளமான, மைப்பூசிய கூந்தலை விரித்து விட்டிருப்பார்கள். உடை அலங்காரம் வயதை குறைத்துக் காட்டும் யுக்தியாக இருந்தாலும், முகத்தின் சுருக்கம் அவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று சரியாகக் காட்டிக் கொடுத்துவிடும்.\n“குட் மார்னிங் ஜெ.என். குரூப்” என்று 60 வினாடிகளுக்குள் 30 முறைக்கு மேல் அதையே ஸ்லோகம் போல் திரும்பத் திரும்ப தொண்டைத் தண்ணீர் வற்றினாலும் சளைக்காமல், குரல் பிசிறாமல், முகம் வாடாமல் தெம்பாக, நாள் முழுக்க முழங்குவார்கள்.\nமணியடித்தால் தொலைபேசியை எடுத்து புன்முறுவலுடன் காலை வணக்கத்தைத் தொடர்ந்து அலுவலகத்தின் பெயரை அழகாக உச்சரித்து விட்டு உரியவர்களுக்கு தொடர்பைக் கொடுக்க வேண்டும். ஆனால் அது ஓயாத தொலைபேசி மணியாக இருந்ததால் அவர்கள் அதனை தொல்லைபேசி என்று செல்லமாக அழைப்பார்கள். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை ரொம்பவும் உணர்ந்து நடந்துக் கொள்வார்கள்.\nஎட்டு அழைப்பு வந்தாலும் ‘மட மட’வென அடுக்கி நிலுவைய்¢ல் போட்டு ‘டக் டக்’கென்று உரியவர்களுக்குக் கொடுப்பார்கள். இடை இடையே அலுவலகத்தின் முகவரி, தொலைநகல் எண், கடைகளின் தொலைபேசி எண்கள், அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தின் குறிப்பு என்று பல வித அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இதில் தவறான எண்ணைச் சுழற்றுபவர்கள் மன்னிப்பு கேட்டும் வைப்பார்கள். நடு நடுவே உள்ளே நுழையும் பார்வையாளர்களுக்கும் இவர் 2வது மாடியில் இருக்கிறார், அவர் இருக்கை நேராக போய் 2வது வலதில் முதல் இருக்கை என்று சொல்ல இவளை அமர்த்தி இருக்கிறார்கள்.\nபுஷ்பா இவ்வளவு பம்பரமாக மும்மரமாக வேலை செய்தும் இவர்களுக்கு மேலாளர் துண்டுச் சீட்டு அனுப்புவார். அதில் ‘நம்ம இயக்குனர் காலை 11 மணிக்கு அழைக்கும் போது 5 ரிங் போன பிறகுதான் நீ அவர் அழைப்புக்கு பதில் அளித்தாயாம், இனி அப்படி நடக்காமல் இருக்க எச்சரிக்கிறேன்’ என்று.\n“ஒரே ஆள் அத்தனை அழைப்பையும் ஒரே நேரத்தில் எடுப்பது எப்படி சாத்தியம்” என்று அடிக்கடி என்னிடம் புலம்புவார் அவர்.\nபார்க்கப் பாவமாக இருக்கும் “அதெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுங்க, அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் வேலையில் உள்ள சிரமம் தெரியும்” என்று நான் சொல்லும் சமாதானம் அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றும்.\nபுஷ்பா விவாகரத்து பெற்று தனித்து வாழ்பவர். 14 ஆண்டுகள் கணவனுடன் வாழ்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் கணவனால் விவாகரத்து தரப்பட்டவர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. ஆனால் குழந்தைகளும் இவருடன் இல்லை. நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்த பிறகே அவர் வந்து சேர்ந்தார். வயதில் மூத்தவர் என்று கூடப் பாராமல் ச்¢றியவரில் இருந்து பெரியவர்கள் வரை அவர் மீது ஒரு அலட்சியம். அது எனக்குப் பிடிக்காமல் போனாலும், ‘வயதிற்கு ஏது மரியாதை இங்கு நாற்காலிக்குத்தானே’ என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்.\nஇரண்டரை வருடமாகியும் அவருடன் யாருமே ஒட்டுவதில்லை. அப்படியே பேசினாலும் அந்த நபர்களின் கண்கள் சரியான இடங்களில் அவரை பார்ப்பதில்லை. நேரடியாகவே ‘இன்று என்னோடு வருகிறாயா’ என்று கேட்கும் துணிச்சலான, பொறுக்கித்தனமான ஆண்களையும் சந்தித்திருக்கிறார் அவர்.. எல்லாவற்றையும் சமாளித்து சகித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த அவர் பழகிக் கொண்டது போல எனக்குத் தோன்றும்.\nபார்வையாளர்கள் நிறுவனத்தின் உள்ளே நுழையும் போது அவர்களின் பெயர், செல்பேசி எண், பார்க்க வரும் நபரின் பெயர், உள்ளே நுழையும் நேரம், வெளியே செல்லும் நேரம் என்று எல்லாவற்றையும் காவல்காரன் பதிவு செய்ய வேண்டும். அவன் இருக்கையில் எப்போதும் இல்லாமல் போவதால் அந்த வேலையும் அவனுக்கு வரும் அழைப்பையும் இவர்தான் எடுக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சின்னச் சின்ன உதவிகள் செய்தும் கூட அவன் மற்றவர்களிடம் இவரைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவான். “இந்த கிழவி எப்போதும் போனை பிடிச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருக்குன்னு” இரக்கம் இல்லாமல் அவதூறு அளப்பான். அதெல்லாம் தெரிந்திருந்தும் அவன் விட்டுச் செல்லும் பணியை முகம் சுளிக்காமல் செய்வார் அவர்.\nஅவருக்கு நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கும் வேலையாக இருந்தாலும் தொண்டையை ஈரமாக்கிக் கொள்ளக்கூட தண்ணீர் குடிக்க முடியாது. காரணம், இயற்கை அழைப்பு வரும் போது எழுந்து போனால் அந்த இடத்தில் இருந்து அந்த வேறுவிதம��ன தொலைப்பேசியை இயக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என்னையும் அவர்கள் அடிக்கடி கூப்பிட முடியாது - என் மேலாளர் மிகுந்த கோபக்காரர் என்பதால் அவரால் நான் ஏச்சுக் கேட்பதை அவர் விரும்பவில்லை. குளிரூட்டியால் குளிர்ந்து இயற்கை அழைப்பை தவிர்க்க முடியாதபட்சத்தில் மட்டுமே என்னை அழைத்துக் “கொஞ்சம் வர முடியுமா” என்று கெஞ்சிய குரலில் கேட்பார் அவர்.\nஎல்லோரிடமும் இடைவெளிவிட்டே பழகும் இவர் என்னைக் கண்டால் அன்பைப் பொழிவார். அதிகம் பேசிக் கொள்ள நேரம் கிடைக்காவிட்டாலும் அவரை நான் கடந்து செல்லும் போது நான் தரும் புன்முறுவலே அவருக்குப் போதுமானதாக இருந்தது. எத்¢ர்பார்ப்பில்லாத அன்பு என்று புரிந்துக் கொண்டதால் என்னை பிடித்ததோ என்னவோ. சாப்பாட்டு இடைவெளியில் வீட்டுக்குப் போகவில்லை என்றால் நானே போய் அவரிடம் பேசிக் கொள்வேன். நான் யாருடனாவது சகஜமாக நெருங்கிப் பேசிப் பழகுவதை பார்த்தால் போதும் கூப்பிட்டு அறிவுரை தருவார் புஷ்பா. அவரது காதல் திருமணம் தந்த கசப்பான அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்டு என்னை, “அதிகம் யாருடன் நெருங்கிப் பழகாதே, நீ நட்பாக பழகினாலும் மற்றவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்” என்று அறிவுரை சொல்வார். அது எனக்குள் கோபத்தை வரவழைத்தாலும் என் நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று எண்ணி சமாதானம் ஆவேன்.\nநிறுவனத்தைப் பற்றியோ அதில் உள்ளவர்களைப் பற்றியோ பேசிக் கொள்ளவே மாட்டோம் எங்களைப் பற்றி பேசிக் கொள்வோம். அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர் போல் பேசாமல் இன்னும் அவர்களுடனேயே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் போல் கணவனைப் பற்றியும், மகள்களைப் பற்றியும்தான் எப்போதும் பேசுவார். அப்படி பறிமாறிக் கொள்ளும் போதே அவரின் முகத்தில் சந்தோஷம் தலை தூக்கும். சாப்பிட நான் எதைக் கொண்டுப் போனாலும் ‘இது என் ஷில்பா குட்டிக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்பார். என்னிடம் ‘கலகல’வென பேசினாலும் யாராவது நாங்கள் பேச்¢க் கொண்டிருக்கும் போது வந்தால் முகத்தை சட்டென்று மாற்றி நாங்கள் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் என்பது போல் காட்டிக் கொள்வார்.\nஎன்ன மனக் கஷ்டமாக இருந்தாலும் சமாளித்தவாறு புன்சிரிப்புடன் பேசி, வருபவர்களை உபசரிப்பதே வேலையாகக் கொண்ட அவர்களைப் பார்க்கும் போது அதுவே எனக்கு தன்னம்பிக்கை தருவதாக இருந்தது.\nநிறைய வேலையால் சுழன்று கொண்டிருந்த நான் ஒரு தொலைநகலை எதிர்பார்த்தவளாக அதனை எடுக்க வரவேற்பரை பக்கமாக போன போது புஷ்பாவின் முகம் சிவந்திருப்பதைக் கண்டேன். வழக்கம் போல் அழைப்புகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் குரலில் உற்சாகம் இல்லை.\nஎன்னைக் கண்டதும், காத்திருந்தது போல் ‘கொஞ்சம் இதப் பார்த்துக்குறியாம்மா நான் கழிப்பறை வரை போய்ட்டு வந்திடுறேன்’ என்றார். பல வேலைகளுக்கு நடுவே நான் இருந்தாலும் குறிப்பறிந்து ‘சரி சீக்கிரம் வந்திடுங்க’ என்று சொல்லிய படி காதில் அந்த பேசும் கருவியை மாட்டிக் கொண்டேன்.\nபத்து நிமிடம் கழித்து வந்தவர், முகமெல்லாம் சிவந்து இருந்தது. தண்ணீர் குடித்ததில் கொஞ்சம் சிந்தி மேலே அங்கங்கு நனைந்து இருந்தது. பொய்யான சிரிப்பை வரவழைத்து சூட்டிக்கொண்டார்கள் ‘வந்துட்டேன், நீ போம்மா’ என்றார்கள். அவர்கள் குரலே அழுதுவிட்டு வந்திருக்கிறாரென்பதை காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் நான் ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை- அந்த நேரத்தில்.\nசாப்பாட்டு இடைவெளிக்கு அரை மணி நேரமே இருந்தது, காத்துக் கொண்டிருந்தேன் இடைவெளிய்¢ல் அவரைச் சந்திக்க. வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை என்று அக்காவை அழைத்து சொல்லி விட்டேன். அவரது அழைப்பிற்காகக் காத்திருக்கத் துவங்கினேன். அடுத்தவர் பிரச்னையில் மூக்கை நுழைப்பது அநாகரிகம் என்று அறிவு உணர்த்தியதை மனசு ஒப்புக் கொள்ளவில்லை. நான் காத்திருந்ததற்கு ஏற்ப சரியாக ஒரு மணிக்கு புஷ்பாவே என்னை அழைத்தார்.\n“கொஞ்சம் வர்றியாம்மா” என்றார் அழுகை கலந்த வறண்ட குரலில்.\n“வரேன்” என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நான் கீழே போனேன். என்னவாக இருக்கும் யாராவது திட்டினார்களா, வெளி இருந்து யாராவது கூப்பிட்டு கண்டபடி பேசிவிட்டார்களா, ஒருவேளை உடல்நிலை குறைவோ என்று பலவாறு யோசித்தபடி வரவேற்பறை பக்கம் சாப்பிட ஒதுங்கும் சின்ன அறைக்கு சென்றேன்.\nகலங்கியிருந்த கண்களில், நீயாவது என்னிடம் ஏதாவது என்னைப் பற்றிக் கேளேன் என்ற ஏக்கமான பார்வை தென்பட்டது.\n“என்ன புஷ்பா அக்கா ஒரு மாதிரியா இருக்கீங்க உடம்புக்கு ஏதாவது...” என்று தொடங்கி விட்டுப் பின்னர் அவரே தொடரட்டும் என்று இடைவெளி விட்டேன்.\nஅவ��ைப் பார்க்காதது மாதிரி நான் மேசையை நோக்கிக் குனிந்த நேரத்தில் எச்சிலோடு சேர்த்து அழுகையை அவர் முழுங்குவது தெரிந்தது. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீர் குடித்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவர் என் கண்களைப் பார்க்க முடியாமல் தவிர்த்து “ஒண்ணுமில்லையேம்மா ” என்றார்கள்.\nஅவரே சொல்லும்வரையில் நானாக துருவிக் கேட்பது நாகரீகமில்லை என்பதால் பேச்சை மாற்றியபடி “சரி வாங்க. சாப்பிடலாமா” என்றேன் வரவழைத்துக் கொண்ட உற்சாகக் குரலில்.\nஎன் கண்கள் அவரை நேரே பார்த்த போதும் முகம் கொடுக்காமல் “ம்ம்” என்று மட்டும் தலை குனிந்தபடி கூறினார்கள்.\nஎனக்கு மனசு கேட்கவேயில்லை புஷ்பா அக்கா இப்படி மனம் ஒடிந்து பார்த்ததே இல்லை நான். என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் ஆனால் ஏனோ ஆரம்பிக்க முடியவில்லை. ஒருவேளை சத்தமாக அழுதுவிடுவாரோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கிறதோ என்னவோ என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவராகவே ஆரம்பித்தார்.\nகலங்கிய கண்ணுடன் என்னை நிமிர்ந்து பார்த்து, “இன்னிக்கு ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்” என்று கொஞ்சம் நிறுத்தி மறுபடியும் தண்ணீர் குடித்து தொடர்ந்தார்கள் “என் மூத்த மகளுக்கு திருமணமாம்” என்று அழுகையோடு கூடிய குரலில் சொன்னார்கள்.\nஅதன் பின்னணியே புரியாமல் “நல்ல விஷயம் தானே, அதற்கு ஏன் கலங்கி இருக்கீங்க” என்று வெளியில் சிரிப்புடனும் உள்ளுக்குள் திகைப்புடனும் கேட்டேன்.\nநான் அறியாமையில் கேட்பதை உணர்ந்து, ஆதங்கக் குரலில் “அது இல்லம்மா, நான் ஒரு நல்ல மனைவியா இருந்தேனான்னு தெரியலை. ஆனா சத்தியமா நல்ல தாயா இருந்தேன்.” என்றவுடன்,\nஅவரது நிலையைக் கொஞ்சம் புரிந்தவளாக, பீறிட்டு வரும் அழுகையை தடுக்க முனைந்து சமாதானப்படுத்து வதற்குள்...\n“வீட்டுல ஒவ்வொரு வேலையைப் பார்க்க வெவ்வேறு ஆட்கள். சமையற்காரர், தோட்டக்காரர், எடுபிடிகள், இப்படி நிறைய உதவி செய்றதுக்கு ஆள் இருந்தாலும், என் குழந்தைகளுக்குரிய அத்தனை வேலைகளையும் விரும்பி செய்வேன் நான். மற்ற பணக்கார வீட்டு பொண்ணுங்களப் போல கடைத்தெரு, கிளப்ன்னு இல்லாம என் நேரத்த முழுக்க அவர்களுக்காகத்தான் செலவிட்டேன்.” அவரது குரலின் ஒலி அளவு கூடிக் கொண்டே போனது.\nநடுவில் புகுந்து “இப்ப என்ன நடந்து போச்சு” என்று அமைதியான குரலில் பேசி அவர்கள் சத்தமாகப் பேசுவதை சூசகமாக உணர்த்தினேன்.\nமறுபடியும் குரலை தாழ்த்திக் கொண்டு “இரட்டை பொண்கள் பிறந்தவுடன் முகம் சுளித்த அந்த மனுஷனுக்கு “பெண்ணுனா அதிர்ஷ்டம்”ன்னெல்லாம் சொல்லி தேற்ற்¢யவ நான். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொடுத்துக்கிட்டிருக்கும் போதே அடுத்த குழந்தை அழுதால் துடித்து அடுத்த குழந்தையை எடுத்து பாலூட்டுவேன். இரண்டு பேரையும் இரு கண்ணா நெனச்சு பதினைந்து வயசு வரை வளர்த்தேன்.” கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டதில் அவர்களின் மார்பு ஏறித் தணிந்தது. அதில் இருந்த ஏக்கம் எனக்குப் புரிந்தது.\nஅவர்கள் சோகம் என்னையும் தாக்கியதில் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். அமைதியை நிரப்ப மீண்டும் ஒலித்தது அவர்கள் குரல் “மேற்படிப்புக்காக மகள்கள் இரண்டு பேரும் அமெரிக்காவிற்கு போய்ட்டாங்க. எனக்கும் என் கணவருக்கும் பிளவு ஆரம்பமாகி விவாகரத்தில முடியும் போது கூட குழந்தைகளை என் பக்கம் வாதாட கேட்டதில்ல. ஏன் தெரியுமா, சொகுசா வாழ்ந்து பழகிய குழந்தைகள் என் சுயநலத்துக்காக எங்கூட அழைச்சிக்கிட்டேனா பணத்தால கிடைக்குற சந்தோஷம், அமெரிக்க மேல் படிப்பு, ஆடம்பர வாழ்க்கை எல்லாமே பறிபோய்விடும்ன்னு குழந்தைகள் பற்றியே வாய் திறக்கவில்லை நான். ஜீவனாம்ச பணம் வாங்கிக்கிட்டதுல மகள்களுக்கு என் மேல கோபம். அந்தப் பணம் என் வாழ்க்கையை நகர்த்தறதுக்குன்னு புரிந்துக்கொள்ளக் கூட அவங்க தயாரா இல்ல. அவங்க இங்கு வந்து போகும் போது என்னைக் கூப்பிட்டுப் பேசக்கூட பிடிக்காமல் போயிடுச்சு. நான் நினைச்சிக்கிட்டேன் அவர்களோட அப்பாவுடைய கட்டுப்பாட்டால் எங்கிட்ட பேச முடியிலன்னு. பிறகுதான் தெரிஞ்சது அவர்களுக்கேதான் என்னை பிடிக்காம போய் விட்டதுன்னு.” நிறுத்தும் போது அந்த பக்கம் யாரோ போவது கேட்கவே கொஞ்சம் மௌனத்தைப் போர்த்திக் கொண்டு, எங்களை தாண்டிப் போகும் வரை காத்திருந்து மீண்டும்,\n“இன்னிக்கு என் தோழி மூலம் என் மூத்த மகளுக்குத் திருமணம்ன்னு கேள்விப்படும் போது என் ஈரக்குலையே நடுங்கிவிட்டது தெரியுமா இருபத்தி-மூன்று வயதே இருக்கும் என் மகளுக்கு திருமணம் நடத்த என்ன அவசரம் இருபத்தி-மூன்று வயதே இருக்கும் என் மகளுக்கு திருமணம் நடத்த என்ன அவசரம் அவள் ஏதாவது தவறான வழியில் போய் விட்டாளோ அவள் ஏதாவது தவறான வழியில் போய் விட்டாளோ பெரிய இடத்து மாப்பிள்ளை அவனும் படித்துக் கொண்டிருப்பவன் தான். அதுவும் வேறு சாதின்னு சொல்லும் போதே காதல் திருமணம்ன்னு யூகிக்க முடிந்தது. அதைத் தவிர வேறு விபரங்கள் தர முடியவில்லை என் தோழியால்.”\nகொஞ்சம் யோசித்தபடி “என் மகளுடைய திருமணத்தைப் பற்றி யாருக்கிட்ட கேட்க எங்களுக்கும் காதல் திருமணம்தான் இப்ப நான் எங்கு நிற்கிறேன் வாழ்க்கையில எங்களுக்கும் காதல் திருமணம்தான் இப்ப நான் எங்கு நிற்கிறேன் வாழ்க்கையில மனம் ஒத்துப்போகலைன்னு அவருக்கு 14 வருஷம் கழிச்சிதான் புரிந்து வெட்டி விட்டார். உடைந்து போன நான் போக கதி இல்லாம தற்கொலை செய்துக் கொள்ள துணிந்து, அப்புறம் சில நல்ல சொந்தங்களால் உருக்குலைஞ்ச நான் மீண்டும் தெளிவானேன். என் படிப்பு உதவிச்சு சொந்தக் காலில் நிற்க. எது எப்படிப் போனாலும் என் தாய்மைதான் என்னைக் கொல்றது. என் மகளுடைய தாயா கடமைக்காவது என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்களா மனம் ஒத்துப்போகலைன்னு அவருக்கு 14 வருஷம் கழிச்சிதான் புரிந்து வெட்டி விட்டார். உடைந்து போன நான் போக கதி இல்லாம தற்கொலை செய்துக் கொள்ள துணிந்து, அப்புறம் சில நல்ல சொந்தங்களால் உருக்குலைஞ்ச நான் மீண்டும் தெளிவானேன். என் படிப்பு உதவிச்சு சொந்தக் காலில் நிற்க. எது எப்படிப் போனாலும் என் தாய்மைதான் என்னைக் கொல்றது. என் மகளுடைய தாயா கடமைக்காவது என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்களா அழைத்தாலும் போகத்தான் என்னால முடியுமா அழைத்தாலும் போகத்தான் என்னால முடியுமா இப்படிப்பட்ட பெரிய விஷயம் வீட்டில் நடக்கிறது, அடுத்த வாரம் திருமணம், பெற்றவளிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்ற நெனப்பு வந்துச்சா இப்படிப்பட்ட பெரிய விஷயம் வீட்டில் நடக்கிறது, அடுத்த வாரம் திருமணம், பெற்றவளிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்ற நெனப்பு வந்துச்சா” என்று பல கேள்விகள். மனதில் தேக்கி வைத்திருந்ததை கொட்டித் தீர்த்தார்கள்.\nயோசித்தவளாக, வார்த்தை தேடுபவளாக ஆரம்பித்தேன். என்னாலும் இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேட முடியவில்லை. அடுத்தவர் வாழ்க்கையில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்போது என்னுடம் எல்லாம் திறந்து விவாதிக்கும் அவருக்கு என்னால் வார்த்தைகளாலாவது ஆறுதல் சொல்ல முடியுமா என்று யோசித���தேன்.\n“எல்லாம் முடிஞ்சி போச்சு, ஏன் வீண் எதிர்பார்ப்புகள் ஆடு பகையாகி, குட்டியை உறவுக்கு அழைச்சா எப்படி ஆடு பகையாகி, குட்டியை உறவுக்கு அழைச்சா எப்படி அவர்கள் திருமணத்திற்கு அழைச்சாலும் நீங்க போனீங்கன்னா யாரும் மதிக்கவே மாட்டாங்க. உங்களுக்குத் தாயின் அங்கீகாரம் கூடக் கிடைக்காது. உங்க மகள் கூப்பிட்டுப் பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீங்க, நீங்களே நல்ல தாயாக ஆசீர்வதிக்க அழைத்துப் பேசுங்க” என்று சமாதனப்படுத்த முடியாத வார்த்தையாக இருந்தாலும் என்ன சொல்லித் தேற்றுவது என்று தடுமாறி தோன்றுவதைச் சொல்லி வைத்தேன்.\nஏதோ நான் சொல்லியது புது தெம்பு தந்தது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து களைந்து “ரொம்ப சரியா சொன்னேம்மா, நான் கூப்பிட்டுப் பேசுறேன். ஒண்ணு சொல்றேம்மா என்ன சண்டை வந்தாலும் கணவனுடன் சகித்துப் போய் விட வேண்டும். நம்ம சமுதாயத்தில் தனியாக வாழ்வது ரொம்பக் கொடுமை. அனுபவிச்சவ தனியா தவிக்கிறான்னு சில கேலி பார்வைகள். நண்பர்கள் வீட்டில் விசேஷம்னு போனா யாரும் சரி வர பேசுறதில்ல, நல்ல பேசி பழகிட்டா இவ வீட்டுக்கெல்லாம் அடிக்கடி வரத் தொடங்கிடுவா என்ற பயம். அவளவளுக்கு நம்ம புருஷனை இவ கவர்ந்து விடுவாளோன்னு என்னிடத்தில் பேசுவதே தயக்கம். எந்த குற்றமும் செய்யாத என்னை சமுதாயம் ஒதுக்கியே பார்க்குது” என்று மனவலியுடன் அவர் அறிவுரை போலச் சொன்னபோது என் பெண்ணுரிமை வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு எரிச்சலின்றி கேட்டுக் கொண்டிருந்தேன் ஆறுதலாக..\nஅவர் சொன்ன அறிவுரை மனதில் ஆழமாகப் பதிந்தது. அவரும் தன்னம்பிகையுடன், தன் மகளுடன் பேசப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தான் மதிய சாப்பாட்டைச் சாப்பிடவில்லை என்பதை மறந்தவராக திறக்காத உணவு டப்பாவை பைக்குள் திணித்து “பார்க்கலாம்மா” என்று வேறு எதையோ யோசித்த படி வெளியில் நகர்ந்தார்கள்.\nசாப்பாட்டு இடைவெளி நேரம் முடிந்து விட்டாலும், அரக்கப் பரக்க உருளைக்கிழங்கை ரொட்டிக்குள் வைத்து சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். மிச்ச அலுவல் நேரத்தில் தெம்பாக வேலை செய்ய வேண்டி இருக்கே அதற்கு.\nமறுபடியும் “குட்டா·ப்டர்னூன் ஜெ.என். குரூப்” என்று தொடர்ந்தது..\nஅமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் 5-ஆவது ஆண்டுவிழா மலருக்காக எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/lee-clicks-vs-friends-poet-3/", "date_download": "2019-01-23T21:15:50Z", "digest": "sha1:4ZW6IFFV7UFIN7BZ2DQ7W7RYCICIB7LK", "length": 13603, "nlines": 305, "source_domain": "kalakkaldreams.com", "title": "லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும் -3 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome நிழற்படத் தொகுப்பு லீ குவான் லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும் -3\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும் -3\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nநம் மறை முன்மொழியும் உண்மை.\nஉலகின் முதல் உயிர் தோன்றியது\nஆம், நாமும் தாயின் வயிற்றில்\nதண்ணீர் குடத்தில் தான் சுவாசித்தோம்\nஅது முடிந்து போவதில்லை என்றும்\nநாமும் தண்ணீரும் வேறு வேறல்ல\nநமக்குள் பற்றிய வேர் அது\nதண்ணீர் தீர்ந்த பின்னே மட்டும்\nநம் அறியாமையை மீட்டுக் கொள்வோம்\nஉலகத் தண்ணீர் தின வாழ்த்துகள்\nஎம் உயிர் பற்றிக் கொண்டிருக்கும்\nமீனும் வாழும் நீர் நிறைந்தால்\nநீரே வாழ்வாய் நீரே உயிராய்\nஅலகுநீவி சற்றே உயரப் பறக்கலாம்\nநன்னீர் அவன் உதடு துடைக்க\nஉங்கள் விழிகளில் இருந்து வடியும் நீர்\nNext articleவிஸ்வரூப செய்திகள் 24/3-1\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்\nலீ குவான் பார்வை -2\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/free-tamil-mp3-files-and-drm", "date_download": "2019-01-23T20:38:49Z", "digest": "sha1:5GMBLLV4GNXZN4RPZRYQJ6BKVIYEWZ3Q", "length": 10615, "nlines": 97, "source_domain": "wiki.pkp.in", "title": "தமிழ் MP3 கிடங்குகளும் DRM-ம் - Wiki.PKP.in", "raw_content": "\nதமிழ் MP3 கிடங்குகளும் DRM-ம்\nதமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது. கூகிளில் intitle:\"index of\" \"parent directory\" tamil எனத் தேடினால் அவன் \"நேரடி\" இறக்க வசதியுள்ள தளங்களை வரிசையிட்டு காட்டுகின்றான்.\nஉதாரணத்துக்கு இங்கே சில சுட்டிகள்.\nபழைய பாட்டுகள் மட்டுமல்லாது புது பாடல்களும் கிடைக்கின்றன. ஆச்சர்யமாய் சில புதுப் படங்களின் பாடல்கள் அவர்கள் வெளியிடும் முன்னறே இணையத்தில் வந்துவிடுகின்றது. இப்படியே போனால் வீடியோக்களின் கதையும் மென் புத்தகங்களின் கதையும் அப்படியே ஆகிவிடும��� போலிருக்கின்றது. வேர்க்க வேர்க்க அதனை உருவாக்கிய படைப்பாளி அவனுக்கான கூலியை பெற்றுக் கொள்ளாமலேயே இங்கு போகின்றான். ஒரெ கிளிக்கில் புத்தம் புது MP3களை இலவசமாய் இறக்கம் செய்யும் போது நம் போன்ற பொது ஜனம் அறியாமையினாலோ என்னவோ குற்றமனப்பான்மை கொள்வதில்லை. அதற்கு பதிலாக அபூர்வத்தை எளிதாய் இலவசமாய் கிட்டிய மகிழ்ச்சியே கொள்கின்றார். இப்படி சில்லறை சில்லறையாக தயாரிப்பாளர்களுக்கு கோடிக் கணக்கில் இழப்பு. இது இப்படியிருக்க இந்த பைரசிகளுக்கெல்லாம் முடிவு கட்ட பெருசுகள் கூட்டம் கூடி கட்டம் கட்டி பேசி ஒரு முடிவுக்கே வந்து விட்டார்கள். அதன் பெயர் தான் Digital rights management அதாவது DRM.\nஒருவேளை 2010-ல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டாரின் திரைப்பட MP3 அத்தனை எளிதாய் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். டிராக் ஒன்றை 20 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்க வேண்டி வரும். நான் வாங்கிய டிராக்கை புத்திசாலித்தமாய் எனது மைடிரைவ் வழி உங்களுக்கு வழ்ங்கினால் நீங்கள் இறக்கம் செய்வீர்கள். ஆனால் அந்த பாடல் இசைக்காது. பதிலாய் அது ஆன்லைன் ஸ்டோர் போய் அங்கு லைசென்ஸ் வாங்க உங்களை நச்சரிக்கும்.அது என் கணிணியில் மட்டுமே பாடும் படி வடிவமைக்கப்பட்டதாய் இருக்கும். இது தான் டிஆர்எம்.\nஇந்தத் தொல்லை ஏற்கனவே மேற்கில் பிரபலம்.ஒரு டாலர் தானே போனால் போகிறதுவென இது மாதிரி பாடல் டிராக்குகளை சில்லரையாக உச்ச தர MP3 வடிவில் வாங்குகின்றார்கள். பழகியும்விட்டார்கள். இது சீக்கிரத்தில் நம்மூருக்கும் வரும். நமக்கும் பழகிவிடும்.\n அந்த அனலாக் ஹோல் இருக்கின்றதே, அது தான் இந்த படைப்பாளிகளுக்கெல்லாம் பயங்கர தலைவலியாய் இருக்கின்றது. உதாரணத்துக்கு பாருங்கள்.\nDRM பாதுகாக்கபட்ட MP3 இசையை ஸ்பீக்கரில் தானே கேட்கப்போகின்றோம். அந்த ஸ்பீக்கரிலிருந்து வரும் இசையை பதிவு செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்\nDRM பாதுகாக்கபட்ட வீடியோவை ஸ்கிரீனில் தானே பார்க்கப்போகின்றோம். அந்த ஸ்கிரீனில் ஓடும் படத்தை வீடியோ ரெக்கார்டிங் செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்\nDRM பாதுகாக்கபட்ட Pdf மென்புத்தகத்தை கணிணி திரையில் தானே படிக்கப் போகின்றோம். அந்த திரையிலிருப்பதை பிரிண்ட் ஸ்கிரீன் செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்\nஇதைத் தான் Analog hole என்கின்றார்கள். இங்கு trade off ஆவது தரம். ரெக்கார்ட�� செய்யப்பட்ட கோப்புகளின் குவாலிட்டி அவ்வளவு நன்றாய் இருக்காது. திருட்டு விசிடி போல கரகர சொரசொரவென்றிருக்கும்.\nஆக அப்போது கிடைக்கும் தரத்துக்காக காசு கொடுத்தாவது DRM கோப்புகளை வாங்க நாம் தயங்க மாட்டோம் என்பது என் எண்ணம்.\nஓட்டலில் குடிக்க குழாய் தண்ணீரை இலவசமாய் கொடுத்தாலும் தரத்துக்காக மினரல் வாட்டர் காசு கொடுத்து வாங்க பழகிவிட்டோமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114256.html", "date_download": "2019-01-23T21:02:03Z", "digest": "sha1:3EX755MM3PKXW76TYLDFFTWRYVKSRY24", "length": 14460, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது..\nவவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது..\nவவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (29) மாலை 3.00 மணிக்கு வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெற்றது.\nவவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட விருந்தினராக வவுனியா மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தார்.\nவவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரிட்சையில் முதல் முன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும், ஐந்தாம் ஆண்டு புலைமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் விசேட சித்திபெற்ற மாணவர்களுக்கு புலைமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.\nகணிதப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், கலைப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், இ-டெக் பிரிவில் ஆறு மாணவர்களுக்கும், விசேட பிரிவில் மூன்று மாணவர்கள் உட்பட புலைமைப்பரீட்சையில் விசேட சித்திபெற்ற 11 மாணவர்களுமாக மொத்தம் 32 மாணவர்களுக்கு புலைமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.\nபுலைமைப்பரிசில் வழங்கியவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.\nநிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் ஆர்.தயாபரன், செயலாளர் அன்ரன் புனிதநாயகம், சட்டத்தரணி ரீ.கெங்காதரன் மற்றும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பெருமளவாணோர் கலந்துகொண்டிருந்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nசமஸ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் அதையொத்த ஆட்சி முறை இருக்க வேண்டும். இரா. சம்பந்தன்…\nஉ.பி.யில் பள்ளி முதல்வர் மகன் செக்ஸ் தொல்லை – மாணவி தீக்குளித்து மரணம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலா��� உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tn_bjp_whom_to_blame/", "date_download": "2019-01-23T19:49:23Z", "digest": "sha1:Q3FMODJEVM3FQASD45CNCDP4UIHA5L4D", "length": 15959, "nlines": 99, "source_domain": "vaanaram.in", "title": "உன் குத்தமா என் குத்தமா - பாஜக ஆதரவாளரின் புலம்பல் #BJP #TNBJP - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nஉன் குத்தமா என் குத்தமா – பாஜக ஆதரவாளரின் புலம்பல் #BJP #TNBJP\nஉன் குத்தமா என் குத்தமா – பாஜக ஆதரவாளரின் புலம்பல் #BJP #TNBJP\nசுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன,அதில் அதிக பட்சமாக 53 வருடங்கள் இங்கே காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புவரை கூட தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் இங்கே காங்கிரஸ் ஆட்சிதான்.\nஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்டுகள் பல வருடங்களுக்கு முன்பே சந்தர்ப்பவாதமாக இணைந்து விட்டன.\nஇருவருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தப்படி ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் ,அறிவுசார் விஷயங்களில் கம்யூனிஸ்ட் என்று பிரித்து செயல்படுகின்றனர்.\nஇன்றைக்கு பெரும்பாலான ஊடகங்களில் இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.அரசுத் துறைகளில் நீதிபதிகள் முதற்கொண்டு சாதாரண பேங்க் கிளார்க் வரை இவர்களை ஊடுறுவ அனுமதி அளித்தது காங்கிரஸ்.\nசமீபத்தில் கூட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போர் கொடி தூக்கிய நிகழ்வை நாம் பார்த்தோம்.\nஅன்றே அதே நீதிபதிகள் பின்வாசலில் சென்று கம்யூனிஸ்ட்டின் D. ராஜாவைச் சந்தித்து ஆலோசனை செய்த காட்சிகளையும் நாம் பார்த்தோம்.\nசீர்கெட்டு கிடக்கும் அரசு இயந்திரம்..\nகிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சீர்கெட்டு கிடக்கும் இந்த இய���்திரத்தை அதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய நபர்களையே அனைத்துத் துறைகளிலும் வைத்துக் கொண்டே சீர் செய்வதென்பது எவ்வளவு கடினம் தெரியுமா\nஆனால், அதையும் தாண்டித்தான் சாதித்து வருகிறார் மோடி அவர்கள்.இந்த ஊழல் அதிகாரிகளை வைத்துக் கொண்டே,\nஅதாவது இருக்கும் சிஷ்டத்திற்குள்ளேயே அவர் செய்ய நினைக்கும், கொண்டு வந்த நல்ல திட்டங்களை செயல்படுத்த திணறி வருகிறார்.\nஉதாரணமாக,பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்தியாவில் இருக்கும் அத்துனை வங்கி அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு கருப்புப்பண முதலைகளுக்கு அவர்களது பணத்தை நேரிடையாகவே மாற்றிக் கொடுத்துள்ளனர்.\nசேகர் ரெட்டி போன்றவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கிடைத்தது இப்படித்தான்.\nமேலும் மத்திய அரசின் நல்ல திட்டங்களைக் கூட மக்களிடம் இவர்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nமுத்ரா திட்டத்தின்படி தொழில் முனைவோரை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு 50 ஆயிரம் முதல் 5 கோடி வரை கடனாக வழங்கி வருகிறது.\nஇதில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற எந்த விதமான செக்யூரிட்டியும் தேவையில்லை.\nஇந்தத் திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கடன் பெற்ற பயனாளிகள் இருப்பது தமிழகத்தில் என்று புள்ளி விபரம் கூறுகிறது.\nஆனால், இங்கே நடப்பது என்ன,வங்கி அதிகாரிகள் வழக்கம் போல தங்களுக்குத் தெரிந்தவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு கடன்களை வாரி வழங்கி வருகின்றனர்.\nஇதில் அதிகபட்சமாக கடன் பெற்றவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்தான்.\nஉண்மையிலேயே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை குடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு கிடைப்பதே இல்லை.\nஇதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்,மோடியையா இந்த கேடுகெட்ட அதிகாரிகளையா\nமோடி அரசின் வீடு வழங்கும் திட்டம்…\nஇதுவும் கூட எப்படி சமத்துவபுர வீடுகள் தி.மு.கவினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டனவோ அதே போல பார்த்துப் பார்த்து இந்த அதிகாரிகள் முறைகேடாக இந்த வீணாய் போன கட்சிக்களைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்படுகிறது.\nஇதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள் மோடியையா அல்லது இந்த கேடுகெட்ட அதிகாரிகளையா\nஅதிகாரிகள்தான் இப்படி என்றால் நமது தமிழக அரசாங்கத்தின் லட்சணத்தைப் பாருங்கள்.\nஇந்தியா முழுவத���ம் நூறு நகரங்களை Smart Cityகளாக அறிவித்த மோடி அரசு அதில் 11 நகரங்களை தமிழகத்திற்கு ஒதுக்கியது.\nநம்மை விட இரண்டு மடங்கு பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்திற்கும் 11 தான் ஒதுக்கியது இந்த தமிழர் விரோத பாஸிஸ மோடி அரசு.\nஅதன்படி ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு வருடத்திற்கு 100 கோடி நிதி ஒதுக்கும் அதை வைத்துக் கொண்டு அந்த நகரங்களை வளர்ச்சியடைச்செய்ய (Smart ஆக மாற்ற வேண்டியது) வேண்டியது மாநில அரசு.\nஆனால், கடந்த மூன்று வருடங்களில் வெறும் பத்து சதவீத நிதியைக் கூட இவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனை.\nஇதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள் திட்டம் தீட்டிய மோடியையா\nஇதே போலத்தான் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கூட மற்ற மாநிலங்களை விடக் மிகக் குறைவாக வெறும் 13,000 பேர்களுக்கு மட்டும்தான் காப்பீடு செய்திருந்தார்கள்.\nஅதன் பின் எங்களுக்கு இழப்பீடு வேண்டும் என்று கேட்டு டெல்லியில் அம்மணமாக ஓடி மோடியைத் திட்டி அசிங்கப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.\nஇது போலத்தான் மோடி அரசின் அத்துனை திட்டங்களும் இங்கு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.\nகொண்டு சேர்க்குமா தமிழக பாஜக..\nஜன் தன் அக்கவுண்ட் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே இறப்புக் காப்பீடு இருக்கிறது என்று எத்துனை பேருக்குத் தெரியும்\nஇதை எடுத்துச் சொல்ல வேண்டிய வங்கி அதிகாரிகள் என்றாவது எடுத்துச் சொல்லி இருக்கிறார்களா\nஅல்லது இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தமிழக பா.ஜ.க எடுத்துச் சொல்லி இருக்கிறதா\nTV விவாதங்களில் மோடி என்ன செய்துவிட்டார் என்று இவர்கள் விவாதம் நடத்தும் பொழுது வேதனையாக இருக்கிறது.\nபுதியதாக மட்டும் ஆயிரக்கணக்கான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.\nமிகப்பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்.60 ஆண்டுகள் காங்கிரஸ் 60 லட்சம் கோடி கடனை வாங்கி வைத்திருந்த நிலையில்.\nநான்கு ஆண்டுகளில் ஒற்றை ரூபாய் கடன் வாங்காமல் பழைய கடன்களை அடைத்து வருகிறார் மோடி.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஊழல் புகார் கூட இல்லாமல் ஆண்டு வருகிறார்.மோடி ஆட்சியின் சாதனைகளை வீடு தோறும் கொண்டு சேர்க்குமா தமிழக பாஜக\nPREVIOUS POST Previous post: #MeToo – பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள்.\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமா���ுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nParamasivam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/daily-kalakkals/daily-thirukkural/?filter_by=popular", "date_download": "2019-01-23T20:51:18Z", "digest": "sha1:FJ2IJHRWNANR3LI7VAIF5PGCKIGP7ODK", "length": 8000, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "தினம் ஒரு திருக்குறள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome தினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு திருக்குறள்\nகதிர் குறள் – 221\nகதிர் குறள் – 280\nகதிர் குறள் – 252\nகதிர் குறள் – 233\nகதிர் குறள் – 1124\nகதிர் குறள் – 225\nகதிர் குறள் – 227\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/02/26-2017.html", "date_download": "2019-01-23T19:37:17Z", "digest": "sha1:QFQ6YRR44BQHJJLO5FYWHSJMXZKHYC5J", "length": 9412, "nlines": 157, "source_domain": "twit.neechalkaran.com", "title": "26-பிப்ரவரி-2017 கீச்சுகள்", "raw_content": "\nஜெயலலிதாவுக்காக பலமுறை சிறை சென்றேன் : நடராஜன் அனுப்புனதே அந்தம்மா தானே மூதேவி 😂😂😂 http://pbs.twimg.com/media/C5gWSzJU4AAY71Y.jpg\nபோடா fool, பிட்ச் போட மட்டும் தெரிஞ்சா பத்தாது, தோனி மாதிரி ஸ்கெட்ச் போடவும் தெரிஞ்சிருக்கனும் http://pbs.twimg.com/media/C5gI8hWVAAAIyAB.jpg\nஇனி எந்த கேப்டன் ரெக்கார்ட் பண்ணாலும் டோனிக்கு அடுத்து டோனிக்கு அடுத்துனு பேரு வரும் போது தான் டோனியோட அருமை புரியு… https://twitter.com/i/web/status/835351538025443328\nசென்னைக் கோட்டையில் பெங்களூரு சிறை . பன்னீர்த் தியானத்தில் காவிக் கறை. புதிய \"தீபத்தில் ' பழைய குற்றச் சாயல். எச்சரிக்கை தமிழர்களே\nஜல்லிக்கட்டு வேண்டாம்னு சொன்ன கிரன் பேடி தான இது. எம்புட்டு படிச்சாலும் ஆஃபாயில் ஆஃபாயில் தான் 👌 http://pbs.twimg.com/media/C5gPvdRU0AE3uxD.jpg\nGV - அண்ணே ஆனந்தி வரல\nதொடர் போராட்டங்கள் மூலமாகத்தான் #மீத்தேன் அரக்கனை துரத்த முடியும். மண்ணைக் காக்க ஒன்று திரளுவோம்❗ #SaveNeduvasal http://pbs.twimg.com/media/C5e4nsGU8AEg76N.jpg\nஆஸ்திரேலியா M.P ஒருவர் நீரை தீ பற்றவைக்கும் காட்சி மீத்தேன் எரிவாயு பல கிலோமீட்டருக்���ு அப்பால் இருக்கும் போதே இந்த… https://twitter.com/i/web/status/835316975807184899\nஎந்த இயக்கத்துடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.\nஆர்.கே நகரில் நிற்கப் போகிறேன்.. தீபா அதிரடி அறிவிப்பு # போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம அப்டி ஓரமா நில்லுங்க\nஏதோ எம்ஜியார் அம்மா தீபா பேரவையாம் நமக்கு கூட்டணி வைக்க ஒரு கட்சி சிக்கிருச்சு 😉😉 http://pbs.twimg.com/media/C5b37F6VAAEzwXg.jpg\nஇன்னிங்ஸுக்கு இன்னிங்ஸ் நூற கோலி மட்டுமே அடிப்பானேடா, அவனிருந்தும் இன்னிங்ஸுக்கே நூறு தான்டா அடிச்சிருக்கீங்க http://pbs.twimg.com/media/C5gE7Z7U4AAplEG.jpg\nநாங்கள் தான் உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். http://pbs.twimg.com/media/C5bRzBkUwAEzao2.jpg\nஉழைப்பவனுக்கு யோகாவும் தேவையில்லை..தியானமும் தேவையில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11160&page=1", "date_download": "2019-01-23T21:12:16Z", "digest": "sha1:HY35RJH5G6ERI22NDTIEWNEEZPTBLKAY", "length": 6342, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "India's record of first one-day series in South Africa|தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, அந்த மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நய��கரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-23T20:18:48Z", "digest": "sha1:7F55Q5PJABWCB6MWPZOFALQ3AJ3ZF2PK", "length": 29297, "nlines": 264, "source_domain": "tamilthowheed.com", "title": "தொழுகை நடத்தும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இறைவனாக மாறும் அவ்லியாக்கள்\nபொய்யென்று தெரிந்த பின்பும்… →\nதொழுகை நடத்தும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாமா\nகேள்வி – எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப் படுவதை ஆதாரமாகக்காட்டுகிறார். இமாமுக்குச் சம்பளம் கொடுப்பது சரியா தவறா விளக்கவும். –ஜாஹிர் ஹுசைன், நாச்சியார் கோவில்\nபதில் – வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.\nஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். அதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யு��் வணக்கத்துக்குக் கூலியாகாது.\nமார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.\n(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர் மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். அல்குர்ஆன் 2:273\nபொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.\nஇத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிலிருந்து தெரிகிறது.\nஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிலிருந்து அறியலாம்.\nஅதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.\nஎந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.\nபொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களா��வே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.\nமவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல\nFiled under கேள்விகள், தொழுகை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nOne Response to தொழுகை நடத்தும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாமா\nநாம் பிறர்க்கு ஜகாத் அது இறைவனால் அணுப்பட்ட அவர்களின் மூலம் நாம் பிறருக்கு நன்மை செய்கிறோமா என்று அறிந்து கொள்கிறான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற���றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வ���ை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40758-karnataka-additional-water-should-be-released-to-tn-ordered-by-cm-kumaraswamy.html", "date_download": "2019-01-23T21:33:00Z", "digest": "sha1:JERPCVJI6REWLRYTXIA4PLWSEHIOF7DH", "length": 8796, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "காவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க உத்தரவு! | Karnataka: Additional water should be released to TN, ordered by CM Kumaraswamy", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nகாவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க உத்தரவு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதற்போது கர்நாடகாவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கபினி அணையில் தற்போது 37,000 கனஅடி நீர் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜா உள்ளிட்ட பல்வேறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே கர்நாடக அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். நொடிக்கு தற்போது 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு...வாழ்த்து மழையில் மீட்புப்படையினர்\nலதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nBreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி - உயர் நீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் காமராஜர் ஆட்சியை பின்பற்ற வேண்டும்: ஜி.கே. வாசன்\nஏழை மாணவர்களின் கல்வி கண் திறந்த சிவகுமார சுவாமிகள்\nதேசிய அளவிலான ஸ்லிங்ஷாட் போட்டி: தமிழகம் இரண்டாம் இடம்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடாக அரசை கண்டிக்காத தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதானங்களில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/page/68/", "date_download": "2019-01-23T20:28:55Z", "digest": "sha1:JMEWULR6OOQL52XUZ7CO4FGQHFVWKLYQ", "length": 20516, "nlines": 171, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Page 68 of 73 - Stay Connect with your Community", "raw_content": "\nவிற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உலக வரைபடத்தால் சர்ச்சை\n1983 ஆம் ஆண்டு ஆர��்பிக்கப்பட்ட அமெரிக்காவின் காஸ்டகோ என்ற பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் கிளைகள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், தைவான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட்ட பல்வேறு இடங்களில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையத்தில் கனடாவில் உள்ள கடை ஒன்றில் குறித்த நிறுவனத்தின் உலக உருண்டை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆதில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல்Read More →\nதமிழக கன்னியாகுமரி மீனவர்களுக்காக கவனயீர்ப்பு போராட்டம்\nகனடாவில் இன்று கடும் குளிரிலும், பனி புயல் காற்றிடையிலும் கனடா வாழ் ஈழ தமிழ் உணர்வாளர்கள் சிலர் ரொரான்ரோவின் நகரின் மத்தியில் இந்திய துணை தூதரரகத்திற்கு முன்பாக தமிழகத்தில் பாராமுகத்தோடு காக்க எவரும் இன்றி புறக்கணிக்கப்படும் கன்னியா குமரி தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வை தமிழ் தாய் மன்றத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். Read More →\nE. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக ஒருவர் மரணம்\nரொமெய்ன் கீரையில் ஏற்பட்ட E. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக மரணம் ஒன்று சம்பவித்துள்ளதாகவும் கனடாவின் ஐந்து மாகாணங்களில் இந்த பக்டீரியா வெளிப்பாடு கண்டிறியப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை மொத்தமாக 30-பேர்கள் வரை E.coli 0157 பக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாகவும் ஒருவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மரணம் எங்கு சம்பவித்தது என்பதனையும் மேலதிக விபரங்களையும் அறிக்கை தெரிவிக்கவில்லை. ஒன்ராறியோவில் ஆறு, கியுபெக்கில்Read More →\nYork-Spadina சுரங்க தொடரூந்து பாதை திறப்பு விழா – பிரதமர் பங்கேற்கிறார்\nநீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதை விரிவாக்கத்திற்கான திறப்பு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. ரொரன்ரோவின் எல்லைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலக்கீழ் தொடரூந்து நிலையமான இந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதையின் விரிவாக்க திறப்பு விழாவில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு, Vaughan Metropolitan CentreRead More →\nரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீட்டு விலைகள் நான்கு சதவீதம் அதிகரிப்பு\nரொறொன்ரோ பெரும்பாகத்தில் கடந்த மாதத்தை விட நவம்பர் மாதத்தில் வீட்டு விலைகள் கிட்டத்தட்ட நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வருட இறுதியில் வீடுகள் விற்பனையாவது மந்த கதியிலேயே நகரும் என்ற போதிலும் நடப்பு வருடத்தின் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வீடு வாங்குபவர்கள் அனைவரும் காப்பீட்டு அடமானங்களுடன் வீதங்கள் அதிகமாக இருப்பினும் இன்னமும் தங்கள் கடனை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும்Read More →\nHydro One உலங்குவானூர்தி விபத்தில் நான்கு பேர் பலி\nஒன்ராறியோவின் கிழக்கே, Tweed பகுதியில் நேற்று உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். Belleville இலிருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்ராறியோ மின்சார வாரியமான ஹைட்ரோ வண் (Hydro One) பணியாளர்கள் சென்ற உலங்குவானூர்தியே விபத்துக்குள்ளானதாகவும், அதன்போது உயிரிழந்த நால்வரும் தமது பணியாளர்களே எனவும் ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது. குறித்தRead More →\nபாடசாலை அமைந்திருந்த வீதியில் இருமடங்கு வேகத்தில் வாகனம் ஓட்டிய பெண்\nஒன்ராறியோ மகாணத்தின் Innisfil நகரில் பாடசாலை அமைந்திருந்த வீதியில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்துக்குப் பதிலாக மணிக்கு 102 கிலோமீற்றர் வேகத்தில் 22 வயதான பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். உடனடியாகவே சாரதிப்பத்திரமும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கிரிமினல் சட்டத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.Read More →\nதவறாக குப்பை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம்\nவீட்டுக்கு வெளியே வைக்கப்படும் குப்பை தொட்டியில், தவறான குப்பைகளை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது. மீள்சுழற்சிப் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படும் தொட்டிகளினுள் அதற்குள் போடக்கூடாத ஏனைய குப்பைகளைப் போடுவதால் அதனைப் பிரித்து எடுக்க ரொறன்ரோ நகரசபையினருக்கு பல மில்லியன் டொலர்கள் செலவீனம் ஏற்படுவதாலேயே நகர நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் சேரும் குப்பைகள், உணவுத் துகள்கள் தனித்தனியான கொள்கலன்களில் வீட்டுக்கு வெளியே வைக்கும் பொழுது நகரசபை ஊழியர்கள்Read More →\nலோரியர் கிளப் விடுமுறை வரவேற்பு\nலோரியர் கிளப் விடுமுறை வரவேற்பு (Laurier Club Holiday Reception) ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் (National Gallery of Canada) நேற்று முன்தினம் டிசம்பர் 12, 2017 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது. இதில் கெளரவ. ஜஸ்ரின் ட்ரூடோ (Hon Justin Trudeau) மற்றும் சோஃபி ட்ரூடோ (Sophie Trudeau) ஆகியோர் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கனேடியர்களுக்கான உண்மையான மாற்றத்தை வழங்கும் வகையில், லாரியர் கிளப்Read More →\nதமிழ் பெண் கொலை, கணவர் கைது\nநேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) Scarborough Malvern (Toronto, Canada) பகுதியில் யாழ். அளவெட்டி செட்டிச்சோலை வடக்கைப் சேர்ந்த தமிழரான இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஜெயந்தி சீவரட்னம் (46) கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை குறித்த குற்றச்சாட்டில் இவரது கணவரான கதிர்காமநாதன் சுப்பையா (45) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோர்னிங்சைட் மற்றும் மக்லிவன் அவென்யு (Morningside and McLevin Ave) அருகே 50 Empringham Dr என்ற இடத்தில் ஒரு டவுன்ஹவுஸ் (Town House)Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2013/08/blog-post_8094.html", "date_download": "2019-01-23T20:40:33Z", "digest": "sha1:BR2GLG3GYQPHZ4ZMSYLSE7YTM4QTOAF5", "length": 42152, "nlines": 276, "source_domain": "eankankal.blogspot.com", "title": "அதிக வருமானம் தரும் பட்டு வளர்ப்பு! ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரி���்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nஅதிக வருமானம் தரும் பட்டு வளர்ப்பு\nஒரு ஏக்கர்… ஒரு மாதம்…30,000\n”விவசாயத்தோடு… அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்” என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு… என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ”நானும் அவர்களின் ஒருவன்” என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்… வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, ’2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்’ என்கிற விருதை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை\nவீடு தேடிச் சென்றபோது, பளீர் வெண்மையில் மின்னிக் கொண்டிருந்த பட்டுக்கூடுகளைச் (கக்கூன்) சேகரித்துக் கொண்டிருந்த செல்லமுத்து, ”வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல நிரந்தரமான வருமானம் கிடைக்கல. லிட்டர், லிட்டரா பூச்சிக்கொல்லியும் மூட்டை, மூட்டையா உரத்தையும் வாங்கிப் போட்டு, கடனாளி ஆனதுதான் மிச்சம். ஆனா, விவசாயத்தை விட்டா எனக்கு வேற தொழிலும் தெரியாது. இந்த நிலையில எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. மனைவி பாப்பாத்தியோட ஊர் நிறையூர். அங்க, கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே பட்டுக்கூடு உற்பத்தி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என் மனைவி வீட்டுலயும் பட்டுக்கூடு உற்பத்திதான். அதனால, அதைப்பத்தின நெளிவு, சுளிவு அத்தனையும் அவங்களுக்குத் தெரிஞ்சுருந்தது. கல்யாணமாகி வந்ததுமே, பாப்பாத்தியோட சேர்ந்து, நானும் பட்டுப்புழு வளக்க ஆரம்பிச்சுட்டேன்.\n89-ம் வருஷத்துல இருந்து பட்டுப்புழு வளர்த்துக்கிட்டு இருக்கோம். மல்பெரிச் செடிகளை நடவு செஞ்சுட்டு, வீட்டோட ஒரு பகுதியையே பட்டுப்புழு வளர்ப்பு மனையா மாத்திட்டோம். நான், ரெண்டு தடவை சிறந்த பட்டு விவசாயிக்கான மாநில விருது வாங்கியிருக்கேன்னா… அதுக்கு என் மனைவியோட உழைப்பும், தொழில்நுட்ப அறிவும்தான் காரணம். என்னோட ரெண்டு பசங்களையும் நல்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சேத்துருக்கேன். இந்தஅளவுக்கு நான் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம், பட்டுப்புழு வளர்ப்புதான்” என்று முன்னுரை கொடுத்து நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி பாப்பாத்தி.\n”ஆரம்பத்துல மஞ்சள் நிறக் கூடுகளைத்தான் உற்பத்தி செஞ்சோம். அதைவிட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கறதால… ஆறு வருஷமா வெள்ளைக்கூடுதான் உற்பத்தி பண்றோம். விவசாயம் சார்ந்தத் தொழில்கள்ல கொறஞ்ச நாள்லயே வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்திதாங்க. ஆனா, பட்டு வளர்ச்சித்துறைக்காரங்க சொல்லித் தர்ற தொழில்நுட்பத்தை சரியாக் கடைபிடிச்சு, நல்ல தரமான கூடுகளை உற்பத்தி பண்ணினாத்தான் லாபம் சம்பாதிக்க முடியும். முன்னயெல்லாம்… ஒரு நாளைக்கு அஞ்சு வேளைக்கு இலைகளைப் பொடிப்பொடியா நறுக்கி புழுக்களுக்குக் கொடுக்கணும். அதனால, நாள் முழுக்க வேலை பாக்க வேண்டியிருக்கும். இப்போ, எளிமையான உபகரணங்கள் வந்துட்டதால, வேலை குறைஞ்சுடுச்சு. இப்போ வளர்ப்பு முறைகளும் மாறிடுச்சு. அதனால, வீட்டு வேலை, மத்த விவசாய வேலை எல்லாத்தையும் பாத்துக்கிட்டே பட்டுப்புழுவையும் வளத்துடலாம்” என்று சிறிது இடைவெளிவிட, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார், செல்லமுத்து.\nஒரு ஏக்கரில் மல்பெரி… 100 கிலோ கூடு உற்பத்தி\n‘ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு. களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துவிடும்.\nஇந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.\nதீவனம் தயாரான பிறகு நமக்குத் தேவையான அளவில் முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். அடை வைக்கும் இடத்துக்கு ‘இளம் புழு வளர்ப்பு மனை’ என்று பெயர். மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, 8-ம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வயது செடிகளில் உள்ள கொழுந்து இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முதல் எட்டு நாட்களுக்கு இளம்புழுக்களுக்குத் தனிக்கவனம் தேவை. அவ்வளவு நுணுக்கமாக, பார்க்க ஆள் வசதி இல்லையென்றால், ‘சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து எட்டு நாட்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்து வளர்க்கலாம் (இவர், தற்போது இளம்புழுக்களை வாங்கி வந்துதான் வளர்க்கிறார்).\n8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் ‘நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும்… ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம். அறுவடை முடிந்த பிறகு, வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, அடுத்தத் தொகுதியை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.’\nவளர்ப்பு முறைகளைச் சொல்லிய செல்லமுத்து நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.\n“ஒரு ஏக்கர்… இரண்டு ஆட்கள்… மாதம் 30 ஆயிரம்\n”100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நல்ல தண்ணியோட, ஒரு ஏக்கர் நிலம் இருந்தா… கணவன், மனைவி இரண்டு பேரும் வேலை செஞ்சாலே… மாசம் 100 கிலோ கூடு உற்பத்தி செஞ்சு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சுட முடியும். நான் ரெண்டு ஏக்கர்ல மல்பெரி சாகுபடி செய்றேன். மாசம் 200 கிலோ கூடு உற்பத்தி செய்யுறதுல, குறைஞ்சபட்சமா 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்குறேன்.\nநான் கோயம்புத்தூர்ல இருக்குற பட்டுக்கூடு விற்பனை அங்காடியிலதான் விக்கிறேன். இங்க லீவு நாட்கள் தவிர எல்லா நாட்கள்லயும் ஏலம் நடக்கும். இப்போ ரெண்டு வருஷமா ஒரு கிலோ பட்டுக்கூடு 300 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால… நல்ல வருமானம் கிடைக்குது” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், செல்லமுத்து.\nபி. முத்தைய்யா, செல்போன்: 73735-25252.\nமானியங்களை அள்ளி வழங்குது மத்திய அரசு\nஈரோடு மண்டல பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பக்கிரிசாமியை சந்தித்தபோது, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.\n”இந்தியாவில் பட்டு நூல் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 29 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாப்பட்டு தேவை. ஆனால், இங்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும்தான் உற்பத்தியாகிறது. அதனால், சீனாவில் இருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குத் தேவை இருந்தாலும், அதில் பாதியளவுதான் உற்பத்தியாகிறது. அதனால், தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக���கிறது. இந்திய அளவில், நான்கு ஆண்டுகளாக வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.\nஇத்தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியத்தை அள்ளி வழங்குகின்றன. நாற்று, நடவு, இலைப்பறிப்புக் கருவி, விசைத்தெளிப்பான், பட்டு வளர்ப்பு மனை, மற்றும் தளவாடங்கள், சொட்டுநீர் அமைப்பு என்று அனைத்துக்கும் 75% வரை மானியம் உண்டு. சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் வசதியும் செய்து தரப்படுகிறது. வங்கிக்கடன் வசதியோடு, இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் போன்றவற்றில் ஏற்படும் திடீர் இழப்பை ஈடுசெய்ய, காப்பீடு வசதியும் உண்டு. மல்பெரி வயல் வரப்புக்களில் மரக்கன்றுகள் நடவும் மானியம் உண்டு” என்றார், பக்கிரிசாமி.\nகுண்டடம், மானூர்பாளையம், தொட்டியந்துறை உள்ளிட்ட தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தாங்கள் பட்டு வளர்ப்புக்கு வந்ததற்கு காரணமாகக் கைகாட்டும் நபர் முத்தையா. இவர், கடந்த 34 ஆண்டுகளாக பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அரசு வேலையை ‘கடனுக்கு’ என்று செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் ஆர்வத்தை ஊட்டி… அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற வைத்திருக்கிறார், இவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் அதேபகுதியில் ஒரு இளம்புழு வளர்ப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டு, தேடி வரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், முத்தையா.\nஅவரிடம் பேசியபோது, ”வித்து நன்றாக இருந்தால்தான், விளைச்சல் நன்றாக இருக்கும். அதேபோல, இளம்புழுக்கள் தரமாக ஊக்கமுடன் வளர்ந்தால்தான் பட்டுக்கூடுகளின் உற்பத்தி நன்றாக இருக்கும். இளம்புழு வளர்ப்பு மிகவும் கடினமான காரியம். எமர்ஜென்ஸி வார்டில் உள்ள குழந்தையைக் கண்காணிப்பது போல மிகத்துல்லியமாகப் பராமரிக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால், தரமானக் கூடுகள் கிடைக்காது. அதற்குப் பயந்தே பலர் பட்டுப்புழு வளர்ப்புக்கு வருவதில்லை. அதனால், அந்த வேலையை மட்டும் தனியாக கவனம் எடுத்துச் செய்யும் விதத்தில்… ஆர்வமுள்ள சில விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்து, அவர்கள் மூலம் ‘சாக்கி சென்டர்’களை உருவாக்கியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. இளம்புழுக்கள் வளர்க்கக் கஷ்டப்படும் விவசாயிகள், இந்த சென்டர்களில் இருந்து, 8 நாள் வயதான புழுக்களை வாங்கி வளர்த்துக் கொள்ள முடியும். இதனால், 20 முதல் 22 நாட்களில் வருமானம் பார்த்துவிட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி நடவு செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்தால், எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்” என்ற முத்தையா,\n”ஆண்டுக்கு 10 பேட்ச் மூலம் 1,000 கிலோ கூடு உற்பத்தி என்பதுதான், பட்டு வளர்ச்சித்துறையின் இலக்கு. அதை சர்வசாதாரணமாக முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் செல்லமுத்து. இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்து ஆண்டுக்கு 18 பேட்சுக்கள் எடுத்து மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். அவர், ஒரு வினாடியைக்கூட வீணாக்க மாட்டார். அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான், அவர் இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார். சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார், செல்லமுத்து. இவரால், எங்கள் பட்டுவளர்ச்சித் துறைக்கே பெருமை” என்று சொல்லி புளகாங்கிதப்பட்டார்\nPosted in: பட்டு வளர்ப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nவங்கி மற்றும் கடன் ::தேசிய வேளாண்மை மற்றும் கிராம ...\nVAT மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன\nவருமான வரி என்றால் என்ன\nஅன்பளிப்பு வரி என்றால் என்ன\nவீட்டுக்கடனில் கிடைக்கும் வருமான வரிச்சலுகை கிடைக்...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு\nபேன்சி நகைகள் – ஃபேஷன் நகைகள்\nஅதிக வருமானம் தரும் பட்டு வளர்ப்பு\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/91-1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-23T21:04:49Z", "digest": "sha1:DLA5JEKL3HRMXEPMJTQS7MWO5FCNB5FM", "length": 12098, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "’91.1% தேர்ச்சி’: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’91.1% தேர்ச்சி’: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின\n’91.1% தேர்ச்சி’: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதமிழகத்தில் 2018 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 (மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்) தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை (இன்று) காலை 09.30 மணிக்கு வெளியாகின. இதில் மாநில அளவில் 91.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238.\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம், ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது\n2018 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.67 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்கான முடிவுகள் காலை 09.30 மணிக்கு http://tnresults.nic.in/ ; http://www.dge1.tn.nic.in/ , http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ் மூலமும் முடிவுகள் அனுப்பப்படுகின்றன.\nதமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 6,754. 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,907.இதில் 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும்.\nஇதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ\nஇதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nமுந்தைய கட்டுரைபிளஸ் 2 மாணவரா நீங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எப்படி நிறைவேறாத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எப்படி புதிய பாதைகளை உருவாக்குவது எப்படி புதிய பாதைகளை உருவாக்குவது எப்படி மனநல ஆலோசகர் வாசுகி மதிவாணன்\nஅடுத்த கட்டுரைகாவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை தேவையில்லை: ஆணையம் முடிவு\nகொடநாடு ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்: சூடு கிளப்பும் ‘தெஹல்கா’ மேத்யூஸ்\nமகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் 13 பேருக்கு வெயிட்டர் வேலை : பட்டதாரிகள் உட்பட 7000 பேர் விண்ணப்பம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/03/wishes_16.html", "date_download": "2019-01-23T20:56:53Z", "digest": "sha1:YBMTNOSJTS2EBUZW6XVIR63QSQCCL7YX", "length": 5373, "nlines": 193, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: விக்னேஷ்வரன்", "raw_content": "\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ்வரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nஒட்டுனது G3 போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள்\nஇதயம் நிறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா\nஒத்த பனமரத்து கள்ளு போலே கிண்'னு இருக்கவும் வாழ்த்துக்கள்.... :))\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி..\nஇன்று பிறந்தநாள் காணும் நண்பர் குடுகுடுப்பைக்கும் வழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர்.விக்கி\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)\nWishes - சச்சின் கோப்ஸ் & முதற்கனவு ரம்யா\nWishes: ஷ்யாம் & மருதம்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilagri.blogspot.com/2010/06/blog-post_26.html", "date_download": "2019-01-23T20:55:52Z", "digest": "sha1:P7MXNMZVN3MKIEADQAIYREA2AEOWPHRG", "length": 29397, "nlines": 70, "source_domain": "tamilagri.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்", "raw_content": "\nஅறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.\nமனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்\nஐக்கிய அமெரிக்க நாடுகள் என்றழைக்கப்படும் யு எஸ் நாட்டில் வாழும் மக்களிடம் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பெண்கள் மெக்ஸிகோ வம்சாவளியினர் ஆகியோரிடம் மற்ற மக்களிடம் இருப்பதை விட அதிக வீதத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nபூச்சிக்கொல்லி தடுப்பு அமைப்பு என்ற Pesticide Action Network அமைப்பு பல அமெரிக்க மருத்துவமனைகளிடமிருந்து பெற்ற விவரங்களைக் கொண்டு சுமார் 2648 மக்களிடம் 34 வகை பூச்சிக்கொல்லிகளின் அளவை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சி ' ரசாயன ஆக்கிரமிப்பு : நம் உடலில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பெரும் நிறுவனங்களின் பொறுப்பும் ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அரசாங்கமே வகுத்த பாதுகாப்பான அளவு என்ற அளவை மீறி இந்த மக்களிடம் பூச்சிக்கொல்லி மருந்து அளவு இருப்பதை இவர்களது ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை அளந்து கண்டறிந்துள்ளனர்.\n'மக்களை பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து காப்பாற்றுவதில் நம்அணுகுமுறை தோல்வியடைந்ததையே இந்த ஆராய்ச்சி வெளிக்கொண்டுவந்து காட்டுகிறது ' என்று கிரிஸ்டின் ஷாபெர் கூறுகிறார். இவர் இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பாளர். 'இந்த பூச்சிக்கொல்லிகளை விவசாயத்திலும் மற்ற பகுதிகளிலும் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிய புதிய அணுகுமுறையை இந்த ஆராய்ச்சி தரும் என்று நம்புகிறோம். ' என்று இவர் கூறுகிறார்.\nசான் பிரான்ஸிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு பூச்சிக்கொல்லிகளை நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதையும், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இருக்கும் பல பொருட்களை பிரபலப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சி செய்த 23 பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒரு சராசரி ஆள் சுமார் 13 பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக உடலில் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளில் பல, மலட்டுத்தன்மை, பிறப்புக்கோளாறுகள், கான்ஸர் மற்றும் பல தீவிரமான ஆரோக்கியப்பிரச்னைகளுக்கு காரணம் என இந்த அமைப்பு தெளிவுபடுத்துகிறது.\n'பல ஆராய்ச்சிகள் இப்படிப்பட்ட பூச்சிக்கொல்லிகளில் மிகக்குறைவான அளவுகூட தீய விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்த வல்லவை என்பதையே உறுதிசெய்கின்றன ' என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.\n6 முதல் 11 வயதான குழந்தைகள் நரம்புகளைப் பாதிக்கும் குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos என்ற பூச்சிக்கொல்லியை அமெரிக்க அரசாங்கம் வகுத்திருக்கும் அதிக பட்ச அளவைவிட 4 மடங்கு அதிகமாக கொண்டிருக்கின்றன என்பதும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கும் விஷயம். இந்த குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos மருந்து பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்துஅவைகளை கொல்லும் வகையான பூச்சிக்கொல்லி.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு என்ற அமெரிக்க அரசுப் பிரிவு இந்த ஆய்வுகளில் உண்மை இருப்பதை ஒப்புக் கொள்கிறது. 'மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. இந்த ஆய்வின் மையக் கருத்தைப் பற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும் ' என்பதும் இந்த அமைப்பின் கருத்து.\nடோ கெமிக்கல் கார்ப்பரேஷன் Dow Chemical Corp என்ற வேதி நிறுவனமே அமெரிக்காவில் இருக்கும் 80 சதவீத குளோர்பைரிஃபோஸ் உற்பத்திக்குக் காரணம். (இதுவே வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க வியாபார பத்திரிக்கையை நடத்துகிறது. இந்த நிறுவனமே யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியது)\nடோ கெமிக்கல் நிறுவனத்தின் வெளியுறவு பேச்சாளர் காரி ஹாம்லின் தன்னுடைய கம்பெனியே அமெரிக்காவின்மிகப்பெரிய பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனம் என்று உறுதி செய்தார். இருப்பினும், இந்த பூச்சிக்கொல்லிகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெகு விரைவிலேயே மனித உடலிலிருந்து வெளியேறிவிடும் என்றும் கூறினார். மனித உடலில் இருக்கும் ரத்தத்திலும் சிறுநீரிலும் இந்த வேதிப்பொருள் இருப்பதாலேயே இவை மனித உடலுக்கு பாதிப்பேற்படுத்தும் என்பதற்கான எந்த விதமான நிரூபணமும் இல்லை என்றும் கூறினார்.\nகுளோர்பைரிஃபோஸ் பரந்து உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் மிகமிக குறைந்த அளவிலேயே இந்த பூச்சிக்கொல்லிக்கு வெளிப்படுத்தப்படுகின்றனர். பூச்சிக்கொல்லி மக்கள் உடலில் வரும்போது மிக வேகமாக இது உடைந்து உடலிலிருந்து சில நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டுவிடுகிறது ' என்றும் இவர் கூறுகிறார்.\nஆராய்ச்சி, பெண்கள் மிக அதிக அளவில் இந்த பூச்சிக்கொல்லியை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த ஆர்கனோ குளோரின் எனப்படும் மூன்றுவகை பூச்சிக்கொல்லிகள் குழந்தைகளின் பிறக்கும்போது எடைக்குறைவாய்ப் பிறக்க காரணம் . குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பவையாகவும் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.\nமெக்ஸிகன் வம்சாவளியினர் மிக அதிக அளவில் லிண்டான் டிடிடி மற்றும் மெத்தில் பார்தியான் ஆகிய lindane, DDT and methyl parthion பூச்சிக்கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nஏன் சில பிரிவினர் அதிக அளவில் இந்தப் பூச்சிக் கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்படவில்லை. இவர்கள் எங்கே வசித்தார்கள் என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு, மற்றும் சுவாசத்தினால் பூச்சிக் கொல்லிகள் உடலில் சேரலாம் என்று தெரிகிறது.\nபூச்சிக் கொல்லிகள் தயாரிக்கும் கம்பெனிகள் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று இந்த அமைப்புக் கோருகிறது. பூச்சிக்கொல்லிகள் பரவுதல் பற்றி ஆய்வு இன்னமும் தீவிரப் படவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கோருகிறது. ஆபத்தான பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்யவேண்டும். பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பாளர்கள் மனித ஆரோக்கியம் கெடாது என்று நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.\nபூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா \nமிக அதிகமாக சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள், எலிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்டால், அவை பார்க்கின்ஸன் வியாதி உருவாக்குவது போலவே மூளையைச் சேதம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஎலிகளுக்கு களை அழிக்கும் பாராக்வெட் paraquat உம், காளான் அழிக்கும் மானெப் maneb உம் சேர்த்துக் கொடுத்தால் பார்க்கின்ஸன் இந்த எலிகளில் உருவாவதையும் மூளை அழிவையும் ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ, பல்மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களான டெபோரா கோரி ஸ்லேச்டா அவர்களும் அவரது உதவியாளர்களும் தெரிவித்திருக்கிறார்கள்\nஇரண்டு வேதிப்பொருகளில் ஒன்று மட்டும் கொடுத்தால் இந்த தனிப்பட்ட அடையாளம் கொண்ட மூளை அழிவு தோன்றுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த கண்டுபிடிப்பும் இது போன்ற பல கண்டுபிடிப்புகளும், பூச்சிக்கொல��லிகள் போன்ற வேதிப்பொருள்களுடன் தொடர்ந்து மனித உடல் தொடர்பு கொள்வது, மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும் என்ற சாட்சியத்துக்கு வலிமை சேர்க்கிறது.\n'இதுவரை யாரும் வேதிப்பொருள்களை சேர்த்து செலுத்தி பரிசோதனை நிகழ்த்தவில்லை, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ' என்று கோரி-ஸ்லேச்டா சொல்லியிருக்கிறார்.\n'எனவே யாருக்கு பார்க்கின்ஸன் வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ' என்று இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்த நரம்பியல் மூளையியல் வல்லுனர் டாக்டர் எரிக் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.\nயாருக்கு எந்த அளவில் இந்த வேதிப்பொருள்கள் உடலில் சேரும் என்றும், ஒரு தனிமனிதருக்கு இந்த வியாதி வர அவருக்கு எவ்வளவு வேதிப்பொருள் அவர் உடலில் சேரவேண்டும் என்றும் குறிப்பாகச் சொல்லமுடியாது. உலகத்தில் ஏராளமான வேதிப்பொருள்கள் பூச்சிக்கொல்லிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று வேதிப்பொருள்கள் உடலில் சேர்வதை எப்படி அளவிடுவது ' என்றும் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.\nஅமெரிக்காவில் மட்டும் சுமார் 500000 பேரை பாதிக்கும் பார்க்கின்ஸன் வியாதி, வளர்ந்து கொண்டே போகும், தீராத ஒரு வியாதி. இது மூளையில் டோபோமைன் என்ற ஒரு திரவத்தை உருவாக்கும் மூளைச்செல்களை பாதிக்கிறது, இந்த டோபோமைன் திரவமே மனிதர்கள் நடப்பதற்கும் அசைவதற்கும் செய்தி கொண்டு செல்லும் திரவம்.\nஇவ்வியாதியுற்றவர்கள் கை நடுங்க ஆரம்பிக்கும். பின்னர் உடல் முழுக்க பக்கவாதம் வந்து இறப்பர். இந்த வியாதிக்கு மருந்து இல்லை. இருக்கும் மருந்துகளும் இந்த வியாதியின் வளர்ச்சியை மெதுவாக்குமே தவிர தீர்வு ஒன்றுதான்.\nஇந்த வியாதி, போப்பாண்டவர் ஜான் பால் அவர்களுக்கும், நடிகர் மைக்கல் ஜே ஃபாக்ஸ் (Back to the future) குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இருக்கிறது,\nஆராய்ச்சியாளர்கள், தவறான ஜீன் காரணமாகவும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாகவும் இது வருகிறது என்று சந்தேகித்து வந்திருக்கிறார்கள். முக்கியமான சந்தேகம் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள். இந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்க உருவாக்கப்பட்டவை.\nநியூரோஸைன்ஸ் என்ற இதழில் கோரி ஸ்லேச்டாவின் குழு பாராக்குவெட், மானெப் என்ற இரண்டு பூச்சிக்கொல்ல��களைப் பற்றி ஆராய்ந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டும் உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், சோளம், சோயா, பருத்தி, பழங்கள், இவைகளின் வளரும் செடிகள் மேல் தெளிக்கப்படுகின்றன கோடானுகோடி ஏக்கரில்.\nஇரண்டில் ஒன்று மட்டும் கொடுப்பது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், இந்த மூளை பாதிப்பின் தெளிவான அடையாளம் தெரிகிறது. எலிகள் மெதுவாக நடந்தன. டைரோஸின் ஹைட்ராக்ஸிலேஸ் என்ற திரவத்தின் அளவு மிகவும் குறைவாக எலிகளின் உடலில் உற்பத்தியானது. (இந்த திரவம் உடலில் டோபோமைன் ஆரோக்கியமாக இருப்பதை அளவிட உதவுகிறது)\nஎலிகளின் உடலில் நான்கு பங்கு அளவு reactive astrocytes பிற்போக்கு அஸ்ட்ரோசைட்டுகள் அதிகமாயின. இந்த பொருள்கள் மூளைபாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட உதவும். இந்த எலிகளுக்கு 15சதவீத அளவு குறைந்த டோபோமைன் நியூரான்களும், 15 சதவீத அளவு குறைந்த டோபோமைனும் இந்த எலிகள் உற்பத்தி செய்தன.\nடாக்டர் ரிச்ஃபீல்ட் அவர்கள், ஒரு வேதிப்பொருள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் இன்னொரு வேதிப்பொருள் அதற்கு துணை செய்கிறது என்றும் கருதுகிறார். இதை ஆராய்ச்சி செய்தே அறியவேண்டும் என்றும் கருதுகிறார்.\n1. இந்த செய்தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தயாரித்தளித்த செய்தி. நன்றி\n2. மீண்டும், வேப்பிலை, வேப்பம் புண்ணாக்கு மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவதை இந்திய விவசாயிகள் யோசிக்க வேண்டும். வேப்பம் புண்ணாக்கு ஏற்றுமதி மூலம் உலக மக்களை செயற்கை பூச்சிக்கொல்லிகளிலிருந்து காப்பாற்றவும் இயலும். அதற்குள் யாராவது வேப்பம்புண்ணாக்கை பாடண்ட் பண்ணிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.\nகொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப்பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.\nவாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்க��ுக்கு ஊறுவிளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது இது செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. எது இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.\nபூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத்தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்துவிடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.\nதொகுப்பு ரகுபதி நேரம் முற்பகல் 11:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்...\nபாரம்பர்ய விவசாய குடும்பத்திலிருந்து கணிப்பொறியை நாடிச்சென்று மீண்டும் பாட்டன், முப்பாட்டன் காட்டிய வழியில்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/11/07/28886/", "date_download": "2019-01-23T20:03:39Z", "digest": "sha1:LFYW2T7FQ53FWHHNXRP62EXLXISPSDER", "length": 2043, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஅடையாளம் காணப்படாத சடலம் மீட்பு\nபலாங்கொடை – அமுபிட்டிய பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சடலம் மீட்கப்பட்ட இடத்தில் 3 விஷ போத்தல்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/bindu-madhavi/", "date_download": "2019-01-23T20:57:30Z", "digest": "sha1:S2L6WGV6A7C3FLEUFVMCXEZSUXSB63SI", "length": 6608, "nlines": 97, "source_domain": "www.behindframes.com", "title": "Bindu Madhavi Archives - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘கரு பழனியப்பன் பட கதாநாயகி ஆனார் பிந்து மாதவி..\nஅருள்நிதி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தை இயக்குனர் கரு பழனியப்பன் இயக்குவதாக அறிவித்த நாளில் இருந்தே படத்தின்...\nபிக் பாஸ் ; இனி பிந்து மாதவி (தான்) கவனமாக இருக்கவேண்டும்..\nபிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்னதான் தங்களை கேமரா கண்காணித்துக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்தாலும் கூட, அதற்காக தாங்கள் நல்லவர்கள் தான்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் புதிய வரவாக பிந்து மாதவி..\nபிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் களைகட்டிக்கொண்டு இருக்கிறது.. ஐந்து நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் உள்நாட்டு கலாட்டாக்களும், சனி,...\nபிந்து மாதவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nதமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் சின்ன சில்க் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T19:42:16Z", "digest": "sha1:I5S6EUSWLJZLVTBRZAYTOYSLYK2EUZM5", "length": 10186, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புதிய செயலியை வெளியிடும் வாட்ஸ்அப் | Chennai Today News", "raw_content": "\nபுதிய செயலியை வெளியிடும் வாட்ஸ்அப்\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nபுதிய செயலியை வெளியிடும் வாட்ஸ்அப்\nஆப்பிள் ஐபேட் பயன்படுத்துவோருக்கென பிரத்யேக செயலி ஒன்றை வாட்ஸ்அப் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WABetaInfo சமீபத்திய டுவிட்டர் பதிவில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இத்துடன் புதிய அம்சம் சார்ந்த ஸ்கிரீன்ஷாட்களும் பதிவிடப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் புதிய அம்சங்கள் சார்ந்த நம்பத்தகுந்த தகவல்களை வழங்கி வரும் WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் புதிய செயலியை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது பிரத்யேக செயலியாக இருக்குமா அல்லது விண்டோஸ் தளங்களுக்கு வாட்ஸ்அப் வெப் போன்றே மேக்புக் பயனர்களுக்கும் புதிய சேவையை வெளியிடுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை.\nஇணையத்தில் பலமுறை இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் 0.2.6968 பதிப்பில் புதிய அம்சங்கள சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியும் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் UPI மூலம் வாட்ஸ்அப் செயலியிலேயே பணம் அனுப்ப வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி லைவ் லொகேஷன், எமோடிகான் உள்ளிட்ட புதிய வசதிகள் வழங்கப்பட்டது. இத்துடன் வியாபாரங்களுக்கான வாட்ஸ்அப் செயலி பிரத்யேகமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் தாங்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும். இந்த அம்சம் அனுப்புவோரின் போன் மட்டுமின்றி அதனை பெறுபவரின் ஸ்மார்ட்போ���ிலும் அழிக்கப்பட்டு விடும். இந்த அம்சத்தை இயக்க குறிப்பிட்ட குறுந்தகவலை தேர்வு செய்து டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.\nகிளிக் செய்ததும் குறுந்தகவல் உங்களுக்கு மட்டும் அழிக்கப்பட வேண்டுமா அல்லது அனைவருக்கும் அழிக்கப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் பாப் அப் மூலம் திரையில் தோன்றும். இதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் அனுப்பியவருக்கும் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டதை தகவல் மூலம் தெரிவிக்கப்படும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதிய செயலியை வெளியிடும் வாட்ஸ்அப்\n‘அறம்’ வெற்றியை தொடர்ந்து ‘அறம் 2’: படக்குழுவினர் திட்டம்\nமாருதியை பின்னுக்கு தள்ளிய ஹூன்டாய் கிரான்ட்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/06/tnpsc_27.html", "date_download": "2019-01-23T20:01:38Z", "digest": "sha1:L6HPRROFLWF5O7SSLMYSJZMTBBQ33B7Q", "length": 25995, "nlines": 144, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC-புதிய பாடத்திட்டமும் புதிய தேர்வு முறையும் ஒரு விரிவான அலசல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கல்வி , சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , தேர்வுக்கான குறிப்புகள் , பாடத்திட்டம் » TNPSC-புதிய பாடத்திட்டமும் புதிய தேர்வு முறையும் ஒரு விரிவான அலசல்\nTNPSC-புதிய பாடத்திட்டமும் புதிய தேர்வு முறையும் ஒரு விரிவான அலசல்\nவணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு உற்சாகமாக படித்துக் கொண்டிருந்தவர்களை சற்று சோர்வடையச் செய்திருப்பது பாடத்திட்டம் மாற்றம்தான்.புதிதாக இந்த வருடம் தேர்வெழுத வந்தவர்களை இது பாதிக்கவில்லை.கடந்த காலங்களில் தேர்வெழுதி தேர்வாகாமல் தொடர்ந்து, இந்த வருட தேர்வுகளை எழுதி வெல்லலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு சோதனைதான்.ஏற்கனவே தேர்வெழுதி இருந்தவர்களுக்கு இது பற்றி தெரியும்.புதியவர்களுக்கு தெரியாது.இந்தப் புதிய பாடத்திட்டத்தை பார்த்து முந்தைய தேர்வுகளில் தோல்வியுற்றவர்கள், 'அடடா போன வருசமே ஒழுங்கா படிச்சு எழுதிருந்தா தேர்வாகியிருக்கலாம்.இப்படி ஆகும்ன்னு தெரியாமப் போச்சே' எனப் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.சிலர் இன்னும் புதிய படத்திட்டத்தைதான் இப்போது வரையிலும் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அதில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.\nஆமாம்.. இதுவரையில் இருந்த பாடத்திட்டத்தைக் காட்டிலும் இது சற்று கடினமானதாகத்தான் கருதப்படுகிறது. பொதுத்தமிழைக் கூட சிரத்தையெடுத்து படித்தாலொழிய தேர்வாவது என்பது கடினமான ஒன்றுதான் என பலவாறாகப் பேசப்படுகிறது.\nநடைமுறையில் இருந்த பாடத்திட்டம் தகுதியானதாகவோ தரமானதாகவோ இல்லையென குற்றச்சாட்டுகள் எழுந்த வேளையில் இந்த பாடத்திட்டம் மாற்றும் பணி தீவிரமடைந்தது.விரைவாக நிர்ணயிக்கப்பட்டு புதிய பாடத்திட்டமும் வெளியானது.அந்தப் பாடத்திட்டத்தை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி.காரணம் வழக்கமாக கேட்கப்படும் பொதுத்தமிழ் பகுதியே அதில் காணமாற்போயிருந்தது. தமிழ்நாட்டு அரசில் வேலை வாய்ப்பைப் பெற நடக்கும் தேர்வில் தமிழ் புறக்கணிப்பா என அரசியல் வட்டாரத்திலும் இலக்கிய வட்டாரத்திலும் குற்றச்சாட்டு எழுந்தது.மீண்டும் பாடத்திட்டத்தை மாற்றி அதில் தாய்மொழியாம் தமிழை சேர்க்க வேண்டும் என அரசுக்கு பலரும் கோரிக்கை வைக்க தேர்வாணையம் மீண்டும் பாடத்திட்டத்தை புதுப்பித்து பொதுத்தமிழையும் புகுத்தி வெளியிட்டது.அந்தப் பாடத்திட்டத்தைப் பார்த்து பலர் கொஞ்சம் ஆடிப்போனார்கள் என்பது உண்மைதான்.\nபாடத்திட்டத்தில் பொதுத்தமிழை சேர்க்க வேண்டும் என போர்க்கொடி துக்கியதற்காக கோபப்பட்ட தேர்வாணையம் \"பொதுத்தமிழ்தானே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.. இதோ சேர்த்தாச்சு பொதுத்��மிழ்ல கிட்டத்தட்ட எல்லாத்தையும் படிங்க என்று அ)மொழிப்பயிற்சி ஆ)இலக்கியம் இ)தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் என மூன்று பிரிவுகளைக் கொடுத்து 'அ' பிரிவில் 20 உட்பிரிவுகளையும் 'ஆ' பிரிவில் 10 உட்பிரிவுகளையும் 'இ' பிரிவில் 20 உட்பிரிவுகளைக் கொடுத்து, ம் போதுமா இப்ப படிங்க என்று கூறுவதைப் போலிருக்கிறது.\nபொது அறிவு பகுதிக்கான பாடத்தில் நுண்ணறிவுத்திறன் பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.அதிலிருந்து கிட்டத்தட்ட 25 வினாக்கள் கேட்கப்படலாம்.இதனால் வரலாறு, புவியியல் போன்ற பாடங்களில் வினாக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வில் கிராம நிர்வாகம் அடிப்படைத்தகவல் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.வேறு ஏதும் மாற்றமில்லை.\nபொதுத்தமிழ் பகுதிதான் இப்போது தேர்வெழுதும் அனைவரும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கும் பகுதி.காரணம் சென்ற வருடம் வரை இருந்த பாடத்திட்டத்தில் இப்போதைய பாடத்திட்டத்தில் கொடுத்திருக்கும் 'அ' பிரிவு மட்டுமே பொதுத்தமிழ் பகுதிக்கானதாக இருந்தது.அதன் 20 உட்பிரிவுகளிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் கேட்கப்படும்.அதற்காக பொதுத்தமிழை யாரும் மெனக்கெட்டு அமர்ந்து படிக்கத் தேவையில்லாமல் இருந்தது.காரணம் மொழிப்பயிற்சி வினாக்கள்தான் அனைத்தும், எனவே நன்றாகத் தமிழ் எழுத, பேச, படிக்கத் தெரிந்திருந்தாலே எளிமையாக மதிப்பெண்கள் பெறலாம்.சென்ற வருடங்களில் தேர்வான அனைவருக்கும் தமிழே கைகொடுத்தது எனலாம்.பொதுத்தமிழ் பகுதியில் குறைவான நேரத்தில் 95 மதிப்பெண்களைப் பெறலாம்.ஆனால் அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது.\nமேற்கண்ட 'அ' பிரிவான மொழிப்பயிற்சி மட்டுமல்லாது ஆ,இ என இலக்கியம் மற்றும் தமிழும் தமிழ்த்தொண்டும் போன்ற பகுதிகள் 100 மதிப்பெண்களுக்கான தமிழ்ப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.முன்பை போலில்லாமல் பகுதி 'ஆ' பகுதி 'இ' என இரண்டிற்கும் நேரம் ஒதுக்கி படித்தால் மட்டுமே தேர்வாக முடியும்.ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 35 வினாக்கள் எதிர்பார்க்கலாம்.இல்லையெனில் 'அ' பிரிவில் 40 வினாக்களும் 'ஆ' பிரிவில் 20 வினாக்களும் 'இ' பிரிவில் 40 வினாக்களும் கேட்கப்படலாம்.எப்படியிருந்தாலும் மூன்று பிரிவுகளையும் நன்றாகப் படித்தால் மட்டுமே தேர்வாக முடியும்.\nநாளுக்கு நாள் வருடத்திற்கு வருடம் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.ஆதலால் பாடத்திட்டத்தையும் அதற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றுதான்.என்னைப் பொறுத்த வரையிலும் இந்தப் பாடத்திட்டம் மிகச் சிறப்பானது..தமிழை ஓரளவு படித்து தெரிந்துகொள்ள துணை நிற்கிறது. இந்தத் தேர்வில் போட்டியை பலப்படுத்துவதே தமிழ்தான்.தமிழை நன்றாகப் படித்தவன் நிச்சயம் தேர்வாவான்.இதில் ஐயமில்லை.\nகுரூப் 2 தேர்வு முறை மாற்றம்\nஇந்த முறை அதிரடியாக தேர்வுகளிலும் மாற்றம் வந்துள்ளது,முன்பெல்லாம் குரூப் 2 தேர்வில் எழுத்து தேர்வில் மட்டுமே தேர்வானால் போதும் அடுத்ததாக நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம்.ஆனால் இப்போது அப்படி இல்லை.இரண்டு கட்ட எழுத்துத் தேர்வில் தேர்வானால் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.இது ஆரோக்கியமான போக்கு என்பது எனது கருத்து.\nமுதற்கட்டமாக சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல், இதில் தேர்வானால் அடுத்தது விரிவான விடையளிக்கும் தேர்வு, இதிலும் தேர்வானால் மட்டுமே நேர்முகத் தேர்வு, இதில் தேர்வானால் பணி நியமனம்.இனி நடக்கும் குரூப் 2 தேர்வுகளில் சாதாரணமாக தேர்வாக முடியாது. அ,ஆ என விடைகளை பெட்டியில் நிரப்பினால் மட்டும் போதாது. இரண்டாம் கட்ட தேர்வில் விரிவான விடையளித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தேர்வுக்கு தயாராகும் இத்தனை லட்சம் பேரில் எத்தனை பேருக்கு விரிவான விடைகள் தெரியும்.அப்படித் தெரிந்தாலும் எத்தனை பேரால் என்ணியதை எழுத முடியும்.அப்படித் தெரிந்தாலும் எத்தனை பேரால் என்ணியதை எழுத முடியும்.அப்படி எழுதினாலும் எத்தனை பேரால் கொடுத்திருக்கும் நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும்..அப்படி எழுதினாலும் எத்தனை பேரால் கொடுத்திருக்கும் நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும்.\nஇன்று குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் தோழர்களில் பலபேர் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தையே மறந்தவர்களாக இருப்பீர்கள்.இந்த நிலை தேர்வுக்கு உபயோகப்படாது.எனவே படிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போல எழுதி பயிற்சி எடுப்பது முக்கியம்.அனைத்தையும் படித்து கரைத்து குடித்திருந்தாலும் எழுத முடியவில்லையென்றால் சிரமம்.\nமுன்பு ஒரே தேர்வில் நேர்முகத்தேர்வில் வென்றவர்கள் போக ஏனையோரை நேர்முகத்தேர்��ு அல்லாத பணிகளுக்கு தேர்வு செய்வர்.ஆனால் புதிய தேர்வின் படி அதற்கு தனித் தேர்வே நடத்தப் படுகிறது.\nஇந்த பாடத்திட்ட மாற்றமும் தேர்வு முறை மாற்றமும் சில பேருக்கு கடினமாக இருந்தாலும் இதை பல பேர் வரவேற்கிறார்கள்.இனி நன்றாகப் படித்து தேர்வு எழுதினால் மட்டுமே பணி என்ற நிலை இருக்கிறது.எனவே தோழர்களே திட்டமிட்டு படியுங்கள்.. தேர்வில் வெற்றி பெறுங்கள்..வாழ்த்துகள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கல்வி, சமூகம், டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கான குறிப்புகள், பாடத்திட்டம்\nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2013 at 8:21 AM\nவிரிவான விளக்கம் பலருக்கும் விளங்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2013 at 8:21 AM\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்க�� குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/06/TNPSC-Group-4-Online-Tamil-Model-Test-Dinamani-TNPSC-MCQ.html", "date_download": "2019-01-23T19:54:51Z", "digest": "sha1:VUWJDGPKSVOD6IRSY2YM3UPOX7U7YR3Y", "length": 4443, "nlines": 97, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Group 4 Online Tamil Model Test {Dinamani TNPSC MCQ} - 1 | TNPSC Master TNPSC Group 4 Online Tamil Model Test {Dinamani TNPSC MCQ} - 1 - TNPSC Master", "raw_content": "\nநன்றி பரிசு என்னும் ஆசிரியர் \nதனிப்பாடல் என்னும் நூலைத் தொகுத்தவர்\nபத்தாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை யார் \nசொல்ல துடித்தது மனசு என்னும் நூலின் ஆசிரியர் \nகுரல் நெறி இலக்கிய கதைகளின் ஆசிரியர் யார் \nபுரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு எது \nநாளை என் தாய் மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர் யார் \nஆய்லராக இல்லாவிட்டாலும் ராமானுஜம் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் \nகோயில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோயில்களை பற்றி தலபுராணங்கள் இயற்றிவர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/wiki-marathon_14881.html", "date_download": "2019-01-23T20:21:23Z", "digest": "sha1:VFNJVZMKJXVXZWPZS6YLNI4NLPWFVTVV", "length": 21461, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Wiki Marathon 2015 | இணைய தமிழின் வளர்ச்சிக்கு உதவும் விக்கி மாரத்தான் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஇணைய தமிழின் வளர்ச்சிக்கு உதவும் விக்கி மாரத்தான் \nவிக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி புதிய கட்டுரையைத் துவங்குவது, குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்வது, பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துவது, மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவது, கட்டுரைகளில் எழுத்துப்பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வது, கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைப்பது உள்ளிட்ட வழக்கமான விக்கிப்பீடியா தொகுத்தல் பணியை செய்வதாகும்.\nசூலை 19, 2015 அன்று தமிழ் விக்கி மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. இது உலகம் முழுவதுமுள்ள பழைய பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். 19-ம் தேதியன்று 24 மணிநேரமும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால், பல்வேறு நாடுகளில் இருந்து பயனர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் பங்களிப்பு செய்யலாம்.\nஇ. மயூரநாதனின் முயற்சியில் தமிழில் விக்கிப்பீடியா துவங்கப்பட்ட 12 ஆண்டுகளில் இது மூன்றாவது விக்கி மாரத்தான் ஆகும். இந்நிகழ்வில் அவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பங்குபெறுகிறார். மூன்று தமிழ் விக்கிப்பீடியர்கள், அதே நாளில் மெக்சிகோவில் நடைபெறும் விக்கிமேனியா கருத்தரங்கில் இருந்து பங்குபெறுகிறார்கள்.\nஏற்கனவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெற்ற இடங்களிலும் இந்நிகழ்வை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன. வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ அல்லது நண்பர் குழுமமாக இணைந்தோ, இணையத்தின் வாயிலாக பங்குபெறலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களில் ஒருவரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான மா. செல்வசிவகுருநாதனின் எதிர்பார்ப்பின்படி, 100 பயனர்கள் தலா 100 தொகுப்புகளைச் செய்தால், சுமார் 10,000 தொகுப்புகள் ஒரே நாளில் சேர்ந்துவிடும்.\nபழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.\nசூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேர வலயத்துக்கு ஏற்ப).\nவீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலகம், கட்டற்ற மென்பொருள் கூட்டங்கள், பள்ளி ஆய்வகங்கள்.\nவிருப்பமான பயனர்கள் ஓரிடத்தை தேர்வு செய்து கூடலாம்.\nவிக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும். பயனர்கள் தமது விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.\nபழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்தலாம்.\nகட்டுரைகளில் மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைச் சேர்க்கலாம்.\nகட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்யலாம்.\nகட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைக்கலாம்.\nதாம் முன்பு எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.\nஇணைய தமிழின் வளர்ச்சிக்கு உதவும் விக்���ி மாரத்தான் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது\nவிக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது\nமிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..\nஅமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-23T20:36:43Z", "digest": "sha1:WZVNIBY6V6DV44UTIB3BIC7IWYAH4JUM", "length": 9447, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுனிவர்சல் ஸ்டுடியோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 30, 1912 (1912-04-30) (யூனிவர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்)\nயுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டைன்மென்ட்\nயுனிவர்சல் ஸ்டுடியோஸ் (ஆங்கிலம்:Universal Studios) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படப் படப்பிடிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஏப்ரல் 30, 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் முக்கிய 6 திரைப்படப்பிடிப்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்றாகும். யுனிவர்சல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட மூன்று முக்கியத் திரைப்படங்கள்: ஜவஸ் (1975), ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரிய (1982), ஜுராசிக் பார்க் (1993). இந்த மூன்று திரைப்படங்களை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கியுள்ளார்.\nயுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரிய\nத பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ்\nபாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6\nஎ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2017, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/tag/bariatric-surgeon-in-chennai/", "date_download": "2019-01-23T20:44:09Z", "digest": "sha1:U5MMKCTXCNNKURWAOFY55O54EAJBE2MO", "length": 12518, "nlines": 106, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Bariatric Surgeon in Chennai Archives - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை – என்னென்ன வகைகள் உள்ளன\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை ��ல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும்.\nஉங்கள் BMI 35 க்கு அதிகமாக இருந்து, அதனால் உடல் நலக் குறைபாடுகள் இருந்தாலோ, அல்லது உங்கள் BMI 40 க்கு அதிகமாக இருந்தாலோ, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை கொண்டு அதீத உடல் பருமனில் இருந்து விடுதலை பெற்று அதை சார்ந்த நோய்களிலிருந்து தீர்வளிக்கிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் உள்ள பல வகைகளை இங்கே அலசுவோம்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்\nகாஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding) – இந்த அறுவை சிகிச்சை முறை “லேப் பேண்டு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறையில் உள்வயிற்றின் மேல் பகுதியில் ஒரு லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டு இந்த லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். இந்த லேப் பேண்டை உள்ளே அணிவிப்பதால் நம் உள்வயிறு சுருங்கி அதன் கொள்ளளவு குறைந்து விடுகிறது. இதனால் நாம் எடுக்கும் உணவின் அளவு வெகுவாக குறைகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 45% ஐ குறைக்க முடியும்.\nகாஸ்ட்ரிக் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ் காஸ்ட்ரெக்டமி (Gastric Sleeve or Sleeve Gastrectomy) – நம் உள்வயிற்றின் முக்கால் பங்கை இந்த அறுவை சிகிச்சை முறையில் வெட்டி எடுத்து விடுவதே. நம் உள்வயிறு இயல்பாக வளைந்து இருக்கும். அதன் வளைந்த போக்கிலேயே அறுவை சிகிச்சை செய்து உள்வயிறு நீள வாக்கில் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 55-60% வரை குறைக்க முடியும்.\nகாஸ்ட்ரிக் பைபாஸ் அல்லது ரூ-அன்-ஒய் காஸ்ட்ரிக் பைபாஸ் (Gastric Bypass or Roux-en-Y Gastric Bypass) – இருக்கின்ற எல்லா பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறைகளில் இதுவே மிக சிறப்பானது (Gold Standard) என்று கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில், உள்வயிற்றுப்பகுதியும், டுயோடினம் என்று சொல்லப்படும் சிறுகுடலின் முதற் பகுதி, இவை இரண்டும் சுத்தமாக பயன்படுத���தப் படாமல், உணவுக்குழாயின் கீழ் பகுதியில் மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டு, அது நேராக சிறுகுடலின் நடுப்பகுதியோடு இணைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 65-80% வரை குறைக்க முடியும்.\nமெடபாலிக் அறுவை சிகிச்சை முறை (Metabolic Surgery) – ஒருவருக்கு மிக அதிகமாக கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை அளவு இருக்குமென்றாலும், அவர் உடல் பருமன் இல்லாமல் இருந்தாலும் இந்த அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில் சிறுகுடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு இணைக்கப்பட்டு ஒரு மாதிரியான மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையையும் லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டே செய்கிறார்கள்.\nமுடிவு – பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் பல வகைகள் இருந்தும், உங்கள் உடல் எடை, நோய் தன்மை, ஆகியவற்றின் நிலையை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே அறுவை சிகிச்சை மருத்துவர் எந்த வகை உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரைப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bigg-boss-fame-julie-becomes-vj/", "date_download": "2019-01-23T20:11:11Z", "digest": "sha1:JBW2WDOFCKZO6BBSRV6ZVMVOY2K2CF5J", "length": 14701, "nlines": 123, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜூலியின் குட்டை போட்டு உடைத்த ஹரிஷ் கல்யாண்.!ச்சீ இப்படியா ஜூலி.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஜூலியின் குட்டை போட்டு உடைத்த ஹரிஷ் கல்யாண்.\nஉன்ன அழிக்க நான் விரும்பி வந்துருக்கேன். பிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி ட்ரைலர்.\nஜூலி பதிவிட்ட ஒரு புகைப்படம் வச்சி செய்யும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர்.\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் அம்மன் தாயி படத்தின் ப்ரோமோ வீடியோ.\nஜூலியின் குட்டை போட்டு உடைத்த ஹரிஷ் கல்யாண்.\nஜூலி தற்போதும் பொய் பேசுவது தெரிய வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்ற பெயர் போய் போலி என்ற பெயர் வாங்கிவிட்டார் ஜூலி.\nபிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் போலியாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். ஜூலி பொய் பேசி கமல் ஹாஸனிடமே சிக்கினார்.\nநான் ஹரிஷ் க��்யாணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறேன் என்று ஜூலி தெரிவித்தார். ஜூலி ஹரிஷுடன் பேசுகிறாரா, நம்ப முடியவில்லையே என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.\nஜூலி என்னுடன் அடிக்கடி போனில் எல்லாம் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ஒரேயொரு முறை தான் பேசினார். அவர் பொய் சொல்கிறார் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.\nநான் ஓவியாவுடன் நட்பாகி விட்டேன். அவருடன் அடிக்கடி போனில் பேசுகிறேன் என்று முன்பு ஜூலி தெரிவித்தார். தான் யாருடனும் போனில் பேசவில்லை என்று ஒரேபோடாக போட்டார் ஓவியா.\nபொய் சொல்லி சொல்லி சிக்குவதே இந்த ஜூலிக்கு வேலையாகிவிட்டது. இவரை திருத்தவே முடியாது விடுங்க என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் எங்கு சென்றாலும் ஒரே கூட்டம் கூடி விடுகிறது என்று முன்பு ஜூலி தெரிவித்தார். இதையடுத்து அவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இது தான் கூட்டமா ஜூலி என்று கேட்டு மீம்ஸ் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்\nபிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கும் அதேவேளை பெயரை கெடுத்துக்கொண்ட ஒருவரும் இருக்கிறார். எல்லோருக்குமே தெரியும் அது தான் ஜூலி.\nஅனைவரின் கோபத்துக்கும் ஆளான அவர் இப்போது இன்னும் ஒரு புதிய களத்தில் இறங்கப்போகிறாராம். அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.\nதிங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.\nஉன்ன அழிக்க நான் விரும்பி வந்துருக்கேன். பிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி ட்ரைலர்.\nஜூலி பதிவிட்ட ஒரு புகைப்படம் வச்சி செய்யும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர்.\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் அம்மன் தாயி படத்தின் ப்ரோமோ வீடியோ.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nசூர்யா, விக்ரமை அதிர்ச்சியடைய வைத்த இந்த அதிரடி அறிவிப்பு.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/08/29065842/1187371/Doddamallur-navaneetha-krishnan-temple.vpf", "date_download": "2019-01-23T21:11:33Z", "digest": "sha1:XES3FBSGPC3E3MM3QND3EU4XGRPESWYG", "length": 26538, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் || Doddamallur navaneetha krishnan temple", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்\nசகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\n‘குழல்இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பவர்கள், அவர்தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவர்களே என்கிறார் திருவள்ளுவர். குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.\nஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.\nமனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.\nஅபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது, ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தைப் பாக்கியம் எனும் சந்தானப் பிராப்தி தவறாமல் கிடைக்க அருள்செ��்ய வேண்டும் என்று கேட்கிறார்.\nகுழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.\nஇப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nகண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.\nஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் தொட்டமளூர் திருத்தலத்தில் தவழ்கிறான் கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. ராமானுஜர், ராகவேந்திரர், வியாசராஜரும் இங்கு வழிபட்டுள்ளனர்.\nகிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளாராம். அதனால் தான் ‘ராம அப்ர மேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள்.\nஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.\nஅடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.\nசாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா' என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.\nநவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.\nஇந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.\nபெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nதோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி\nஆற்றின் நடுவில் சுயம்பு ஐயப்பன் கோவில்\nகர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்\nகலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்\nபக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அழகிய முருகன் கோவில்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/?page=1", "date_download": "2019-01-23T20:58:05Z", "digest": "sha1:CAZJD7B6HBVPHCH2WD3XDPF5MZBJBUVH", "length": 7143, "nlines": 284, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nBy அருள்மொழிவர்மன், January 1\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nBy தனிக்காட்டு ராஜா, August 8, 2018\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nஎங்கே அவன் தேடுதே சனம்\nBy சுப.சோமசுந்தரம், April 2, 2018\nBy அருள்மொழிவர்மன், April 27, 2018\nமீண்டும் நாவல் முயற்ச்சியில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஅதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2019-01-23T19:45:06Z", "digest": "sha1:UWVGR3YX7NDSBHKAKWVY7IS2C6V4R57F", "length": 5329, "nlines": 119, "source_domain": "anjumanarivagam.com", "title": "வலிமார்கள் வரலாறு (பாகம்-5)", "raw_content": "\nHome வலிமார்கள் வரலாறு (பாகம்-5)\nநூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-5)\nஆசிரியர் : அப்துற் றஹீம்\nவெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்\nநூல் பிரிவு : IHR-04 1097\nவலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் ஐந்தாவது பாகமாகும்.\n1. ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரஹ்)\n2. காட்டுபாவா சாஹிபு (ரஹ்)\n3. சையிது இப்ராஹீம் ஷஹீது வலி (ரஹ்)\n4. சையிது ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாபிர் வலி (ரஹ்)\n5. ஷைகு சுலைமான் வலி (ரஹ்)\n6. சின்ன ஷம்சுத்தீன் வலி (ரஹ்)\n7. அஹ்மது வலி (ரஹ்)\n8. ஷைகு சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்)\n9. ஸாம் ஷிஹாபுத்தீன் வலி (ரஹ்)\n10. ஸலாஹுத்தீன் வலி (ரஹ்)\n11. இராவுத்தர் சாஹிபு வலி (ரஹ்)\n12. நெய்னா முஹம்மது சாஹிபு வலி (ரஹ்)\n13. பெரிய லெப்பை அப்பா (ரஹ்)\n14. நூஹ் லெப���பை அப்பா (ரஹ்)\n15. ஷைகு அபூபக்ர் வலி (ரஹ்)\n16. சையிது முஹம்மது புகாரீ தங்கள் (ரஹ்)\n17. காரைக்கால் மஸ்தான் சாஹிபு வலி (ரஹ்)\n18. உமர் வலி (ரஹ்)\n19. கீழக்கரை தைக்கா சாஹிபு வலி (ரஹ்)\n20. காயல்பட்டினம் தைக்கா சாஹிபு வலி (ரஹ்)\n21. குத்பே வேலூர் (ரஹ்)\n22. ஷைகு முஹம்மது சாலிஹ் வலி (ரஹ்)\n23. அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்)\n24. கல்வத்து நாயகம் (ரஹ்)\n25. அப்துல் கரீம் ஹலரத் (ரஹ்)\n26. பத்ருத்தீன் அஹ்மது படே சாஹிபு (ரஹ்)\n27. பல்லாக்கு வலி (ரஹ்)\n28. முஹம்மது யூசுஃப் லெப்பை (ரஹ்)\n29. காஜா பஷீர் அஹ்மது சாஹிபு (ரஹ்)\nஆகிய 29 வலிமார்களின் இனிய வரலாற்றை இந்நூல் மிக அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nதமிழக அரசியல் வரலாறு பாகம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2018/06/fire-of-heroshima-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-01-23T20:22:44Z", "digest": "sha1:LMS6JCRJTYZYXTIYJC4IKKCV4YD4T746", "length": 11459, "nlines": 80, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nFIRE OF HEROSHIMA (மாயி-சான்: ஹிரோஷிமாவின் வானம்பாடி)\nஉலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் நேசிக்கின்றனர். போரை யாரும் விரும்புவதில்லை. சமீபத்தில் தோசி மாருகி எழுதிய மாயி-சான் ஹிரோசிமாவின் வானம்பாடி என்ற புத்தகத்தை படித்தேன். FIRE OF HEROSHIMA என்ற புத்தகத்தின் தமிழ்வடிவம். தமிழில் கொ. மா. கோ. இளங்கோ சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.\nதமிழகத்தில் நடைபெற்றுவரும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பெரும் போராட்டத்தினாலும், உயிரிழப்பினாலும் வெற்றியடைந்திருப்பது மனதிற்கு மகிழ்சியை அளித்தாலும். உயிரிழந்தவர்களையும், அவர்களை பிரிந்துவாழும் உறவினர்களை நினைக்கும்பொழுதும் மனது பெரும்வலியை சுமந்துகொள்கிறது.\nதோசி மாருகி ஒரு ஓவியர். வடக்கு ஜப்பான் தீவு நகரமொன்றில் தோசி மாருகியும், அவரது கணவரும் அணுகுண்டு வீச்சு நிகழ்வையும், அதன் பாதிப்பையும் உணர்த்தும் ஓவியங்களை ஒவியக்கண்காட்சியில் வைத்திருந்தபோது. அங்குவந்த ஒரு பெண்மணி அந்த ஓவியங்களை பார்த்து கண்ணீர்வடித்து, அற்புதமாக வரைந்துள்ளீர்கள் எனக் கூறி தோசி மாருகியை கட்டித்தழுவிக்கொள்கிறார். பின் மேடையில் ஏறி ” அணுகுண்டு வீச்சின்போது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி தங்���ளது உயிரைக்குடுத்து தனது உயிரை எப்படி காப்பாற்றினர் என்பதையும், அச்சூழலில் தான் நேசித்த உயிரினங்களும், நகரமும் எப்படி அழிந்துகொண்டிருந்தது என்பதை விளக்கமாக விவரித்துள்ளாள். இந்நிகழ்வை மையமாக கொண்டுதான் பின்னாளில் தோசி மாருகி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.\nகுழந்தைகளுக்கு அணுகுண்டுவின் பேராபத்தை விளக்குமாறு எழுதப்பட்டிருப்பதுதான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.\nமாயி-சான் என்ற குழ்ந்தையின் வாழ்க்கையையும், அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மாயி-சான் கதிரியக்கத்தின் பாதிப்பால் வளர்ச்சியற்று காணப்படுகிறாள். அவளது தந்தை அணுகுண்டுவீச்சில் இறந்துவிடுகிறார். தாய் பெரும்போராட்டத்திற்குப்பிறகு மாயி-சானை காப்பாற்றிவிடுகிறாள்.\nபுத்தகத்தில் ”மாயி-சான் க்கு பசியெடுத்து அழும்பொழுது கிழவியொருத்தி தன் பையிலிருந்து இனிப்பு பொறியுருண்டை ஒன்றை எடுத்துக்கொடுத்துவிட்டு இறந்துவிடுவதும்”.\nமாயி-சான் விரல்களில் ஒட்டியிருந்த சாப்ஸ்டிக்ஸை பிரித்து எடுக்கும்போது தாய் கொள்ளும் கலக்கமும் நம் மனதை உலுக்கிவிடுகிறது.\nமனித உயிர்களை அழிக்கும் எந்த ஒரு பொருளும் நமக்கு தேவையற்றது. இந்த புத்தகம் இரண்டாம் உலகப்போரின் கோரமான முகத்தை நமக்கு காட்டுகிறது, வரலாற்றின் இருண்ட பக்கங்களை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே உள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் அளவுக்கு அதிகமான நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதால் அங்குள்ள காற்று மாசுபட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅறிவியல் மனித சமூகத்தின் வளர்ச்சிக்காகத்தான் பயன்படவேண்டும். அழிவுக்காக அன்று என இப்புத்தகம் நமக்கு உணர்த்துகிறது.\nஇணையத்தில் புத்தகம் வாங்க இங்கே அழுத்தவும்\n அமைதியை நேசிக்கும் அனைவருக்கும் அமைதி கிடைக்க வாய்ப்பில்லை தான்.ஆனால் மாயி -சான் fire of heroshima படித்தன் மூலம் , என்றோ நடந்ததது என்ற உதாசினம் இன்று நிகழ்ந்த ஸ்டெர்லைட்டோடு ஒப்பிட்டு கூறும் போது தான்.அதன் தாக்கம் புரிகிறது.\nஅறிவியல் ஒரு பக்கம் முன்னேற்றம் தந்தாலும் மறு பக்கம் ஆயுதமாக மாறிக்கொண்டே தான் இருக்கிறது.\nஇந்த புத்தக பதிவில் குறைந்தது ஒரு புத்தகம் படித்தால் போதும் என்ற என் வரையறை .உங்கள் விமர்சனம் மூலம் ஹிரோஷிமாவின் வானம்பாடி படித்ததிற்க்கு ஒப்பாகி���து.நன்றி தொடருங்கள்.……\nகுழந்தைகளுக்கு அணுகுண்டின் பேராபத்தை விளக்குமாறு எழுதப்பட்டிருப்பது…இந்த வரி முக்கியமானது…\nஎதுவும் குழந்தைகளிடமிருந்து துவங்குவது அவசியமானது அல்லவா…சிறுவர் இலக்கியம் அற்புதமாய் செழிக்கிறது…\nமொழிபெயர்ப்புமாயி-சான் புத்தகத்திற்கு அழ கான விமர்சனம்..\nஸ்டெர்லைட் ஆலை நிகழ்வை இணைத்திருப்பதும் அழுத்தம்…\nமதுரை மைந்தன் on நிமிட முள் – மதுரை மைந்தன்\npalani on HAA- வில் பனி பொழிகிறது..\nநிமிட முள் – மதுரை மைந்தன்\nMOTHER AND SON – ஆத்மாவின் பாடல்\nHAA- வில் பனி பொழிகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/30/31965/", "date_download": "2019-01-23T21:10:42Z", "digest": "sha1:4ETQBV37EMX34HXI7FLXGSB7ZLKYBZCJ", "length": 5402, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "மடிக்கக்கூடிய ட்ரான் உருவாக்கும் பணியில் சாம்சங் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமடிக்கக்கூடிய ட்ரான் உருவாக்கும் பணியில் சாம்சங்\nசாம்சங் நிறுவனம் சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை (ட்ரான்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ட்ரான் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஅமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய ட்ரான் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇந்த ட்ரான் இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் போது ட்ரான் பறக்க தயாராகி விடும். இந்த ஆண்டு மட்டும் ட்ரான் தயாரிப்பது பற்றி சாம்சங் பதிவு செய்துள்ள ஐந்தாவது காப்புரிமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் டிரோனின் ஒரு பகுதியில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் சர்கியூட், மற்றொரு பகுதியில் வெளிப்புற கண்ட்ரோலர், நேவிகேஷன் சர்கியூட் போன்ற பாகங்கள் பொருத்தப்படுவதாக சாம்சங் காப்புரிமைகளில் தெரிகிறது.\nமேலும் இந்த ட்ரான் வழக்கமான டிரோன்களை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினி உள்ளிட்டவற்றை கொண்டு இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் ட்ரான் கொண்டு மற்ற மின்சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6493", "date_download": "2019-01-23T21:16:49Z", "digest": "sha1:X3P2R5FQ7ZEQUPGK55CWSI7HI5VRLUEU", "length": 5825, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "கம்பு சேமியா புட்டிங் | Kumbu Semia Pudding - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nகம்பு சேமியா - 100 கிராம்,\nநறுக்கிய கேரட், வேகவைத்த பட்டாணி, குடைமிளகாய் - 100 கிராம்,\nதேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1 சிட்டிகை,\nபச்சைமிளகாய் விழுது - 1/2 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்,\nபுளித்த மோர் - 2 கப்.\nநெய் - 2 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 4 டீஸ்பூன்,\nகடுகு, சீரகம் - தேவைக்கு.\nபுளித்த மோரில் உப்பு, பச்சை மிளகாய் விழுது, கம்பு சேமியாவை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும். கடாயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை வதக்கி, வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும். இதைக் கம்பு சேமியா கலவையில் கொட்டி கிளறி, சிறு சிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவி கலவை நிரப்பி, ஆவியில் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமயிலாப்பூர் ராயர் அடை தோசை\nஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி\nசில்லி சாஸ் லெமன் சேமியா\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியு��ுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435241", "date_download": "2019-01-23T21:16:03Z", "digest": "sha1:ZKUTHDQ5WYDNSLLS4OIDDSJWZKQVQCED", "length": 6790, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ | The CPI has frozen 2 bank accounts of Madhavara arrested in Gudka scam case - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகுட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ\nசென்னை : குட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான மாதவராவிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவரது 2 வங்கி கணக்குகளை சிபிஐ முடக்கியுள்ளது.\nகுட்கா முறைகேடு வழக்கு கைது மாதவராவ் சிபிஐ\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : விஷால்\nதிருச்சியில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கியது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு\nகாஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவ��் கைது: 40 சவரன் நகை மீட்பு\nவேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185838/news/185838.html", "date_download": "2019-01-23T21:04:41Z", "digest": "sha1:RUNQD2CQGARZRSO2322N4XYN67UGH7SV", "length": 6320, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "2 சாமியார்கள் குத்திக்கொலை !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஉத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nஇதில் படுகாயம் அடைந்த சாமியார்கள் லஜ்ஜா ராம் (வயது 65), ஹல்கே ராம் (53) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ராம்ஷரண் (56) என்ற மற்றொரு சாமியார் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மாவட்ட அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் காட்டுத்தீ போல் மாநிலம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் பிதுனா நகரில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. குறிப்பிட்ட சில கடைகளை அந்த கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும் கற்களை வீசி தாக்குதலும் நடத்தியது.\nஇதனால், அவர்களை விரட்டியடிக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அங்கு மேலதிக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.\nகொல்லப்பட்ட சாமியார்கள் இருவரின் குடும்பத்துக்கும் தலா 5 இலட்சமும், காயம் அடைந்தவருக்கு 1 இலட்சமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவலி, வீக்கத்���ை போக்கும் மஞ்சள்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46415", "date_download": "2019-01-23T20:28:25Z", "digest": "sha1:WDKAYOVD4YXOWZE7MRPHFG5225UNYV46", "length": 8739, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "”மாமனிதன்” | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nதர்மதுரை என்ற படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்திருக்கிறார்கள்.\nமாமனிதன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிக்கிறார். மார்கழி மாதம் காரணமாக இந்த படத்தின் படபிடிப்பும், தொடக்கவிழாவும் நேற்று நடைபெற்றது.\nஇதில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க அவரின் பரிந்துரையின் பேரில் நடிகை காயத்ரி தெரிவாகியிருக்கிறார். நடிகைகாயத்ரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ஏழாவது படமிது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சீனு ராமசாமி. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.\n‘தர்மதுரை ’யைப் போல் இந்த மாமனிதன் படமும் கிராமிய பின்னணியில் உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை என்கிறார்கள் படக்குழுவினர்.\nதர்மதுரை சீனு ராமசாமி மார்கழி விஜய் சேதுபதி\nஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்=2 படத்தின் படபிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது.\n2019-01-18 14:32:06 ஷங்கர் கமல்ஹாசன் இந்தியன்\nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜனநாதனிடம் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் இசைக்கலைஞராக \"மக்கள் செல்வன்\" விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர்.\n2019-01-18 11:32:18 \"மக்கள் செல்வன்\" சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை விஜய்சேதுபதி\n‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிந்துபாத் ’என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.\n2019-01-17 09:39:13 ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி சிந்துபாத்\nமதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார்.\n2019-01-16 09:52:41 விக்ரம் வேதா மதயானை கூட்டம்\nஇந்தியன் - 2 கமலின் பெர்ஸ்ட் லுக் வெளியானது\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2019-01-15 13:55:33 கமல் ஹாசன் சங்கர் இந்தியன்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/04/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-23T21:07:24Z", "digest": "sha1:DVEBJYCHPU767QIGN7SFXUKTWV56P566", "length": 29547, "nlines": 293, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "ஒரு விடியலைத் தேடி……. | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஏப்ரல் 5, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: இந்த பூமி எப்படி பொறுக்கும், ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம், ஒரு விடியலைத் தேடி......, கவிதைகள், வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t23 பின்னூட்டங்கள்\nஎனது வாழ்வில் விடியல் காண\nகண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.\nசிறு வீதி அமைவது போல\nஅவள் நடந்து சென்ற -என்\nமழை நீர் கண்டு செழிப்பது-போல.\nஅவளைக் கண்ட நாட்கள் எல்லாம்\nஎன் இதயம் துள்ளிசை -பாடுகிறது.\nஅவள் தொட்டுச் சென்ற மூங்கில் மரங்கள்\nகாற்றுக்கு அசைந்து – இசை பாட\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை →\n23 comments on “ஒரு விடியலைத் தேடி…….”\nஉளங்கனிந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:22 பிப இல் ஏப்ரல் 14, 2014 said:\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்…..\nகண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.” என்ற\nஅழகான வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கிறதே\nதொடருங்கள். என்ன கவிதைகளைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என்னைப் போன்ற நுனிப்புற்களுக்குத் தெரியாது.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:20 முப இல் ஏப்ரல் 8, 2014 said:\nநீங்கள் நுனிபுற்கள் இல்லை..புற்களின் அடிப்பகுதி.எனக்கு கிடைத்த அன்பின் அறிவின் சுரங்கம்…எனக்கு நல்ல வழிகாட்டி எத்தனை தடவை ஆலோசனை சொல்லியிருப்பிர்கள் சகோ… நீங்கள்.\nசே.குமார் on 3:36 முப இல் ஏப்ரல் 8, 2014 said:\nரொம்ப நாளாச்சே…. தொடர்ந்து எழுதுங்கள்…\nஅ.பாண்டியன் on 3:56 பிப இல் ஏப்ரல் 7, 2014 said:\nநினைவு சுமந்து நிற்கும் தங்கள் கவிதை காற்றின் வழியே இசை பாடுவது உண்மை தான்.விரைவில் உறங்கிக்கிடக்கும் அவளின் நினைவுகள் நனவாகட்டும். அழகான வரிகளைத் தந்தமைக்கு வாழ்த்துகளும் எனது பாராட்டுகளும். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..\nமழை நீர் கண்டு செழிப்பது-போல.\nஅவளைக் கண்ட நாட்கள் எல்லாம்\nஎன் இதயம் துள்ளிசை -பாடுகிறது\n பாடட்டுமே நாங்களும் கேட்கலாம் அல்லவா நீண்ட நாட்களின் பின் வருகையும், கவிதையும் மகிழ்ச்சி….\nநீண்ட நாளைக்குப் பிறகு உங்களை உங்கள் கவிதை மூலம் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம்.\nஉங்களின் காதலியை சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன்.\nஅ.பாண்டியன் on 3:59 பிப இல் ஏப்ரல் 7, 2014 said:\nநானும் அவரின் காதலி பற்றிக் கேட்டேன். எல்லாம் கற்பனை எனக்கு அப்படி யாரும் இல்லை என்று சொல்லி விட்டாரே அம்மா. ஒர�� வேளை உண்மையாகத் தான் இருக்குமோ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 5:13 பிப இல் ஏப்ரல் 7, 2014 said:\nஉங்களின் அன்பும் பாசமு கண்டு நான் மகிழ்ச்சியாக உள்ளேன்…விரைவில் நல்லது நடக்கும்….சகோ\nவணக்கம் …செமக் கவிதை …பின்னிடீங்க போங்க ….நல்லா இருக்கு\nஸ்ரீராம் on 2:31 பிப இல் ஏப்ரல் 5, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 2:47 பிப இல் ஏப்ரல் 5, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…எல்லாம் நிஜம் இல்லை கற்பனை வரிகள் அதுவும ஒரு வித இரசிப்புத்தான்…..\nவிடியலைத்தேடி கவிதை அழகாகவே உள்ளது\nஇந்த இசையால் வசமாக இதயம் எது \nகிரேஸ் on 11:06 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nநல்ல நினைவுகள் படைத்த கவிதை நன்று..\nஆமாம், அது என்ன குடுகுடுத்த நடைக்காரி\nகோவை ஆவி on 10:44 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:37 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:17 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(ஒரு விடியலைத் தேடிஎன்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« பிப் மே »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம��� (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொ��ைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/buddhist-muslim-communal-clash-sri-lanka-after-9-years-eelam-war-ends-313492.html", "date_download": "2019-01-23T20:32:50Z", "digest": "sha1:7BSR72563V5CLKTOLJ7KAZCUW5FFL2C4", "length": 17048, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பற்றி எரியும் இலங்கை- அரசியல் ஆதா���த்துக்காக தூண்டிவிடுகிறார் மகிந்த ராஜபக்சே? | Buddhist-Muslim Communal Clash in Sri Lanka after 9 years of Eelam War ends - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமீண்டும் பற்றி எரியும் இலங்கை- அரசியல் ஆதாயத்துக்காக தூண்டிவிடுகிறார் மகிந்த ராஜபக்சே\nசிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறையால் பற்றி எரியும் இலங்கை- வீடியோ\nகொழும்பு : 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இலங்கையின் ஈழப்போர் முடிந்து சரியாக 9 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் மீண்டும் அங்கு இன மோதல் வெடித்துள்ளது. ஆனால் இந்த முறை சிங்களர்கள்- முஸ்லிம்கள் இடையே இன மோஒதல் உருவாகியுள்ளது.\nஇலங்கையில் பெரும்பான்மை வகிக்கும் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவு பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. ஈழப்போர் முடிக்கு வந்து அதிபர் மகிந்த ராஜபக்சே எழுச்சி பெற்றதால் இரண்டு மதத்தினருக்கும் இடையே சில இடங்களில் பிரச்னைகள் எழுந்தன. ஆனால் 2015ல் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்ததும் அது தனிந்து போனது என்று சொல்லலாம்.\nபுதிய அதிபர் மைத்ரிபால சிரிசேனா - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயகத்தை மறுகட்டமைக்கவும், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் முயன்றனர். ஆனால் அவர்களின் 3 ஆண்டுகால முயற்சி தோல்வியடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nகண்டியில் சிங்கள இளைஞர் ஒருவர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக வெடித்த பிரச்னையால் இலங்கையில் சிங்களர்கள் - முஸ���லிம்கள் இடையே இன மோதல் வெடித்துள்ளது. இந்த கொலை சம்பவத்தால் கண்டி - பல்லேகலை பகுதியில் வன்முறை மூண்டுள்ளது. நிலைமை கைமீறிப்போவதால் 10 நாட்களுக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nசாலையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தை வைத்து சிலர் வன்முறையை பரப்புவதாக இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் அரசு உடனடியாக செயலில் இறங்கி ராணுவம் மற்றும் சிறப்பு படைகளை கண்டி பகுதிக்கு அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமற்றொருபுறம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட ராஜபக்சேவின் கட்சியினர் இது போன்ற தீவிரவாத செயல்களைத் தூண்டுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதிபர் சிறிசேனா - ரணில் விக்ரமசிங்கே கூட்டணி மீதான மக்களின் நம்பகத்தன்மையை உடைப்பதன் மூலம் 2020ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் விதமாக ராஜபக்சே இந்த அரசியல் சதுரங்கத்தை ஆடுகிறார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள். ராஜபக்சே ஆதரவாளர்கள் தீவிரவாத சிந்தனைகள் கொண்டவர்கள் என்றும் இதுபோன்றதொரு சூழலுக்காகத் தான் அவர்கள் காத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கொழும்பு செய்திகள்View All\nசிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இலங்கை பிரதமராக மீண்டும் அரியணை ஏறினார் ரணில் விக்ரமசிங்கே\nஇதுக்கு எதுக்கு யூ டர்னாம் போட்டு.. டேபிள ஒடச்சி.. இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் இன்று பதவியேற்பு\nராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானது.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nபதவி விலகுகிறார் ராஜபக்சே.. மீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரணில்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை.. மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை.. முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு.. அறிவிப்பை வாபஸ் பெற சிறிசேனா முடிவு\nநாள் முழுவதும் oneindia ��ெய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka colombo emergency மதக்கலவரம் கொழும்பு அவசர நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/16/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2920978.html", "date_download": "2019-01-23T20:00:06Z", "digest": "sha1:JG5DUE4LSURT2TUBHFO7BKWFH5VSMQS6", "length": 39213, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Girls did you try this ever before... the famous sadhana cut hair style?|அதென்னது அது ‘சாதனா கட்’?- Dinamani", "raw_content": "\nஅதென்னது அது ‘சாதனா கட்’ நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா கேர்ள்ஸ்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 16th May 2018 04:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகளுக்கு ஹேர் கட் செய்வதற்காக நேச்சுரல்ஸ் பார்லருக்குச் சென்றிருந்தேன். எந்த ஸ்டைலில் கட் செய்யட்டும் என்று கேட்டார் அங்கிருந்த இளம்பெண். எனக்குத் தெரிந்தது கொஞ்சம் தான். சின்னவளுக்கு என்றால் பாய் கட், மஷ்ரூம் கட், டயானா கட், சம்மர் கட், பெரியவளுக்கு என்றால் யூ கட், ஸ்ட்ரெயிட் கட், ஸ்டெப் கட். அவ்வளவு தான். இதையே மாற்றி, மாற்றி எத்தனை முறை தான் முயற்சிப்பது. விடுமுறை நாட்கள் வேறு... எனவே கொஞ்சம் ஸ்டைலாக வெட்டிக் கொண்டால் பெரியவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தேன்.\nஎனவே திடீரென்று உதித்த ஞானோதயத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ திரைப்படத்தில் சமந்தா கட் செய்திருப்பாரே அப்படி முன்நெற்றியில் கற்றையாக கொத்து முடி ஸ்டைலாக காற்றடிக்கும் போதெல்லாம் நெற்றியில் வந்து விழுந்து அசையும் விதத்தில் வெட்டச் சொன்னேன். என் மகளுக்கு குஷி தாங்க முடியவில்லை. அவளும் நானும் சேர்ந்தே தான் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தை பார்த்திருந்தோம் என்பதால், குழந்தை அதே போல தன்னைக் கற்பனை செய்து கொண்டு, ‘ஹைய்யா... ஜாலி’ என்று சொல்லிக் கொண்டே பார்லர் நாற்காலியில் சமர்த்தாக அமர்ந்து கொண்டாள்.\nஎதற்கும் இருக்கட்டுமே என்று... ‘ஏம்மா வேற ஹேர் கட் ஸ்டைல்ஸ் எல்லாம் சூஸ் பண்றதுக்கு ஏத்தமாதிரி உங்க கிட்ட கேட்டலாக் எதுவும் இல்லையா’ என்றும் கேட்டு வைத்தேன். அந்தப் பெண்.. ‘அப்படியெல்லாம் நாங்கள் எ��ையும் மெயின்டெயின் செய்வதில்லை மேடம், கஸ்டமர்கள் கேட்கும் விதத்தில் ஹேர் கட் செய்வது தான் வழக்கம்’ என்று சொல்லி விட்டார்.\n‘அட... விதம். விதமாக ஹேர் கட் செய்து கொள்ளும் ஆசையிருந்தாலும் எந்த ஸ்டைலில் வெட்டிக் கொள்வது என்பதை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் கேட்டலாக் இருந்தால் அதைப்பார்த்து சரியாகக் கேட்பார்கள், உங்களுக்கும் வெட்டுவதற்கு ஈஸியாக இருக்குமே கேட்டலாக் இருந்தால் அதைப்பார்த்து சரியாகக் கேட்பார்கள், உங்களுக்கும் வெட்டுவதற்கு ஈஸியாக இருக்குமே ஏன் அப்படியெல்லாம் யோசித்து நீங்கள் ஒரு கேட்டலாக் மெயிண்டெயின் செய்யக்கூடாது’ என்று எனது மேதாவித்தனத்தை அந்தப்பெண்ணிடம் கேள்வியாக்கி விட்டு நான் அங்கு டேபிளில் கிடந்த ஒரு ஃபேஷன் வீக்லியை எடுத்துக் கொண்டு படம் பார்க்கத் தொடங்கினேன்.\nஅந்தப் புத்தகங்களின் ராசியோ அல்லது பார்லரின் AC யோ... ஏதோ ஒன்று அடுத்த பத்திருபது நொடிகளில் என்னைத் தூங்க வைத்து விட்டது. மகள் ஃப்ரிங்கி கட் செய்யும் போது தலையை உயர்த்தக் கூடாது என்பதால் என் பக்கம் திரும்பவில்லை. எவ்வளவு நேரமானதென்று தெரியாமல் சுகமாக நித்திரையில் ஆழ்ந்திருந்த போது யாரோ கிணற்றுக்குள் இருந்து மேடம்... மேடம் என்று அழைப்பது போலிருந்தது. ச்சே இதென்னடா இது வேலை கெட்ட வேலையில் நட்ட நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து எழுப்புவது வேலை கெட்ட வேலையில் நட்ட நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து எழுப்புவது என்ற கனவில் நான் புரண்டு படுப்பதாகப் பாவித்து சோபாவில் நகர்ந்து அமரும் முயற்சித்ததில் பக்கத்தில் புதிதாக வந்து அமர்ந்திருந்த மற்றொரு அம்மாளின் முகரைக் கட்டையில் இடித்து விட்டேன் போலும்... அவர் ‘ச்சு’ வெனும் ஆட்சேபணையுடன் நகர்ந்து உட்காருவதாக நினைத்துக் கொண்டு வசமாக ஹைஹீல்ஸ் செருப்பால் என்கால் சுண்டு விரலை பதம் பார்த்து விட்டார். அதற்குள் விழித்துக் கொண்ட நான் எரிச்சலுடன் அந்தம்மாளை முறைத்து விட்டு பார்லர் பெண்ணின் அழைப்பிற்கு காது கொடுத்தேன்.\n‘மேடம்... இதோ பாருங்க இந்த அளவு போதுமா இன்னும் கொஞ்சம் லெங்த் குறைக்கனுமா இன்னும் கொஞ்சம் லெங்த் குறைக்கனுமா\n நான் கேட்டது இப்படியில்லைங்க. நீங்க நீ தானே என் பொன் வசந்தம் படம் பார்த்திருக்கீங்களா இல்லை���ா என்று கத்தாத குறையாக நான் மேலும் குரலுயர்த்த.\nஅந்தப் பெண்ணோ, கரகாட்டக்காரன் செந்திலாக, அட... அதான் மேடம் இது என்றார்.\nஎனக்கு நம்பிக்கை வரவில்லை. ஏங்க, அந்தப் படத்துல சமந்தாவுக்கு அந்த ஹேர் கட் எவ்வளவு கியூட்டா இருக்கும் தெரியுமா நீங்க என்னடான்னா... இப்படி கிளியோபாத்ரா கட் மாதிரி பழம்பஞ்சாங்கமா கட் பண்ணி வச்சிருக்கீங்களே நீங்க என்னடான்னா... இப்படி கிளியோபாத்ரா கட் மாதிரி பழம்பஞ்சாங்கமா கட் பண்ணி வச்சிருக்கீங்களே நான் கேட்டது இப்படி இல்லை. ச்சே எப்போ பார்த்தாலும் உங்க ஆளுங்க இப்படித்தான் பண்ணி வைக்கறீங்க. நான் சமந்தா கட் தானேங்க கேட்டேன். இது வேண்டாம். மாத்துங்க ப்ளீஸ் என்றேன்.\nஅந்தப் பெண்... செம கூலாக ‘ஐயோ மேடம் இனி எப்படி மாத்தறது நான் நடுவுல ரெண்டு தடவை ஹைட் குறைக்கனுமானு கேட்கவும், லெங்த் போதுமானு கேட்கவும் உங்களைக் கூப்பிட்டேனே... நீங்க நல்லா தூங்கிட்டிதால கண்ணையே திறக்கலை’ இப்போ ஒன்னும் பண்ண முடியாது. இனி முடி வளர்ந்து இந்த ஸ்டைல் மாறினப்புறம் தான் வேற ஸ்டைல் கட் பண்ண முடியும்’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.\nஇத்தனைக்கும் நடுவில் என் மகள்... படு உக்கிரமாக என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு வேறு இருந்தாள்.\nநான் சமாளிக்கும் விதமாக, ‘இல்லடா குட்டி... இந்த ஹேர் கட் கூட நல்லாத்தான் இருக்கு. சமந்தா கட் இல்லைன்னா என்ன இது சாதனா கட்டுடா. அந்தக் காலத்துல ஃபேமஸான பாலிவுட் ஆக்ட்ரஸ் எல்லாம் இப்படித்தான் ஹேர்கட் பண்ணுக்குவாங்க. என்றேன்.\nஅவள் என்னைப் பார்த்து உம்மென முகத்தை வைத்துக் கொண்டு. பேசாதீங்கம்மா... நான் உங்களை கேட்டேனா சமந்தா கட் வேணும்னு பேசாம யூ கட் இல்லன ஸ்டெப் கட் பண்ணிட்டுப் போயிருக்கலாம்ல. புதுசா ஸ்டைலா ட்ரை பண்றாங்களாமாம். என் முடியே போச்சு... போங்க. இனிமே உங்ககூட பார்லர் வந்தேனா பாருங்க நான் எம்பேரையே மாத்திக்கிறேன்’ ச்சே...ச்சே சுத்த மோசம். என்றவாறு போதும் ஆன்ட்டி ட்ரையர் போட்டு ஹேர் செட் பண்ணி விடுங்க. என்று விஷயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.\nஇருடா... அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா இரு என்று பார்லர் பெண்ணின் பக்கம் திரும்பி;\nசமந்தா கட் தான் தெரியலை அட்லீஸ்ட் சாதனா கட்டாவது தெரியுமா இதையே கொஞ்சம் அப்படி, இப்படி ட்ரிம் பண்ணி சாதனா கட்டா மாத்திடுங்க... அதைய���வது ஒழுங்கா செய்ங்க. இதோ இப்படி நெற்றியில் விழற கொத்து முடியை இப்படியே தேமேனு விடாம ஏதாவது ஒரு பக்கமா ஒதுக்கி அழகா செட் பண்ணுங்க. அதுக்குப் பேர் தான் சாதனா கட் என்று வேறு பில்ட் அப் கொடுத்தேனா இதையே கொஞ்சம் அப்படி, இப்படி ட்ரிம் பண்ணி சாதனா கட்டா மாத்திடுங்க... அதையாவது ஒழுங்கா செய்ங்க. இதோ இப்படி நெற்றியில் விழற கொத்து முடியை இப்படியே தேமேனு விடாம ஏதாவது ஒரு பக்கமா ஒதுக்கி அழகா செட் பண்ணுங்க. அதுக்குப் பேர் தான் சாதனா கட் என்று வேறு பில்ட் அப் கொடுத்தேனா என் மகள் குறுக்கே புகுந்து, ‘அம்மா... நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம். அவங்க ஏற்கனவே ஒதுக்கி செட் பண்ணதே போதும்... நீங்க வாங்க இன்னொரு விஷப்பரீட்சைக்கு நான் தயாரில்லை, கமான்... லெட்ஸ்கோ’ என்று என்னை பில்லிங் பக்கமாக நகர்த்திக் கொண்டு போய் விட்டாள்.\nஅங்கே போய் எனக்கு செமத்தியான அர்ச்சனை.\nஸ்கூல் திறக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள என்னோட இந்த ஹேர்ஸ்டைல் மாறினா தேவலாம். இல்லனா... கிளியோபாத்ரா வர்றா பாருன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாப்ல ஆயிடும். முடி மட்டும் வளராம போகட்டும், அப்புறம் இருக்கு உங்களுக்கு’ என்றவாறு என்னை சிலபல நல்ல வார்த்தைகளால் அபாரமாக அவள் அர்சித்துக் கொண்டே வர ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nஅப்போது தான் அவள் மிக மிக முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டாள்... அதென்னதும்மா அது சாதனா கட் சும்மா வாய்ல வந்ததை உளறி வச்சீங்களா சும்மா வாய்ல வந்ததை உளறி வச்சீங்களா அப்படி ஒரு கட் இருக்கறதைப் பத்தி நீங்க இதுவரை என்கிட்ட சொன்னதே இல்லையே அப்படி ஒரு கட் இருக்கறதைப் பத்தி நீங்க இதுவரை என்கிட்ட சொன்னதே இல்லையே\nஎனக்கே நேத்திக்கு தானே தெரியும்... நெட்ல எங்கயோ நடிகை சாவித்ரி பத்தி வாசிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன். அவங்க அந்தக்காலத்துல சாதனா கட் பண்ணிக்கிட்டாங்கன்னு ஏதோ ஒரு நியூஸ் கண்ல பட்டுச்சுடா’ அதைத் தான் சொன்னேன்.\nசாவித்ரி ஸ்டைல் சாதனா கட்...\nஆமாம்... சும்மா பேர் தெரிஞ்சா போதுமா அந்த கட் எப்படி இருக்கும் அந்த கட் எப்படி இருக்கும் அதை யார் பண்ணிக்கிட்டாங்களோ அவங்க ஃபோட்டோ இப்டி எதுனா கையோட ரெஃபரன்ஸ் காட்டினா தானே அவங்க அதைப் பார்த்து கட் பண்ண முடியும். சும்மா வாயாலயே முழம் போட்டா இதோ இப்படித்தான் ஆகும் அதை யார் பண்ணிக்கிட்டாங்களோ அவங்க ஃபோட்டோ இப்டி எதுனா கையோட ரெஃபரன்ஸ் காட்டினா தானே அவங்க அதைப் பார்த்து கட் பண்ண முடியும். சும்மா வாயாலயே முழம் போட்டா இதோ இப்படித்தான் ஆகும் என்று தன் ஹேர்ஸ்டைலைச் சுட்டி விட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டருகில் இருந்த சூப்பர் மார்கெட்டில் ஒரு பெரிய டெய்ரி மில்க் ஒரியோ வாங்கித் தரச்சொல்லி பழிவாங்கிய பிறகு தான் அவள் சமாதானமானாள்.\nஅவள் முகம் சுணங்கும் அளவுக்கு அவளது ஹேர் ஸ்டைல் அப்படியொன்றும் மோசமாக இல்லை. நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் நமக்குத்தான் எதையாவது ஒன்றைப் பார்த்து அதே போல அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டோமானால் எளிதில் மனம் சமாதானமடைய மறுக்கிறது. என்று தோன்றவே மொபைலில் சாதனா கட் எப்படி இருக்கும் என்று கூகுளில் தேடினேன்.\n60, 70 களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை சாதனா, தனது ஹேர் ஸ்டைலுக்காக அந்தக்காலத்திய ஃபேஷன் ஐகானாக மதிக்கப்பட்டவர்.\nஅவரது ஹேர்ஸ்டைல் புதுமையாகவும், அழகாகவும் இருந்ததால் அவரது பெயராலேயே சாதனா கட் எனக் குறிப்பிடப்பட்டு அப்போது பலரால் விரும்பப்பட்டது.\nஅப்படி விரும்பி சாதனா கட் செய்து கொண்டவர்களில் ஒருவர் நமது நடிகையர் திலகம் சாவித்ரி.\nஇந்தச் செய்தியை ஜெமினி கணேசனின் மகள்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான நாராயணி, பதிவு செய்திருக்கிறார்.\n‘சாவித்ரி அப்போது ‘கங்கா கினாரெ’என்றொரு இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை சென்ற போது அவரது மகள் விஜியுடன் நானும் அவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் தனது கூந்தலை சாதனா கட் செய்திருந்தார். பார்க்க அழகாக இருந்தது, எனக்கும் அதைப்போலவே ஹேட் கட் செய்ய ஆசை வந்ததால் அவரிடம் அதே விதமாக எனக்கும் ஹேர் கட் செய்து விடச் சொன்னேன். முதலில் மறுத்தாலும் பிறகு என் பிடிவாதத்தைப் பார்த்து மும்பையிலிருந்து ஒரு சைனீஸ் பார்லருக்கு அழைத்துச் சென்று அதே விதமாக எனக்கும் ஹேர் கட் செய்து விடச் சொன்னார் சாவித்ரி. எனக்கு சாவித்ரி ஆன்ட்டியை ரொம்பப் பிடிக்கும். அப்பாவுடன் நெருங்கியிருக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாக நான் அதைக் கருதினேன். அப்பாவுக்குப் பிடித்த சாவித்ரி எனக்கும் பிடித்தவராகிப் போனது இப்படித்தான்’ என்கிற��ர் நாராயணி.\nஇது ஒரிஜினல் சாதானாவே தான். 60 களில் பாலிவுட் ஃபேஷன் ஐகானாகத் திகழ்ந்த சாதனாவுக்கு இப்படி ஒரு ஹேர் ஸ்டைலுக்கு மாறியதற்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு.\nசாதனாவை இந்திப் படங்களில் அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனர் ஆர்.கே.நய்யார். அவரது ‘லவ் இன் சிம்லா’ திரைப்படத்தில் நடிக்க சாதனாவை அவர் தேர்வு செய்தபோது சாதனாவுக்கு இருந்த ஏறு நெற்றி முகவெட்டில் அவருக்கு திருப்தியில்லை. எனவே சாதனாவின் ஹேர் ஸ்டைலை மாற்ற விரும்பினார். பலவிதமாக யோசித்துப் பார்த்து விட்டு முடிவில் ஹாலிவுட் நடிகை ஆத்ரே ஹெப்பர்ன் புகைப்படமொன்றைத் தருவித்து சாதனாவிடம் காட்டி அவரைப் போல முன் நெற்றியில் கற்றை முடியை கொத்தாக வெட்டி விட சம்மதம் வாங்கினார். அதன் படி அவர்களது ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆத்ரே ஹெப்பர்னின் ஃப்ரிங்கி ஹேர் ஸ்டைலை சாதனாவுக்கு வெட்டி விட, அந்த தோற்றத்துடன் லவ் இன் சிம்லாவில் நடித்து முடித்தார் சாதனா. படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றி கண்டது.\nஅந்த திரைப்படத்தில் ஆரம்பக் காட்சிகளில் சாதனா மிகச் சாதாரண தோற்றத்துடன் நாயகன் வெறுக்கத்தக்க பெண்ணாக வருவார். எப்படியாவது ஹீரோவால் விரும்பத்தக்க பெண்ணாக மாற எண்ண செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது படத்தில் சாதனாவின் பாட்டியாக வரும் ஒரு பெண், சாதனா ஹேர்ஸ்டைலுக்கு மாறச் சொல்லி அவரது தோற்றத்தை மாற்றுவார். ஒரு இந்திப் படம் நாயகியின் ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பெஷல் லுக்குக்காகவும் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்ததென்றால் அது லை இன் சிம்லாவாகத் தான் இருக்கக் கூடும். படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த ஹேர்ஸ்டைலுக்கு சாதனா கட் என்ற பெயரே நிலைத்து விட்டது. அது மட்டுமல்ல, இப்படி ஒரு ஹேர்ஸ்டைலை சாதனாவுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு பாலிவுட்டில் ஏறுமுகத்தை உருவாக்கித் தந்த இயக்குனர் ஆர்.கே. நய்யார் பிறகு அவரையே தனக்கு மனைவியாகவும் தேர்ந்தெடுத்தது தனிக்கதை.\nபல படங்களில் சாதனாவுக்கு பெரும்புகழையும், கணக்கற்ற ரசிகர்களையும் பெற்றுத் தந்த இந்த சாதனா கட், ஒரு சமயத்தில் அவருக்கு கிடைத்திருந்த அருமையான பட வாய்ப்பொன்றை தட்டிப் பறித்து கீழே தள்ளவும் காரணமாக அமையவிருந்தது. ஆனால், அதை தனது சாமர்த்தியத்தால் முறியடித்தார் சாதனா என்பார்கள். அதாவது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல இயக்குனரான பிம்லா ராய் தனது பராக் திரைப்படத்துக்காக சாதனாவை ஒப்பந்தம் செய்திருந்தார். சாதனாவுக்கு செம குஷி. பிம்லா ராய் பட நாயகி என்றால் சும்மாவா என்ன ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கின் போது ஒப்பனையுடனும், தனது சாதனா கட் ஹேர்ஸ்டலுடனும் தன் முன்னால் வந்து நடிக்க நின்ற சாதனாவைப் பார்த்து பிம்லா ராய்க்கு வேப்பங்காயை வெறு வாயில் மென்றது போல படு கசப்பாகி விட்டது. ஒன்றும் பேசாமல் பேக் அப் சொல்லி விட்டு படுகோபமாக நாற்காலியில் சரிந்தவரைக் கண்டு சாதனாவுக்கு குழப்பமாகி விட்டது. என்னவாயிருக்கும் என்று கேட்டதில், என் படமோ மிக எளிமையான... இயல்பான கிராமத்துப் பெண்ணின் கதையை பின்னணியாகக் கொண்டது, நீ என்னடாவென்றால் இப்படி ஒரு படு ஸ்டைலான ஹேர் ஸ்டைலில் வந்து முன்னால் நிற்கிறாய். இந்த தோற்றத்தில் இந்தப் படத்தில் நீ நடித்தால் படம் ஓடாது. உனக்கு இந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமா ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கின் போது ஒப்பனையுடனும், தனது சாதனா கட் ஹேர்ஸ்டலுடனும் தன் முன்னால் வந்து நடிக்க நின்ற சாதனாவைப் பார்த்து பிம்லா ராய்க்கு வேப்பங்காயை வெறு வாயில் மென்றது போல படு கசப்பாகி விட்டது. ஒன்றும் பேசாமல் பேக் அப் சொல்லி விட்டு படுகோபமாக நாற்காலியில் சரிந்தவரைக் கண்டு சாதனாவுக்கு குழப்பமாகி விட்டது. என்னவாயிருக்கும் என்று கேட்டதில், என் படமோ மிக எளிமையான... இயல்பான கிராமத்துப் பெண்ணின் கதையை பின்னணியாகக் கொண்டது, நீ என்னடாவென்றால் இப்படி ஒரு படு ஸ்டைலான ஹேர் ஸ்டைலில் வந்து முன்னால் நிற்கிறாய். இந்த தோற்றத்தில் இந்தப் படத்தில் நீ நடித்தால் படம் ஓடாது. உனக்கு இந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமா இல்லை எனது படத்தின் நாயகி என்ற வாய்ப்பு வேண்டுமா இல்லை எனது படத்தின் நாயகி என்ற வாய்ப்பு வேண்டுமா நீயே முடிவு செய். என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.\nசாதனாவுக்கோ தனக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த ஹேர் ஸ்டைலை இழக்க மனமில்லை. மெளனமாக தனது ஒப்பனை அறைக்குள் நுழைந்தவர், முன் நெற்றியில் காற்றிலாடிக் கொண்டிருந்த ஃப்ரிங்கி கூந்தலை நெற்றி வகிட்டின் இருபுறமும் ஒதுக்கி ஹேர்பின் இட்டு கலையாமல் வழித்து நிறுத்தினார். இப்போது பார்க்க படு குடும்பஸ்த்ரியாகத் தெரிந்தார். அப்படி வந்து நின்றதும் பிம்ல ரயும் சந்தோஷமாகி விட்டார். சாதனாவுக்கு அப்பாடி என்றிருந்தது. காரணம் ஒருவழியாக அவர் தனது சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற தனது சாதனா கட்டை இழக்காது... இயக்குனரின் கோபத்திலிருந்தும் தப்பி விட்டார் இல்லையா\nஅந்த ஹேர் ஸ்டைலைத் தான் நம்மூர் நடிகையர் திலகம் பாலிவுட்டில் நடிக்கப் போய் தானும் முயன்று பார்த்தார். அதையே தனது இருமொழிப் படமொன்றில் டபிள் ஆக்ட் வேடத்தில் இரு வேறு வேடங்களை வித்யாசப் படுத்திக் காட்டவும் பயன்படுத்திக் கொண்டார். படித்த, ஸ்டைலான, பிடிவாதம் நிறைந்த பெண் வேடத்துக்கு சாதனா ஹேர் கட் ஸ்டைல், அப்பாவி இல்லத்தரசி வேடத்துக்கு சாதரண நீளப்பின்னல் கூந்தல் ஸ்டைல். இது எப்படி இருக்கு\nஅட... ஒரு சாதரண சாதனா ஹேர் கட்டுக்குப் பின்னால் இத்தனை விஷயம் இருக்குமென்று யார் கண்டார்கள்\nஇதை முதலிலேயே கூகுளில் தேடிக் கண்டடைந்திருந்தால் நேச்சுரல்ஸில் குழப்பத்திற்கு இடமில்லாதிருந்திருக்கும்.\nஆனால் பாருங்கள்... மேலே குறிப்பிட்ட சமந்தா கட்டுக்கும், சாதனா கட்டுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்\nகுண்டான பெண்களென்றால் பழகப் பிடிக்கும், ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் யோசிப்பீர்களா\nஇந்த ‘தாடி சுந்தர ரூபிணி’ தோற்றத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கொரு உதாரண புருஷி\nஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...\n‘சிருங்காரம்’ என்பது வெறும் உடல்சுகமல்ல; பிறகு வேறென்ன தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40828-25-students-fall-ill-after-consuming-mid-day-meal.html", "date_download": "2019-01-23T21:36:39Z", "digest": "sha1:UJRDY3T5L3EBW7REYUEVZMU6P2LXHJUT", "length": 8627, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி | 25 students fall ill after consuming mid-day meal", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nடெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 25 பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\nடெல்லி, நரேலா என்ற இடத்திலிருக்கும் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 25 பெண் குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\nஃபுட் பாய்ஸன் ஆனதால் குழந்தைகள் சத்யவதி ராஜா ஹரீஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக காவல்துறை தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். வயிற்று வலியில் அவதிப் பட்ட குழந்தைகள் தற்போது நலமாக இருக்கிறார்கள் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் பள்ளிகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பவர்களை நாளை சந்திக்க அழைத்திருக்கிறது டெல்லியின் கல்வித்துறை. கடந்த சனிக்கிழமை மற்றொரு பள்ளியில் இதே சம்பவம் நடைப்பெற்றிருந்த நிலையில், ஒரே வாரத்தில் இரண்டு முறை பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் குன்றிய செய்தி பெற்றோர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n11-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nசிம்புவுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அன்புமணி பதில்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி...நேர்முகத் தேர்வில் புதிய முறை\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடும்பத் தலைவரை சொத்துக்காக கொலை செய்த குடும்பம்...\n‛கரன்ட் பில்’ ரூ. 23 கோடி: ‛ஷாக்’ ஆனவர் புகார்\nடெல்லியில் நேதாஜி அருங்காட்சி���கத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-01-23T20:52:05Z", "digest": "sha1:G5O3B52T4HLYAFHT65BTNRLBU6DHNVJJ", "length": 10698, "nlines": 283, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டாரில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ உதவிகோட்டாரில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nகோட்டாரில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் இன்று (1-3-11) ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.\nதுபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு\nசேத்தூர் ஜீவா நகரில் TNTJ மர்கஸ் ஆரம்பம்\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nகுழு தஃவா – குளச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/01/11/nine-employees-including-sri-lankan-60-million-lotto-max-winners/", "date_download": "2019-01-23T19:50:13Z", "digest": "sha1:UZUP2DSKFU4T5LTDPQPG246NNZN4CFL5", "length": 11344, "nlines": 149, "source_domain": "www.torontotamil.com", "title": "இலங்கையர் உட்பட ஒன்பது ஊழியர்கள் $60 மில்லியன் Lotto Max வெற்றியாளர்கள்! - Toronto Tamil", "raw_content": "\nஇலங்கையர் உட்பட ஒன்பது ஊழியர்கள் $60 மில்லியன் Lotto Max வெற்றியாளர்கள்\nஇலங்கையர் உட்பட ஒன்பது ஊழியர்கள் $60 மில்லியன் Lotto Max வெற��றியாளர்கள்\nதெற்கு ஒன்ராறியோவில் கோல்ப் நகரில் வாகன உட்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒன்பது சக ஊழியர்கள் சேர்ந்து எடுத்த Lotto Max க்கு $ 60 மில்லியன் ஜாக் போட் வென்றுள்ளது. (All nine employees worked the same production line on the same shift at Linamar Corporation)\nகார் பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் குழு டிசம்பர் 21, 2018 ல் எடுத்த சீட்டிலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளது.\nலோட்டோ மேக்ஸ் ஜாக் பாட் $ 60 மில்லியனை தாண்டியபோது, இவர்கள் கடந்த 6 வார காலமாகவேதான் இந்த லொட்டோவை சேர்ந்து எடுக்கத்தொடங்கியிருந்தார்கள்.\n“நாங்கள் வழமையாகவே எப்போதும் நகைச்சுவை யாகவே ஒருவருக்கொருவர் பழகுவோம், மற்றும் ஒருவருக்கொருவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோம். இப்போது நாம் இந்த நம்பமுடியாத வெற்றியை ஒன்றாக கொண்டாடி வருகிறோம், என்று குழு தலைவர் அல ஹர்மீஸ், கூறுகின்றார்.\nவெற்றி பெற்றவர்களில் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள், 21 முதல் 57 வயது வரை உள்ளனர்.\nபுதிய வாகனங்கள், புதிய வீடுகள் மற்றும் குடும்ப விடுமுறைக்கு என்று ஒவ்வொருவரும் தமது நிகழ்ச்சியை வகுக்க ஆரம்பித்துவிட்டனர்.\n“நான் ஒரு வருடத்திற்கும் குறைவாக கனடாவில் இருந்து வந்திருக்கிறேன், இதுவரை நான் வேலைக்கு மட்டுமே வந்துசென்றேன். நாட்டை ஆராய்ந்து பார்க்க சுற்றிப்பார்க்க உள்ளேன்,” என்றார் பாஸ்ஸம் அப்தி.\n“நாங்கள் மிகவும் ஆசிர்வதித்தவர்கள், மகிழ்ச்சியாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்,” என்று அலா ஹர்மிஸ் கூறினார்.\nஇலங்கையை சேர்ந்த சம்பத் பத்திரிராஜா கூறும்போது, தான் இலங்கையில் தென்னம்தோப்பில் முதலிடப்போவதாக கூறினார்.\nPrevious Post: மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் தரவரிசையில் கனடா பின்னடைவு\nNext Post: தாய்லாந்தில் தஞ்சமடைந்த பெண்ணை கனடா அல்லது அவுஸ்ரேலியா ஏற்கவேண்டும்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முய���்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=351", "date_download": "2019-01-23T20:21:59Z", "digest": "sha1:K5QJ4QYIAZVOMGDXAEDSS5K3VISHA3GF", "length": 9434, "nlines": 118, "source_domain": "cyrilalex.com", "title": "சற்றுமுன் பின்னூட்ட வசதி", "raw_content": "\n'த'வுல 'இ' காண முடியுமாங்க\nசிகாகோ படங்கள் - தெருக்கள் 1\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nOctober 10th, 2007 | வகைகள்: சற்றுமுன், அறிவிப்பு, அறிவுப்பு | 7 மறுமொழிகள் »\nசற்றுமுன் தளத்தின் பின்னூட்ட வசதி திறந்துவிடப் பட்டுள்ளது. இனி அங்கு பின்னூட்டமிட புகுபதியத்(log in) தேவையில்லை. இருப்பினும் தங்கள் பயனர் கணக்கை பதிவு செய்ய விரும்புபவர்கள் தொடர்ந்து செய்யல���ம்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n7 மறுமொழிகள் to “சற்றுமுன் பின்னூட்ட வசதி”\nநல்லது தான்,ஆனால் சில மக்களை பார்த்து தான் யோசிக்கவேண்டியிருக்கிறது.\nஇடது பக்கம் ஐபோட்க்காக ஒதுக்கிட்டீங்க போல,நன்றாக இருக்கு விளம்பரம் ஆனால் விலை\n//இடது பக்கம் ஐபோட்க்காக ஒதுக்கிட்டீங்க போல,நன்றாக இருக்கு விளம்பரம் ஆனால் விலை\nசும்மா ஒரு புது முயற்சி.\nநல்ல முடிவுங்க…இனிமேல் நிறைய பின்னூட்டம் வரும்…ஏறகனவே ஊருபட்ட இருக்குது..இதுல இன்னோனானு இருந்தோம்.\nஏங்க…கடந்த ஒரு வாரமா ரொம்ப செய்திகளை காணோம்\nராம் உங்கள் கவலை புரிகிறது (பாஸ்வோர்ட்) அதனால்தான் தூக்கிட்டோம்.\nஇதனால் பின்னூட்டங்கள் ‘அதிகம்’ வரும் என்றெல்லாம் இல்லை. பல செய்திகளை விவாதம் எழும் என்றே தருகிறோம் ஆனால் சில முறைகளே விவாதங்கள் எழுந்திருக்கின்றன.\n//ஏங்க…கடந்த ஒரு வாரமா ரொம்ப செய்திகளை காணோம்\nஆமாங்க .. எனக்கும் கவலைதான்.\nசில நண்பர்கள் கொஞ்சம் பிசியாயிருக்காங்க. நானும் கொஞ்சம் பிசி. மேலும், சில நாட்களாய் முக்கியமான செய்திகள் குறைவாகவே இருக்குது.\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146975-topic", "date_download": "2019-01-23T20:26:23Z", "digest": "sha1:25OBIKRBIM72QFCMUA7AFEB7SC32O5SS", "length": 25803, "nlines": 249, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தட்சிணாமூர்த்தியாகிய நான்…", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nகலைஞர் என்ற ஒற்றைச் சொல்லை தனது\nதமிழனுக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக்\nகொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.\n1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி திருவாரூர் மாவட்டம்\nதிருக்குவளையில் முத்துவேல் – அஞ்சுகம் அம்மாவின்\nமகனாகப் பிறந்தார் கருணாநிதி. கருணாநிதியின்\nஇவருக்கு, தூக்குமேடை என்ற நாடகத்தின் போது\nஎம்.ஆர். ராதா கலைஞர் என்ற பட்டத்தை சூட்டினார்.\nஇன்று வரை கருணாநிதி கலைஞர் என்ற பட்டப்\nஇவருக்கு மூன்று முறை திருமணம் நடந்தது.\nமுதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவுக்குப்\nபிறகு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாளுடன்\nஇவருக்கு மு.க. முத்து, மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின்,\nமு.க. தமிழரசு என்ற மகன்களும், செல்வி, கனிமொழி\nகருணாநிதி தனது 14ஆவது வயதில் நீதிக் கட்சித் தலைவர்\nஅழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்க்கைக்குள்\nநுழைந்தார். முதன் முதலாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்\nமூலம்தான் கருணாநிதி அரசியலில் நுழைந்தார்.\n1953ம் ஆண்டு கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றதே\nகருணாநிதியின் பொது வாழ்க்கைக்கு அச்சிட்டது.\nஅவர் வாழ்ந்த பகுதியில் இருந்த இளைஞர்களை திரட்டி\nமாணவர் நேசன் என்ற கையேடுகளையும் பிரசுரித்தார்.\nதிராவிடக் கட்சிகளில் முதல் முறையாக தமிழ்நாடு தமிழ்\nமாணவர்கள் மன்றம் என்ற அமைப்பை மாணவர்களின்\n1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி அறிஞர்\nஅண்ணாவால் துவக்கி வைக்கப்பட்டது திராவிட முன்னேற்றக்\nகழகம். கழகத்தின் பொதுச் செயலராக அண்ணா தேர்வு\n1969ம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி\n1957ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட்டது.\nகுளித்தலையில் போட்டியிட்ட கருணாநிதி தேர்தலில் வெற்றி\nபெற்றார். அந்த ஆண்டுதான், திமுகவும், கருணாநிதியும்\nதமிழக சட்டப்பேரவையில் ஒன்றாக அடியெடுத்து வைத்தது.\n1967 தமிழக ஆட்சியில் பங்குபெற்றது திமுக. 1969ம் ஆண்டு\nஅண்ணாவின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தின்\nதிமுக தனது நீண்ட நெடிய பயணத்தில் இரண்டு முறை\nமிகப்பெரிய பிளவுகளை சந்தித்தது. 1972ம் ஆண்டு திமுகவில்\nஇருந்து பிரிந்து சென்ற எம்ஜிஆர் அதிமுகவை உருவா���்கினார்.\nஅதே போல, 1999ல் மீண்டும் பிளவு ஏற்பட்டது.\nஅப்போது வைகோ தலைமையில் பிரிந்து சென்றவர்கள்\nகருணாநிதி தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத்\nதேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும்\nகொண்டவர். 1957ம் ஆண்டு சுயேட்சையாகப் போட்டியிட்ட\nகருணாநிதி, அதன் பிறகு, திமுக சார்பில் போட்டியிட்டு\nஐந்து முறை முதல்வராக இருந்தவர்\n1969 – 1971 அண்ணா மறைவுக்குப் பின் முதல் முறையாக\nதமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றார் கருணாநிதி.\n1971 – 1976ல் இரண்டாவது முறையாக\n1989 – 1991 3வது முறையாக முதல்வரானார்\n1996 – 2001 4வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்\n2006 – 2011 வரை ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி வகித்தார்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-23T21:21:32Z", "digest": "sha1:4SVR5R2F32HZAANI7GG7IZ53OC4IX7SF", "length": 18994, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "Manjubhargavi's Dance is Brilliant | ippodhu", "raw_content": "\nமுகப்பு ART வந்தார் மஞ்சு பார்கவி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமஞ்சு பார்கவி. படம் நன்றி: ஸ்ரீதர் வெங்கட்\n‘சங்கராபரணம்’ புகழ் மஞ்சு பார்கவியை நினைவிருக்கிறதா 1979-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தாசியின் மகள் துளசி கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார். சங்கர சாஸ்த்ரியாக வரும் சோமய்யா ராஜுலு மீது அவருக்குள்ள பக்தியை ரொம்ப நுணுக்கமாக கையாண்டிருப்பார் இயக்குனர் விஸ்வநாத். அந்தக் காலகட்டத்தில் நம்மூரில் ஒரு தெலுங்கு படம் அத்தனை நாட்கள் ஓடியது அதுவாகத்தான் இருக்க முடியும். அப்புறம் வந்த ‘சலங்கை ஒலி’யில் ‘பாலகனகமய’ என்ற அட்டாணா ராக கீர்த்தனைக்கு கல்யாண வீட்டு மேடையில் ஆடுவார். அதைப் பார்த்துவிட்டு கமல்ஹாசன் சமையக்கட்டில் அட்டகாசமாக கரண்டியை வைத்துக் கொண்டு ஆடியதும், தியேட்டர்கள் அதிர்ந்ததும் நேற்றைய கதை 1979-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தாசியின் மகள் துளசி கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார். சங்கர சாஸ்த்ரியாக வரும் சோமய்யா ராஜுலு மீது அவருக்க���ள்ள பக்தியை ரொம்ப நுணுக்கமாக கையாண்டிருப்பார் இயக்குனர் விஸ்வநாத். அந்தக் காலகட்டத்தில் நம்மூரில் ஒரு தெலுங்கு படம் அத்தனை நாட்கள் ஓடியது அதுவாகத்தான் இருக்க முடியும். அப்புறம் வந்த ‘சலங்கை ஒலி’யில் ‘பாலகனகமய’ என்ற அட்டாணா ராக கீர்த்தனைக்கு கல்யாண வீட்டு மேடையில் ஆடுவார். அதைப் பார்த்துவிட்டு கமல்ஹாசன் சமையக்கட்டில் அட்டகாசமாக கரண்டியை வைத்துக் கொண்டு ஆடியதும், தியேட்டர்கள் அதிர்ந்ததும் நேற்றைய கதை இந்த ‘ஐ பேடு’ காலத்தில் எதற்கு இந்த பழைய சமாச்சாரங்கள் என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது.\nஇதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்\nகிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு அதாவது சங்கராபரணத்தில் தியேட்டரில் பார்த்த மஞ்சு பார்கவியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மகான சபாவில் ‘ஸ்ரீலலிதா’ என்ற நாட்டிய நிகழ்ச்சியை தருவதற்காக தனது மாணவிகளுடன் பெங்களூரிலிருந்து வந்திருந்தார். காலம் சில கிலோக்களை உடம்பில் ஏற்றி விட்டது தெரிந்தது. சற்று தளர்ந்து போயிருந்தாலும் முகத்தில் அதே லட்சணம். நடனக் கலைஞர்களுக்கேயுரிய தீட்சண்யமான கண்கள், இந்தப் பெண்மணியின் பெரிய பலம். அறுபதைக் கடந்த வயதிலும் சோர்வடையாமல் தம் பிடித்தது மட்டுமல்ல.. தனது இளம் மாணவிகளுக்கு சரிசமமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படியுங்கள்: செம்பொன்குடி சீனிவாச அய்யரின் கதை\nஸ்ரீலலிதாம்பிகையின் புராணத்தைதான் எடுத்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டில் கும்பகோணம் அருகே திருமெய்ச்சூர் என்ற ஊரில் லலிதாம்பிகைக்கு கோயில் இருக்கிறது. அங்குள்ள அம்பாள் சன்னதியில் ஜகஜ்ஜோதியாக காட்சி தரும் லலிதாம்பிகையை காணவே கண்கோடி வேண்டும். போக முடியாதவர்கள் போனவர்களைக் கேட்டுப் பாருங்கள். மஞ்சு பார்கவியின் நாட்டிய நிகழ்ச்சியில் அகத்திய முனிவர் லலிதா சகஸ்ர நாமத்தின் மகிமையை (1008 ஸ்லோகங்கள்) உலகுக்கு எடுத்துரைப்பதாக ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் அம்பாளின் புராணம் பாடல்களாக விரிகிறது. மஞ்சு பார்கவியோடு ஆடிய நான்கைந்து பெண்களும் மிக நல்ல தேர்வு. இந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஆடியவர்கள் குச்சுபிடி ஸ்டைலில் அபிநயித்தார்கள். அடவுகள், அரைமண்டி எல்லாம் கச்சிதமாக இருந்தன. இந்த வயதில் மஞ்சு பார்கவியின் பாதப்பிர���ோகங்களில் துளிகூட தொய்வோ, தடுமாற்றமோ இல்லை. அதாவது ஜதிகளின் போது காலப்பிரமாணத்தை ஓரிரு இடத்தில் கூட அவர் தவறவிடவில்லை.\nஇதையும் படியுங்கள்: கேள்வி கேட்டா மேக் இன் இந்தியான்னு வட சுடுவான்\nஎல்லாம் சரி, நிகழ்ச்சியைக் காண வந்திருப்பவர்களுக்கு ஆடும் விஷயத்தை ஓரளவாவது விளக்கியிருக்க வேண்டுமா ஆரம்பத்தில் திரைமறைவில் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி லலிதாம்பிகை புராணத்தைக் கொஞ்சம் சொல்லிவிட்டு பிறகு தெலுங்கு வர்ணனைக்குப் போய்விட்டார்கள். அப்புறம் அத்தனை பாட்டுகளும் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம். அவ்வப்போது தமிழில் சற்று விளக்கியிருக்க வேண்டாமா ஆரம்பத்தில் திரைமறைவில் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி லலிதாம்பிகை புராணத்தைக் கொஞ்சம் சொல்லிவிட்டு பிறகு தெலுங்கு வர்ணனைக்குப் போய்விட்டார்கள். அப்புறம் அத்தனை பாட்டுகளும் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம். அவ்வப்போது தமிழில் சற்று விளக்கியிருக்க வேண்டாமா தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மஞ்சு பார்கவி மட்டுமல்ல… இங்கே மயிலாப்பூர், அடையாறில் வசிக்கும் நம்மூர் நடன மணிகள் கூட தங்கள் நிகழ்ச்சிகளின் போது தமிழில் விளக்குவதிலை. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸிலும் பிரம்ம கான சபாவிலும் அமர்ந்திருப்பவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்தும், லாஸ் வேகாஸில் இருந்துமா வந்திருக்கிறார்கள் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மஞ்சு பார்கவி மட்டுமல்ல… இங்கே மயிலாப்பூர், அடையாறில் வசிக்கும் நம்மூர் நடன மணிகள் கூட தங்கள் நிகழ்ச்சிகளின் போது தமிழில் விளக்குவதிலை. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸிலும் பிரம்ம கான சபாவிலும் அமர்ந்திருப்பவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்தும், லாஸ் வேகாஸில் இருந்துமா வந்திருக்கிறார்கள் என்ன பேத்தல் இது ஆனால் இந்த பேத்தல், ரொம்ப காலமாக சென்னையில் நடக்கும் பல நடன நிகழ்ச்சிகளில் நடக்கிறது தமிழை இவர்கள் கீழ்த்தட்டு மக்களின் பாஷையாகவே எண்ணுகிறார்கள். திருக்கடையூரிலும், திருமெய்ச்சூரிலும் நடந்த புராணத்தை நியூயார்க்கில் அரங்கேற்றும்போது ஆங்கிலத்தில் சொன்னால் அர்த்தமுள்ளது.\nஇந்த நாட்டியத்தில் இன்னொரு நல்ல விஷயம், சங்கீதம். ஆரபி, இந்தோளம், சஹானா, குந்தளவராளி என வெவ்வேறு ராகங்களில் அமைந்த பாடல்களை, பாடகர்கள் இதயபூர்வமாக பாடினார்கள்-சி.டி.யில். மஞ்சு அ���ிக்கடி சென்னை வரவேண்டும்-தமிழோடு\nமுந்தைய கட்டுரைஅமலுக்கு வந்தது: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.42 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.1.03 உயர்வு\nஅடுத்த கட்டுரை”தமிழகத்தில் 18 பேர் பலி”: கடந்த 2016ஆம் ஆண்டில் வெயில், குளிர், மழைக்கு 1,600 பேர் பலி\nவி.சந்திரசேகரன் என்கிற மாயவரத்தான். மயிலாடுதுறையில் எம்.ஏ.பொருளாதாரம் பயின்ற இவருக்கு பத்திரிக்கை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு. தமிழகத்தின் பல முன்னணித் தலைவர்களைப் பேட்டி கண்டவர். சிறுகதை எழுத்தாளரும்கூட. பன்முகங்களை கொண்ட இவருக்கு இசையே ஆன்மா. குமுதத்தில் ‘மாயவரத்தான்’ என்ற பெயரில் பல ஆண்டுகள் இசை விமர்சனம் எழுதியவர். டி.வி.யில் பல இசை பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். அண்மையில் இவர் வெளியிட்ட புத்தகம் ‘ஒரு நாதஸ்வரத்தின் பயணம்’. எதையும் நுனிப்புல் மேயாமல் ஆழமாக, ஞானமாக அதே சமயம் ஒரு வித கிண்டலோடு எழுதக்கூடிய அலாதியான ஆற்றல் இவருடையது.\nவிஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷல் – வெளியானது சைரா லுக்\nஇவர்தான் விஷால் திருமணம் செய்யப் போகும் அவரது காதலி\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – பேட்ட, விஸ்வாசம் யாருக்கு முதலிடம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129267.html", "date_download": "2019-01-23T20:49:34Z", "digest": "sha1:F26F63OG4HO3MBQ2DGCPEFB5GYD44M5Z", "length": 11279, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்..\nபிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்..\nபிரான்ஸில் ஆற்றில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் தாய் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் Valloire-ல் தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகல் நடந்துள்ளது.அங்குள்ள ஆற்றங்கரையில் குறித்த 11 வயது மகனும், அவன் தாயும் நின்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மகன் ஆற்றில் விழுந்துள்ளான்.\nஇதையடுத்து மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் அவனை காப்பாற்றியுள்ளார். 1em;”>ஆனால் துரதிஷ்டவசமாக அந்த தாய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.\nஅவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்\nபிரித்தானியாவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்: குழந்தை வெளியே வந்துவிட்டதால் கணவர் எடுத்த முடிவு..\nஇனமோதலில் ஈடுபடாதீர்கள்” என பகிரங்கமாக அறிவித்த கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார…\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/166274-2018-08-07-10-42-45.html", "date_download": "2019-01-23T20:15:11Z", "digest": "sha1:PV4IWKVHFSI7N42PIZRI6P3E2L6W6QZU", "length": 13002, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "சேலம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சம���கநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nசேலம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு\nசெவ்வாய், 07 ஆகஸ்ட் 2018 15:35\nசேலம், ஆக. 7- சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.8.2018 அன்று காலை 11 மணிக்கு அம்மாப் பேட்டை தமிழாசிரியர் மன்றத்தில் நடைபெற்றது.\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் தலைமை யேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேராற்றலை விளக்கி கருத்துரை வழங்கினார்.\nதிராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தின் நோக்கம், அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.\nமாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் சுரேசு, மண்டல கழகத் தலைவர் கவிஞர் சிந் தாமணியூர் சுப்ரமணியன், மண்டல செயலாளர் அ.ச.இளவழகன், மண் டல இளைஞரணி செயலாளர் செல் வம், மண்டல மாணவர் கழக செயலா ளர் தமிழர் தலைவர், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட்டிணமூர்த்தி, மாவட் டச் செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட ப.க. தலை வர் முருகானந்தம், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.வீரமணி, சேலம் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், சேலம் மாவட்ட அமைப்பாளர் இராவண பூபதி, மேட்டூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் குமார், மேட்டூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கலைவாணன், வாழப்பாடி இராசா, வேல்முருகன், மாவட்ட மகளிரணி தலைவர் ச���. சுஜாதா, பா.வெற்றிக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கருத்துரை வழங்கினார்கள். மாவட்ட ப.க. செயலாளர் ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.\nவழிச்செலவு ரூ. 30,000 மேட்டூர் மாவட்டம், மேடை, ஒலி, ஒளி ரூ. 30,000 ஆத்தூர் மாவட்டம், தங்கும் விடுதி மற்றும் ரூ. 1,000 பண்ருட்டி பரமசிவம், ஆத்தூர் மாவட்ட செய லாளர் நீ.சேகர் நன்கொடை ரூ. 1,000, மண்டல இளைஞரணி செயலாளர் செல்வம் நன்கொடை ரூ. 1,000, கடை வீதி நன்கொடை திரட்டுதல்: மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு, மாவட்ட மகளிரணி தலை வர் த.சுஜாதா நன்கொடை ரூ. 300\nஇரண்டு வேளை உணவுக்காக ரூ. 5,000 பெரியார் சுயமரியாதை பிரச்சார நினைவு அறக்கட்டளை உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன்.\n1) தமிழின இளைஞர்கள், மாண வர்கள் மத்தியில்அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கியும், விழிப் புணர்வு பிரச்சாரப் பெரும் பயணம் மேற் கொண்டு 5.9.2018 அன்று சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வர வேற்பு அளிப்பதெனவும் விழிப்பு ணர்வு பிரச்சாரக் கூட்டத்தை எழுச்சி யோடு நடத்துவது என தீர்மானிக் கப்படுகிறது.\n2) சாதி ஒழிப்பின் மிக முக்கிய அங்கமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற தந்தை பெரியாரின் பெருவிருப்பத்தை நிறை வேற்றுவதற்கு இடைவிடாது போராடி வெற்றி தேடித்தந்துள்ள தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட் டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.\n3) உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி தமிழர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி 16.8.2018 அன்று சேலத் தில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப் பாட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-5/168297.html", "date_download": "2019-01-23T20:08:34Z", "digest": "sha1:KE3D6SNLIZ4KSTHST6DR6YJ3LS65Q52L", "length": 10791, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவ��� ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nபக்கம் 5»பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது\nபரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது\nசென்னை, செப்.12 சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயி ரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக் கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாய தலைவர் கண்ணன் நேற்று வழங்கினார்.\nகடந்த ஜூலை மாதம் 24 -ஆம் தேதி, சென்னை கடற்கரை யில் இருந்து திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்த, 5 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலைய நடைமேடை சுவர் மோதி இறந்தனர். மேலும் அய்ந்து பேர் காயமடைந்தனர்.\nஇந்த விபத்தை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விபத்தில் இறந்த அய்ந்து பேரின் குடும்பத் துக்கு தலா ரூ. 8 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப் பாயம் உத்தரவிட்டது.\nஇதையொட்டி இழப்பீடு வழங்க, தெற்கு ரயில்வேயால் உரிய தொகை தீர்ப்பாயத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத் தினர் உரிய முறையில் விண்ணப் பம் செய்து இழப்பீடு பெறலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.\nஅதன்படி, வரைமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்தில் விசாரணை நடந் தது. விசாரணை முடிந்ததைய டுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க தீர்ப்பாய நீதிபதி கண்ணன் டில் லியில் இருந்து நேற்று சென்னை வந்தார்.\nஅவர், பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்த நவீன் குமார், சிவகுமார், பாரத், வேல் முருகன், சிறீவர்சன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ரூ. 8 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்குரிய ஆணையை வழங்கினார்.\nஇதேபோல் பலத்த காயம டைந்த விஜயகுமாருக்கு ரூ.3.2 லட்சம், விக்னேஷுக்கு ரூ. 2 லட்சம், முகமது யாசர், நரேஷ் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1.24 லட்சம் இழப்பீடாக வங்கி யில் இருந்து பெறுவதற்கான ஆணையையும் கண்ணன் வழங் கினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46416", "date_download": "2019-01-23T20:39:10Z", "digest": "sha1:QIOVX2VARCMIZKEMDAMPAUTSUZKKSOAZ", "length": 10041, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இடுப்பளவு அதிகரித்தால் ஆபத்தா...? | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்��ு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஆண்களோ பெண்களோ அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களின் இடுப்பளவு அதிகரிக்கத் தொடங்கினால் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.\nபொதுவாக எம்மில் பலரும் தற்போது விரும்பிய உணவு வகைகளை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களின் அடிவயிற்று, இடுப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கொழுப்பு தேக்கமடைகிறது. இதனால் அவர்களின் செயற்பாட்டில் முதலில் மந்த நிலை ஏற்படுகிறது.\nபிறகு வேகமாக இயங்க நினைத்தாலும் வேகமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ இயங்க முடிவதில்லை. இதன் காரணமாக அவர்களின் இதயத்திற்கு செல்லவேண்டிய இரத்தவோட்டத்தில் தடையோ அல்லது இடையூறோ ஏற்படத் தொடங்குகிறது. இதன் காரணமாகவே அவர்களுக்கு இதயம் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.\nஅதனால் இடுப்பளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதிகளில் கொழுப்புகள் தேங்கிவிட்டால்,அது இதயத்திற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை உருவாக்கலாம் என்பதை உணர்ந்து அதனை கரைப்பதற்கான சிகிச்சைகளையோ அல்லது வைத்திய நடைமுறைகளையோ உறுதியாக பின்பற்றி இதயத்தை பாதுகாத்திடுங்கள் என வைத்தியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஆண்களோ பெண்களோ வைத்தியர் ராஜேஷ்\nஇதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள்\nஉலகளவில் இதய பாதிப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதய வால்வு பாதிப்பு, இதய இரத்த குழாய்கள் பாதிப்பு . இதயத்துடிப்பு பாதிப்பு என இதயம் தொடர்பான பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.\n2019-01-20 10:56:01 இதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள்\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nஇதயம் தொடர்ந்து இயங்குவதற்கு இதய வால்வுகள�� ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.\n2019-01-19 09:58:54 சென்னை சத்திர சிகிச்சை\nமுப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க....\nபெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.\n2019-01-18 12:49:35 பெண்கள் கணினி காலை\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nயோகா விரிப்பின் மீது கவனம் தேவை\nபலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகாவை மேற்கொள்கிறார்கள்.\n2019-01-05 16:01:44 ஆரோக்கியம் யோகா நுண்ணுயிரிகள்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2015/10/vazhai-nelli-poo-rasam.html", "date_download": "2019-01-23T20:48:48Z", "digest": "sha1:PZTIOFXOJQICFLK6MNOGX6EH4WN7CYAX", "length": 7405, "nlines": 70, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "நெல்லி, வாழை பூ ரசம் - Vazhai nelli poo rasam - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nநெல்லி, வாழை பூ ரசம்\nநெல்லி, வாழை பூ ரசம்\nவாழை பூ நரம்பு நீக்கியது சிறியது - 1\nநறுக்கிய நெல்லிகாய் - 6\nபூண்டு - 6 பல்\nஎலுமிச்சை பழம் - 3\nஇஞ்சி - 1 துண்டு\nமிளகு - 1.1/2 ஸ்பூன்\nசீரகம் - 1.1/2 ஸ்பூன்\nமல்லி தலை - சிறிது\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nநரம்பு நீக்கிய வழைப்பூவை நிரைய தண்ணீரில் வேக வைத்து நீரை மட்டும் தனியாக வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு நெல்லி, பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி ஆறவைத்து அரைக்கவும். பின்பு எலுமிச்சை பழத்தை பிழிந்த சாற்றில் அரைத்த கலவையுடண் உப்பு சேர்த்து வடித்த வாழைப்பூ நீரையும் ஊற்றி சிறு தீயில் கொத்திக்க வைத்து இறக்கவும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/44967-actor-karthik-birthday-special.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-01-23T21:33:15Z", "digest": "sha1:YQKS2KH6524HSN2BFC34CZVXR4Q2JVOF", "length": 16080, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இதயம் முழுதும் கார்த்திக் வசம்- #HBDKarthik | Actor Karthik Birthday Special", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பா���க செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஇதயம் முழுதும் கார்த்திக் வசம்- #HBDKarthik\nதமிழ் சினிமாவில் எல்லா காலக்கட்டத்திற்கும் சாக்லேட் பாய் இடத்தை நிரப்ப நிறைய பேர் இருந்திருக்கிறார். ஏன்... விஜயும் அஜித்தும் கூட அந்த இடத்தில் இருந்து வந்தவர்கள் தான்.\nஇப்போதைக்கு ஹரிஷ் கல்யாண், அதர்வா ஆர்யா, விஜய் தேவரகொண்டா என பலர் பெண்களை கவர்ந்துள்ளனர். இவர்களுக்கு முன் ஜெமினி கணேசன் முதல் மாதவன் வரையில் பலரையும் பார்த்து விட்டோம்.\nமாஸ் ஹீரோ என்ற பெயரை கூட குதித்து அடித்து வாங்கிவிடலாம். பெண்களை கவர்ந்து ச்சோ க்யூட் ல என்று மயங்க வைப்பது அவ்வளவு ஈசி இல்லை. சாக்லேட் பாய்களின் வேலை அதுவாக தான் இருக்கும். இந்த பிரிவில் பலரை பார்த்திருக்கிறோம் என்றாலும் அவர்களுள் கொஞ்சம் தனித்து இருப்பவர் கார்த்திக்.\nஇவர் பின்னாளில் காதல் மன்னனாக ஆவார் என்று முன்னரே யூகித்து தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வைத்தார்காளோ என்னவோ... டீன் பிள்ளைகளின் ஓவர் எக்சைட்டட் லவ் ஸ்டோரியில் அத்தனை கச்சிதமாக நடித்திருப்பார் கார்த்திக். இந்த படத்திற்கு பிறகு இவரின் கிராஃபும் உயர 1986ல் மெளன ராகம் படத்தில் நடித்தார். அது தான்... அதே தான் எல்லாவற்றையும் மாற்றியது. ஸ்டாக்கிங் தான், தப்பு தான் என்றாலும் மனோகரை பார்க்க அத்தனை அழகாக இருக்கும். போதாக் குறைக்கு அவர் கம்யூனிஸ்ட்டாக வேறு நடித்திருப்பார். கலகம் செய்யும் அழகு ஆண்கள் தான் எத்தனை அழகு... மனோகரும் அப்படி தான். காப்பி ஷாப்பில் 'ஹே சந்திரமௌலி' காட்சி ஓவர் ஹைப் செய்யப்பட்டதால், அதற்கு பிறகு ரேவதி தண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்றியது செம்ம்ம... க்யூட்டாக இருக்கும் கார்த்திக் முகம் அண்டர்ரேட்டட் சீன் ஆனது. இப்படி இந்த படத்தில் கார்த்திக் வரும் ஒவ்வொரு சீனையும் ரசித்து ரசித்து பேசலாம். என்ன செய்வது இந்த படம் வெளியாகி 2 வருடங்களில் அசோக்காக நடித்து விட்டாரே\nமணிரத்னம் இயக்கிய அக்னிநட்சத்திரம் படத்தில் ஹாட் அண்ட் ஹேண்ட்சம் அசோக்காக நடித்தி���ுப்பார் கார்த்திக். பிரபுவுடனான சண்டைக்காட்சிகள் எல்லாம் இருக்கட்டும், ஆனால் நிரோஷா உடனான காட்சிகள் நியாபகம் இருக்கிறதா... இதயம் முழுதும் கார்த்திக் வசம் தானே\nகார்த்திக்கும்-நிரோஷாவும் 'அப்படி' ஜோடிகள். டாஸ்கி அழகியும், ஃபேர் ஹீரோவும் பின்னாளில் அதிகமாக ஜோடியாக காரணமாக இருந்தவர்களும் இவர்கள் தான் எனலாம். இவர்கள் போல யாரும் கவரவில்லை.\nஇதே போல கார்த்திக்-ரம்பா ஜோடியும் ஹிட் ஜோடிகள் தான். வெண்ணிலா வெளியே வருவாயா... என கையசைத்து பாடும் கார்த்திக்கிற்கு ஹார்ட்களை பறக்கவிடலாம்.\nமுன்னரே சொன்னது போல சாக்லேட் பாய் பொறுப்பு கடினமான ஒன்றாக காரணம் அவர்கள் நகைச்சுவைகளிலும் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். டைமிங்கில் பேசுவதும், அவ்வபோது இன்னோசன்ட்டாக இருந்து மொக்கை வாங்குவதும் என பேலன்ஸ்டாக இருக்க வேண்டும். இதுவும் கார்த்திக்கிற்கு ஈசியாக வந்தது. கார்த்திக்- கவுண்டமணி- சுந்தர்.சி கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ரகளை ரகத்தின் எடுத்துக்காட்டுகள்.\nமோகனை போல கார்த்திக்கின் பெரிய ப்ளஸ் அவர் படங்களில் இருக்கும் பாடல்கள். பச்சமல பூவு முதல் ஏதோ ஒரு பாட்டு வரை நமது ஃபேவரைட் பாடல்கள் எல்லாம் கார்த்திக் நடித்த பாடல்கள் தான். 1980ல் ஹீரோவாக நடிக்க துவங்கியவர், 2006வரை ஹீரோவாக தான் நடித்தார். இத்தனை வருடங்களும் பெண்களை கவர்ந்தவர் என்ற பெயருடன் இருந்தார் என்பது தான் நோட் பண்ண வேண்டிய விஷயம்.\nமாதவன் கூட இருக்காரே என்று கூறலாம்.. என்னதான் வேஷ்டி கட்டி நலதமயந்தியில் கிராமத்து ஆணாக நடித்திருந்தாலும், அவர் முகத்தில் ஏதோ எலைட்டிசம் இருக்கும். கார்த்திக் அப்படி இல்லை. குடும்பத்தில் இருக்கும் கலையான முகம் கொண்ட மாமா பையன் போன்ற அழகு கார்த்திக்குடையது. அதனால் தான் நீண்ட நாட்களுக்கு பின் அனேகனில் அவர் நடித்த போது, அவரது ரசிகைகள் தியேட்டர் பக்கம் சென்றனர். அந்த படத்தின் ட்விஸ்ட்டுகளை பார்த்து கடுப்பானாலும், வெளியே வந்து செம்ம.. கார்த்திக் கலக்கிட்டாரு என்று சொல்லிவிட்டு சென்றனர்.\n4 ஃப்லிம்பேர், 4 தமிழ்நாடு அரசு விருதுகள் என இவர் நடிப்பிலும் நவரச நாயகனாக கலக்கினார். 2000ன் இறுதியில் சரியான படங்கள் கிடைக்காததாலும், புதியவர்களின் வருகையாலும் ஃபீல்டில் இருந்து வெளியே சென்றார். அதற்காக மறந்து விட ��ுடியுமா என்ன ஹேப்பி பேர்த்டே எவர் கிரீன் சாக்லேட் பாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெல்லூர் ராஜு - அழகிரி சந்திப்பு\nபுதிய சாதனைப் படைக்குமா 2.0 டீசர்\nசர்வதேச ஓய்வு முடிவை அறிவித்தார் சர்தார் சிங்\nசீமராஜாவில் கலக்கும் பரோட்டா சூரி- வைரலாகும் புகைப்படம்\nசர சர சார காத்து பாடலை யார் எழுதியது... வைரலாகும் பாடலாசிரியரின் பேஸ்புக் பதிவு\nபேட்ட பராக்...: கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ\nஎங்க ரஜினியை திருப்பிக் கொடுத்துட்டப்பா: கார்த்திக் சுப்பராஜை நெகிழ வைத்த ரசிகர்\nநான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் பேட்ட: இந்திய கிரிக்கெட் வீரர்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/05/07/nafta-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-23T19:31:27Z", "digest": "sha1:2KFIPDM4LLJK7MHLFHFBWFOL7FH3XEV3", "length": 10563, "nlines": 137, "source_domain": "www.torontotamil.com", "title": "NAFTA வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு காலதாமதம்! - Toronto Tamil", "raw_content": "\nNAFTA வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு காலதாமதம்\nNAFTA வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு காலதாமதம்\nNAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுக்களை மேற்கொள்வதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் நாளை வோசிங்டன் செல்கின்றார்.\nஅங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்க���ுடன் அவர் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதேவேளை இந்த பேச்சுக்கள் தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்துள்ள கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இந்த பேச்சுக்களின் மூலம் இதில் சம்பந்தப்படட அனைத்த தரப்பினர்களுக்கும் நன்மை கிடைக்கக்கூடிய வகையில், இயலுமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.\nஎனினும் பேச்சுக்களின் முடிவுகள் எவ்வாறு இருக்கும் எனபதனை தற்போது எதிர்வுகூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் இழுபறி நிலை தொடரும் நிலையில், அது தொடர்பில் ஒரு முடிவெடுக்கப்பட வேண்டிய நிலையினை எட்டியுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக எதிர்வரும் சில வாரங்களினுள் இந்த பேச்சு குறித்த முக்கிய தீர்மானங்கள் எவையும் எட்டப்படக்கூடிய நிலைமை காணப்படவிலலை என்று, NAFTA பேச்சுக்கள் தொடாபில் கவனம் செலுத்தி வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பேச்சுவார்த்தையானது இலகுவாக அடுத்த ஆண்டு வரையில் இழுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு போக்கையே கொண்டுள்ளதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nPrevious Post: ஒன்ராறியோ PC வேட்பாளர் தகுதியிலிருந்து தான்யா அலென் நீக்கம்\nNext Post: சுமி சானின் (Sumi Shan) தேர்தல் பிரச்சார அலுவலகம் திறக்கப்பட்டது.\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2007/06/blog-post_12.html", "date_download": "2019-01-23T19:36:27Z", "digest": "sha1:M5QS5EAGUARTYZVG2FUVZSAFBQ4TKYGG", "length": 18724, "nlines": 160, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: உண்மையான சூப்பர் ஸ்டார்", "raw_content": "\nவேற்று திசை - சிறுகதை\nஉங்க இமெயில் ஐ��ி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nஎல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய சொல்லும். நம்மள, நம்ம வேலைய யாருமே கவனிக்கல சம்பளம்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கே உழச்சாத்தானான்னு இருந்துட்டா நிர்வாகம் திடீர்னு முழிச்சி 'நீ ஒன்னும் கிழிக்கிறா மாதிரி தெரியல உன்ன வேலைய விட்டு தூக்கிறோம்'னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டாவது ஓரளவுக்கு நியாயமா வேலையெல்லாம் முடிச்சிட்டு இல்லன்னா வேலையோட வேலையா வலைப்பதிவு பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்துக்கிட்டு நாமல்லாம் வேலப் பார்க்கிறோம். ஆனா சிலர் இருக்காங்க ரொம்ப நேர்மையா தன்னோட வேலை நேரத்துல சொந்த தேவைக்கு இடம் தரக் கூடாதுன்னு செல்பேசியக் கூட வேலைக்கு எடுத்துப் போக மாட்டாங்க. இப்படியும் இருப்பாங்களான்னு யோசிப்பிங்க, இருக்காங்களே இங்க துபாய் மாநகராட்சியில பணியாற்றும் ஒருத்தர் செல்பேசியக் கூட பணி நேரத்தில உபயோகிக்க மாட்டாராம். வீட்டுக்கு அழைச்சி பேசுறதுக்கு வெள்ளிக்கிழமையில மட்டும் உபயோகிப்பாராம். இவர பத்தி 'கல்ஃப் நியூஸ்'ல படிக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. 27 வருஷமா துபாயை அழகாக்க, பராமரிக்க துபாய் நகராட்சியில தோட்டக்காரர உழைச்சிக் கொட்டியிருக்காரு. இந்த 27 வருஷத்துல ஒரு நாள் கூட உடல்நில சரியில்லன்னு விடுப்பெடுத்ததில்லையாம். சின்ன வயசு ஆரோக்கியமான ஆளு அதான்னு நினைக்கிறீங்களா அதான் இல்ல இவருக்கு 63 வயசு, பெயர் நசீர், பாகிஸ்தானி.\nஅந்த செய்தியில இவரப் பத்தி மட்டுமல்ல இவர மாதிரி அடிமட்டப் பணியாட்களப் பற்றி பத்தி பத்தியா போட்டிருந்தாங்க.\nதுபாய்ல ரொம்ப சங்கடமான விஷயமே போக்குவரத்து நெரிசல்தான் அந்த நெரிசலிலும் சந்தோஷமா வண்டி ஓட்டுறேன்னு ஒரு 'துபாய்\nடிரான்ஸ்போர்ட்'ல வேல பார்க்கும் 'ஏமானி' அஹமது சாலே (45) சொன்னா அவரும் பாராட்டுக்குரியவர்தானே அதுவும் வெய்யில் நேரத்துல வெளியில் போகவே யோசிப்போம், இவரு அந்த மாதிரி வெய்யில டாக்ஸிக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்க��றாரு. நல்ல மனசுக்கு சொந்தக்காரர்.\nஅப்புறம் இன்னொரு ஒருத்தர் என் மனதை தொட்டவர் -இரு கண்ணுமில்லன்னு துவண்டுப் போய்டாம, தன்னம்பிக்கை மிக்க பெண்ணான நஜீபா அமீரக பல்கலைகழகத்திலேயே பட்டப்படிப்பு முடிச்சவங்க. விஞ்ஞான மூலபொருள 'ப்ரெய்ல' மாத்தி படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு\nசொல்றாங்க. இவங்க அரசாங்க உத்தியாகத்தில இருக்கிறாங்கன்னா பெருமைக்குரிய விஷயம்தான். அதுவும் 'நுழைமதி' தரும் பகுதியில வேலை. இவங்க அங்க என்ன செய்றாங்கன்னா பாஸ்போர்ட் விவரத்தை கணிணில பார்-கோர்ட் மூலமா வருடி சேகரிப்பதுதான் இவங்க பணி.\nசரி இவங்கள பத்தியெல்லாம் ஏன் பத்திரிகையில எழுதினாங்கன்னு நீங்க கேட்கலாம், 'Dubai Government Excellence Programme awards'\nநிகழ்ச்சியில துபாய் அரசாங்கம், எந்தெந்த அரசாங்க பிரிவு சிறப்பான சேவை செஞ்சிருக்குன்னு பார்த்து விருது வழங்கினாங்க. அதில இரவு முழுக்க விழிச்சிருந்து மக்களுக்கு பாதுகாப்பு தருகிற துபாய் போலீசுக்கு, துபாய் செய்தி நிறுவனமான 'எமிரேட்ஸ் நியூஸ்'னு 11 அரசாங்க பிரிவுக்கு விருது கிடச்சது. இதுல ஒவ்வொரு பிரிவில ரொம்ப சிறப்பா வேலை பார்க்கிற அடிமட்ட பணியாளார்கள்னு 'பல மரத்தக் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டானு' இல்லாம தன் வேலைய எவ்வளவு சிறப்பா முடியுமோ அவ்வளவு சிறப்பா தன்னையே அர்ப்பணிச்சி தனித்தன்மையோடு வேலை செய்றவங்கள 25 பேரை கண்டுபுடிச்சி The unsung heroesன்னு ஒரு பிரிவுல தேர்ந்தெடுத்து வருடா வருடம் விருது தராங்க. பாடுபடுறவங்கள பத்தி யாரும் பாடுறதில்லன்னு இந்த விருதுக்கு இப்படி பேரு போல. விருது கிடைச்ச ஒவ்வொருத்தரும் சேர்ந்தா மாதிரி சொல்லியிருக்கிற விஷயம் அமீரகத்துடைய பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்துமுடைய கையால் பரிசு வாங்கி பக்கத்தில் நின்னு படம் எடுப்போம்னு கனவுலக் கூட நெனச்சதில்லன்னு சொல்றாங்க.\nபார்த்தீங்கன்னா எல்லோரும் அவங்களுக்காக பாடுபடல தங்கள சார்ந்தவங்கள, குடும்பத்த, பெத்த பிள்ளைகள நல்ல நிலைக்கு கொண்டுவரத்தான் மெழுகுவர்த்தியா உருகுறாங்க. விருதுன்னா சும்மா சான்றிதழ், பாராட்டு மட்டுமல்ல பதவி உயர்வும், திர்ஹம் 50,000 (நம்ம இந்திய ரூபாயில் 6 லட்சம்) பரிசு. அப்படி தன் சேவையைக் கொட்டி வேலைக்குன்னு தன்ன அர்ப்பணச்சிக்கிட்டு தனித்துவம் படைச்ச அந்த சிறப்புக்குரிய 25 பேருல மூணு பேரப்பத்திதான் மேல சொல்லியிருக்கேன். அமாவாசச் சோறு என்றைக்குமா அகப்படும் எப்பவாவது இப்படி படிக்கும் போது தன்னம்பிக்கை ரொம்ப பொங்கி வரா மாதிரி இருக்கும் அதான் உங்களுக்கும்\nஇந்தச் செய்திய வாசிக்கும் போது நான் இங்க வந்த புதுசுல கேள்விப்பட்ட, அதாவது 10 வருஷத்திற்கு முன்னாடி நடந்த விஷயம் நினைவுக்கு வந்துச்சு. அப்போ உயர்திரு ஷேக் மக்தும் பின் ராஷித் அல் மக்தும் ஆட்சிக் காலத்தில் கண்ணெதிரே சிறப்பான வேலை செஞ்சு பார்த்த ஒரு வயதான தோட்ட வேலையாளுக்கு உடனே சந்தோஷத்துல திர்ஹம் 1 லட்சம் (ரூ. 12 லட்சம்) காசோலை தந்தாராம். ஒரு நாளாச்சாம் இரண்டு நாளாச்சாம் அந்த காசோலை வங்கில மாற்றலையாம். சரி இருக்கட்டும் பார்க்கலாம்னு விட்டார்களாம், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த காசோலை வங்கிக்கு பணமாக்க வரவில்லையாம், சரி என்ன விஷயம்னு கேட்போம்னு கேட்டா அந்த உழைப்பாளி சொல்லியிருக்காரு \"ஐயா அன்பா கையெழுத்துப் போட்டு தந்தத மாத்த மனசில்ல, சட்டம் போட்டு வீட்டு சுவத்துல மாட்டிவச்சிருக்கேன்னு\". அப்புறம் கேள்விப்பட்டவங்க அந்த காசோலைய அப்படியே வச்சிக்கோங்க நாங்க வேறு காசோலை தந்து மாத்தியே தந்திடுறோம்னு பணம் கொடுத்தாங்களாம். இப்படியும் மனுஷங்கள பார்த்திருக்கீங்களா இது அறியாமையில்ல, பேதைத்தனமில்ல பணம் காசவிட அன்பு பாசத்திற்கு முக்கியதுவம் தந்திருக்காரு, தன் தேவையையும் மறந்து.\n'நானும்தான் என்னையே வேலைக்குன்னு சமர்ப்பிச்சுக்கிட்டேன் ஆனா என்னத்த கண்டேன்'னு சலிச்சிக்காம பொறுத்தார் பூமி ஆள்வார், நீங்க போட்டது கண்டிப்பா முளைக்கும்னு தன்நம்பிக்கையில உழைச்சாலே போதும். நீங்களும் ஒருநாள் பாடப்படுவீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_02_02_archive.html", "date_download": "2019-01-23T19:46:17Z", "digest": "sha1:YKJMRTL4TIP6RUQ7V3XUDMRZTOLK6G67", "length": 20746, "nlines": 472, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-02-02", "raw_content": "\n இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே\nஅரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை\nஅனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே\nபெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்\nபகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்\nதொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்\nதொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே\nபிற��்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்\nபேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்\nஇறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல\nகற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்\nகற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்\nமற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்\nமனித நேயத்தை மறவாது போற்றலாம்\nசுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய\nசொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nLabels: வாழ்வு பிறப்பு இறப்பு இடையில் வாழும் முறை\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல் பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே\nபுலவர் கல்லுரி விடுதியில் தங்கிய\nபோது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்\nபலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்\nநோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்\nநோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்\nவாயெடுத்து சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்\nவாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்றே\nதாயெடுத்து அணைக்காதக் குழந்தை போல-ஐயா\nதவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால\nநித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ\nநீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே\nசித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக\nசெப்பினால் நாங்களும் அதனைக் கண்டே\nதத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்\nஇரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து\nஇரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்\nமடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்\nமறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்\nகடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அடடா\nகசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்\nஅடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்\nஅடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்\nபழிவந்து சேருமய்ய மூட்டை யாரே\nLabels: அனுபவம் கவிதை பிறக்கும் சூழ்நிலை\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே\nLabels: போதுமென்ற மனம் கொண்டு புகல யார் உண்டு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல் ...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/10/daily-gk-update-current-affairs-in-tamil-medium-October-2016_24.html", "date_download": "2019-01-23T20:09:07Z", "digest": "sha1:TOYR3RYNLMOIWVQZRQRX3DYZTOKJPJNT", "length": 19254, "nlines": 73, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 21.10.2016 & 24.10.2016 | TNPSC Master Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 21.10.2016 & 24.10.2016 - TNPSC Master", "raw_content": "\nதமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு\nதமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், மகாரஷ்டிர மாநிலத்துக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயத்தில் தெலங்கானா ஆளுநராக இருக்கும் நரசிம்மன் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நரசிம்மன் தெலுங்கானா ஆளுநராகவும், கேரள ஆளுநராக இருக்கும் சதா சிவத்தை ஆந்திர ஆளுநராக நியமிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது\nதூத்துக்குடி துறைமுகத்துக்கு 2 போர்க் கப்பல்கள் வருகை\nதூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஐஎன்எஸ் ரஞ்சித் மற்றும் ஐஎன்எஸ் கோரா என்ற இரண்டு போர்க் கப்பல்கள் சனிக்கிழமை (22.10.2016) வந்தன இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ரஞ்சித் மற்றும் ஐஎன்எஸ் கோரா ஆகிய இரண்டு போர்க் கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்தன. பெரிய வகை போர்க் கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் ரஞ்சித் கப்பல் முதல்முறையாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nகாவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு - அக்டோபர் 21\n1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் இந்திய எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில்,மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததை நினைவு கூறும் வகையிலும், காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இவர்களுக்கும், நாடு முழுவதும் 2015-ஆம் ஆண்டு செப். 1 முதல் கடந்த ஆகஸ்ட் 31 வரை பணியின்போது இறந்த 473 காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஆண்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் என்எல்சி அனல் மின் நிலையப் பணி\nஎன்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் நவீன அனல் மின் நிலையப் பணிகளை மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார். என்எல்சி இந்தியா நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தித் திறனை மணிக்கு சுமார் இரண்டு கோடி யூனிட்டாக (20 ஆயிரம் மெகாவாட்) அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள்\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படுவது இதுவே முதல் முறை.\n\"மேதகு ஆளுநர்' ஆளுநர் இனி 'மாண்புமிகு ஆளுநர்'\nஆளுநரை இனி \"மாண்புமிகு ஆளுநர்' எனக் குறிப்பிட வேண்டும் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள���ளார். விழாக்கள், அரசு தொடர்பான பணிகள், பிற தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போதும் தமிழக ஆளுநரை \"மேதகு ஆளுநர்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இனி \"மாண்புமிகு ஆளுநர்' என்றே குறிப்பிட வேண்டும். அதேநேரம் வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வுகளில் மட்டும் \"மேதகு ஆளுநர்' என்ற சொல்லை பயன்படுத்தலாம் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதய் மின் திட்டத்தில் இணைகிறது தமிழக அரசு: பியூஷ் கோயல் தகவல்\nஉதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக மத்திய மின்சாரத்துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டம் என்பது, பல்வேறு மாநிலங்களில் உள்ள நலிவுற்ற மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்த உதவுவதே ஆகும்.\nதேசிய போலீஸ் நினைவு தினம்: ராஜ்நாத் சிங் மரியாதை\nஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி போலீஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி, தில்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள தேசிய போலீஸ் நினைவிடத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை வந்தார். பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், ஐ.பி. உளவுத்துறை தலைவர் தினேஷ்வர் ஷர்மா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும், துணை ராணுவப் படை அதிகாரிகளும் உடன் இருந்தனர்\nசர்வதேச மருத்துவ சங்கத் தலைவராக இந்தியர் நியமனம்\nஇந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்தவரான கேதான் தேசாய், சர்வதேச மருத்துவ சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மருத்துவ சங்கத்தின் சார்பில் தைவான் தலைநகர் தைபேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் கேதான் தேசாய் பங்கேற்று உரையாற்றினார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு: அச்சடிக்கும் பணிகள் தீவிரம்\nஇந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வ���ுகிறது. மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.\nபஹ்ரைனுக்கு ராஜ்நாத் இன்று (23.10.2016) பயணம்\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக விவாதிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஹ்ரைன் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (23.10.2016) புறப்படுகிறார்.\nகுஜராத்தில் புதிய மருத்துவமனை: பிரணாப் திறந்து வைத்தார்\nகுஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் புதிய மருத்துவமனையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்தார்.\nவிடைபெற்றது ஐஎன்எஸ் விராட் - உலகின் பழைமையான விமானம்தாங்கி கப்பல்\nஉலகின் பழைமையான விமானம்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டுக்கு இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை விடை கொடுத்தது. தெற்காசியாவில் மிகவும் பலம் வாய்ந்த விமானம்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட்டில் இருந்து ஒரே நேரத்தில் 18 போர் விமானங்களை விண்ணில் செலுத்த முடியும். 55 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், பிரிட்டனிடம் இருந்து 1987-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அதற்கு முன்பு பிரிட்டிஷ் கடற்படையில் 27 ஆண்டுகள் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது. கப்பலின் கடைசி பயணத்தில் தென்பகுதி கடற்படை கமாண்டர் அட்மிரல் நட்கர்னி தலைமையில் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுக்கு ஐஎன்எஸ் விராட்டுக்கு பிரியாவிடை அளித்தனர். கடற்படையில் இருந்து ஓய்வு கொடுத்த பிறகு கப்பலை ஆந்திர அரசிடம் ஒப்படைக்க கடற்படை ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது. இக்கப்பலை வாங்க மிகவும் ஆர்வம்காட்டிய ஆந்திர அரசு, விசாகப்பட்டினத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அதனைப் பயன்படுத்த இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/director-ponram-speaks-about-seemaraja/", "date_download": "2019-01-23T19:55:23Z", "digest": "sha1:5HRGFMYQXZ33HJVWE24B6ANAYMFKMCV6", "length": 11192, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் - பொன்ராம்", "raw_content": "\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்���ுகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்\nஇளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்.\n“ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்..” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..\nசிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணைந்தது பற்றி, “சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் மேம்பட்டிருக்கிறோம். எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்கள்தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு எனக்கு இருக்கிறது..\nநடிகர்கள் மற்றும் படக்குழுவினரைப் பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.\nகுழுவினர் அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வைத் தருவதாக சொல்வதைக் கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள்தான் என்று நான் கூறுவேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது..\nசிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் படம் முழ்தும் பரப���ப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் என நம்பலாம். அத்துடன் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.\nவிநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று விநாயகர் ஊர்வலம் போலவே ஆர்ப்பாட்டமாக வெளியாகிறது ‘சீமராஜா’.\n24 AM Studios24 ஏஎம் ஸ்டூடியோஸ்Director PonramR.D.RajaSamanthaSeemaRajaSivakarthikeyanSooriஆர்.டி.ராஜாஇயக்குநர் பொன்ராம்சமந்தாசிவகார்த்திகேயன்சீமராஜாசூரி\nஒரு நாளில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த சாமி 2 திரையரங்க டிரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/muslim/", "date_download": "2019-01-23T19:40:29Z", "digest": "sha1:4455LMI2QFGLLH2P5YZAC73IZZX52V36", "length": 3396, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "muslim Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nவி.களத்தூரில் அப்படி என்ன தான் இந்து முஸ்லிம் பிரச்சனை…\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையே���்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-movie-villan-character/", "date_download": "2019-01-23T19:33:06Z", "digest": "sha1:NODFVS6MF7ODAI2GSNXW5V3F22JJ6PX4", "length": 11759, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லீ சார்..! – ரசிகர்கள் கேள்வி - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஎங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லீ சார்..\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nஎங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லீ சார்..\nவிஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகயிருக்கிறது மெர்சல். ‘தெறி’ படத்துக்குப் பிறகு, ‘மெர்சல்’ மூலம் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கியிருக்கிறார், இயக்குநர் அட்லி.\n‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’ படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களின் லைக்ஸை வாங்கியிருப்பதால், பாடல்களின் விஷுவலைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\n‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது.\nரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் மெர்சலுக்கு சில சோதனை வந்தது. அண்மையில் படத்தின் மெர்சல் பெயருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது தீர்ந்துள்ளது.\nஅதோடு படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்து படக்குழுவையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செ���்ய இருக்கும் இப்படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அதுவும் ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் TSL படுபயங்கரமாக செயல்பட்டு வருகிறது. நேற்று நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஜே.சூரியா ஆகிய இருவரும் இருப்பது போல ஒரு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் நடிகர் எஸ்.ஜே.சூரியா அநேகன் படத்தில் தோன்றும் நவரச நாயகன் கார்த்தி போல இருக்கிறார்.\nஇது குறித்து இயக்குனர் அட்லியிடம் வில்லன் எஸ்.ஜே.சூரியான்னு சொல்லிட்டு நவரச நாயகன் கார்த்திய கட்டுறீங்க.. எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லி சார்.. எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லி சார்.. என்று ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nசொந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டில் வசிக்கும் அஜித்குமார் – ஏன் தெரியுமா\nஅஜித் சார் மட்டும் தான் இதுக்கு செட் ஆவார் – பிக்பாஸ் கணேஷ்வெங்கட்ராம் அதிரடி பேட்டி…\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/07/17213236/1026340/cinima-history.vpf", "date_download": "2019-01-23T21:10:27Z", "digest": "sha1:UJTX5B2HOVJHUFU4EX7CDFZLAQVYGLLP", "length": 32591, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமையாதாஸ் தயாரித்த ராணி லலிதாங்கி || cinima history", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராமையாதாஸ் தயாரித்த ராணி லலிதாங்கி\nதஞ்சை ராமையாதாஸ், \"ராணி லலிதாங்கி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.\nதஞ்சை ராமையாதாஸ், \"ராணி லலிதாங்கி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.\nதஞ்சை ராமையாதாஸ், \"ராணி லலிதாங்கி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.\nதஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-\nசினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.\nகருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். \"சிங்காரி''யில் \"ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்���ா'' என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.\n\"மதுரை வீரன்'' படத்தில் அப்பா எழுதின \"வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.\nஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, \"எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா\nஅப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி' என்ற பெயரில் வெளிவந்தது.\nஇந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், \"சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.'' இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.\nஇதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், \"மயக்கும் மாலைப்பொழுதே நீ போபோ'' பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை \"எக்ஸ்பிரஸ் கவிஞர்'' என்று பெருமையுடன் அழைப்பாராம்.\nஇப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.''\nகொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி' என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.\nகதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.\nஇந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:\nஆண்டவனே இல்லையே''- இதுதான் பாட்டு.\nஇந்த பாடல், அப்போது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை'க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் ��டிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.\nஅப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, \"எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்'' என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.\nஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை \"ராணி லலிதாங்கி'' என்ற பெயரில் சிவாஜி -பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா'வாக இருந்த நடிகை \"தேவிகா'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.\nதான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், \"நான் \"லலிதாங்கி'' என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் \"ராணி லலிதாங்கி'' என்று கூறியிருந்தார்.\nஅப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. \"நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்'' என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.''\nதஞ்சை ராமையாதாஸ் நாடகத்துறையில் இருந்தபோது அவரது மாணவராக இருந்தவர் ஏ.பி.நாகராஜன். இவர் குரு எழுதும் நாடகங்களில் வில்லனாக நடித்து வந்ததோடு நடன நிகழ்ச்சியையும் இயக்கி வந்தார்.\nதஞ்சை ராமையாதாஸ் பாடல்களில் சில கருத்துக்களை துணிச்சலாக சொன்னார். அதனால் சிறு சிறு சர்ச்சைகள் எழுந்து அடங்கின. அதுபற்றி விஜயராணி கூறுகிறார்:-\n\"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி \"ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க'' என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய \"ஆனந்தக்கோனாரே'' பாடலும் சர்ச்சைக்குள்ளானது.\nசினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. \"ஆளைக் கண்டு மயங்காதே'' படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.''\nதமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.\nஇதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், \"நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா' என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே'' என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.\nசினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், \"திருக்குறள் இசையமுதம்'' என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.\n1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், \"இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் \"திருக்குறள் இசையமுதம்'' எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-\n\"நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைக��ில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்'' என்று அப்பா சொன்னார்.\nதிருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.\n45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், \"இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.\nகவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.\nவிஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்\nஎல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் பாசமலர் ஏற்படுத்திய திருப்பம்\nகூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் - எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை\nபாலசந்தருக்கு பிடித்தமான டாப் 10\nபாலசந்தருக்கு பிடித்தமான \"டாப் 10''\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட���: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/05/blog-post_04.html", "date_download": "2019-01-23T20:19:35Z", "digest": "sha1:DXHQSNLVND7ECX3CZQ22O6KQ6SEHXN4J", "length": 46620, "nlines": 135, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி", "raw_content": "\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n“குட் ஆப்ரநூன். மாலை வணக்கம்” ஒரு முறுவலை வீசிவிட்டுக் கூறினான். “கான் ஐ ஹெல்ப் யூ பிளீஸ். உங்களுக்கு நான் உதவலாமா” மிகப் பௌவியமாக ஆனந்தன் கேட்டான். சிப்பாய்களைக் கைகளால் விலக்கியவாறு கப்ரன் செனிவரத்ன முன்னே வந்தான்.\n“மே..கத்தாவ எப்பா. ஓகொல்லோ கௌத இந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீங்கள் எல்லோரும் யார்” இந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீங்கள் எல்லோரும் யார்” கப்ரன் கேட்டான். ஸ்ரீலங்கா அரசு சிங்கள இளைஞர்களையே இராணுவத்தில் சேர்த்துள்ளது. சிறுபான்மையாக சில முஸ்லிம் இயைஞர்களையும் உள்ளீர்த்துள்ளனர். சிங்களம் ஆட்சி மொழி என்பதனை வலியுறுத்தி சிங்களத்திலேயே கடமையாற்ற ஏற்பாடு செய்துள்ளனர். மேலிடம் தொடக்கம் அடித்தளம்வரை உள்ள அனைத்து அலுவலர்களும் சிங்களத்தில் கையெழுத்திடும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியிருந்தனர். அது இன்றுவரை கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழும் அரசகரும மொழி என்று கூறினாலும் நடைமுறையில் அது பேணப்படுவதில்லை. இதற்கு வதிவிலக்காக தமிழர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது கௌரவமாகக் கருதப்படுகிறது. ஒரு தமிழன் தனது கையொப்பத்தினை தமிழில் இன்றுவரை இடுவதில்லை. அனைவரும் பாரதி கூறியதுபோல் நடிப்புச் சுதேசிகள்தான். ஆனந்தன் மண்டபக் கதவுகளை அகலத் திறந்து விட்டான். அவர்களை அழைத்தான். “���ம் இன். சிற் டவுண் பிளீஸ்.” கதிரைகளைக் காட்டி அவர்களை அமரும்படி கேட்டுக் கொண்டான். “நாங்கள் கல்விப் பணி;ப்பாளர்கள். பரீட்சை நடத்துகிறோம். விடைத்தாள் பொதிகளை ஒப்படைத்து விட்டு இப்போதுதான் வந்தோம்” ஆங்கிலத்தில் ஆனந்தன் கூறினான்.\nகப்ரன் செனிவரத்னவுக்கு ஆங்கிலம் தெரியும். எனினும் அவனும் சிங்களத்தில்தான் கதைத்தான். வேட்டையாட வந்த இடத்தில் மரியாதை. அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. சிப்பாய்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். “இராணுவத்தைக் கண்டால் பயங்கரவாதிகள் சுட்டுவிட்டு ஓடுவார்கள். மிகக்கவனமாகப் பதுங்கி, ஆயத்தம் செய்து பிடிக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களை நம்பவே கூடாது.” பயிற்சியின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள் அவை. சிப்பாய்களுக்கு ஏமாற்றம். சுற்றி வளைத்து மிகஅவதானத்தோடு வந்தால் இப்படியொரு வரவேற்பா அந்தக் கப்ரனுக்கு அதிர்ச்சி. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “மே.. ஆனந்தன் கௌத அந்தக் கப்ரனுக்கு அதிர்ச்சி. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “மே.. ஆனந்தன் கௌத ஆனந்தன் யார்”;\n“வெல். யேஸ்.. இற்ஸ் மி. நான்தான் ஆனந்தன். டிப்பியூட்டி டிறெக்டர் ஒப் எடியுகேசன். பிரதிக்கல்விப் பணிப்பாளர்;” ஆனந்தன் விடையளித்தான். ஆனந்தனை உற்றுப் பார்த்தான். “ஆனந்தனைப் பிடித்து வா. மிகப்பயங்கரமான பயங்கரவாதி. முரட்டு ஆசாமி. மடக்கிப் பிடிக்க வேண்டும்.” ஆனந்தனை அந்த மேலதிகாரியும் இதுவரை நேரில் பார்க்வில்லை. வாய்க்கு வந்தபடி அவனது மேலதிகாரி கட்டளை இடடிருந்தான். கப்ரன் செனிவரத்தின உள்ளத்தில் பெரும் போராட்டம். அவர் கூறிய கில்லாடி எப்படி இருப்பான். தனது மேலதிகாரியை நினைத்தான். “சேர் ஆனந்தன் எப்படி இருப்பான்.” கப்ரன் செனிவரத்ன கேட்டான். “கறுத்து உயரமாக இருப்பான். குறும்தாடி வைத்துள்ளான். படு கில்லாடி. துப்பாக்கியை லாவகமாகக் கையாளுவான். மிகக் கவனம்.” தான் எதிரிகளைக் கற்பனையில் எவ்வாறு பார்த்தானோ அவ்வாறே அந்த அதிகாரி கப்ரனுக்கு கூறிவைத்தான். உண்மையில் அவன் கண்டதே இல்லை. தனது உயரதிகாரி கூறியவற்றுக்கு எதிர்மாறாக இருக்கிறதே. மேலதிகாரி கூறிய ஆனந்தன் கறுப்பு. உயரமானவன். எண்ணிப் பார்த்தான்.\nஆனந்தனை உற்றுப் பார்த்தான். “இவன்தானா அவன். இல்லையே. இவனுக்குச் சிவந்த மேனி. இவன் அவர் கூறியது ���ோல் உயரமில்லையே. முரட்டுத் தன்மையும் இல்லையே. மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறான். மிகச் சாதுவாக இருக்கிறான். அவன் தோற்றத்திலேயே பண்பாடு விளங்குகிறது. இவன் உயரதிகாரியாக அரசாங்கத்தில் கடமை செய்கிறான். அதுவும் கல்விச் சேவையில். எதனை நம்புவது.” அவர்களால் நம்ப முடியவில்லை. அந்த இராணுவக் கப்ரனுக்குச் சந்தேகம். மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டும். தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். மீண்டும் அவனே தொடர்ந்தான்.\n“ மே .. ஆனந்தன் கௌத. மட்டக் கியான்ட. கூ இஸ் ஆனந்தன். பிளீஸ் ரெல் மி” கப்ரன் செனிவரத்ன வாயிலிருந்து ஆங்கில வார்த்தைகள் வந்தன. ஆனந்தன் புன்னகைத்தான். ஆங்கிலத்தில் “ நான்தான் ஆனந்தன்.” ஆணித்தரமாகக் கூறினான். தனது அடையாள அட்டையைக் காட்டினான். கப்ரன் செனிவரத்னவுக்கு தலை சுற்றியது. வேறு வழியில்லாது வாகனத்தில் ஏறுமாறு உத்தரவிட்டான். ஆனந்தன் ஏறிக்கொண்டான். வாகனம் திரும்பியது. செல்வம் கப்ரனிடம் ஓடி வந்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபம் ஒருபக்கம். துயரம் ஒரு பக்கம். “ஏன் அவரைக் கூட்டிப் போறியள். டு யூ ஹாவ் எனி அறஸ்ற்; வாரண்ட்.” இந்தக் கேள்வி கப்ரனைத் தாக்கியது. பெரும்பான்மை மக்களின் ஆட்சியில் இவர்களது கேள்விக்கு இடமில்லை. சிறுபான்மை மக்கள் வெறும் புழுக்கள். அடிமைகள் என்ற நினைப்பு. அதனால் அவசரகாலச் சட்டத்தை அமுலாக்கம் செய்தனர்போலும். அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “மே நாக்கியோ கட்ட வாகென இன்ர. ஏய் கிழவா வாயை மூடிக் கொண்டு கிட”. அவன் அதட்டலோடு சத்தமிட்டான். “செல்வம் பேசாதிருங்கள். நான் போய் வாறன்.” ஆனந்தன் கைகாட்டினான். செல்வம் செய்வதறியாது தடுமாறினார். அவரது கண்கள் குளமாயின. வாகனம் வீர் என்று விரைந்தது.\nமழை பொழிந்த வண்ணம் இருந்தது. மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இராணுவ வாகனத்தைக் கண்டு ஒதுங்கினார்கள். வாகனத்தினுள் செல்பவர்களைப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் தைரியம் கிடையாது. ஆனந்தனை யாரும் கண்டு கொள்ளவில்லை. வாகனம் படைமுகாமுக்குள் நுழைந்தது. ஈரற்பெரியகுளம் இராணுவ முகாம் பரந்திருந்தது. அது வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும்; எல்லையாக உள்ளது. அது சிங்களச் சிப்பாய்களின் சாம்ராச்சியம். இராணுவ வாகனங்களின் இரைச்சல். போவதும் வருவதுமாக அசைந்தவண்ணம் இருந்தன. ஆனந்தன் வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டான். அவனைச் சூழ்ந்து துப்பாக்கிகளுடன் இராணுவச் சிப்பய்கள். பெரிய பயங்கரவாதியைப் பிடித்த சந்தோசம் அவர்களுக்கு. ஆனந்தனைப் பார்ப்பதற்காகப் பல சிப்பாய்கள் எட்டிப் பார்த்தார்கள். ஆனந்தனுக்குச் சிங்களம் தெரியும். ஆனால் சரளமாகப் பேசவராது. சிங்களம் புரியாதவனாகவே காட்டிக் கொண்டான். சிப்பாய்கள் பேசிக்கொண்டார்கள். “பெரிய புலியைப் பிடித்துவிட்டீர்கள். எப்படி முடிந்தது” ஆச்சரியத்தோடு கேட்டார்கள். “அதுதான் மச்சான் நம்ம கெட்டித்தனம்.” பிரமாதமாகப் புளுகினான் ஒருவன். “மச்சான் இவன் புலியில்ல. எலி. இவனை ஏன்பிடிச்சாங்கள். பாவம்டா.” அனுதாபத்தோடு இன்னொருவன் கூறினான்.\n“ஏய். கோப்ரல்.. பொல்லாத புலி இது. இப்படித்தான் இருக்கும். தெரியுமா” வேறொரு சிப்பாய் உளறினான். கப்ரன் செனிவரத்ன முன்னால் நடந்தான். சிறிய கட்டிடம் வந்தது. அதன் வாசலில் ஹேமசிறி நின்றான். கப்ரனைக் கண்டதும் சலூற் அடித்தான். “மே சார்ஜன் ஹேமசிறி ..மெயாவ பாரகண்ட”. கப்ரன் செனிவரத்ன ஆனந்தனைப் பொறுப்பெடுக்கும்படி கட்டளையிட்டான். ஹேமசிறி திறப்புகளுடன் வந்தான். கையில் சில பத்திரங்களையும் கொண்டு வந்தான். அவற்றில் கப்ரன் கையெழுத் திட்டான். இரும்புக் கதவைத் திறந்தான். அது கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. ஹேமசிறி கப்ரனைப் பார்த்தான். கப்ரன் ஆனந்தனைக் கைகாட்டி அழைத்தான். அவன் வந்தான். உள்ளே போகுமாறு கட்டளை வந்தது.\nஆனந்தனை அந்த அறையினுள் தள்ளி விட்டார்கள் அவன் உள்ளே நுழையும்போது பின்னாலிருந்து உதைத்தார்கள். ஆனந்தன் இதனை எதிர்பார்க்கவில்லை. எதிரேயிருந்த சுவரில் போய் விழுந்தான். தாமாகவே கைகள் சுவரிலிருந்து அவனைக் காப்பாற்றின. அவன் திரும்புமுன் அறை அடைக்கப்பட்டது. பெரிய பூட்டினால் பூட்டப்பட்டது. ஆனந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடல் நடுங்கி நொந்தது. அவன் கண்கள் சுவர்களை நோட்டம் விட்டன. எங்கும் ரத்தக்கறை படிந்திருந்தது. பிணவாடை அடித்தது. ஏழடி நீளமும் ஏழடி அகலமும் கொண்ட காவலறை அது. காற்று உட்புக முடியாதபடியான வடிவமைப்பு. இரண்டரையடி அகலத்திலான இரும்புக் கம்பிகள் போட்ட கதவு. அதன் உயரம் ஐந்தடி. தூசிநிறைந்து அசுத்தமாக இருந்தது. சொல்லப்போனால் அது ஒரு இருட்டறை. மெல்ல இருள் பரந்தது. நேரம் மெதுவாகவே நகர்ந்தது. அடிக்கடி சிப்பாய்கள் வந்தார்கள் எட்டிப்பார்த்தார்கள். பல்லைக் கடித்துக் கெட்ட வார்த்தைகளால் சிங்களத்தில் ஏசினார்கள்.\nநேரம் நகர்வது கடினமாக இருந்தது. அவனது உள்ளத்தில் நாளை நடைபெறவிருக்கும் பரீட்சையே நிறைந்திருந்தது. எப்படியாவது பரீட்சை நடைபெற வேண்டும். ஏழை மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது. காவலுக்கு நின்ற சிப்பாயை அழைத்தான். அவன் பல்லைக் கடித்தவாறே “மொக்கத்த” “என்ன” என்று கேட்டான். நாளைய பரீட்சை பற்றித் தெரிவித்தான். அவன் பதில் கூறாது போய்விட்டான். கம்பி எண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இதுதான் அவனது முதல் அனுபவம். கம்பிகளைப் பிடித்தவாறு வாசலையே பார்த்திருந்தான். எங்கும் கும்மிருட்டு. அறையினுள் இருளாகவே இருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. நிலம் ஈரமாகக் கசிந்திருந்தது. நுளம்பின் விளையாட்டு. அவை பறந்து காதுகளில் ரீங்காரம் செய்தன.\nசரியாக மாலை ஏழரை மணியிருக்கும். சிப்பாய்கள் சிலர் வந்தனர். ஒருவன் பூட்டைத் திறந்தான். அது கிரீச்சிட்டுத் திறந்து கொண்டது. “மே எலியட்ட என்ர” வெளியில் வருமாறு பணித்தான். ஆனந்தன் கையில் அவனது தினக்குறிப்பேடும் பேனாவும்தான் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டான். சிப்பாய்கள் புடைசூழ ஆனந்தன் நடந்தான். அவர்களது கைகள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தன. எச்சரிக்கையுடன் நடந்தார்கள். நாளை பரீட்சை. அதனால் எப்படியும் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றான். நூறு மீற்றர் தொலைவில் பெரிய கட்டிடத் தொகுதி இருந்தது. அதற்குள் நுழைந்தார்கள். பெரியதொரு மண்டபம். அதனைத் தொடர்ந்து இரண்டு அறைகள். அந்த மண்டபத்தில் இரண்டு மேசைகள் கிடந்தன. நான்கு கதிரைகளும் தென்பட்டன.\nமெல்லிய பச்சை வெளிச்சம் மண்டபத்துள் பரவியிருந்தது. மண்டபத்துள் ஆனந்தன் நின்றான். ஆனந்தனைச் சூழ சிப்பாய்கள் நின்றார்கள். அவனை நோக்கி மூன்றுபேர் வந்தார்கள். முன்னால் வந்தவனைக் கண்டதும் நின்றவர்கள் சலூற் அடித்தார்கள். அவன்தான் இவர்களுக்கெல்லாம் பெரியவன் போல் தெரிந்தது. ஆனந்தனைக் காட்டி ஏதோ சொன்னார்கள். அவன் ஆனந்தன் பக்கம் வந்தான். அவன் வரும்போதே ஆனந்தன் “குட் ஈவினிங்” என்றான் ஒரு முறுவலோடு. பதிலுக்கு அசட்டுச் சிரிப்பு மட்டும் தெரிந்தது. மேசைமேல் ஏறி இருந்தான். ஒரு கதிரையைப் பற்றினான். பக்கத்தில் இழுத்து அதன்மேல் காலொன்றை ஊன்றினான். மேசைமேல் வசதியாக இருந்தான். ஆனந்தனும் ஒரு அரசாங்க உயரதிகாரி. இந்த இராணுவ அதிகாரியும் உயரதிகாரிதான். இருவரும் பல்கலைக்கழக பட்டதாரிகள். ஆனாலும் இராணுவ அதிகாரி காரமாக இருந்தான். பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கம் அவனிடம் தெரிந்தது. அவனிடம் மரியாதை என்பதே இல்லை. சிங்களத்தில் மட்டுமே உரையாடினான்.\n“ஆனந்தன்” பெயரைக் கூறினான். “சரி. உன்னை விடுகிறேன். உண்மையை ஒப்புக்கொள்”. அந்த இராணுவ அதிகாரி இப்படித்தான் தொடங்கினான். ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் எதனைக் கேட்கிறான்.\n“எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப்பற்றிக் கேட்கிறீர்கள். சொன்னால் விளக்கமாகக் கூறுகிறேன்”. என்றான். அந்த இராணுவ அதிகாரி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். ‘தமிங்களத்தில்’; சொன்னான். ‘தமிங்களம்’ என்பது இங்கே தமிழ்கலந்த சிங்களம். “அடோவ் செய்வதையெல்லாம் செய்து கதையளக்கிறது. “மே கப்ரன் மெயா மொனவத கரே. கியான்ட. கப்ரன். இவன் என்ன செய்தவன் சொல்.” என்றான். கப்ரன் செனிவரத்ன தனது குறிப்புப் புத்தகத்தை விரித்தான். சிங்களத்தில் உளறிவைத்தான். “ஏய் நீ புலிகளுக்குச் சல்லி சேர்த்து கொடுத்தது. மீற்றிங் நடத்தினது. சாப்பாடு கொடுத்தது. கப்ரன் சரியாக சொல்லியிருக்கிறது. புரியுதா சொல்.” என்றான். கப்ரன் செனிவரத்ன தனது குறிப்புப் புத்தகத்தை விரித்தான். சிங்களத்தில் உளறிவைத்தான். “ஏய் நீ புலிகளுக்குச் சல்லி சேர்த்து கொடுத்தது. மீற்றிங் நடத்தினது. சாப்பாடு கொடுத்தது. கப்ரன் சரியாக சொல்லியிருக்கிறது. புரியுதா உண்மையை ஒத்துக்கொள்.” அந்த அதிகாரி அடுக்கிக் கொண்டு போனான். ஆனந்தனுக்குச் சிரிப்பு ஒருபுறம். வேதனை இன்னொரு புறம். கனவிலும் நினைக்காத வற்றைக் கூறுகிறானே உண்மையை ஒத்துக்கொள்.” அந்த அதிகாரி அடுக்கிக் கொண்டு போனான். ஆனந்தனுக்குச் சிரிப்பு ஒருபுறம். வேதனை இன்னொரு புறம். கனவிலும் நினைக்காத வற்றைக் கூறுகிறானே இவனெல்லாம் கற்றவனா\n சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதானே நிலையில்லா வாழ்க்கையில் நல்லனவற்றைச் செய்வதுதானே நிலையில்லா வாழ்க்கையில் நல்லனவற்றைச் செய்வதுதானே. ஆனந்தன் கண்கள் சிவந்தன. கண்ணீர் பொங்கியது. ஆத்திரம் உடலை உலுக்கிய���ு.“வட் நொன்ஸன்ஸ். என்ன இது.. ஆனந்தன் கண்கள் சிவந்தன. கண்ணீர் பொங்கியது. ஆத்திரம் உடலை உலுக்கியது.“வட் நொன்ஸன்ஸ். என்ன இது. ஐ ஆம் ஏ டிப்பியூட்டி டிறக்ரர் ஒவ் எடியுகேசன். நான் ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளர். உங்களைப்போல் நானும் ஒரு உயர் அதிகாரி. என்னிடம் இப்படிக் கேட்கலாமா ஐ ஆம் ஏ டிப்பியூட்டி டிறக்ரர் ஒவ் எடியுகேசன். நான் ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளர். உங்களைப்போல் நானும் ஒரு உயர் அதிகாரி. என்னிடம் இப்படிக் கேட்கலாமா வேதனையோடு ஆங்கிலத்தில் கூறினான். அந்த அதிகாரி ஆணவத்தோடு எழுந்தான். “அப்ப நீ உண்மை சொல்ல மாட்டாய். கதிரையைக் காலால் உதைத்து எழுந்தான். “மே சார்ஜன், மெயாட்ட கொந்த பாடமக் தெமு” கூறி வெளியில் சென்றான்.\nஅவ்வளவுதான். சுற்றிநின்ற சிப்பாய்கள் சாடினார்கள். ஆனந்தனின் உடலில் அடி விழாத இடமில்லை. கீழே சுருண்டு விழுந்தான். எப்படி இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டான். தமிழனாய் இந்த நாட்டில் பிறந்தது அவன் செய்த குற்றமா கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவையாற்றும் உயர்அதிகாரிக்கு ஸ்ரீலங்கா அரசு கொடுக்கும் பரிசு இதுதானா கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவையாற்றும் உயர்அதிகாரிக்கு ஸ்ரீலங்கா அரசு கொடுக்கும் பரிசு இதுதானா அவன் மனம் கலங்கியது. அவன் கண்விழித்து நிமிர்ந்தபோது மீண்டும் அந்த உயர் அதிகாரி உள்ளே வந்தான். அவன் இப்போது சீருடையில் இல்லை. அரைக்காற் சட்டையும் ரீ சேட்டும் அணிந்திருந்தான். ஆனந்தனை நோக்கி வந்தான். ஆனந்தன் வெறும் தரையில் கிடந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. தலையை நிமிர்த்திப் பார்த்தான். அதிகாரி கதிரையை இழுத்து ஆனந்தன் பக்கத்தில் இருந்தான். “ஹலோ.. மிஸ்டர்.. உண்மையை ஒத்துக் கொள். இதில கையெழுத்துப் போடு”. தாளை எடுத்து நீட்டினான். அந்த அதிகாரியின் கண்கள் சிவப்பேறி இருந்தன. மதுவின் மணம் வீசியது. ஆனந்தன் தாளைப் பார்த்தான். தனிச்சிங்களத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஆனந்தனுக்கு ஆத்திரம் பொங்கியது.\n“ஆர் யூ அன் எடியூகேற்றற் ஒவ்பிசர். இஸ் திஸ் த வே யூ ரீற் அன் ஒவ்பிசர்” ஆனந்தன் வேதனையோடு கூறினான். அது அந்த அதிகாரிக்கு வெறியைக் கூட்டியது. “அடோவ்.. கனக்கக் கதைக்கிறாய் நீ. பற தெமழ. நீதான் சரியான கொட்டியா. கிழட்டுப் புலி. உன்ன சும்மா விடமாட்டம். மே சார்ஜன��” ஆனந்தன் வேதனையோடு கூறினான். அது அந்த அதிகாரிக்கு வெறியைக் கூட்டியது. “அடோவ்.. கனக்கக் கதைக்கிறாய் நீ. பற தெமழ. நீதான் சரியான கொட்டியா. கிழட்டுப் புலி. உன்ன சும்மா விடமாட்டம். மே சார்ஜன் புட் கிம் டவுண். விமட்ட தாண்ட” கட்டளை பிறந்தது. ஆங்கிலம், சிங்களம், அரைகுறைத்தமிழ் கலந்து அதிகாரி பேசினான். அந்த சார்ஜன் ஆனந்தனை அலக்காகத் தூக்கிக் கீழே போட்டான். ஆனந்தனின் முதுகுப்புறம் தரையில் அடிபட்டது. அவன் எதிர்பார்க்காதது நடந்தது. ஒரு கட்டுமஸ்த்தான சிப்பாய் வந்தான். ஆனந்தனின் நெஞ்சில் குந்தி அமர்ந்தான். ஆனந்தனின் கைகளைச் சிப்பாய் இழுத்தான். தனது இரண்டு முளங்கால்களுக்குள் மடக்கி இறுக்கினான். மேசையொன்று நகர்த்தப்படும் சத்தம் கேட்டது. ஆனந்தனின் கால்கள் இழுத்து உயர்த்தப் பட்டன. பாதங்கள் இரண்டும் மேசையின் விளிம்பைத் தொட்டன. குதிநரம்பு விளிம்பில் பதிந்திருந்தது. சிப்பாயின் முதுகுப்புறம் ஆனந்தனுக்குத் தெரிந்தது. அவன் நெஞ்சு வலித்தது.\nசிப்பாயின் இரண்டு முரட்டுக் கைகளும் ஆனந்தனின் இரு கால்களையும் இறுக்கிக் கெட்டியாகப் பிடித்தன. இரண்டு சிப்பாய்கள் இருபுறமும் நின்றார்கள். அவர்களது கைகளில் மணல் நிறைத்த ‘எஸ்லோன் பைப்’ இருந்தன. ஆனந்தனின் முகம் மட்டுமே அசைந்தது. கைகள் சிப்பாயின் கால்களுள் சிக்கியிருந்தன. யோகாசனப் பயிற்சி நிலையில் ஆனந்தன். அந்த அதிகாரி ஆனந்தனின் முகத்துக்கு அருகே கதிரையில் இருந்தான். “இப்ப சொல். உண்மையை ஒத்துக் கொள்கிறாயா இல்லையா” ஆனந்தனுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. சேர் ஐ ஆம் இன்னசன்ற். எனக்கு ஒன்றுமே தெரியாது. நம்புங்கள்.” ஆங்கிலத்தில் கூறினான்.\nஅந்த அதிகாரி ஆணவமாக எழுந்தான். “காப்பாங்.. அடியுங்கள்.” கட்டளையிட்டான். எழுந்து அப்பாற் சென்றான். வேட்டை நாய்களுக்கு விருந்து. காத்திருந்த சிப்பாய்கள் விளையாடினார்கள். ‘எஸ்லோன் பைப’; ஆனந்தனின் பாதங்களை முத்தமிட்டன. அடிமேல் அடி. ஒவ்வொரு அடியும் உச்சந்தலையில் உறைத்தது. காய்ச்சிய இரும்புக் கம்பியால் சுடுவதுபோல் சுட்டது. ஒவ்வொரு அடிக்கும் கைவிரல்கள் இறுக்கி மூடி விரிந்தன. தலை அரை வட்டத்தில் மின்விசிறியாக ஆடியது. கால்கள் மரத்து விட்டன. குதிகால் நரம்புகளை மேசை விளிம்பு வெட்டியது. தோல் கிழிந்து இரத்தம் கசிந்து கீழ் நோக்கி வழிந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாய்தடுமாறி புலம்பியது. உடலெங்கும் வெயர்த்து மூச்சுத்தடுமாறி …மரண அவஸ்த்தையில்.. திணறி மயக்கம் வந்தது. மயங்கிவிட்டான்.\nஅறியாத உலகத்தில் அந்தரத்தில் பறந்து விழுவதுபோன்ற உணர்வில் வாய் அரற்றியது. உடல் அசைவற்றுக் கிடந்தது. மனிதனாகப் பிறப்பது அரிதாம். அதிலும் அரிது கூன், குருடு நீங்கிப் பிறப்பது அரிதாம். ஆனால் அரிதான மனிதப்பிறவியில் இப்படி ஒரு இக்கட்டான கேவலமான அவல நிலையா துன்பங்களையும் துயரினையும் நீக்கி மனிதன் உன்னத நிலையை அடையவேண்டும் என்பதற்காகத்தானே புத்தபெருமானும், ஜேசு, நபிகள் போன்றோரும் அவதரித்துப் போதித்தார்கள். புத்தனைப் பின்பற்றும் மனிதர்களா இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த அடிவதை வேதனையின் மத்தியிலும் ஆனந்தனின் மனதில் கேள்விகள் எழுந்தன. விடைகாணமுடியாது அலைகளாக விரிவடைந்து சென்று கொண்டிருந்தன. கனவுலகில் சஞ்சரித்தான். ஒரு மயக்கநிலையில் ஆனந்தன் இருந்தான். சூழலில் நடப்பது புரியாத புதிராகத் தெரிந்தது.\nஅதிகாரி வந்தான். பார்த்தான். “மே... சுட்டக் வத்துற தாண்ட“ தண்ணீரை ஊற்றுமாறு சொன்னான். சிப்பாய்கள் ஆனந்தனின் முகத்தில் தண்ணீரை அடித்தார்கள். தண்ணீரில் அப்படியென்ன சக்தி இருக்கிறது. தண்ணீர் பட்டதும் ஆனந்தனுக்கு நினைவு துளிர்விட்டது. மெதுவாக விழிகளைத் திறந்து பாத்தான். அவனைச் சுற்றி இருவர் காவல் நின்றார்கள். மற்றவர்கள் வெளியில் சென்று வந்தார்கள். அவனது தலை அசைந்தது. அந்த அதிகாரி ஏதோ கட்டளை இட்டான். ஆனந்தனை அப்படியே விட்டுக் கதவைத் தாளிட்டார்கள். வெளியில் காவல் இருந்தார்கள். ஆனந்தன் அரற்றினான். அவனது வாய் \"மேரி..மேரி..“ என முணுமுணுத்தது. மேரி அவனது மனைவி. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அன்புப்பெடை. ஆனந்தனுக்குச் சற்றுத் தலைவலி என்றாலே தாங்கமாட்டாது துடிப்பாள் மேரி. ஆனந்தன் மயங்கிக் கிடந்தான். அவனது நினைவுகள் சிறகடித்துப் பறந்து உலாவந்தன.\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nசொந்த மண்ணின் அகதி பங்குனி மாதத்தின் நெருப்பு வெயி...\nவீட்டுக்கொருவர் …. அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்பட...\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - ��ாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=376141", "date_download": "2019-01-23T21:19:59Z", "digest": "sha1:AAXF73PL2HHHONRUXPRQ6XTBHWMABTY4", "length": 7839, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு | Rs.2.50 lakh per month ... Double wage increases for Election Commissioners - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு\nபுதுடெல்லி,: ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு அளிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களின் சம்பளம் 2 மடங்கு உயர்த்தப்பட உள்ளது. தேர்தல் ஆணைய சட்டம் 1991ன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கு இணையாக தேர்தல் ஆணையர்��ளின் சம்பளமும் இருக்க வேண்டும். இதனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் ரூ.90 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். புதிய ஊதிய உயர்வின் மூலம் இவர்கள் ரூ.2.50 லட்சத்தை மாத சம்பளமாக பெறுவார்கள்.\nRs.2.50 lakh Election Commissioners ஏழாவது ஊதியக் குழு இருமடங்கு ஊதிய உயர்வு\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : விஷால்\nதிருச்சியில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கியது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு\nகாஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு\nவேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_19.html", "date_download": "2019-01-23T20:06:11Z", "digest": "sha1:CKXS75DR2AWVDTZ4PRWFLS7CLC67MKAX", "length": 20529, "nlines": 229, "source_domain": "www.madhumathi.com", "title": "ட��.என்.பி.எஸ்.சி-ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆங்கிலச்சொல் , ஆவணம் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் , மொழிப்பயிற்சி » டி.என்.பி.எஸ்.சி-ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்\nவணக்கம் தோழர்களே..பெரும்பாலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்தே அதற்கு மிகச் சரியான தமிழ் வார்த்தை கண்டறிக என வினா அமையும்.எனவே சில வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சிலவார்த்தைகளை சொல்லிப்பார்த்து பயிற்சி எடுங்கள்.\nஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல் ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல்\nAdmission சேர்க்கை Agency முகவாண்மை\nAccident நேர்ச்சி Automobile தானியங்கி\nBench விசிப்பலகை Binding கட்டமைப்பு\nchalk piece சுண்ணக்கட்டி Ever silver நிலைவெள்ளி\nLorry சரக்குந்து Plastic நெகிழி\nTea Stall தேனீர் அங்காடி Document ஆவணம்\nPassport கடவுச்சீட்டு Visa நுழைவு இசைவு\nChampion வாகை சூடி Proposal கருத்துரு\nVisiting card காண்புச்சீட்டு Central Government நடுவண் அரசு\nAgent முகவர் Allergy ஒவ்வாமை\nTechnical தொழில்நுட்பம் Key திறவுகோல்\nIrregular ஒழுங்கற்ற Licence உரிமம்\nLift மின்தூக்கி Laptop மடிக்கணினி\nFax தொலை நகலி Missile ஏவுகணை\nBonafide ஆளறி சான்றிதழ் Deposit இட்டு வைப்பு\nReceiver அலை வாங்கி Print out அச்சுப் படி\nTele Print தொலை அச்சு Telex தொலை வரி\nPassword கடவுச் சொல் Mammal பாலூட்டி\nPhoto Graph நிழற்படம் Insurance ஈட்டுறுதி\nAssurance காப்பீடு Traitor துரோகி\nAttestation சான்றொப்பம் Fiction புனைக்கதை\nCompounder மருந்தாளுநர் Research Centre ஆராய்ச்சி நிலையம் E-Mail மின்னஞ்சல் Probationary Period தகுதிகாண் பருவம்\nTemporary தற்காலிகம் Mortuary பிணக்கிடங்கு\nPermanent நிரந்தரம் Keyboard விசைப்பலகை\nAttendance Register வருகைப் பதிவேடு Interview நேர்காணல்\nUltra Sound Scanning மீயொலி வரிக் கண்ணோட்டம்\nRemote Sensing தொலை உணர்தல்\nபதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடி��ோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆங்கிலச்சொல், ஆவணம், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ், மொழிப்பயிற்சி\nதொழில்நுட்பம் என நீட்டிக்கொள்ள வேண்டாம், நுட்பம் போதும். விசிட்டிங் கார்ட்டுக்கு ஏலவே முகவரி அட்டை எனும் எளிய சொல் புழக்கத்திலுள்ளதே.\nLiftக்கு தூக்கி போதும் மின் என்ற முன்னொட்டு தேவையில்லை. Proposalக்கு முன்னீடே சாலச் சிறந்தது. Receiver-பெறுவி, champion - வாகையர், fiction - புனைவு, புனைகதை. Visa - அனுமதி போல் நுழைமதி. தகுதிகாண் என்பது qualifying, qualification போன்ற பொருளில் ஆளப்படுவது. துரோகி, நிரந்தரத்துக்கு மாற்றாய் நல்ல தமிழ்ச்சொல் தேடியிருக்கலாம்\nதோழரே..கருத்திடுவதோடு நில்லாமல் தங்கள் பெயரையும் குறிப்பிடுங்கள்..தமிழ் வார்த்தையை மொழி பெயர்க்க ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதே பிரச்சனை.நான்கு பேர் நான்கு பொருளைச் சொல்வார்கள்.ஆனாலும் சொல்லுக்கு பொதுவான பொருள் என்று ஒன்று உண்டு அதுவே இப்போதைய தேவை.Technical என்றால் தொழில்நுட்பம் தான்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.technic என்றாலே நுட்பம்.இங்கே கொடுக்கப்படும் lift என்ற வார்த்தை மின் தூக்கி என்றே மொழி பெயர்க்கப்படும்.lift என்ற வார்த்தையை முதலில் நாம் பயன்படுத்தியதே மின் தூக்கியை சொல்லத்தான் என்பதை மறந்திடவேண்டாம்.வெறுமனே தூக்கி என சொல்ல இயலாது.பொருள் மாறுபடும்.proposal க்கு கருத்துரு தான் சரி..முன்னீடு என்று விடைகளில் இருக்காது கவனம்.. .Receive என்றால் பெறு ஆகையால் Receiver என்றால் பெறுவி என சொல்கிறீர்கள்.Receiver என்ற வார்த்தையை நாம் முதலில் பயன்படுத்தியதே அலைவாங்கியை அழைக்கத்தான் என்பது நினைவிருக்கட்டும்.பெறுவி என்பதற்கு வாங்கு என்று பொருள்.சரியாகச் சொன்னால் பிள்ளைபெறுவித்தல் என பொருள்.champion - வாகையர் எனச் சொல்கிறீர்கள். வாகையர் என்பது பன்மை.வாகையர் என்றால் வென்றவர்கள் எனப் பொருள் தரும் அது எப்படி பொருந்தும்.இங்கே ஒருமைதான் பயன்படுத்த வேண்டும்.வெற்றியாளன்,வென்றவன் என பலவாறு சொன்னாலும் வாகை சூடி என்பதே பொருத்தம்.Visa - அனுமதி போல் நுழைமதி என்கிறீர்கள்.. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.Visa என்றால் தற்போது நுழைவு இசைவு தான். Probationary Period என்றால் தகுதிகாண் பருவம்.qualification -தகுதி. குழப்பம் வேண்டாம்.துரோகி, நிரந்தரம் சுத்த தமிழாக இல்லாவிட்டாலும் பயன்பாட்டில் இருப்பதால் வே���ுசொல் தேவையில்லாமற்போய்விட்டது.இதுவரை தேர்வுகளில் கேட்கப்பட்ட தொகுப்பே இது ..உங்கள் கருத்துக்கு நன்றி..\n\"Tea Stall - தேனீர் அங்காடி\" - னு பதிவு செய்திருக்கிங்க, தேனீர் இல்லை தேநீர் தான் தமிழ் சொல் என்று தெரியும் அல்லவா, பிறகு ஏன் வழுஉச் சொல் பயன்படுதிருக்கிங்க\npowerpoint என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை கூற முடியுமா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2013/10/18/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-01-23T21:07:35Z", "digest": "sha1:QGZ75EYVW5C25OT6CEBMI3SVQWGCPMHD", "length": 42069, "nlines": 435, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "நரகாசூரா…!விழித்தெழு…! | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஒக்ரோபர் 18, 2013\nPosted in: கவிதைகள்.\tTagged: கடல் வளிப் பயணம்(சிறுகதையின் தொடர்ச்சி-பாகம் -03)., கடல்வளிப்பயணம் தொடர்சிறுகதை-01, கவிதைகள், நரகாசூரா...விழித்தெழு..., வெடி படத்தின் விமர்சனம், வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t39 பின்னூட்டங்கள்\nஆயிரம் தீபங்கள் ஏற்றும் நம்\nஅன்பு மொழி பேச்சில் அகில உலகமே குளிருதையா\nமழலைச் செல்வங்கள் நம் விட்டு வாசலின்\nபலகாரம் உண்டு பட்டாசு கையினிலே\nகொண்டாடும் எம் பிள்ளைச் செல்வங்கள்\nயார் முகம் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுகள்\nபால் வடியும் வெள்ளை முகம்\nபாதி வழியினிலே பாழ் பட்ட பாவிகள்\nகல் நெஞ்சு கொண்ட கயவர்கள் கூட்டம்\nவெள்ளையுடையில் இரத்தக் கறையும் படியும்படி\nஉயிரை மாய்த்து மாய்த்து காம இச்சையை தீர்க்கும்\nஎம் தமிழ் நெஞ்சங்களை அழவைக்கிறது-அந்த\nகயவர்கள் உயிரை காவு கொல்வாயா-\nஉனக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றிடுவோம்\nதீபாவளிக்கான கடும் புயலும் மழையும் கவிதையாக பொழிவதற்கு இணையத்தள உறவுகளுக்கு இன்னும் 14 நாட்களின் விளிம்பில் இருக்கிறார்கள்… பலஇணைத்தள உறவுகள் கேட்டதற்கிணங்க போட்டிக்கான காலம் 31.10.2013 என்று நீடிக்கப்பட்டுள்ளது…\nஏன் இப்படிப்பட்ட போட்டி வேண்டும் என்ற எண்ணங்கள் எழலாம்… சொல்கிறேன்… போட்டியை நடத்துவதன் மூலம் பல இணையத்தள உறவுகளிடம் உள்ள இலைமறை காயாக இருக்கிற திறமைகள் வெளிப்படுத்தும் நோக்கம் தான்… ஊன்று கோலின் உதவியுடன் நடக்கும் மனிதனை சொந்த காலில் நடக்கவைப்பதுபோல… நன்றி…\nநானும் என்னுடைய தனபால் அண்ணாவும் தொலைபேசியில் பேசி ஒரு முடிவு எடுத்தோம். அதன் விளைவுதான் :\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி\nகவிதை எழுதுங்கள்… பரிசு அள்ளிச் செல்லுங்கள்…\n1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்\n2. ஒளி காட்டும் வழி\n3. நாம் சிரித்தால் தீபாவளி\n1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.\n2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.\n3. கவிதையினை தங்கள் தளத்தில் 310/10/2013 இ��வு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.\n4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்\n5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com\nதிருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் (ranjaninarayanan.wordpress.com)\nதிருமதி. தென்றல் சசிகலா அவர்கள் (veesuthendral.blogspot.in)\nதிரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் (2008rupan.wordpress.com)\n← தொலைவில் இருந்து ஒரு குரல்\nகவிதையும் அழகு. அதைச் சொல்லிய விதம் அதைவிட அழகு.\nதி தமிழ் இளங்கோ on 5:49 பிப இல் ஒக்ரோபர் 22, 2013 said:\nநராகாசுரன் ஒழிந்தான் என்றுதான் தீபாவளி கொண்டாடுகிறார்கள். நீங்களோ புதுமையாக நரகாசுரனை விழித்தெழ சொல்கிறீர்கள். கயவர்களை ஒழிக்க கயவனே துணைபுரிவானா\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:40 முப இல் ஒக்ரோபர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது.\n“..வெள்ளையுடையில் இரத்தக் கறையும் படியும்படி\nஉயிரை மாய்த்து மாய்த்து ..”\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:37 பிப இல் ஒக்ரோபர் 20, 2013 said:\nவருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ஐயா\nஜீவன் on 2:37 பிப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:55 பிப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி..\nகோவை கவி on 4:47 முப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nகடுமையான கவிதை . வாழ்த்து. போட்டியாளர்களிற்கு இனிய வாழ்த்து.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:24 முப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nஉங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி\nஉங்களின் கவிதைப்போட்டி நல்மான ஒன்று.\nபலரின் திறமை வெளிக்காட்டமுடியாத சூழல்கள் உண்டு. சிலர் திறமையிருந்தும் அறியாதிருப்பார்கள். எப்படியாயினும் இன்னும் பல திறமையான பதிவர்களை வலைப்பக்கம் மலரச் செய்ய வலைவீசியிருக்கிறீர்கள். நிச்சயம் பொன்மீன்கள் சிக்கும்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:56 முப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nதங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஒழிந்து கிடக்கும் திறமைகளை அவைக்கு அழைத்துவரத்தான் இந்த செயற்பாடு ஐயா… மிக்க நன்றி\nசே.குமார் on 11:47 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nகலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:58 முப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nவருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்ற��\nஅ.பாண்டியன் on 9:45 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nபோட்டிக்கான நாள் நீட்டிப்புக்கும், சமூக நோக்கம் கொண்ட கவிதைக்கும் நன்றி. போட்டியை ஏன் நடத்த வேண்டும் என்பதை விளக்கியதும் சிறப்பு. போட்டியை நடத்தும் தங்களுக்கு நன்றிகள். கலந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:10 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nஉங்களின் வருகையும் கருத்தும் கண்டு உவகை கொண்டேன் சிறப்பித்து சொன்னீர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள் கூறிய விதம் நன்று …. நன்றி(சகோதரன்)\nஇளமதி on 9:38 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nநரகாசுரனை ஏன் மீண்டும் விழித்திடச் சொல்கின்றீர்களெனத்\nகவிதையை வாசிக்க வாசிக்க ஆம் உங்கள் கருத்துக்கு\nமாற்றுக்கருத்தே இல்லை.. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்\nவஞ்சகரை வஞ்சத்தால்தான் வீழ்த்த வேண்டும் எனப் புரிந்துகொண்டேன்.\nதமிழ்த்தாயை,.. உங்கள் கவிதைத் தாகம் – இப்போட்டி நிகழ்வு –\nதிறம்பட நடந்திடப் போதிய திடமும் பக்கபலமுமாய்\nஉங்களுடன் இருந்தருள் செய வேண்டி வணங்குகிறேன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:16 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nஉங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் கவிதையின் கருத்தை நன்றாக அறிந்துள்ளீர்கள் அதற்கு கருத்து மடல் இட்ட விதம் நன்று நன்றி சகோதரி..\nநல்லதொரு கவிதை தந்து நீங்கள் ஏற்று நடத்தும் கவிதைப் போட்டியைப் பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது, ரூபன். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:19 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nஅம்மா வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி அம்மா\nநரகாசுர [வில்ல]னை வதம் செய்ய அழைப்பது நெருடலாகத்தான் உள்ளது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:05 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:00 முப இல் ஒக்ரோபர் 19, 2013 said:\nவருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:11 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:09 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nஉங்களின் வருகையால் மிகவும் உவகை கொண்டேன் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா\nமுரளிதரன் on 5:35 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nஅருமை இது ஈர்சிலம்பதியாழ்அருளால் என் கவியே நீ பல்லாண்டு வாழ்க\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:20 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nமுரளி அத்தான் உங்கள��ன் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது… வாருங்கள் தொடர்ந்து…. ஈர்சிலம்ம் பதி இறைவி என்றும் துணை …..அத்தான் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nவெற்றிவேல் on 12:11 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:48 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nவருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி தம்பி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:49 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nவருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது… நன்றிகள் பல\nகவியாழி கண்ணதாசன் on 10:29 முப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:13 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nவருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்…\nமகேந்திரன் on 8:53 முப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nநரகாசூரா காவுகொள்ள வருவாயா என வேண்டிய விதமும்\nஅவனையே இங்கு நாசவேலைகள் செய்யும்\nமாமிச பிண்டங்களை அழித்து ஒழித்திட\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:15 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nவருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் on 8:53 முப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nகவிதையும், அதை பகிர்ந்த விதமும் அழகு, அருமை… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:16 பிப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nவருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:34 முப இல் ஒக்ரோபர் 18, 2013 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(நரகாசூரா…விழித்தெழு…\nஎன்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« செப் நவ் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழ���த்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் ���ாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரு��் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/bail.html", "date_download": "2019-01-23T20:38:42Z", "digest": "sha1:CIDWGPWKVODUTAK26SZFDSCYT4T7H6YT", "length": 15886, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன் ஜாமீன் கோரி மதுரை துணை மேயர் மனு | madurai deputy mayor appeals for anticipatory bail at chennai high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமுன் ஜாமீன் கோரி மதுரை துணை மேயர் மனு\nநிதி நிறுவன உரிமையாளர் ஜெகதீசன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மதுரை துணை மேயர் மிசாபாண்டியன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெகதீசன் என்பவர் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். அந்தகொலையில் மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுககும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅவர் தன் மனுவில் கூறியிருப்பதாவது:\nஅக்டோபர் 18-ம் தேதி ஜெயகாளியம்மன் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெகதீசனை செல்வம், ஆறுமுகம் மற்றும்வேறொருவரும் சேர்ந்து அவரது அலுவலத்திலேயே கொலை செய்து த்ப்பி விட்டதாக பாண்டியராஜன் என்ப்வர்போலீசில் புகார் செய்துள்ளார்.\nஇந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட பைப் குமார் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள���ளார். போலீஸ் விசாரணையில்,வரிச்சியூர் செல்வம்தான் இந்த குற்றத்தை செய்ய தூண்டியதாக கூறியுள்ளார். வரிச்சியூர் செல்வம் திருமங்கலம்நீதிபதி முன் நவம்பர் 22-ம் தேதி சரணடைந்தார். நான்தான் கொலை செய்யத் தூண்டினேன் என்று போலீஸில்வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.\nதி.மு.க தலைமைக்கும் தமிழக முதல்வரின் மகனான மு.க. அழகிரிககும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகாரணமாக அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.\nநான் அதை மீறி அழகிரியுடன் நட்பு கொண்டிருந்தேன். அழகிரியின் ஆதரவாளர்களை போலீசார் கொடுமைப்படுத்தி வந்தினர். அதை நான் எதிர்தது வந்தேன். இதன் காரணமாக என் மேல் கோபம் கொண்டிருந்த போலீஸ்துணை கமிஷனர் என்னை பழிவாங்க காத்திருதார். அவர் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி என்னைகுற்றவாளியாககுகிறார்.\nவரிச்சியூர் செல்வம் என் மீது கூறியுள்ள புகார்கள் திட்டமிட்டு கூறப்பட்டவை. உள்நோக்கம் கொண்டவை.போலீசார் சேகரித்துள்ள பொருட்கள் எல்லாம் என்னை இந்த கொலையில் சம்பந்தப்பட வேண்டும் என்றநோக்கத்துடன் ஜோடிக்கப்பட்டவை.\nஎன்னை தவறான காரணங்களால் கைது செய்தால் என்னை துன்புறுத்துவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்துவரலாம். எனவே என க்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்… ஹைகோர்ட் உத்தரவு\nதாறு மாறு கட்டண உயர்வு.. ஆளுநர் மாளிகை முற்றுகை.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்துப் பேச 6 பேருக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎன்னாது அஜித்திற்கு நூல் விடறோமா.. அதெல்லாம் நாங்க நூலும் விடலை, கயிறும் விடலை..எச் ராஜா அடடே பேட்டி\nசிறப்பாக செயல்படுங்கள் பிரியங்கா காந்தி.. இந்திய தவ்ஹித் ஜமாஅத் வாழ்த்து\nவிரட்டி துரத்திய சந்தேக புத்தி.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவரும் தற்கொலை\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.. தாய்மொழிக் கல்விக்கு வைக்கப்படும் வேட்டா\nதலைமை செயலகத்தில் யாகமா, பூஜையா.. தீயாய் பற்றியெரியும் சர்ச்சைகள்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொட���்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/atalpensionyojana/", "date_download": "2019-01-23T19:33:02Z", "digest": "sha1:BASGS2MLDDLK2PSDWHPKTEEAAPIDZI3W", "length": 2476, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#atalpensionyojana Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-dec-16/share-market/146604-company-tracking-monte-carlo.html", "date_download": "2019-01-23T21:08:43Z", "digest": "sha1:KP4NVLYQCU4EUETA4QLBCGFJQ7SRHBWC", "length": 20818, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மான்டே கார்லோ ஃபேஷன்ஸ்! (NSE SYMBOL: MONTECARLO) | Company tracking - Monte Carlo - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nநாணயம் விகடன் - 16 Dec, 2018\nவேகமாக வளரும் தமிழக நகரங்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\nமுதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஅதிகரித்து வரும் தகவல் திருட்டுகள்\nகால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்\nபெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்\nஇ.எம்.ஐ-ல் வ���டு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்\nசொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன் உங்களுக்கு ஏற்றது எது\nகுறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்\nஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல\nசெல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா\nஆயத்த ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்தான் மான்டே கார்லோ ஃபேஷன்ஸ் லிமிடெட். 1949-ம் ஆண்டு லூதியானாவில் ஆஸ்வல் உல்லன் மில்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் நாகர் குழுமத்தின் முக்கிய நிறுவனமாகும். ஆரம்ப காலத்தில் ஜவுளிகள் மற்றும் பின்னலாடைகளை உற்பத்தி செய்வதிலேயே கவனம் செலுத்திவந்த இந்த நிறுவனம், 1984-ம் ஆண்டில் ‘மான்டே கார்லோ’ என்ற பிராண்டை உருவாக்கி ஆயத்த ஆடைகள் விற்பனை யில் கால்பதித்தது. அப்போது துவங்கி இன்றுவரையில் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆயத்த ஆடைகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும்வண்ணம் இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.\nஉல்லன் பிரிவில் பெரியதொரு நிறுவனமாக இயங்கிவந்த இந்த நிறுவனம், அனைத்துப் பருவ காலங்களுக்கும் அணியும் வகையிலான ஆயத்த ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டும் உல்லன் துறையில் பிரசித்தி பெற்ற பிராண்டான ‘மான்டே கார்லோ’-வை முழுவீச்சில் பயன்படுத்திப் பலன்பெரும் பொருட்டும் பருத்தி யினாலான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்வதில் கால்பதித்தது இந்த நிறுவனம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகுறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்\nஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nடாக்டர் எஸ்.கார்த்திகேயன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்ப��ு எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2019-01-23T20:13:03Z", "digest": "sha1:CZE2FS7OSTUQRP5PZ5O4E43H63H5HQFG", "length": 18680, "nlines": 239, "source_domain": "eankankal.blogspot.com", "title": "மாடித் தோட்டம் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த த���ழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\n'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.\n''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.\n''மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு... அதுல செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் பண்றேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக்கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழைனு அத்தனையையும் வளக்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலயும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்புன சாக்குப் பையிலயும் வளக்குறேன். இந்த ஆயிரம் சதுரடியில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள்னு 50 வகையான தாவரங்கள் இருக்கு.\nபொதுவா, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவுக்கு மீறி இருந்தா ஆபத்தாகிடும். அதனால, வெளிச்சத்தைப் பாதியா குறைக்கறதுக்காக பசுமைக் குடில் அமைச்சுருக்கேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெயைத் தண்ணியில கலந்து தெளிப்பேன். காலையிலயும் சாயங்காலமும் தண்ணி ஊத்துவேன். தொட்டியில வழிஞ்சு வர்ற தண்ணி, தொட்டிக்குக் கீழ இருக்கற தட்டுலயே தங்கிடும். அதனால அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோட, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது.\nகழிவுகள்ல இருந்து எரிவாயு தயாரிக்கற கலனை வீட்டுல அமைச்சுருக்கேன். கழிவுகளை அரைச்சு அதுல ஊத்திட்டா வீட்டுக்குத் தேவையான எரிவாயு கிடைச்சுடுது. ஆரம்பகட்டத்துல ஆகுற செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலன்ல இருந்து வெளியாகுற கழிவு நீர்... நல்ல உரம்.\nஇதைத்தான் செடிகளுக்கு ஊட்டத்துக்காகக் கொடுக்கிறேன். அதனால, ஒரு சொட்டு ரசாயனத்தைக்கூட பயன்படுத்தறதில்லை. ஒரு வருஷமா... எங்க வீட்டுல விளையுற காய்களைத்தான் நாங்க சாப்பிடறோம். தேவைக்குப் போக மீதம் உள்ளதை வித்துடறோம்'' என்ற ராதாகிருஷ்ணன்,\n''வயசான காலத்துல சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம்னு எல்லாம் கொடுக்கிற இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போறேன்னுதான் தெரியல'' என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடை கொடுத்தார்.\nPosted in: வீட்டுக் காய்கறி தோட்டம்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasipanneerselvan2.blogspot.com/2018/10/1.html", "date_download": "2019-01-23T19:44:47Z", "digest": "sha1:F2YQ7AMQVSQJ7CRHF5UHYGLM6F5JWHWZ", "length": 89290, "nlines": 121, "source_domain": "rasipanneerselvan2.blogspot.com", "title": "��ாசி.பன்னீர்செல்வன்: எனது மொழிபெயர்ப்புகள்-1", "raw_content": "\nஎனது மொழிபெயர்ப்புகள்-1 இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே தலித் இலக்கியத்தின் ஆரம்பம்\n- டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா\nதற்காலத் தெலுங்கு எழுத்தாளர்களுள் மிகுந்த நம்பிக்கை வெளிச்சத்தோடு வெளிப்பட்டிருப்பவர்களில் ஒருவரான எல்லய்யா (1973 ) மாதிகா என்ற தலித் பிரிவைச் சார்ந்தவர். தெலுங்கில் முதுகலைப் பட்டம் பெற்று தற்போது அதில் பி.ஹெச்.டி ஆய்வை மேற்கொண்டிருப்பவர். இதுவரை கக்கா (2000), சித்தி ( 2004) ஆகிய இரண்டு தலித் நாவல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது நிறைய தலித்திய கவிதைகள் தினசரிகளிலும் தொகுப்புகளிலும் வெளியாகியுள்ளன. மேடைக்கலையில் தனக்கிருக்கும் அனுபவத்தின் வாயிலாக தன் நாவல்களில் தலித்திய தெருநாடக பாணியிலான விவரிப்புகளை கையாளுகிறார்.\nதலித் இலக்கியத்தை தொடங்கிவைத்த அர்ஜுன் டாங்ளே, பாகுராவ் பாகுல் போன்ற எழுத்தாளர்கள் இடதுசாரி இலக்கியங்களே தலித் இலக்கியத்திற்கு முன்னோடி என்று மதிப்பீடு செய்கின்றனர். தலித்தியமும் மார்க்சியமும் ஒன்றுக்கொன்று எதிரிடையாய் நிறுத்தப்பட வேண்டியவை அல்ல என்கிற அவர்களது கருத்துடன் புதுவிசை உடன்பாடு கொள்கிறது. எனவே இடதுசாரிகளிடமிருந்து வெளியேறுவதிலிருந்துதான் தலித் இலக்கியம் தொடங்குகிறது என்று வெமுல எல்லய்யா கூறுவதை எம்மால் ஏற்கமுடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரமான நிலத்துக்கான போராட்டத்தை நிராகரித்துவிட்டு அரசியல் அதிகாரத்தை மட்டும் தனியாகப் பெற்றுவிட முடியும் என்கிற அவரது பார்வை தலித்மக்களுக்கு பயனளிக்கும் தன்மையற்றது என்பதே புதுவிசையின் நிலைப்பாடு.\nஎனினும் அந்த ஓரம்சம் தவிர தெலுங்கில் தலித் இலக்கியம் வகிக்கும் பங்கு, அதன் வளர்ச்சிப் போக்கு, இன்றைய நிலை, தலித் உளவியல், தலித் பெண்ணியம், குறித்து அவர் பேசிச்செல்லும் நுட்பமான விசயங்கள் யாவரது வாசிப்புக்கும் விவாதத்திற்கும் உரியதே என்பதால் Journal of Literature & Aesthetics இதழில் வெளியான இந்நேர்காணல் இங்கு வெளியிடப்படுகிறது.\n- ஆசிரியர் குழு, புதுவிசை\nதெலுங்கு தலித் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது மராத்தி, தமிழ் மற்றும் ஹிந்தி போன்ற பிறமொழிகளின் தலித் இலக்கியம் மிக முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. 1984ல் நடந்த கரம்சேது கலவரத்திற்குப் பிறகே தெ��ுங்கு தலித் எழுத்துக்கள் ஒரு இலக்கிய இயக்கமாக அறியப்பட்டன. ஆந்திரபிரதேசம் விவசாய மற்றும் பழங்குடியினர் கிளர்ச்சிகளின் வரலாற்றினைக் கொண்ட, அரசியல் ரீதியாக எளிதில் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மாநிலமாக இருந்தும் தலித்திய நடவடிக்கைகளிலும் எழுத்துக்களிலும் இந்த தாமதம் ஏற்பட்டது ஏன்\nசாதிப்பிரச்சனையில் இருந்து நிலப்பிரச்சனைக்கு பாதை மாற்றிவிடப்பட்டதால் ஏற்பட்ட கேள்வி இது. நாங்கள் மேல்சாதியினரோடு போரிடுவதற்கு எதிராக மாற்றிவிடப்பட்டோம். தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிராகவும் அரசியல் அதிகாரங்களுக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டிய காலங்களில் நாங்கள் இடதுசாரிகளால் நிலங்களைப் பெறுவதற்கான நம்பிக்கையில் கவரப்பட்டு நிலங்களுக்கான போராட்டக்களங்கள் என்று சொல்லப்பட்ட அவர்களின் அரசியல் அமைப்பினராக உருவாக்கப்பட்டோம். 1930 - 40களில் ஒன்றுமறியாத தலித் மக்களை தங்கள் களப்போராளிகளாக ஆக்கிக்கொண்டு அவர்களை ஆயுதம் ஏந்தியப் போர்களில் ஈடுபடுத்தியபடி ஆந்திராவில் வளர்ந்த இடதுசாரி நடவடிக்கைகள் இறுதியில் உலக அளவில் முதன்முறையாக இடதுசாரி நம்பிக்கைக்கூத்தின் பெருந்தோல்வியில் முடிந்தன. அவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் அமோகமான பெரும் பான்மையோடு வெற்றி பெற்றனர். தங்களது அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தங்கள் போராட்டங்களை கைவிட்டனர். அவர்கள் அதிகாரபீடங்களில் அமர்ந்துகொள்வதற்காகதான் தலித்துகளை களவீரர்களாக பயன்படுத்தினார்கள் என்கிற சதியை நாங்கள் அப்போது உணரவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் நிலங்களையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் நாங்களோ ஆரம்பித்தில் இருந்தபடியே இருந்தோம். இந்தச் சதியைப் புரிந்துக்கொண்டு இடதுசாரிகளின் கொடிய கடிவாய்களிலிருந்து வெளிவர தலித்துகளுக்கு கொஞ்ச காலம் பிடித்தது. ஆக இடதுசாரிகளிடமிருந்து நாங்கள் வெளியேறியதுதான் தலித்து நடவடிக்கைகளுக்கும் எழுத்துக்களுக்கும் ஆரம்பமாக இருந்தது.\nஇடதுசாரி நடவடிக்கைகள்தான் தலித்திய வெளிப்பாட்டையும் இயக்கங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டது என்கிறீர்களா\nஅது ஆக்கிரமிப்பு அல்ல, சாதி குறித்த கேள்வியை நிலம் குறித்த கேள்வியாக மாற்றிவிடப் பட்டதாகும். ஒருபோதும் நாங்கள் அதுவரை ப���ற்றிருக்காத நிகழ் நடப்புகளிலும் நாங்கள் ஒருபோதும் பெறமுடியாத நிலம் தொடர்பான கேள்விகளாக திசை திருப்பிவிடபட்டது என்பதே தெளிவு. புரட்சி என்ற பெயரால் அவர்கள் ஒருவகையான மந்திர கவர்ச்சிமிக்க புரட்சியை தெய்வீக மதிப்பீட்டுடன் உருவாக்கினார்கள். அவர்களது எழுத்துக்களும்கூட இந்து மத கற்பனாவாதங்களின் புராதான தொன்மங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. மதம் ஒரு அபினி என்று அவர்களின் மார்க்ஸ் எழுதியிருந்துங்கூட அவர்கள் இந்துமத அடையாளங்களை தம் புரட்சி எழுத்துக்களில் பயன்படுத்துவது குறித்து ஒருபோதும் பெரிதுபடுத்தவில்லை. அதற்கு வெளிப்படையான காரணம் அவர்கள் பார்ப்பனமயப்படுத்தப்பட்ட மனதமைப்பில் இருந்து வெளியேறாததே. சிலகாலத்திற்கு தலித் எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் புரட்சி எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவற்றில் இருந்துகொண்டு புரட்சி எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு முன்னணி எழுத்தாளர் சங்கங்களே தெலுங்கு தலித் இலக்கியத்தின் தாமதத்திற்கு முக்கிய பொறுப்பேற்க வேண்டியவை.\nமுற்போக்கு மற்றும் புரட்சி எழுத்துக்கள்தான் பல வருடங்களாக தலித் இலக்கியத்தை அமுக்கி வைத்திருந்தது என்கிறீர்களா\nஆமாம். அப்பாவி தலித்துகளிடம் அவர்கள் ஒருவகையான மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த காலக்கட்டங்களில் தலித்துகள் இடதுசாரி நடவடிக்கைகளுக்கான பாடல்கள் மற்றும் கலை வடிவங்களுக்கு பெருமளவில் தம் பங்களிப்பை செய்தார்கள். அவர்களின் பாடல்கள் மற்றும் நாடகங்களை தங்களின் ஆயுதம் ஏந்தியப் போராட்டங்களை பிரச்சாரம் செய்வதற்கு இடதுசாரிகள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற அடிப்படையில் தலித்துகள் இடதுசாரிகளுக்கான கலை கலாச்சார வடிவங்களை நிறுவினார்கள். ஜனநாட்டிய மண்டலி, பிரஜா நாட்டிய மண்டலி போன்ற கலைக்குழுக்கள் பொது மக்களிடையே புரட்சிக்கான பிரச்சாரத்தை எடுத்துச் சென்றதில் பிரபலமா னவை. ஆயிரக்கணக்கான தலித்துகளையும் சூத்திரர்களையும் இடதுசாரி களின் ஒளிவுமறைவு வேலைகளில் பங்கேற்கச் செய்யத் தூண்டியவர்களில் தலித் பால்லதீரும் ஜனநாட்டிய மண்டலியின் கத்தாரும் சிறந்த உதாரணங்கள். இடதுசாரி இயக்கங்களில் பணி புரிந்த தலித் பாடகர்களும் கலைஞர்களும் அப்படி பணி புரியவி��்லை என்றால் அற்புதமான தலித் இலக்கியங்களை உருவாக்கியிருப்பார்கள். அவர்கள் இடதுசாரி கட்சிகளில் அங்கம் வகிக்காமல் இருந்திருந்தால் அவர்கள் தங்களுக்குள் நல்ல தலித் தலைமையாளர்களை உருவாக்கியிருப்பார்கள்.\nஇடது மற்றும் புரட்சி எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துகள் தலித்திய பிரச்சனைகளை முன்னி றுத்துவதாகவும் தலித் விடுதலை என்பது ஒருமித்த புரட்சியிலேயே அடங்கியிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பார்வைக்கு எதிராக சமீபத்திய காலங்களில் பல தலித் எழுத்தாளர்களும் களப்போராளிகளும் இடதுசாரிகளின் மீது குறிப்பாக திரைமறைவு நடவடிக்கைகளில் உள்ள எம்.எல்.கட்சியின் மீது விமர்சனங்களை வைக்கிறார்கள். இன்றைய தெலுங்கு கவிதைகளின் முக்கியமான மையக் கருத்தே இடதுசாரி இயக்கத்தின் மீதான விமர்சனமாக இருக்கிறது. இந்த முரண்தோற்றத்தை எப்படி புரிந்துக் கொள்வது \nஇடதுசாரி இயக்கங்களில் பணியாற்றும் கலைக்குழுக்கள் கழித்தல் (-)\nதலித்துகள்= பூஜ்ஜியம். கத்தார், வெங்கபந்து போன்ற தலித் படைப்பாளிகள் மட்டுமே பாடுபவர்களாகவும் நிகழ்த்துக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். இடதுசாரிகள் எங்களை அவர்களுடைய போராளிகளாக உபயோகப்படுத்தினார்கள். இலக்கியம் என்று வரும்போது உயர்சாதி இலக்கியவாதிகள் எங்களைப் பற்றி ஒருபோதும் எழுதியது இல்லை. அவர்களால் எங்களைப்பற்றி எழுதவும் முடியாது. ஒரு தலித் அனுபவத்தை அவர்களால் எப்படி எழுத முடியும் தற்போது தலித்துகளால் எழுதப்பட்டு கொண்டிருக்கும் படைப்புகளை ஒருபோதும் இடது சாரிகள் எழுதியதில்லை. பிறகு எங்களை பற்றி அவர்கள் எழுது வது குறித்த கேள்விக்கு எங்கே இடமிருக்கிறது தற்போது தலித்துகளால் எழுதப்பட்டு கொண்டிருக்கும் படைப்புகளை ஒருபோதும் இடது சாரிகள் எழுதியதில்லை. பிறகு எங்களை பற்றி அவர்கள் எழுது வது குறித்த கேள்விக்கு எங்கே இடமிருக்கிறது ஒடுக்குபவர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் ஒடுக்கப்படுபவர்களைப் பற்றி எப்படி எழுதிவிட முடியும் ஒடுக்குபவர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் ஒடுக்கப்படுபவர்களைப் பற்றி எப்படி எழுதிவிட முடியும் அவர்களுடைய எழுத்துக்கள் ஒருபோதும் தலித்துகளின் முக்கியப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டதே இல்லை.\nகல்யாணராவ் எழுதிய தீண்டாத வசந்தம் இவ்விசயத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு தலித்தால் எழுதப்பட்ட இந்த நாவல் விற்பனையைப் பொறுத்தவரை பெருமளவில் வெற்றி பெற்றது. நாவலின் பாத்திரங்களும் சூழலும் தலித்தியத்தைச் சார்ந்தவை. இந்தப் புத்தகம் விரசம் (தலைமறைவாகச் செயல்படும் இடதுசாரிகள் புரட்சிகர எழுத்தாளர்களுக்கென வெளிப்படையாக நடத்தும் அமைப்பு) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை இடதுசாரிகள் தலித் விடு தலைக்காகப் போராடும் அம்சமாக எடுத்துக்கொள்ளலாமா \nநிச்சயமாக இல்லை. தீண்டாத வசந்தம் தலித்தியப் போர்வையில் எழுதப்பட்ட ஒரு புரட்சிகர நாவல். அது பொதுவான புரட்சி நாவல்களின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியே. காஞ்ச அய்லய்யா சொல்வது போல் அது ஒரு பச்சைப் புல்தரையில் ஓடும் பச்சைப்பாம்பை போன்றது. ஒரு தலித்தால் எழுதப்பட்டிருக்கிறதே தவிர அதில் தலித்திய சூழலோ பிரச்சனையோ எதுவுமே இல்லை. இம்மாதிரி தலித் இலக்கியப்போர்வையில் புரட்சியை எடுத்துச்செல்ல முனையும் நாவல்களை வாசகர்களே இனம் பிரித்து அறிந்து கொள்ளவேண்டும் எனச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த நாவலின் வெற்றியைப் பொறுத்தவரையும் கோயில் திருவிழாக்களில் குழந்தைகளுக்கான இனிப்பு இறைச்சி போன்றது. 'தீண்டாத வசந்தம் புரட்சி எனும் திருவிழாவில் விற்கப்படும் இனிப்புப்பண்டம். வெளியீட்டுக்கு முன் அந்த நூலில் என்ன இருக்க வேண்டும் என்பதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட அதனுடைய விற்பனையாளர்களான பார்ப்பனர்கள் மற்றும் இடதுசாரி பார்ப்பனர்கள் எது ஒன்றையும் சந்தைப்படுத்துவதில் வல்லவர்கள்- புரட்சியையும் சேர்த்து. அது மட்டுமல்லாமல் தீண்டாத வசந்தத்தின் எழுத்துநடை நன்றாக தயாரிக்கப்பட்ட ஒரு நாவலுக்குரியதே அன்றி ஒரு தலித் இலக்கியத்துக்கான தனித்தன்மை அதில் இல்லை.\nஅது தலித் இலக்கிய வகைமை குறித்த சில அடிப்படையான கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. வடிவங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பொறுத்தவரையில் தலித்து இலக்கியம் பொது ஓட்ட இலக்கியத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது \n வடிவமில்லாமையே தலித் இலக்கியத்தின் வடிவம் ஆகும். வடிவம் அல்லது உத்தி என்பதும் தெலுங்கில் சில்பம் என்று சொல்லப்படுவதும் சமஸ்கிருதம் மற்றும் மேலை இலக்கிய அழகியல் நுட்பங்களால் ஆளுமை செ��்யப்படுகின்றன. இந்த வடிவங்களை கட்டுடைப்பு செய்வதும் உண்மையில் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதேமுறையில் எழுதுவதுமே தலித் எழுத்தாளர்கள் முதலில் கவனிக்க வேண்டிய செயல்முறையாக இருக்கின்றன. ஒருவரது வாழ்க்கை உண்மையில் பொது ஓட்ட இலக்கியங்களில் வரையப்படுவது போல மிக்க ஒழுங்கமைப் போடும் வகைப்பாட்டோடும் இருப்பதில்லை.\nதலித் எழுத்தாளர்கள் சிந்துகதா, ஜம்பா புராணம் போன்ற தலித் கலைவடிவங்களிலிருந்தும் நாட்டுப்புற வடிவங்களிலிருந்தும் தம் படைப்புகளை வடிவமைத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தலித் அழகியலை குறியீடுகள் கற்பனைகள் மொழிநுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எவற்றை கட்டுடைப்பு செய்தார்களோ அவற்றிற்கு மாற்றாக கட்டமைக்க வேண்டும்.\nசமஸ்கிருத இலக்கிய தத்துவார்த்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் என்பது தலித் படைப்புகளின் ஒரு முக்கியமான கூறாக காணப்படுகிறது. தலித் இலக்கிய தத்துவார்த்தமென்று அறியப்பட்டிருப்பது என்னவென்று சொல்லமுடியுமா\nமுடியும். தலித் இலக்கியங்கள் நிராகரிக்கப்பட்ட தளங்களிலிருந்து கட்டமைக்கப்படுகின்றன. சத்யம் சிவம் சுந்தரம் என்கிற முத்தன்மை வாய்ந்த கருத்தமைவுகளுக்கு வெளியேயும் நிராகரிக்கப்பட்ட கருத்தமைவுகளிலிருந்தும் தலித் இலக்கியங்களை கட்டமைக்க வேண்டியிருக்கிறது. ஒரு உண்மையான தலித்திய வெளிப்பாடு என்பது இந்திய வெளிப்பாட்டில் உள்ள இந்து குறியீட்டை அகற்றி அவ்விடத்தை தலித் இலக்கியத்தின் உயிர்த் தன்மைகளாய் இருக்கிற சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் சமூகநீதி ஆகியவற்றால் நிரப்புவதாகும். மாற்று இலக்கிய வடிவமைப்புகளை நாம் உருவாக்காதவரை சமஸ்கிருத இலக்கியங்களை விமர்சனம் செய்து பயனில்லை. ஆகவே நாம் ஒரு மாற்று வெளிப்பாட்டு நுட்பத்தை உருவாக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம். ஆனாலும் அது செய்யப்படவில்லை. நாம் தலித் சாதியினரை அதைச் செய்ய அனுமதிக்காததே காரணமாகும். அவர்கள் எழுத ஆரம்பிக்கும் காலங்களில் அவர்கள் மட்டுமே அப்படிப்பட்ட ஒன்றை கட்டமைக்க முடியும்.\nநாம் மீண்டும் இலக்கிய அழகியலின் மிக முக்கியக்கூறான மொழி வெளிப்பாட்டிற்கு வருவோம். தலித் இலக்கியம் என்றால் என்னவென்றும் தெரிந்துகொள்வோம். நாம் இக்கேள்வியை கேட்பது ஏனென்றால் ஒரு பக்கம் தலித���துகள் எழுதுவது தான் தலித் இலக்கியம் என்ற கருத்து உறுதியாக இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் தலித் படைப்புத் தொகுப்புகளில் தலித் அல்லாதவர்களின் பங்களிப்புகள் நிறைய உள்ளன. முதல் சிறுகதைத்தொகுப்பான “தலித கதாலு”வில் ஆரம்பித்து, Chikkanoutunna paata-(1995), Padunekkina paata (1996) ஆகிய கவிதைத் தொகுப்புகளிலும் சமீபத்திய படைப்புகளான Nallaregadi Saallu (2006), Kai Tunakala Dandem(2009) வரை உயர்சாதியினரின் படைப்புகள்கூட உள்ளன. கடைசி இரண்டு தொகுப்புகளும் தலித்துகளாலேயே தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டவை. இவற்றை நாம் எப்படி எடுத்துக் கொள்வது \nதலித் சமூக கலாச்சாரக்கூறுகளில் வேர்கொண்டுள்ள தலித்துகளால் மட்டுமே தலித்திய அனுபவங்களை விவரிக்க இயலும். மற்றவர்களால் எழுதப்படுவது எல்லாம் வெறும் புனைவுகளே. தலித் இலக்கியம் என்பது அனுபவங்கள் தனித்த அடையாளங்கள் மற்றும் நினைவுப்பதிவுகளை மீள் உருவாக்கம் செய்தல் ஆகியவற்றால் அமைகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தலித்தல்லாத ஒருவர் எவ்வாறு எங்களுடைய அனுபவங்கள் அடையாளங்கள் மற்றும் நினைவுப்பதிவுகள் பற்றி எழுதி விட முடியும் அவர்கள் எழுதுவதெல்லாம் புனைவுகளே. அந்த புனைவுகள் தலித் படைப்புகளாக தகவமைக்கப்படுகின்றன. தலித் தொகுப்புகளில் தலித்தல்லாதவர்களின் படைப்புகளை சேர்க்கவேண்டிய அவசியமே இல்லை. தலித்தல்லாதோர் குறிப்பாக உயர்சாதியினர் தங்களுடைய படைப்புகள் தலித் தொகுப்புகளில் இடம்பெற வேண்டும் என ஆர்வமாக இருப்பது தங்கள் பிரபலத்திற்கும் ஆரவாரத்திற்குமே ஆகும். மேலும் அவர்கள் தங்களுடைய முகங்களில் முற்போக்கு முகமூடியை தரித்துக் கொள்ள விரும்புகிறார்கள். தலித் அல்லாதவர்களின் எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளும் தலித் தொகுப்பாளர்களும் இந்த பிரபலமான நிலையை தேடிக் கொள்வதற்கே அதை செய்கிறார்கள். தலித்துகளால் தேர்வு செய்யப்படும் தொகுப்புகளில் தலித் அல்லாதவர்களின் படைப்புகளை இணைக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஆந்திராவில் தலித்துகளுக்குள் உள்ள 62 உட்பிரிவினரில் மாலா, மாதிகர் மட்டுமே மிக வலிமையோடு எழுதுகிறார்கள். அவர்கள் தம்மைப்பற்றியும் , துணைச்சாதியினர் மற்றும் தெக்கலிகள் போன்ற சார்புச்சாதியினர் பற்றியும் எழுதுகிறார்கள். உயர்சாதி எழுத்தாளர்கள் பொதுவாக தலித்துகளைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பத��� போல நீங்கள் துணைச்சாதியினர் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இதை எவ்வாறு புரிந்துகொள்வது மற்ற உட்சாதி தலித்துகள் எழுதத் தொடங்கும்போது அவர்கள் உங்களை தலித் பிராமணர்கள் என்று கருதமாட்டார்களா\nஆமாம். நிச்சயமாக அவர்கள் அப்படிதான் கருதுவார்கள். உட்சாதியினர் மீதான ஒடுக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் வலிமையான தலித் சாதியினரான மாலாக்களும் மாதிகர்களுமே சமமான பொறுப்பேற்க வேண்டியவர்கள். உதாரணத்திற்கு சொல்வதென்றால் மாதிகர்கள் தாழ்ந்த தலித்துகளின் சடங்குகளில் மேளம் கொட்ட மறுக்கிறார்கள். அவர்களை தீண்டத் தகாதவர்களாக நடத்துகிறார்கள். கடவுளின் பெயரால் தாசிகளாக்கப்பட்டிருக்கும் சிந்து இனப்பெண்களின் மீது அவர்கள் வன்கொடுமைகளை நடத்துகிறார்கள். மாலா சாதி யினரும்கூட இதே போன்ற அடக்குமுறைகளை தங்களை சார்ந்திருக்கும் உட்சாதியினரிடமும் செய்கிறார்கள். அந்த உட்சாதியினர் ஆதிக்கத் தலித் சாதியினரை எதிர்த்து அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் எழுத்துக்களை எழுதும் ஒருநாள் நிச்சயம் வரும்.\nதலித் உட்சாதியினர் கல்வி பெற்று ஆளாகி- எழுத ஆரம்பிக்கும் போது, தாம் மாலா, மாதிகா சாதியினரைச் சார்ந்திருந்ததையும் தீண்டப்படாதவர்க்குள்ளேயே தீண்டப்படாதவர்களாய் இருந்த தங்களது வேறுபட்ட அனுபவங்களையும் எழுதுவதன் மூலம் தலித் இலக்கியத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்ப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா\nஆமாம். அவர்கள் எழுதுவது தான் மிக உயர்ந்த இலக்கியமாக இருக்கும். தலித்தியத்தின் மகத்தான படைப்புகளை உருவாக்குவதற்கு அவர்களால் மட்டுமே இயலும். அவர்கள் எழுதும்போது தம்மைத்தாமே பாராட்டிக் கொள்ளும் அற்பக்கவிதைகளை எழுதி அதில் மகிழ்ந்து கொள்ளமாட்டார்கள். அவர்களால் மட்டுமே உன்னதமான படைப்புகளை உருவாக்கமுடியும். ஏனெனில் அவர்கள் மட்டுமே அத்தகைய தனிப்பட்ட அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். மேலும் தலித் எழுத்தாளர்கள் கலை கலாச்சார வடிவங்களின் மீது கட்டுடைப்பு மட்டுமே செய்திருக்கிறார்கள். மாற்றுகளை உருவாக்குவதில் அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் மநுஸ்மிருதியையும் சாஸ்திரங்களையும் எரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதையும் கட்டமைத்திருக்கிறார் களா இல்லை உட்சாதி பிரிவினரே கட்டுடைப்பு செய்யப் பட்டவைகளுக்கான புதிய குறியீடுகளை கட்டமைப்பார்கள்.\nதெலுங்கு தலித் இலக்கியம் 80களில்தான் வீரியத்துடன் எழுந்தது. ஆனால் அது எழுதியதையே திரும்பத்திரும்ப எழுதிக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்ட காலகட்டத்தில், தண்டோரா இயக்கத்தால் (இட ஒதுக்கீடு பயன்பாட்டுக்காக உட்சாதிப்பிரிவுகளின் வகைப்பாட்டினை கோரிய இயக்கம்) தாக்கம் பெற்ற மாதிகர்களின் எழுத்துக்கள் தெலுங்கு தலித் இலக்கியத்தை மீண்டும் எழுச்சியுற வைத்தது. மாதிகர் எழுத்துக்களும்கூட ஏற்கனவே எழுதியவைகளையே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கப்போகிறதா\nஆமாம். நாங்கள் ஏற்கனவே ஓரளவிற்கு எழுதியவற்றையே திரும்பவும் எழுதி வருகிறோம். நாங்கள் எழுதியவற்றுள் எந்த ஒன்றையும் புதிதாக சேர்க்கவில்லை. சுயமரியாதையின் மேல் ஏற்பட்டிருக்கும் தொய்வும் ஒருவரின் சாதியின் மீதான மதிப்புமே இதற்கு காரணம். பெரும்பாலான தலித்துகள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கூச்சப்படுகிறார்கள். தம் கல்விப் படிநிலைகளில் வெற்றியடைந்த பிறகும் இது தொடர்கிறது. சில எழுத்தாளர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் விருதுகளுக்காகவும் பொது ஓட்ட இலக்கியபாணியின் நகலாக எழுதுகிறார்கள். அவர்கள் பிரபலம் அடைவதற்கான முயற்சியில் இருக்கிறார்கள்.இது தெலுங்கு தலித் இலக்கியத்தின் சோககரமான ஒன்று. மற்ற மொழிகளுக் கும்கூட இது நிகழ்ந்துள்ளது.\nஅப்படியாயின் தலித் இலக்கியத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்\nதலித் இலக்கியம் ஒருபோதும் நீர்த்துப்போகாது. ஒன்றையே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பது நீண்டகாலத்திற்கு நீடிக்காது. நீங்கள் சொன்னதுபோல் மாலாக்கள் திறனற்றுப் போவார் களெனில் மாதிகர்கள் எழுத ஆரம்பித்து தெலுங்கு தலித் இலக்கியத்தை வளப்படுத்துவார்கள். மாதிகர்கள் மீண்டும் மறுபிரதிகளை எழுதும்போது உட்சாதிப் பிரிவினர் மிகவும் வலிமையாக எழுதத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே அது முடிவடையப் போவதில்லை. ஒவ்வொருமுறை நீங்கள் வலுவிழக்கும் போதும் ஒவ்வொருமுறை உங்களுடையதையே நீங்கள் திரும்பச் செய்யும்போதும் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிற எழுதுவதற்கு வேண்டியவற்றை நிறைய வைத்திருக்கிற மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து நீங்கள் நிறைய பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தேக்க நிலை அடைந்த எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்திவிடப் போவதில்லை. அதற்கு பதிலாக தங்களின் வேர்களைத் தேடிச் செல்வதன் மூலம் முன்னாளில் யாரால் தாம் தாழ்த்தப்பட்டார்களோ அப்படிப்பினைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தலித் இலக்கியத்தின் எதிர்காலம் என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதிலும் ஒடுக்கிற ஆதிக்க குறியீடுகளை கட்டுடைத்து அழிப்பதிலுமே எப்போதும் இருக்கிறது. தலித் மற்றும் ஆதிவாசி இலக்கியங்கள் மட்டுமே இதை செய்யக்கூடிய வலிமை வாய்ந்தது.\n62 தலித் உபசாதியினரையும் ஏ,பி,சி,டி என வகைப்படுத்தி இட ஒதுக்கீடு பயன்களை வழங்கக் கோரி மாதிகர்கள் போராடி வருகிறார்கள். மாலாக்கள் இந்த கோரிக்கைகளை எதிர்ப்பதினால் தலித்துகளிடையே ஒற்றுமையின்மை ஏற்படுகிறதே, ஒரு எழுத்தாளர் என்ற முறையில் இதுகுறித்து உங்கள் கருத்து என்ன \nஅது உண்மையல்ல. ஒவ்வொருவரும் வளங்களுக்கான சமமான உரிமையை பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசியல் சட்டம் வழங்கும் அனைத்து பயன்களையும் பெறவேண்டும். தலித்துகளின் ஒற்றுமையைப் பொறுத்தவரையில் நாங்கள் அமைதியாக இருக்கும்போது அது ஒற்றுமை என்று வடிவமைக்கப்படுகிறது. எமது பங்கை நாங்கள் கேட்கும்போது அவர்கள் அதற்கு ஒற்றுமையின்மை என்று பெயரிடுகிறார்கள். அடக்குமுறையாளர்களாகிய உயர்சாதியினர் பயன்படுத்தும் வாசகங்கள் தானே இவை இதுகுறித்து பேசுபவர்கள் தலித்துகளில் 60 உட்சாதியினர் கல்வியிலிருந்தும் வேலைவாய்ப்புகளிலிருந்தும் எட்டாத தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்குரிய சம உரிமையையும் பங்கினையும் அவர்களுக்கு அனுமதிப்பது என்பது மாலா மாதிகா இருதரப்பினருடைய கூட்டுப் பொறுப்பாகும்.\nசமீபகாலமாக தலித் பெண் எழுத்தாளர்களும் மிகவும் வலிமையாக தலித் பெண்ணியத்தின் தேவைகளுக்கு தங்கள் அனுப வங்களிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nஎங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கு அதை எதிர்த்து நிற்றலும் இருக்கும். ஒரு அடக்குமுறை என்பது அதற்கான எதிர்ச்செயலையும் தன்னுடன் கொண்டிருக்கும். தலித் பெண்கள் ��ொடுமைகளுக்காளாவதால் அவர்கள் தங்களுடையது என்ற ஒரு எதிர்ப்பு வடிவத்தை கண்டடைந்தே தீர்வார்கள். தலித் பெண்ணியம் என்பது அப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பு வடிவமே. தெலுங்கு தலித் இலக்கியம் ஏற்கனவே ஜுபகா சுபத்ரா, கோகு சியாமளா ஜாஜுலா, கௌரி வினோதினி போன்ற வலிமையான தலித் பெண் எழுத்தாளர்களைக் கொண்டிருக்கிறது. தலித் பெண்ணியம் என்பது எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் வழிகாட்டுவார்கள்.\nதலித் பெண்ணிய முயற்சிகள் பெண்களிடையே பாகுபாட்டிற்கு வழிவகுப்பதாகவே அமையும் என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். அதைப்போலவே தலித்திய பெண்ணியம் தலித்துகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி தலித் இலக்கியத்தை பலவீனப்படுத்திவிடுமா\nஅப்படியில்லை. தலித் பெண்களைப் பொறுத்தவரை உயர்சாதிப் பெண்களோடு ஒப்பிடும்போது பெரிய நடைமுறை வேறுபாடு இருக்கிறது. ஆகவே அவர்கள் ஒருபோதும் ஒன்றாகமாட்டார்கள். தலித் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் எனும்போது அவர்களின் எதிர்த்தரப்பிலுள்ள உயர்சாதிப் பெண்கள் ஒடுக்குபவர்களாக இருக்கிறார்கள். இதில் அவர்களிடையே ஒற்றுமை குறித்த கேள்விக்கு இடம் எங்கே இருக்கிறது பெண்ணியவாதிகள் என்போர் முதலில் தலித் பெண்களின் விடுதலைக்காகப் போராடும் போதுதான் ஒற்றுமை குறித்த கேள்வி எழும். அது எக்காலத்தி லும் நடைபெறப்போவதில்லை. உற்பத்தித்தளங்களில் பிறர் பங்கெடுக்காத பகுதிகளிலேயே தலித் பெண்கள் பங்கெடுக்கின்றனர். ஆகவே அவர்கள் இலக்கியம் படைக்கிற போது அது ஆண் மற்றும் உயர்சாதிப் பெண் எழுத்தாளர்கள் எழுதுவதைவிட உயர்வானதாக இருக்கும்.\nதலித் பெண்களின் வலிமையான எழுத்துகளுக்கு மற்றுமொரு காரணம் அவர்களை அடக்குகிற உயர்சாதி ஆண்கள், உயர்சாதி பெண்கள் மற்றும் அவர்களுடைய சொந்தவீட்டு ஆண்கள் ஆகியோரின் கைகளிலெல்லாம் இருக்கிறது. பெண் எழுத்துக்கள் பாகுபாட்டுக்கு வழிவகுப்பதில்லை. அது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது. ஏனென்றால் மிகவும் கொடுமைக்குள்ளாவோர் ஒற்றுமைக்கே ஏங்குகிறார்கள். பிரிவினைக்கு அல்ல. தலித் இலக்கியமும் தலித் இயக்கங்களும் எங்கு ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறதோ அதன் அடிப்படையிலேயே அமைகின்றன.\nவிரைவில் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கின்ற உங்களுடைய கக்கா நாவலைப்பற்றி பேசுவோமானால் அந்த நாவலும் உங்களுடைய மற்��� எழுத்துகளும் எளிதில் வாசிக்க முடியாத வையாய் உள்ளன. வாசகர்கள் அதை முழுதாய் படித்து முடிப்பதில் மிகச் சிரமத்தை உணர்கிறார்கள். அது அவ்வாறு சிரமமாக இருப்பது ஏன் \nஅவர்களில் சிலர் கக்காவை புரிந்துகொள்ள முடியவில்லை என ஒத்துக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை, ஏனென்றால் அவர்கள் எங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை அல்லது அவர்கள் அதை புரிந்துகொள்ள விரும்பவில்லை. அவர்களில் சிலர் அதை புரிந்துகொள்ளவில்லை என்பதாக பாசாங்கு செய்கிறார்கள். அது மட்டுமல்ல அவர்கள் எங்களை மனிதர்களாகவே நடத்துவது இல்லை. ஆகவே அவர்கள் எங்கள் எழுத்துக்களை யும் இலக்கியத்தரம் வாய்ந்தவையாக கருதப்போவதில்லை. யார் எங்களை புரிந்துகொள்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக எங்களுடைய எழுத்துக்களையும் புரிந்துகொள்வார்கள். எங்களையும் எங்கள் எழுத்துக்களையும் புரிந்து கொள்கிறவர்கள் எல்லா வகையிலும் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள்.\nகக்கா நாவலில் நீங்கள் பயன்படுத்தி இருக்கும் தெலங்கானா மற்றும் மாதிகர் வட்டார வழக்குச் சொற்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளன எனச் சொல்கிறார்களே, தரமான நிலையில் உள்ளதென்று சொல்லப்படுகிற கல்வியைப் பெறும் ஒரு தெலங்கானா தலித் குழந்தை உங்களைப் போன்றோரின் நாவலை படிக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட வழக்குச் சொற்களில் அவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படவில்லை. இவ்விசயத்தில் உங்களுடைய எழுத்துக்கள் தம் நோக்கத்தை அடையும் என நினைக்கிறீர்களா\nஒருவேளை அது அவர்களுடைய தவறாக இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் தம் சொந்த மொழியை (சொந்த வழக்குச்சொல் உபயோகத்தை) தாழ்வாகக் கருத வைக்கும் அவர்களின் கல்வியே காரணமாகும். ஒரு ஆங்கில வார்த்தை புதியதாகவோ சிரமமானதாகவோ இருந்தால் நாம் உடனே அகராதியை பார்க்கிறோமில்லையா மாணவர்கள் புதிய வார்த்தைகளின் பொருளை அகராதியிலிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே வழக்குச்சொற்களுக்கும் பலவகையான சமூகக் குழுக்களின் சொற்களுக்குமான அகராதிகள் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அவற்றை உப யோகிப்பதன் மூலம் மண்குடிசைகளிலிருந்து புறப்படும் தலித் இலக்கியங்களை உண்மையாகவே படிக்கவும் புரிந்துகொள் ளவும் விரும்புகிறவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ளமுடியும்.\nநீங்கள் சமஸ்கிருதத்தில் அகராதிகளை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள் ஆந்திரபிரதேச மக்கள்தொகையில் 16 சதவீதத்திற்கும் மேலாக தலித்துகள் உள்ளனர். மேலும் மாதிகர்கள் மட்டுமே மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம்பேர் உள்ளனர். எங்களின் மொழி கல்வியில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தலித்துகளின் மொழியை விலக்கிவைத்திருப்பது என்பதுதானே இதன் பொருள்\nஅகராதிகள் குறிப்பாக கற்றல் கற்பித்தல் தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தலித் இலக்கியம்... அதுவும் அதுதான். தலித் இலக்கியம் பள்ளிகளிலிருந்தே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பிராமண எழுத்துக்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிப்பதற்கு ஏதுவாக செய்யப்பட்டிருக்கிறபோது ஏன் தலித் இலக்கியம் பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக அமையக்கூடாது சமஸ்கிருதத்தில் அல்லது தெலுங்கில் உள்ள ஒரு கடினமான சுலோகம் அல்லது செய்யுள் எப்படி கற்பிக்கப்படுகிறதோ அதுபோலவே தலித் இலக்கியமும் கற்பிக்கப்படவும் கற்றுக் கொள்ளப்படவும் முடியும். மேலும் தேவைப்பட்டால் ஆசிரியர் மற்றும் அகராதிகளின் உதவியோடு புரிந்துகொள்ள முடியும்.\nஉங்களுடைய எழுத்துகளுக்கும் மற்றும் பிற மண்ணின்மரபு எழுத்துக்களுக்கும் வருவோம். மொழி மற்றும் அவை கொண்டுள்ள கலாச்சார உள்ளடக்கம் ஆகியன இளைய தலித் தலைமுறையினர், நகர தலித்துகள் மற்றும் தலித் அல்லாதோர் ஆகியோரால் பெரும்பாலும் அறியப்படாதவையாக இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளதே \nஅது பெரிதும் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. எப்படி பார்த்தாலும் மொழி என்பது பகுதிக்கு பகுதி வேறுபடவே செய்கிறது. மேலும் முயற்சி செய்து புரிந்துகொள்ள முடிவதாக உள்ளது. தலித் அனுபவங்களும் கலாச்சாரமும் அவற்றின் சூழலும் தவிர்க்கவே முடியாமல் தலித் அல்லாத மற்றவர்களின் புரிதலுக்கு வெளியேயே உள்ளது. மேலும் இந்தக்கூறுகள்தான் தலித் இலக்கியத்தின் மையமாக இருக்கின்றன. ஆகவே தலித் அனுபவங்களை புரிந்துகொள்ளுதல் வாசகர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. முயற்சி இருக்குமானால் ஒருவர் நிச்சயமாக கலாச்சாரச் சிக்கல்களை புரிந்துகொள்ள முடியும்.\nஒரு இலக்கியத்தின் செயல் என்பது தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும்கூட அறிவுப்பூர்வமாய் புரியவைப்பது. அதேபோல் தலித் இலக்கிய விவரிப்பு என்பது கலாச்சாரம் மற்றும் மொழியை பிரதிநிதிப்படுத்துவதன் ஆதாரசாட்சியாக இருக்கவேண்டும். வாசிப்பு எளிமைக்கும் கலாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள மோதலை ஒருவர் எப்படி தீர்க்கமுடியும் அறிவார்த்தப் புரிதலுக்கும் தலித்திய பிரதிநிதித்துவத்திற்கும் இடையே ஒரு எழுத்தாளர் எதை எடுத்துக் கொள்கிறார் \nஒரு தலித் எழுத்தாளர் பிரதிநிதித்துவத்தையே தேர்வுசெய்ய வேண்டியிருக்கிறது. வாசிப்புத் தன்மைக்காக கலாச்சார பிரதி நிதித்துவத்தை தியாகம் செய்துவிட முடியாது. வாசகர்கள் சந்திக்கும் சிரமங்கள் அவர்களது முயற்சியாலேயே வென்றெடுக்கப்பட வேண்டும். புரிதலுக்காக பிரதிநிதித்துவம் தியாகம் செய்யப்படு மானால் அது ஒருவரின் சொந்த கலாச்சாரங்களையும் அடை யாளங்களையும் அழிப்பதிலேயே முடியும். பார்ப்பன எழுத்தாளர்கள் செய்வது இதைத்தான். ஒரு தலித் எழுத்தாளர் எப்படி தனது சொந்த கலாச்சாரத்தை அழித்துவிட முடியும் கலாச்சாரம் அதனுடைய சொந்தப் புரிதலுக்கு உட்பட்ட மொழியிலேயே பரிமாறிக் கொள்ளப்படுவதால் நமது எழுத்துக்களை நமது கலாச்சாரத்தை தரவேண்டிய தளத்திலேயே அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு சொல்வதென்றால் ஒரு குழந்தைப் பருவத்தினரின் கலாச்சாரத்தை முதிர்ச்சியான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வாக்கியங்களில் பெரியவர்கள் புரிந்துகொள்ளக் கூடியவகையில் வெளிப்படுத்த இயலுமா கலாச்சாரம் அதனுடைய சொந்தப் புரிதலுக்கு உட்பட்ட மொழியிலேயே பரிமாறிக் கொள்ளப்படுவதால் நமது எழுத்துக்களை நமது கலாச்சாரத்தை தரவேண்டிய தளத்திலேயே அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு சொல்வதென்றால் ஒரு குழந்தைப் பருவத்தினரின் கலாச்சாரத்தை முதிர்ச்சியான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வாக்கியங்களில் பெரியவர்கள் புரிந்துகொள்ளக் கூடியவகையில் வெளிப்படுத்த இயலுமா உள்ளடக்கமே வெளிப்பாட்டை தீர்மானிக்கிறது இல்லையா\nஅனைத்து தலித் குழந்தைகளுக்கும் அவர்களுடைய கலாச்சார மொழி (குடும்பத்தில் புழங்கும் மொழியை) கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்களா எல்லா தலித் குழந்தைகளும��� ஒரேஇடத்தில் இல்லாதபோது மாநிலம் முழுமைக்கும் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியப்படுமா \nசாத்தியப்படும். தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கையில் அவர்களுடைய மொழி சூத்திரர்களின் மொழிக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கையில் கல்வியின் மொழி தலித்துகளின் கலாச்சார மொழியாகவே இருக்கவேண்டும். நடைமுறையில் இருக்கிற கல்வியின் மொழியானது சிறுபான்மையினரின் மொழியாகவே இருக்கிறது. இலக்கிய இருக்கைகளும் வாசிப்பும் சிறுபான்மையினரின் வசமே உள்ளன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பெரும்பான்மையினரின் மொழியே கல்வியின் மொழியாக ஆக்கப்படவேண்டும்.\nஎந்த கிராமத்திலும் எழுத்தறிவற்ற கீழ்சாதியினரின் சொல் வழக்குகள் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன. இதில் மாதிகர் சொல்வழக்குகளை மற்ற உபஜாதி வழக்குகளிலிருந்து எவ்வாறு வேறுபடுத்த இயலும்.\nஅது அப்படி ஒரே மாதிரியானது அல்ல. வேறுபட்டதே. மாதிகர்களின் மொழிவகை அவர்களின் உபசாதியான தெக்காலிகள் பேசுவதிலிருந்து வேறுபட்டே இருக்கிறது. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எவ்வளவுக்கு ஒரு சாதி ஒடுக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு அதன் மொழி கலப்பில்லாத தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இது ஏனென்றால் ஒரு கலப்பு மொழி தாக்கத்திற்கு அங்கு இடம் இல்லாமல் போவதுதான். தெலுங்கு மொழியின் கலப்பற்ற தனித்தன்மை மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வகைகளையே சார்ந்திருக்கிறது.\nமுன்னேற்றம் அடைந்த தலித்துகளிடம் கேட்கப்படும் பொழுது அவர்கள் தலித்திய அனுபவங்களை தாங்கள் பெறவில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள். தலித் வாழ்வின் அனுபவங்களை நாம் எப்படி வரையறுக்க முடியும் அது சமூகத்தின் மற்ற பிரிவுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்டோரின் அனுபவங்களிலிருந்து வேறுபட்டிருக்கும் இல்லையா \nதலித் அனுபவங்கள் மற்ற பிரிவு ஒடுக்கப்பட்டோரின் அனுபவங்களிலிருந்து வேறுபட்டதாகவே உள்ளன. தலித்திய அனுபவம் என்பது வெறும் விலக்கி வைக்கப்பட்டவர்களுடையதாக மட்டுமல்லாது தீண்டாமை, சேரிகளில் வாழ்வது போன்றவைகளால் தொடர்ந்து விலக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம் என்பதை உணர்கிற வகையில் நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாக வரையறுக்கப்படுகிறது. அடிமையாக இருப்பதிலிருந்து நாம் அடிமையாகதான் இருக்கிறோம் எ�� நினைவூட்டப்பட்டுக் கொண்டிருப்பது வேறுபட்டதாகும் இல்லையா தலித்துகள் மற்ற சமூகப்பிரிவு ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து இப்படிதான் வேறுபடுகிறார்கள். மேட்டுக்குடி தலித்துகள் இதை மறுப்பார்களேயானால் அது அவர்களிடம் உள்ள ஒரு ஆதிக்க நிலையாகும்.\nஇரண்டாம், மூன்றாம் தலைமுறை தலித் இளைஞர்களின் பொருளாதார நிலை நன்றாக இருப்பதாலும் அவர்களின் வாழ்க்கை நகரமயமான சமூகமுறை மையோடு தொடர்புடையதாக இருப்பதா லும். அவர்களால் சமூக கலாச்சார அடிப் படையிலான ஒடுக்குதலை புரிந்துகொள்ள முடியாது. அம்மாதிரியான இளைஞர்கள் தலித் அனுபவங்களை விவரித்து தலித் இலக்கியத்திற்கு தமது பங்களிப்பை ஆற்ற முடியுமா\nநிச்சயமாக அவர்களால் வெளிப்படுத்த முடியும். ஆனால் அது மாறுபட்ட வடிவத்தில் இருக்கும். மேலும் அது சிலசமயங்களில் சீரமைக்கப்பட்டதாகவோ அல்லது வேறாகவோ இருக்கும். மீண்டும் சுயமரியாதை சம்பந்தப்பட்ட கேள்விதான் எழுகிறது. தமது மூதாதையர்களின் ஒடுக்கப்பட்ட உண்மைகளின் நினைவுகளைப் பொறுத்தவரை அவர்களால் எப்படி மறதிக்கு இடமளிக்க முடியும் ஒரு உயர்நிலை அலுவலராகவும் இரண்டாம் தலைமுறை தலித்தாகவும் இருந்துகொண்டிருக்கிற நரேந்திர ஜாதவ் தலித்திய அனுபவங்களை எழுதவில்லையா ஒரு உயர்நிலை அலுவலராகவும் இரண்டாம் தலைமுறை தலித்தாகவும் இருந்துகொண்டிருக்கிற நரேந்திர ஜாதவ் தலித்திய அனுபவங்களை எழுதவில்லையா அவரது மகளும்கூட எழுதுவார். ஆனால் அது வேறு வடிவத்தில் இருக்கும்.\nநேரடி தலித்திய அனுபவங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிற மேட்டுக்குடி தலித் எழுத்தாளர்கள், தலித்துகளைப் பற்றி எழுதும் தலித்தல்லாத எழுத்தாளர்களைப் போன்றவர்களே என நீங்கள் நினைத்ததில்லையா\nஇல்லை. மேட்டுக்குடி தலித்துகள் தங்களின் தலித் மூதாதையர்களிடமிருந்து உறவை துண்டித்துக் கொள்வார்கள் என்றால் அது வேறுவிதமானது. ஆனால் மனசாட்சியுள்ள ஒரு தலித் தலித்திய அனுபவங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அவரால் ஒரு தலித் அல்லாத எழுத்தாளர் போல் ஆகமுடியாது.\nதற்போது தெலுங்குமொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. அது தலித்திய மொழிக்கும் தலித்திய இலக்கியத்திற்கும் என்ன செய்ய வேண்டி இருக்கிறது\nதெலுங்கு மொழியின் செவ்���ியல் வடிவமும் தனிமைப்படுத்தப்பட்ட தலித்தின் மொழியும் இன்னும் மாறுபடாத ஒன்றாகவே உள்ளன. தலித்திய உபசாதிகளின் மொழிகள் தெலுங்கு செவ்வியலையே குறிக்கின்றன, சமஸ்கிருதத்தை அல்ல. சிதைவடையாத தெலுங்குமொழியின் மூலவடிவங்களைக் கண்டறிய தலித் உபசாதியினரின் மொழிகளின்மீது பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.\nமேட்டுக்குடி தலித் எழுத்தாளர்களுக்கும் அடித்தட்டு நிலையில் மண்ணின் மரபு பேசும் தலித் எழுத்தாளர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள்\nதெலுங்கிலுள்ள மேட்டுக்குடி தலித் எழுத்தாளர்கள் புறவயமான வெளிப்பாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் சுய கலாச்சாரத்தில் இருந்து பொது ஓட்ட கலாச்சாரத்திற்கு மாறுகிறார்கள். ஆனால் அடித்தட்டு நிலையில் மண்ணின்வாழ்வு பேசும் தலித் எழுத்தாளர்கள் அத்தியாவசியமாக அகவயமான உள்பிரச்சனைகளை நோக்கும் தலித்திய பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். ஆகவே இவர்கள் மட்டுமே தலித் இலக்கியத்தின் மையத்தை வடிவமைக்கிற உண்மையான தலித்திய அடையாளங்களை கொண்டிருக்கிறார்கள்.\nதலித்துகள் அனுபவிக்கின்ற ஒட்டுமொத்த கொடுமைகளை வெளிப்படுத்த தன்கதைவடிவமே விளைவுமிக்க தாய் தலித் எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நா கதா எழுதிய குர்ரம் ஜாஸுவா-வை தவிர வேறு எந்த தெலுங்கு தலித் எழுத்தாளரும் தன்கதை வடிவத்தில் எழுதவில்லையே, ஏன்\nகத்தார் அப்படி ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். பெண்களும் அடுத்தத் தலைமுறை தலித்துகளும் ஒருவேளை விளைவுமிக்க தன்கதைகளை எழுதக்கூடும்.\nஉங்களிடமிருந்து அப்படி ஒரு தன்கதையை விரைவில் நாங்கள் எதிர்பார்க்கலாமா\nஎதிரகாலத்தில் ஒரு தன்கதை எழுத விரும்புவீரகளேயானால் தற்போது எழுதிவரும் அதேவகை மொழியைதான் தேரந்தெடுப்பீர்களா\nதாக்கங்களின் காரணமாக நான் மொழியில் மாற்றம் செய்து கொள்ளதான் வேண்டும். நான் தற்போது என்னுடைய மொழியில் எழுதுவதால் என் தாயின் வழக்குமொழியில் எழுதுவதாகப் பெருமைப்படுகிறேன். ஆனால் நான் தன்கதை எழுத வரும்போது அந்த நேரத்தில் தலித் இலக்கியமொழி என்னவாக இருக்கிறதோ அதை கவனத்தில் எடுத்துக்கொள்வேன்.\nதேசிய இயக்கங்களின் காலத்தில் பீமண்ணா எழுதிய பாலேறு நாடகம் சமூகப் பிரிவினைப் பிரச்சனை���ளில் தலித்துகளுக்கு விழிப்புணர்வூட்டிய ஒரு வலிமைமிக்க சாதனமாக இருந்தது. அந்த தலித்திய நாடகத்திற்குப் பிறகு நாடக வடிவம் தன்கதை வடிவத்தைப் போலவே இன்னும் ஆரம்பிக்கப்படாமலே இருக்கிறதே , ஏன்\nஅது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைச் சார்ந்தது. நான் திரும்பவும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன் என நீங்கள் சொல்லக்கூடும் (சிரிக்கிறார்) நாடகம் மற்றும் கூத்து வடிவங்களுக்கான எங்களின் படைப்புவீர்யம் இடதுசாரிகளின் அரங்க வடிவங்களால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. ஜனநாட்டிய மண்டலி மற்றும் பிரஜா நாட்டிய மண்டலி ஆகியவற்றிலிருந்து புரட்சிகரமான கூறுகளை கழித்துப் பார்த்தால் அதுதான் தலித் அரங்கம்.\nஎங்களுடைய வியர்வையைப் போலவே எங்களின் கலையும் இலக்கியமும்கூட பல்வேறு நிலைகளில் குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்டிருந்தன.\nசெம்மலர் வாசிப்பு மேசை (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ttookkiyoovil-arrimukmaakirrtu-cucuuki-jimnnni-pikap-ttirk-kaannnceptt/", "date_download": "2019-01-23T20:11:37Z", "digest": "sha1:WZFEAR33A5FCLERPXBFZ5HMSOKHTU5SD", "length": 7857, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "டோக்கியோவில் அறிமுகமாகிறது சுசூகி ஜிம்னி பிக்அப் டிரக் கான்செப்ட் - Tamil Thiratti", "raw_content": "\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமானது\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 ஹூண்டாய் கிரட்டா ரூ. 9.60 லட்ச விலையில் கிடைக்கிறது\nரூ. 6.64 லட்ச விலையில் அறிமுகமானது 2019 ஹூண்டாய் ஐ20\nஅது ஒரு கறிக் காலம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அற���முகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nடோக்கியோவில் அறிமுகமாகிறது சுசூகி ஜிம்னி பிக்அப் டிரக் கான்செப்ட் autonews360.com\nடோக்கியோவில் வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள ஆட்டோ சாலுனில், சுசூகி நிறுவனம் தனது புதிய கான்செப்ட்களை அடிப்படையாக கொண்ட சுசூகி சிம்னி எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதில், முக்கியமாக டிசைன் ஸ்டெடி மற்றும் எந்த தகவலும் இல்லாமல் இருந்தபோதும் பிக்அப் டிரக்களை தயாரிக்க தொடங்கியுள்ளது.\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன்...\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 ஹூண்டாய் கிரட்டா ரூ. 9.60 லட்ச விலையில் கிடைக்கிறது\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன்... autonews360.com\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன்... autonews360.com\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/mehbooba-first-look-teaser/", "date_download": "2019-01-23T20:55:23Z", "digest": "sha1:TT43NROE7EC6EYDUFLPKE43T6QSZYTPM", "length": 3369, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "MEHBOOBA First Look Teaser - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post.html", "date_download": "2019-01-23T20:18:30Z", "digest": "sha1:YELTHMEF3QVUYV5UUZTGKYCTP6GBXJEH", "length": 18040, "nlines": 258, "source_domain": "www.madhumathi.com", "title": "சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே! - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவியரங்கம் , சென்னை , சென்னை பதிவர் சந்திப்பு , தோழர்கள் , பதிவர்கள் » சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே\nவணக்கம் தோழர்களே..சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்..அதற்கான முதற்கட்ட வேலையாக நிகழ்ச்சி நிரலை ஒன்று கூடி பேசி தீர்மானித்து தயாரித்திருக்கிறோம்.\nஇச்சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்குமா என சில பதிவர்களின் மனதில் சந்தேகம் இருக்கிறது.அதைப் போக்க முற்றிலும் பதிவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவியரங்கம்,கருத்தரங்கம் என சந்திப்பை பயனுள்ளதாக நடத்த முயற்சித்து வருகிறோம்.\nநிறைய தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவியரங்கத்தில் பங்கொள்ள ஆர்வமாயிருக்கிறேன் என சொல்லி அதற்கு தயாராகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது .பதிவர்களுக்கு பயனுள்ள சந்திப்பாய் இருக்கும் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்போம்..நன்றி..\nசந்திப்பில் கலந்து கொள்ளும் தோழர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வருகை உறுதி செய்து கொள்ளுங்கள்.மற்ற ஏற்பாடுகளுக்கு வசதியாயிருக்கும்.\nகவியரங்கில் பங்கு பெற்று கவிதை பாடும் தோழர்கள் 9894124021 மதுமதி-(தூரிகையின் தூறல்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள்..இறுதிப் பட்டியல் தயாரிக்க வசதியாயிருக்கும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கவியரங்கம், சென்னை, சென்னை பதிவர் சந்திப்பு, தோழர்கள், பதிவர்கள்\nஇந்நிகழ்வு மறவாத சந்திப்பாக இருக்கட்டும்...\nமுதலில்... நிகழ்வு வெற்றி பெற என்வாழ்த்துக்கள்...\nநல்லது தோழர்..தங்களின் வரவை எதிர்பார்க்கிறேன்.\nநிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்\nசென்னையில் இருப்பேன். நியூஸி பதிவர்கள் சார்பில் பங்கு பெற விருப்பம். வர முயற்சிக்கிறேன்.\nவந்து கலந்து கொண்டு தங்களையெல்லாம் சந்திக்க முயற்சிக்கிறேன் சகோ.\nவிழா சிறப்போடு நடைபெற வாழ்த்துகள்...\nநன்றி தோழர்..தாங்களும் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்..\nவிழா சிறப்போடு நடைபெற வாழ்த்துகள்...எனது சார்பாக சகோ ராஜி,கணேஷ் அவர்கள் கலந்து கொள்வார்கள்\nதங்களுது அனைவரின் சந்திப்புகளும் இனியமையாகவும் நல்லதொரு கவிதை சொற்பொழிவுகளின் சங்கமமாய் அமைய வாழ்த்துக்கள் .\nகண்டிப்பாக கவியரங்கில் கலந்து கொள்கிறேன்....\nசந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாய் அமைய என் வாழ்த்துக்கள் பிராத்தனைகள்\nசந்திப்புக்கு வர உங்கள் எல்லாரையும் பார்க்க ஆசை\nஆனால் ஊரில் இல்லையே என்ற வருத்தம் தான்\nகல கல கலக்கலா...கலக்குவோம் வாங்க வாங்க.\nதிண்டுக்கல் தனபாலன் July 4, 2012 at 4:23 PM\nவிழா சிறப்ப���க அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார் \nபதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 10:00 AM\nஅன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வருக\n, விழாவில் மிக நேர்த்தியான ஒரு புத்தக கண்காட்சியை டிஸ்கவரி புக் பேலஸ் சர்பில் செய்து, நமது பதிவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க காத்திருக்கிறேன். விழாக்குழுவினர் பரிசீலிக்கவும்.\nபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் நண்பரே...\nஉங்களிடம் அது சாத்தியமே ...........\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/blog-post_12.html", "date_download": "2019-01-23T20:57:27Z", "digest": "sha1:N2TLZXMB3UVSXQEYDB63BWNLX2MVT3XC", "length": 20601, "nlines": 146, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC தேர்வில் வெற்றி பெற \"டிப்ஸ்' * புதிய முறையை எதிர்கொள்வது எப்படி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , vao , சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , தேர்வுக்கான குறிப்புகள் , மாதிரி தேர்வு » TNPSC தேர்வில் வெற்றி பெற \"டிப்ஸ்' * புதிய முறையை எதிர்கொள்வது எப்படி\nTNPSC தேர்வில் வெற்றி பெற \"டிப்ஸ்' * புதிய முறையை எதிர்கொள்வது எப்படி\nபத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களை, தேர்வு செய்வதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி., மாற்றி அமைத்துள்ளது.\nவரும் பிப் .16 ல் குரூப் 1 தேர்வுகளும் , தொடர்ந்து பல்வேறு தேர்வுகளும் நடக்க உள்ளன . குரூப் 1 தேர்வு , இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படும் . குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது நான்கு தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன . குரூப் 2 தேர்வி லிருந்த நகராட்சி ஆணையர் , சார்பதிவாளர் போன்ற பணிகள் , குரூப் 1 தேர்வு க்கு மாற்றப்பட்டுள்ளன .\nகுரூப் 2 தேர்வி ல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள் , இதுவரை முதனிலைத் தேர்வு , நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டன . இப்பணிகள் இனி முதனிலைத் தேர்வு , முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய கட்டங்களில் நிரப்பப்படும் . ( முதனிலைத் தேர்வு கொள்குறி வகையிலும் , முதன்மைத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும் )\nவி . ஏ . ஓ ., தேர்வுகளில் இனி கிராம நிர்வாகம் , உள்ளாட்சித் துறை சார்ந்த வினாக்கள் இடம் பெறும் . குரூப் 4 தேர்வுத் திட்டத்தில் மாற்றம் இல்லை . ஒட்டு மொத்தமாக எல்லா தேர்வுகளிலும் , மனத்திறன் சம்பந்தப்பட்ட \" ஆப்டிடியூட் &' வகை ��ினாக்கள் ( புதிதாக ), கட்டாயம் இடம் பெறும் .\n: கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் \"சி-சாட்\" என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது.\nபல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.\nதேர்வுகளில் தத்துவ இயல் , மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன . இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை . சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும் .\nநடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு , முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது . இதற்கு விடையளிக்க , தினமும் செய்தித்தாள்களைப் படித்து , குறிப்பு எடுக்க வேண்டும் . முக்கிய செய்தி , சிறப்பு கட்டுரை , தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும் .\nஇந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில் , குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும் . முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள் , பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம் .\nஅறிவியல் பாடங்களைப் படிக்கும் போது , அதன் நடைமுறை , பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும் . கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும் . இதற்கு கம்ப்யூட்டர் குறித்த , இயல்பான அறிவே போதும் .\nமொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா , ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது . ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து , புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம் . மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம் .\nபாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும் . தேர்வுக்கு முன் குறைந்தபட்சம் , 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும் . பழைய வினாத்தாள் , டி . என் . பி . எஸ் . சி ., இணையதளத்திலேயே கிடைக்கின்றன . \" சி - சாட்\" வினாக்களை பொறுத்த வர�� , சொந்தமாக படிக்க முடியாது என்பதால் , பயிற்சி மையத்தில் படிக்கலாம் .\nஇந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுக்கு , சைவமும் வைணவமும் , இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரித்துரைத்திருக்கிறது . இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன .\nஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் , படிப்பதை நிறுத்தி விடாதீர்கள் . பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம் . கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு . வெற்றி பெற வாழ்த்துகள்.படிப்பவர்களுக்கு பயன்படும் என்ற வகையில் தினமலரில் வெளியான கட்டுரையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்..\nதினமலர் மாதிரி வினாத்தாளை வாசிக்க இங்கே செல்லவும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, vao, சமூகம், டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கான குறிப்புகள், மாதிரி தேர்வு\nமுகநூலை விடுவது போல் இல்லையா...\nஉங்களின் தனித்திறமை மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும் .\nஉதாரணமாக, நான்கு கூற்றுகள் கொடுக்கப்பட்டிருக்கும்..கீழே விடைகளாக நான்கு முடிவு கூற்றுகள் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கண்ட கூற்றுகளுக்கு பொருத்தமான முடிவு கூற்று கீழ்க்கண்டவற்றுள் எது என கண்ட்டறிய வேண்டும்.மிக கடினமாக இருக்காது.நடைமுறை வாழ்க்கையில் இருந்தே வினாக்கள் இடம்பெறும்.யோசித்தால் மட்டுமே விடையளிக்க முடியும்.இது குறித்து விரிவாக ஒரு பதிவிடுகிறேன்..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185957/news/185957.html", "date_download": "2019-01-23T20:14:55Z", "digest": "sha1:JA26DXMWCTKJDIF53UX3KTT7WB3A4YYI", "length": 6900, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா? (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.\n‘காலா’ படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.\nஅதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக எடுக்கின்றனர். சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக தகவல்.\nஇந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் திரிஷா இருப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். திரிஷா இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்று அடிக்கடி கூறி வந்தார்.\nரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை படத்தில் சித்தரித்து இருப்பதாகவும் இந்த வருடம் இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/05/6h-standard-social-science-mock-test-4.html", "date_download": "2019-01-23T19:55:59Z", "digest": "sha1:LGIUYFYS3B43SPCMYTFKLECLDS3FY732", "length": 3770, "nlines": 64, "source_domain": "www.tnpscmaster.com", "title": "6th Standard Social Science - Mock Test - 4 | TNPSC Master 6th Standard Social Science - Mock Test - 4 - TNPSC Master", "raw_content": "\n1) செரஸ், ஏரிஸ், மேக்மேக் மற்றும் ஹவ்மீயே ஆகியவை குள்ளக்கோள்கள் வரிசையேச் சார்ந்தது என்பது சரியா - தவறா \n2) பூமியின் தற்சுழற்சிக்காலம் எவ்வளவு \n3) பூமி சூரியனை சுற்றிவரும் காலம் எவ்வளவு \n4) வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன. இக்கூற்று சரியா - தவறா \n5) சந்திரன், பூமியைச் சுற்றி வர எத்தனை நாட்களை எடுத்துக்கொள்திறது \n6) முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தை லூனா - 3 என்ற செயற்கைக்கோள் எந்த ஆண்டு புகைப்படம் எடுத்தது \n7) எந்த கோள் சூரியனை சுற்றிவர குறைந்த காலத்தை எடுத்துக்கொள்கிறது \n8) எந்த கோள் சூரியனை சுற்றிவர அதிக காலத்தை எடுத்துக்கொள்கிறது \n9) வைணுபாப்பு என்பவர் எத்துறையேச் சேர்ந்தவர் \n10) அணுசக்தி துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-23T20:29:33Z", "digest": "sha1:RMEVR3RHCMKGRQ3EIWFDTM3SNIDKOCGW", "length": 4428, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nArticles Tagged Under: ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட குழு தயா...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2015/04/green-capsicum-chutney.html", "date_download": "2019-01-23T20:05:43Z", "digest": "sha1:JJM2GDMQLLHT2QDVJIOZEZ7OVL3DA7Y6", "length": 10573, "nlines": 74, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "குடைமிளகாய் சட்னி - green capsicum chutney - kudai milakaai satni - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nகுடைமிளகாய் சட்னி - கேப்சிகம் சட்னி- kudai milakaai satni\nகுடைமிளகாய் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்னியானது காலை வேளையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.\nபச்சை குடைமிளகாய் - 1\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nஉளுத்த���் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - 1 இன்ச்\nபூண்டு - 2 பற்கள்\nபுளி/மாங்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nபொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லி - 1 சிறுது\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, புளி/மாங்காய் தூள், உப்பு, பொட்டுக்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்தால், குடைமிளகாய் சட்னி ரெடி குறிப்பு: வேண்டுமானால், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால், சட்னியானது நன்கு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.\nகுடை மிளகாய் மருத்துவ பயன்கள்:-\nகுடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும்.\nஅவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\nகொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.\nஇவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொர���ட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-23T20:19:47Z", "digest": "sha1:SR3JDZ2IF64BJYGIXYHIZXBOZWNR3JAU", "length": 6879, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிலாயூயா எரிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎரிமலையிலிருந்து வெளியேறும் புகையும் எறிகற்குழம்பும்.\nஹவாய் தீவு, ஐக்கிய அமெரிக்கா\n300,000 தொடக்கம் 600,000 வருடங்கள்\nஜனவரி 03, 1983 தொடக்கம் தற்போது வரை\nகிலாயூயா என்பது ஹவாய் தீவுகளில் உள்ள, கேடைய எரிமலை வகையைச் சார்ந்த ஒரு எரிமலை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1277 மீ. உயரமானது. ஹவாய் மொழியில் கிலாயூயா என்பது நன்றாகப் பரவல் எனப் பொருள்படும். இது 1983 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கற்குழம்பைக் கக்கி வருகின்றது. இது ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையால் அமெரிகாவிலேயே மிகவும் ஆபத்தான எரிமலையாக இனங்காணப்பட்டுள்ளது. புவியில் செயற்பாடு கூடிய எரிமலைகளில் இதுவும் ஒன்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-23T20:22:32Z", "digest": "sha1:3SDOIQKZT5LIYMXQT7YRNWWFLP5U25Z5", "length": 22060, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "நச்சியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநச்சுவியல் (toxicology, கிரேக்க மொழியில் toxicos \"நச்சுத்தன்மையானது\" மற்றும் தெய்வீக மொழிகள்) என்பது உயிர் வாழும் உடலுறுப்புகளில் வேதியல்பொருட்களின் எதிர்மறை விளைவுகள் பற்றிய ஆய்வு.[1] இது அறிகுறிகள், இயக்கவியல்கள், சிகிச்சைகள் மற்றும் நஞ்சூட்டல் நிகழ்வைக் கண்டுபிடித்தல், குறிப்பாக மனிதர்களிடத்தில் நஞ்சூட்டல் குறித்த ஆய்வாக இருக்கிறது.\n2 வளர்ச்சிதைமாற்றப் பொருள்களின் நச்சுத்தன்மை\n3 நச்சுயியலின் துணை முறைமைகள்\nமத்தாயூ ஆர்ஃபிலா நச்சுயியலின் நவீன தந்தையாக கருதப்படுகிறார், டேக்ஸிகாலஜி ஜென்ரேல் என்றும் அழைக்கப்படுகின்ற டிரெய்டே டெஸ் பாய்ஸன்ஸ் இல் இதனுடைய முறையான சிகிச்சையை தன்னுடைய நோயாளிக்கு 1813 ஆம் ஆண்டில் வழங்கினார்.\nதியோபிரடஸ் பிலிப்பஸ் அரேலியல் பொம்பாஸ்டஸ் வான் ஹோயன்ஹைம் (1493–1541) (பாராசில்சஸ் என்றும் குறிப்பிடப்படுபவர், தன்னுடைய படைப்புகள் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய மருத்துவர் செல்சலின் படைப்பிற்கும் மேலாக அல்லது அதையும் தாண்டியது என்று கருதியவர்) என்பவரும் நச்சுயியலின் \"தந்தையாக\" கருதப்படுகிறார்.[2] அவர் தன்னுடைய தத்துவமான \"Alle Dinge sind Gift und nichts ist ohne Gift; allein die Dosis macht, dass ein Ding kein Gift ist. \" என்பதை மொழிபெயர்த்தால் \"எல்லாப் பொருட்களும் விஷமானவையே, எதுவும் விஷமில்லாமல் இல்லை; மருந்து மட்டுமே அந்தப் பொருளை விஷமில்லாமல் செய்கிறது\" என்பதற்கான விளக்கத்திற்குரிய பெயரைப் பெறுகிறார். இது தொடர்ந்து \"மருந்தளவே விஷமாக்குகிறது\" என்று சுருக்கப்பட்டுவிடுகிறது.\nநச்சுக்களின் புத்தகம் என்ற புத்தகத்தை எழுதிய 9 மற்றும் 10வது நூற்றாண்டைச் சேர்ந்த இபின் வாஷியா (அரபி: أبو بكر أحمد بن وحشية அபு பக்கிர் அஹ்மத் இபின் வாஷியா) என்பவரும் நச்சுயியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[3]\nஅபாயத்திற்கு ஆளான உடலுறுப்பின் மருந்தளவு மற்றும் அதன் விளைவுகளுக்கு இடையிலுள்ள உறவு நச்சுயியலில் உயர் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. நச்சுயியலைப் பொறுத்தமட்டிலான பிரதான அம்சம் மருந்தளவாக இருக்கிறது, அதாவது உட்பொருளுக்கு ஆளான அளவு. எல்லா உட்பொருட்களும் சரியான நிலைகளில் நச்சாகின்றன. LD50 என்ற பதமானது சோதனை செய்யப்படுபவர்களில் 50 சதவிகிதத்தினரைக் கொல்லும் நச்சு உட்பொருளின் மருந்தளவைக் குறிக்கிறது (சோதனையானது மனிதர்களைக் குறித்ததாக இருக்கும்போது எலிகள் மற்றும் பிற பதிலாள்கள்). விலங்குகள் மீதான LD50 மதிப்பீடுகள் முன் மருத்துவ மேம்பாட்டு அம்சத்தின் ஒரு பகுதியாக ஒழுங்குமுறை சமர்ப்பித்தல்களுக்கு இனியும் தேவைப்படாது.\nபழமைவாத உறவுநிலைக்கு (அதிக அபாய வெளிப்பாடு அதிக அபாயகரமானது) எண்டாக்ரின் குறுக்கீட்டு ஆய்வில் சவால் விடுக்கப்பட்டிருக்கிறது.\nவிஷங்கள் என்று குறிப்பிடப்படும் எல்லா உட்பொருள்களும் மறைமுகமாக நச்சு மட்டுமே. பார்மாலிஹைடாக ரசாயனரீதியில் மாற்றப்படும் \"மர ஆல்கஹால்\" அல்லது மெத்தனால் மற்றும் கல்லீரலில் உள்ள ஃபார்மிக் அமிலம் ஆகியவை உதாரணங்கள். இது மெத்தனால் வெளிப்பாட்டின் நச்சு விளைவுகளுக்கு காரணமாகும் பார்மாலிஹைட் மற்றும் ஃபார்மிக் அமிலம் ஆகும். மருந்துகளுக்கு, பல சிறிய மூலக்கூறுகளும் கல்லீரலில் நச்சாக மாறுகின்றன, அசிட்டாமினோபன் (பாரசிட்டமால்), குறிப்பாக நாள்பட்ட ஆல்கஹால் பயன்பாட்டில் இருப்பது ஒரு நல்ல உதாரணம். குறிப்பிட்ட கல்லீரல் என்சைம்களின் மரபணு மாறுபாடு ஒரு தனிப்பட்ட மற்றும் அடுத்துள்ளவற்றிற்கு இடையில் வேறுபடும் பல கலவைகளின் நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. ஒரு கல்லீரல் நொதியிலான தேவைகள் மற்றொன்��ிலான செயல்பாட்டை தூண்டக்கூடியது என்பதால் பல மூலக்கூறுகளும் மற்றவற்றோடு சேரும்போது நச்சுத்தன்மை மட்டும் உள்ளதாக மாறுகிறது. எந்த கல்லீரல் நொதிகள் மூலக்கூறை விஷமாக மாற்றுகின்றன, இந்த மாற்றத்தின் நச்சுத் தயாரிப்புகள் எவை மற்றும் எந்த சூழ்நிலைகளில் எந்த தனிப்பொருள்களிடத்தில் இந்த மாற்றம் நிகழ்கிறது என்பவை உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிப்பதில் பல நச்சுயியலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.\nஇந்தப் பகுதியில் மாறுபட்ட ரசாயன மற்றும் உயிரியல் அம்சங்களை பரிசீலிக்கும் நச்சுயியல் துறைக்குள்ளாக பல்வேறு தனிச்சிறப்புவாய்ந்த துணை நடவடிக்கைகள் உள்ளன. உதாரணத்திற்கு, நச்சுயியல் ஆய்விற்கான மூலக்கூறு சுயவிவரமாக்கல் அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது டேக்ஸிகோஜெனோமிக்ஸ்.[4] நீர்சார்ந்த நச்சுயியல், ரசாயன நச்சுயியல், சூழியல் நச்சுயியல், சுற்றுச்சூழல் நச்சுயியல், தடயவியல் நச்சுவியல், மற்றும் மருத்துவ நச்சுயியல் ஆகியவை பிற துறைகள்.\nரசாயன நச்சுயியல் என்பது ரசாயன உட்பொருட்களின் நச்சுத்தன்மை விளைவுகளோடு சம்பந்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் இயக்கவியல் குறித்த ஆய்வோடு சம்பந்தப்பட்ட அறிவியல்பூர்வ முறைமையாகும், அத்துடன் இது நச்சுயியலின் ரசாயன அம்சங்களோடு தொடர்புடைய ஆராய்ச்சியிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களை உடனிணைத்துக்கொண்டதாக இருக்கிறது. இந்தப் பகுதியிலான ஆராய்ச்சி பலதுறைசார்ந்ததாகவும், கணக்கீட்டு வேதியியல் மற்றும் இணைப்பாக்க வேதியியல், புரதவியல்கள் மற்றும் வளர்ச்சிதைமாற்றவியல்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருந்து வளர்ச்சிதைமாற்றம் மற்றும் செயல்பாட்டு இயக்கவியல்கள், உயிர் தகவல்தொழில்நுட்பம், உயிர்ம பகுப்பாய்வு வேதியியல், வேதி உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்த்தொற்றியல் வரையிலும் நீண்டுசெல்வதாக இருக்கிறது.\n↑ \"வாட் இஸ் டேக்ஸிகாலஜி\" -ஷ்ரேகர், டிஎஃப், அக்டோபர் 4, 2006\n↑ பாராசிலஸ் டோஸ் ரெஸ்பான்ஸ் இன் தி ஹேண்ட்புக் ஆஃப் பெஸ்டிஸைட் டேக்ஸிகாலஜி வில்லியம் சி கிரிகர் / அகாடமிக் பிரஸ் அக்டோபர்01\n↑ மார்டின் லெவி (1966), மிடிவல் அராபிக் டேக்ஸிகாலஜி: தி புக் ஆன் பாய்ஸன்ஸ் ஆஃப் இபின் வஷியா அண்ட் இட்ஸ் ரிலேஷன் டு யேர்லி நேட்டிவ் அமெரிக்கன் அண்ட் கிரீக் டெக்ஸ்ட்ஸ்\nடாக்ஸீக்: சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் நச்சுயியலுக்கான சுயவிவரத் தேடல் மற்றும் தொகுப்பாக்க பொறி\nஎஸ்ஓடி: நச்சுயியல் சமூகம், நச்சுயியல் அறிவியலை மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கு எஸ்ஓடி பொறுப்பேற்றிருக்கிறது.\nகில்பர்ட் எஸ்ஜி. எ ஸ்மால் டோஸ் ஆஃப் டாக்ஸிகாலஜி - தி ஹெல்த் எஃபெக்ட்ஸ் ஆஃப் காமன் கெமிக்கல்ஸ் . சிஆர்சி பிரஸ், போகா ரேடன், பிப்ரவரி 2004, ப 266.\nநச்சுயியலிலான விமர்சன மறுபார்வைகள், நச்சுயியலின் அனைத்து அம்சங்களையும் உள்ளிட்டிருக்கும் பிரத்யேக மறுபார்வை கல்வித்துறை ஆராய்ச்சி பத்திரிக்கை, தொகுப்பு டாக்டர். ரோஜர் ஓ. மெக்கல்லன்.\nநச்சு உட்பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவிற்கான நிறுவனம் (ஏடிஎஸ்டிஆர்)\nமருத்துவ நச்சுயியலுக்கான அமெரிக்க கல்லூரி\nசூழியல் நச்சுயியல் மற்றும் ரசாயன நச்சுயியலுக்கான ஐரோப்பிய மையம்\nசுகாதாரம் மற்றும் மனித சேவைகள் தேசிய நச்சுயியல் திட்டத்திற்கான துறை (என்டிபி)\nவிஷக் கட்டுப்பாட்டு மையங்களுக்கான அமெரிக்க கூட்டமைப்பு (ஏஏபிசிசி)\nஇன்ஃபோ. டாக்ஸ். இண்டர்நேஷனல் இன்க்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2019, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/institutions/1/selacine-television-institute2", "date_download": "2019-01-23T21:03:38Z", "digest": "sha1:3PTEJB7EP3LRNRCMBXTMYPK4MVBZTSRY", "length": 5061, "nlines": 82, "source_domain": "tamil.media.gov.lk", "title": "செலசினே தொலைக்காட்சி நிறுவனம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nமுகவரி : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சி நிறுவனக் கட்டிடம், டொரின்டன் சதுக்கம், கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0114061587\nபெக்ஸ் இலக்கம் : 0112058229\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்��ள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/18/pakistan.html", "date_download": "2019-01-23T20:47:39Z", "digest": "sha1:TVW54WPQSIPH6CCS4UAXLA5VOQ6Q7EGF", "length": 17305, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஷாரப் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு அதிகரிப்பு | jehadis in Pakistan army divided - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமுஷாரப் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு அதிகரிப்பு\nஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவுக்குப் பணிவதா இல்லை மதவாதிகளுக்குப் பணிவதா என குழம்பியபாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்குப் பணிந்துள்ளார்.\nதனது வாழ்வில் அவர் எடுத்துள்ள மிகப் பெரிய ரிஸ்க் இது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nபாகிஸ்தானின் மதரஸாக்களில் (மதப் பள்ளிகள்) உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு அந் நாட்டில் தீவிர ஆதரவுஉண்டு. நாடு முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளும், மதவாத அரசியல் கட்சிகளும் தலிபான்களையும்அவர்களுக்கு உதவும் பின் லேடனையும் ஹீரோக்களாகவே பார்க்கின்றனர்.\nகுறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்திலேயே தலிபான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். தலிபான்களுக்குபோர் பயிற்சி அளித்ததும் பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் பின் லேடன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு தலிபான்களை எதிர்ப்பதைராணுவத்திலேயே ஒரு பிரிவினர் விரும்பவி���்லை. பாகிஸ்தான் ராணுவமே ஜிகாத் (புனிதப் போர்) ஆதரவுப்பிரிவு ஜிகாத் எதிர்ப்புப் பிரிவு என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.\nபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் செயல் ஜிகாத் ஆதரவு ராணுவத்தினரைகடுப்பளித்துள்ளது.\nராணுவ கமாண்டர்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது பாகிஸ்தானில் மிகச் சாதாரணமான ஒன்று. முஷாரப்பே கூடநவாஸ் ஷெரீபை கவிழ்த்துவிட்டுத் தான் ஆட்சியைப் பிடித்தார். ஒரு நாள் திடீரென ஜனாதிபதியாகவும்அறிவித்துக் கொண்டார்.\nராணுவ ஆட்சியாளராக இருந்த ஜியா-உல்-ஹக்கை பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்த அவருக்கு எதிரானகமாண்டர்கள் தான் விமானத்தில் குண்டு வைத்துக் கொன்றனர்.\nஇப்போது ராணுவத்தில் உள்ள தலிபான் ஆதரவு கமாண்டர்களையும் மீறித் தான் அமெரிக்கவுக்கு உதவ முஷாரப்முடிவெடுத்துள்ளார். பின்லேடன் தாக்கப்பட்டால் தன்னுடைய ஆட்சியையும் ஒரு நாள் தலிபான்களும் அவர்களதுஆதரவு ராணுவத்தினரும் சேர்ந்து கவிழ்க்க முயல்வார்கள் என்பதை முஷாரப் உணர்ந்தே இருக்கிறார்.\nதன் ஆட்சி ஒரு நாள் ஜிகாத் ஆதரவு ராணுவத்தினரால் தான் கவிழ்க்கப்படும் என்று கருதும் முஷாரப் ஆட்சிக்குவந்தததில் இருந்தே இவர்களைத் தான் தனது முதல் எதிரிகளாக கருதி வருகிறார். ஜிகாத் அமைப்பினர் மன நிலைசரியில்லாதவர்கள் என்று கூட ஒருமுறை பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇப்போது அவர்களை தூண்டிவிடும் வகையில் முஷாரப் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உடலைமறைக்கும் ஆடையான புர்கா அணியாத இவரது குடும்பப் பெண்களை ஜிகாத் அமைப்பினர் பலமுறை கண்டித்துப்பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது ஜிகாத் ஆதரவுப் படையினரை எதிர்க்க அமெரிக்காவின் உதவி தனக்குக் கிடைத்துள்ளதாக முஷாரப்கருதுகிறார்.\nஆனால், அவருக்கு பாகிஸ்தான் பொது மக்களிடம் கூட ஆதரவு கிடைக்கவில்லை. தலிபான்களையும் பின்லேடனையும் ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், மதவாதக் கட்சிகளின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கவில்லை.\n38 மதவாதக் கட்சிகளைக் கொண்ட வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் முஷாரபுக்கு கடும் கண்டனம்தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஅமெரிக்காவை ஆதரிக்கும் தனது முடிவுக்கு உள்நாட்டில் ஆதரவே இல்லை என்பதை முஷாரப்உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்த ��ிஷயத்தில் தலிபான்களை ஆதரித்து அமெரிக்காவையும் உலகின் எல்லாநாடுகளையும் எதிரிகளாக்கிக் கொள்ளும் வலிமை பாகிஸ்தானுக்கு இல்லை.\nஇதனால் வேறு வழியில்லாமல் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையில் முஷாரபுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ய\nதற்கொலைப் படையினரின் தாக்குதல் நடக்கலாம் என்ற நிலையில் மிகத் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/39268-switzerland-hold-star-studded-brazil-1-1.html", "date_download": "2019-01-23T21:33:25Z", "digest": "sha1:NSHZAVWBA7L3TK4WKDQVZNVWTU5FGRRI", "length": 10235, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "பிரேசிலுக்கு ஷாக் கொடுத்த ஸ்விட்சர்லாந்து! | Switzerland hold Star studded Brazil 1-1", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபிரேசிலுக்கு ஷாக் கொடுத்த ஸ்விட்சர்லாந்து\nஉலகக் கோப்பையின் குரூப் Eயை சேர்ந்த பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டி, 1-1 என டிராவில் முடிந்தது.\nதொடர் வெற்றிகளோடு, தென் அமெரிக்க நாடுகளின் தகுதிச் சுற்று போட்டிகளில் முதல் அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று, சிறப்பான பார்மில் உள்ள பிரேசில், ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதியது. நெய்மார், குட்டினோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. நெய்மாருக்கு காயம் என பயிற்சியாளர் முன்பு கூறியிருந்தார். ஆனால், அணியில் நெய்மாரும் சேர்க்கப்பட்டார்.\nஆரம்பம் முதலே, பிரேசில், ஸ்விட்சர்லாந்தை தொடர்ந்து தாக்கி ஆடியது. பல கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஸ்விட்சர்லாந்து கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார். ஆனால், 20வது நிமிடத்தின் போது, குட்டினோவிடம் பந்து கிடைக்க, அதை அவர் சுமார் 30 அ���ி தூரத்தில் இருந்து சுழற்றி கோலுக்குள் தள்ளி அட்டகாசம் செய்தார். பிரேசில் முன்னிலை பெற்றது. முதல் பாதி 1-0 என பிரேசிலுக்கு சாதகமாக முடிந்தது.\nஇரண்டாவது பாதி துவங்கியது முதல், ஸ்விட்சர்லாந்து சிறப்பாக விளையாடியது. 50வது நிமிடத்தின் போது, ஸ்விட்சர்லாந்துக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், ஸ்டீவன் ஸூபர் கோல் அடித்து பிரேசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து பிரேசில் டிபெண்டர்களை திணறவிட்டு பல வாய்ப்புகளை உருவாக்கினர் ஸ்விஸ் வீரர்கள். ஒரு கட்டத்தில் ஸ்விஸ் அணி மற்றொரு கோல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி முடிவை நெருங்க நெருங்க, பிரேசில் வீரர்கள் மீண்டும் கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 1-1 என டிரா ஆனது.\nகுரூப் Eல் முன்னதாக நடைபெற்ற போட்டியில் கோஸ்டா ரிகாவை செர்பியா வீழ்த்தியது. எனவே, செர்பியா முதலிடத்திலும், பிரேசில் மற்றும் ஸ்விஸ் அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹேட்ட்ரிக் க்ளப் உலகக் கோப்பையை வென்று ரியல் மாட்ரிட் சாதனை\n2023 உலகக் கோப்பை உரிமை பறிக்கப்படும் - பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nஉலக கோப்பை தோல்விக்கு நடுவர் காரணமா\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/03/blog-post_4957.html", "date_download": "2019-01-23T20:23:06Z", "digest": "sha1:5TERN2YFPWDMVTPDS5HB56FQ4K46XEK4", "length": 25747, "nlines": 249, "source_domain": "eankankal.blogspot.com", "title": "மாடித்தோட்ட வெள்ளாமை! ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்ப���ி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nஎங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்\nஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.\n”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.\nஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப��பு முறைகளை விளக்கினார்.\n”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.\nமகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.\nகளைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.\nமாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.\nஆண்டுக்கு 15 ஆயிரம் லாபம்\nநிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.\nPosted in: வீட்டுக் காய்கறி தோட்டம்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nமாநில விருது பெற்ற வெற்றி விவசாயி\n10 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட பஞ்சாப் எருமை\nதர்மபுரி தென்னை நார் கயிறு சீனாவுக்கு ஏற்றுமதி\nஅசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttytamilish.blogspot.com/2010/03/2010-ipl-ipl-highlights.html", "date_download": "2019-01-23T20:48:15Z", "digest": "sha1:IMV247T6WMTQ7XKGZAJQVDSGDR5GTTPK", "length": 22234, "nlines": 376, "source_domain": "kuttytamilish.blogspot.com", "title": "2010-IPL போட்டி அட்டவணைகள்-IPL நேரடி ஒளிபரப்பு மற்றும் HIGHLIGHTS ~ KuttyTamilish", "raw_content": "\nCHANGE IS PERMANENT - மாற்றம் ஒன்றே நிலையானது\nTRAIN TIME டிரைன் வரும் நேரம்\n2010-IPL போட்டி அட்டவணைகள்-IPL நேரடி ஒளிபரப்பு மற்றும் HIGHLIGHTS\nநாள்-தேதியும் - நேரமும்-- போட்டி நடைபெறும் இடமும்\n20:00 IST 1வது போட்டி - டெக்கன் Vs நைட் றைடர்ஸ்\nDr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை\n15:00 IST 2வது போட்டி - மும்பை Vs ராஜஸ்தான்\n20:00 IST 3வது போட்டி - பஞ்சாப் Vs டெல்லி\nபஞ்சாப் கிரிக்கெட்அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்\n16:00 IST 4வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs ராயல் சலஞ்சர்ஸ்\n20:00 IST 5வது போட்டி - சூப்பர் கிங்ஸ்Vs டெக்கன்\nM A சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n20:00 IST 6வது போட்டி - ராஜஸ்தான் Vs டெல்லி\nசர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொக்ரா, அஹமதாபாத்\n16:00 IST 7வது போட்டி- ராயல் சலஞ்சர்ஸ் Vs பஞ்சாப்\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n20:00 IST 8வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs சென்னை\n20:00 IST 9வது போட்டி - டெல்லி Vs மும்பை\nபெரோஸ்சா கொட்லா மைதானம், டெல்லி\n20:00 IST 10வது போட்டி - ராயல் சலஞ்சர்ஸ் Vs ராஜஸ்தான்\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n16:00 IST 11வது போட்டி- டெல்லி Vs சென்னை\nபெரோஸ் சா கொட்லா, டெல்லி\n20:00 IST 12வது போட்டி- டெக்கன் Vs பஞ்சாப்\n16:00 IST 13வது போட்டி - ராஜஸ்தான் Vs நைட் றைடர்ஸ்\nசர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொக்ரா, அஹமதாபாத்\n20:00 IST 14வது போட்டி - மும்பை Vs ராயல் சலஞ்சர்ஸ்\n16:00 IST 15வது போட்டி - டெக்கன் Vs டெல்லி\n20:00 IST 16வது போட்டி - சென்னை Vs பஞ்சாப்\nMA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n20:00 IST 17வது போட்டி - மும்பை Vs நைட் ரைடர்ஸ்\n20:00 IST 18வது போட்டி- ராயல் சலஞ்சர்ஸ் Vs சென்னை\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n20:00 IST 19வது போட்டி - பஞ்சாப் Vs ராஜஸ்தான்\nபஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்\n20:00 IST 20வது போட்டி -டெல்லி Vs ராயல் சலஞ்சர்ஸ்\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n20:00 IST 20வது போட்டி - மும்பை Vs சென்னை\nசர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்\nபஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்\n16:00 IST 24வது போட்டி - ராஜஸ்தான் Vs சென்னை\nசர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்\n20:00 IST 25வது போட்டி - டெக்கன் Vs மும்பை\nDr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை\n20:00 IST 26வது போட்டி - டெல்லி Vs நைட் ரைடர்ஸ்\nபெரோஸ் சா கொட்லா, டெல்லி\n20:00 IST 27வது போட்டி- மும்பை Vs பஞ்சாப்\n16:00 IST 28வத��� போட்டி - சென்னை Vs ராயல் சலஞ்சர்ஸ்\nMA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n20:00 IST 29வது போட்டி- டெல்லி Vs ராஜஸ்தான்\nபெரோஸ் சா கொட்லா, டெல்லி\n20:00 IST 30வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs டெக்கன்\n20:00 IST 31st match - பஞ்சாப் Vs ராயல் சலஞ்சர்ஸ்\nபஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்\nMA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n16:00 IST 34வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs பஞ்சாப்\n20:00 IST 35வது போட்டி - டெல்லி Vs ராயல் சலஞ்சர்ஸ்\nபெரோஸ் சா கொட்லா, டெல்லி\n20:00 IST 36வது போட்டி - டெக்கன்s Vs ராஜஸ்தான்\nவிதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம்,ஜம்தா, நாக்பூர்\n20:00 IST 37வது போட்டி - சென்னை Vs மும்பை\nMA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n16:00 IST 38வது போட்டி- ராஜஸ்தான் Vs பஞ்சாப்\nநவாய் மன்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்\n20:00 IST 39வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs டெல்லி\n20:00 IST 40வது போட்டி- ராயல் சலஞ்சர்ஸ் Vs டெக்கன்\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n20:00 IST 41வது போட்டி - பஞ்சாப் Vs மும்பை\nபஞ்சாப் கிரிக்கெட்ல் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்\n16:00 IST 42வது போட்டி - டெக்கன் Vs சென்னை\nவிதர்பா கிரிகெட்அசோசியேசன் ஸ்டேடியம்,ஜம்தா, நாக்பூர்\n20:00 IST 43வது போட்டி - ராயல் சலஞ்சர்ஸ் Vs நைட் ரைடர்ஸ்\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n16:00 IST 44வது போட்டி - டெல்லி Vs பஞ்சாப்\nபெரோஸ் சா கொட்லா டெல்லி\n20:00 IST 45வது போட்டி - ராஜஸ்தான் Vs மும்பை\nநவாய் மன்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்\n20:00 IST 46வது போட்டி - டெக்கன் Vs ராயல் சலஞ்சர்ஸ்\nவிதர்பா கிரிக்கெட்அசோசியேசன் ஸ்டேடியம்,ஜம்தா, நாக்பூர்\n16:00 IST 47வது போட்டி - மும்பை Vs டெல்லி\n20:00 IST 48வது போட்டி - சென்னை Vs நைட் ரைடர்ஸ்\nMA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n20:00 IST 49வது போட்டி - ராஜஸ்தான் Vs ராயல் சலஞ்சர்ஸ்\nநவாய் மன்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்\n20:00 IST 50வது போட்டி- சென்னை Vs டெல்லி\nMA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை\n20:00 IST 51வது போட்டி - பஞ்சாப் Vs டெக்கன்\nஹிமாசலபிரதேச கிரிக்கெட்அசோசியேசன் ஸ்டேடியம், தர்மசாலா\n16:00 IST 52வது போட்டி - ராயல் சலஞ்சர்ஸ் Vs மும்பை\nM சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு\n20:00 IST 53rd match - நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான்\n16:00 IST 54வது போட்டி - பஞ்சாப் Vs சென்னை\nஹிமாசலபிரதேச கிரிகெட் அசோசியேசன் ஸ்டேடியம், தர்மசாலா\n20:00 IST 55வது போட்டி - டெல்லி Vs டெக்கன்\nபெரோஸ் சா கொட்லா, டெல்லி\n20:00 IST 56வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs மும்பை\n20:00 IST அரையிறுதி மும்பைVs ராயல் சலஞ்சர்ஸ்\nDr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை\n20:00 IST அரையிறுதி சென்னைVsடெக்கன்\nDr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை\n20:00 IST 3வது இடத்துக்கான போட்டி ராயல் சலஞ்சர்ஸ்Vs டெக்கன்\nDr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை\n20:00 IST இறுதி சென்னைVs மும்பை\nDr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை\nPosted in: 2010 ஐபிஎல், HIGHLIGHTS, IPL, IPL நேரடி ஒளிபரப்பு, போட்டி அட்டவணை\nதைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...\nபுதிய தலைமுறை TV LIVE\nபிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் \"என்றென்றும் ராஜா\" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த ...\nசாரு நிவேதிதா அவர்களுக்கு ஒரு கண்டன கடிதம்\nதிரு சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவா...\nபுத்தாண்டு வாழ்த்துகள்-HAPPY NEW YEAR\nரேபிட்ஷேர் தேடுதளத்தில் சரியான லிங்களை தேட அருமையான தேடுபொறி\nதிரைப்படங்கள், பெரிய கோப்புகள்,மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்ள டோரன்ட் தளங்களுக்கு மாற்றாக ரேபிட்ஷேர் தளம் உள்...\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\n20வது கால்பந்தாட்ட உலககோப்பை FIFA world cup 2014 போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொட ங்குகின்றன. இம்மாதம் 12ம் தே...\nதங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD\nஇதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டி...\nபிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2\nMipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும், சில வெப் ஹோஸ்ட் தளங்களில் இருந்து தொடர்ச்சிய...\nஉங்கள் வெப்சைட்அல்லது பிளாக் ஐ பிரபலப்படுத்த சுலபமனவழி\nநமது வெப்சைட் அல்லது பிளாக் அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள்,பிங் போன்ற பிரபல பல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். கூகி...\n..... வாழ்க்கை என்பது தென்னைமரம் போல ஏறினா இளநீரு\nஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்...\nநான் பின் தொடரும் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vijay-sethupathis-dual-role-clarification-in-seethakaathi-done-2/", "date_download": "2019-01-23T20:54:22Z", "digest": "sha1:3XKYJVLTSK4ACDPK7CLNLZDI6G3IT5RH", "length": 4363, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Vijay Sethupathi’s dual role clarification in Seethakaathi done - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46976-reson-raice-hoarding-in-thiruvallur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-23T19:31:25Z", "digest": "sha1:4ZSCFCKKIEDY6UROIN74DIGAZXEP4GE3", "length": 10112, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முட்புதரில், பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி | reson raice Hoarding in thiruvallur", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமுட்புதரில், பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ரயில்வே தானியங்கி கேட் அருகில் இருந்து சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து, ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் பாரதி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் இன்று காலை, மேட்டுத் தெரு மற்றும் தானியங்கி ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.\nஅப்போது அங்கிருந்த, முட்புதரில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, 500 கிலோ இருந்தது. தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளை திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.\n”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்\n'காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்' - ஐநா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nநீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\nநூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது \n“கையேந்த அல்ல.. கைகொடுக்கவே இலவசங்கள் - புரிந்து கொள்ளுமா நீதிமன்றம்”\n“ஏழைகளுக்கு மட்டுமே ரேஷன் அரிசி கிடைக்க வேண்டும்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nதொடர் மழை : சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நாளை விடுமுறை\n“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்\nஇளைஞரை விஷம் வைத்து கொன்ற தம்பதி \nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்\n'காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்' - ஐநா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/england/3", "date_download": "2019-01-23T20:19:18Z", "digest": "sha1:AX36YERTLXBIIJCSKE256DUTYNZZ55KP", "length": 9767, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | england", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nடெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா\nகடைசி டெஸ்ட்: இந்த���ய அணி திணறல், காப்பாற்றுவாரா விஹாரி\nஇங்கிலாந்தை மீட்ட பர்த் டே பாய் ‘பட்லர்’\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇவ்வளவு பொறுமையாகவா விளையாடுவீர்கள் - ரசிகர்களை சோதித்த இங்கிலாந்து\nஇங்கிலாந்து அணி பேட்டிங் - முதல் விக்கெட்டை சாய்த்தார் ஜடேஜா\nஇன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி\n“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி\n“டிரெஸிங் ரூமில் உட்காரவா சென்றீர்கள்” - சேவாக் காட்டம்\nகோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' \nதோனி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளிய விராட் - எத்தனை மைல்கல் \n“சும்மா விளையாடினால் போதாது.. முழு கிணறை தாண்டனும்” - விராட் கோலி\n“என்னிடம் கொடுக்க இனி ஒன்றுமில்லை” - ஓய்வை அறிவித்தார் குக்\nஜெயிச்சிடலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள... விராத் கோலி சோகம்\nகடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nடெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி திணறல், காப்பாற்றுவாரா விஹாரி\nஇங்கிலாந்தை மீட்ட பர்த் டே பாய் ‘பட்லர்’\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇவ்வளவு பொறுமையாகவா விளையாடுவீர்கள் - ரசிகர்களை சோதித்த இங்கிலாந்து\nஇங்கிலாந்து அணி பேட்டிங் - முதல் விக்கெட்டை சாய்த்தார் ஜடேஜா\nஇன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி\n“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி\n“டிரெஸிங் ரூமில் உட்காரவா சென்றீர்கள்” - சேவாக் காட்டம்\nகோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' \nதோனி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளிய விராட் - எத்தனை மைல்கல் \n“சும்மா விளையாடினால் போதாது.. முழு கிணறை தாண்டனும்” - விராட் கோலி\n“என்னிடம் கொடுக்க இனி ஒன்றுமில்லை” - ஓய்வை அறிவித்தார் குக்\nஜெயிச்சிடலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள... விராத் கோலி சோகம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-jun-01/exclusive-articles/131556-marxist-literary-criticism.html", "date_download": "2019-01-23T19:50:50Z", "digest": "sha1:WBJZKERJMZDKWEJFPRKRAFNPNBLZXHFJ", "length": 30910, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன் | Marxist literary criticism - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nநெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா\nஇன்றைய வெயிலில் மெதுவாக உலர்ந்திடும் மாநகரம் - ஜீவன்பென்னி\nடகுடகு டகுடகு டகுடகு - நக்கீரன்\nநீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்\nஇருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nநீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்புதுமைப��பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருதுவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்ஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்ஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதிஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலைபெரியாரின் பூதக்கண்ணாடிவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமிசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்சகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்திஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை சுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்நானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்“பெரியாரின் பெருங்கனவு” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்ப���வின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம்” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - வெ.நீலகண்டன்ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவாஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்பெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்அக்கமகாதேவி - பெருந்தேவி\nஉலக வரலாற்றில் அழியாப் புகழுடன் ஒளிர்பவர், மாமேதை கார்ல் மார்க்ஸ். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான போராளி, தலைசிறந்த புரட்சியாளர் மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக உலகெங்கும் ஆய்வரங்குகள், கூட்டங்கள், மீள்வாசிப்புகள் நடந்து வருகின்றன.\nகம்யூனிஸ இயக்கங்கள், மார்க்ஸ் குறித்து உருவாக்கியுள்ள சித்திரம் முழுமையானது இல்லை. அது, தோழர் மார்க்ஸின் உருவம் மட்டுமே. மார்க்ஸ் என்ற மாபெரும் சிந்தனையாளரின் பரந்த வாசிப்பு பிரமிப்பூட்டக்கூடியது. அவர் ஆழ்ந்த இலக்கிய அறிவும் நுட்பமான இசையறிவும் கொண்டவர். அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், பொருள���தாரம், மானுடவியல் என விரிந்த தேடுதல் கொண்ட மார்க்ஸ், இந்த நூற்றாண்டின் முகத்தை உருவாக்கிய பன்முக ஆளுமை.\nஇந்தியாவில் கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய பிம்பமாக்கப்பட்டதும் அந்தப் பிம்பம் வழிபாட்டுக்கு உரியதாக மட்டுமே மாறிப்போனதும் காலப்பிழை என்பேன். உண்மையில் மார்க்ஸ், மானுட சமூகம் முழுமைக்கும் உரியவர். மார்க்ஸின் சிந்தனைகள் தொடாத துறைகளே இல்லை. உலகப் பொருளாதாரம் பற்றி அதுவரையிலிருந்த கற்பிதங்களை மார்க்ஸ் உடைத்தெறிந்தார். பாட்டாளிவர்க்க உரிமைகள் பற்றி மார்க்ஸிற்கு முன்பாக இத்தனை வலிமையாக யாரும் பேசியதில்லை. உலக வரைபடத்தில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, சுரண்டப் படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் உரிமைகளைப் பெற வழிகாட்டுவது மார்க்ஸின் சிந்தனைகளே.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுக�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-23T20:17:25Z", "digest": "sha1:KJKNTJOKU2L3HE7XEKVKVHORMBFBKE5B", "length": 5225, "nlines": 89, "source_domain": "anjumanarivagam.com", "title": "சஞ்சய் காந்தி", "raw_content": "\nநூல் பெயர் :சஞ்சய் காந்தி\nநம்ப முடியாத வேகம். நடந்த நாடகங்களை அவற்றின் அப்போதைய பதைபதைப்புக்குச் சற்றும் பங்கமில்லாமல் மீள்பார்வை பார்க்கவைக்கிறது.\nகார் தயாரிப்பதற்கு ஏற்ற பயிற்சியோ அனுபவமோ இல்லை. ஆனாலும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கார்களைத் தயாரிப்-பதற்கான உரிமை சஞ்சய் காந்தியின் மாருதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்திராவின் மகன். பதவி எதிலும் இல்லாத போதும் இன்னொரு அதிகார மையமாக மாறி அவர் எடுத்த முடிவுகள் அதிகார அத்து-மீறலின் உச்சம். ஆயினும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்திராவின் மகன். பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி வாசக்டெமி என்று சஞ்சய் காந்தி சொன்னபோது ஒட்டுமொத்த இந்தியாவும் நடுங்கிப்போனது. அதை செயல்படுத்த அவர் காட்டிய தீவிரம் இப்போது நினைத்தாலும் திகிலூட்டக்கூடியது. இந்திராவின் மகன்.\nஇத்தனைக்குப் பிறகும் சஞ்சய் காந்தி இந்திய அரசியலில்/ இந்திய அரசியலுக்கு முக்கியமானவராக இருந்தார். காரணம், இந்திராவின் மகன் என்பது மட்டுமல்ல. விறுவிறுப்பாக விளக்குகிறார் ஆர். முத்துக்குமார். இந்திய அரசியலில் சஞ்சய் காந்தி ஹீரோவா வில்லனா தெளிவான விடைதரும் முதல் புத்தகம்.\nஅல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை பாகம்-1\nதமிழக அரசியல் வரலாறு பாகம்-2\nஅல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை பாகம்-2\nஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் +\nதமிழக அரசியல் வரலாறு பாகம்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2013/01/blog-post_27.html", "date_download": "2019-01-23T20:10:45Z", "digest": "sha1:2FNLZFC4HGIJ2MNGB4QPEOU5RMC5VDUE", "length": 17783, "nlines": 259, "source_domain": "eankankal.blogspot.com", "title": "கிராஃப்ட் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nநமக்கு பச்சைக்கிளிகளைத் தெரிந்திருக்கும்.. பஞ்சவர்ண கிளிகளையும் அறிந்திருப்ப���ம். சிலருக்கு வெள்ளைக்கிளிகள்கூட அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் நீலம், சிவப்பு என கற்பனைக்கு எட்டாத நிறங்களில்கூட கிளிகள் இருக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் டீச்சர் இந்திராகாந்தி. ஊசி, நூல், காட்டன் துணியோடு கொஞ்சம் கற்பனை வளமும் இருந்தால் போதும்.. பல வண்ண கிளிகள் நம் தோழிகளின் வீடுகளில் பறக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இவர்.\nபல வண்ண காட்டன் துணிகள் & அரை மீட்டர், ரெக்ரான் பஞ்சு & தேவைக்கு, ஊசி, நூல், கத்தரிக்கோல், ஃபேப்ரிக் க்ளோ, சமிக்கி, வெள்ளை ஸ்டோன், சில்வர் அல்லது தங்கநிற ரிப்பன், பல வண்ண மணிகள்.\nஅலங்காரப் பொருட்களை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை.. அதனால் அவற்றைச் செய்வதில் தயக்கம் இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான தோழிகளின் வாய்ஸ். ஆனால் எதையுமே வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். பொதுவான மாவிலைத் தோரணமோ, மணிகளோ, பூச்சரமோதான் வாசலை அலங்கரிக்கும். நாம் வித்தியாசமாக பல வண்ண கிளிகளைப் பறக்கவிட்டால் நிச்சயம் வரவேற்பு இருக்கும். வீட்டில் இருக்கும் காட்டன் துணிகளை வைத்தே இந்தக் கிளிகளைத் தைத்துவிடலாம் என்பதால் இதற்கான தயாரிப்பு செலவு குறைவு. ஆனால் இரண்டு மடங்கு விலைவைத்து விற்பனை செய்தாலும் போட்டிபோட்டுக் கொண்டு வாங்குவார்கள். சரி.. இப்போது கிளிகள் கொஞ்சும் வாசல் தோரணத்தை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.\nPosted in: அலங்காரப் பொருட்கள்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nகொஞ்சம் பணம்… கொஞ்சம் முயற்சி… நிறைய வெற்றி…\nமண்ணை நம்பி எங்க பொழப்பு\nபெண்களின் கற்பனா சக்தியைத் தூண்டக் கூடிய அழகியல் க...\nசுயதொழில் துவங்க கடன் கலெக்டர் அழைப்பு\nஊசி பாசி யோ மாமி ஊசி பாசி யோ....\nசுருக்கு பை சுருக்கு பை\nவெற்றியைத் தந்த கனிவும் பொறுமையும்\nஉடலின் பாத்ரூம் ஒழுங்கா இருக்கா\nகருப்பை பாதித்தால் ஆப்ரேசன் அவசியமா\nவாழ்க்கை வண்டியும் சூப்பரா ஓடுது\nஒரு கலை... ஒரு கண்ணாடி\nஇந்த பதிவு ���ங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/ramadan/", "date_download": "2019-01-23T21:03:49Z", "digest": "sha1:5NCUUGL4OEZDDDMTIHBJQLD22EQ6YKZX", "length": 13064, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#Ramadan | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#Ramadan\"\nதமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படும்\nஉலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவிலும் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படும். உலகில் அனைத்து இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான்...\nஇஃப்தார் நோன்பு ஸ்பெஷல் : கிரிஸ்பி மிளகாய் சிக்கன்\nபுனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதனை மாலையில் முடிக்கும் போது, பழத்தை உண்டு முடிப்பது வழக்கம். அதன்பின்பு இறைவனை வணங்கி விட்டு அனைவருக்கும் இஃப்தார் விருந்தை அளிப்பார்கள். அந்த விருந்தில்...\nரமலானை வரவேற்போம்; அருள் பெறுவோம்\nமுஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்தளித்த மடாதிபதி\nநோன்பிருந்த முஸ்லிம் மக்களுக்கு மடாதிபதி ஒருவர், இஃப்தார் விருந்தளித்த நிகழ்வை அனைவரும் வரவேற்றுள்ளனர். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலின் மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீ விஷ்வேஷா...\nஜூனைத் படுகொலையைக் கண்டித்து கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொழுகை நடத்திய ஹரியானா முஸ்லிம்கள்\nஹரியானா மாநிலத்தில், ஜுனைத் படுகொலையைக் கண்டித்து, கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை ( ஜூன்-22ஆம் தேதி), ஹரியானா மாநிலம் கந்தவல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜூனைத்...\nநாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்; படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்கள், ரம்ஜான் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.\nதிருக் குர் ஆன் என்கிற வேதம் அருளப்பட்டதாக நம்பப்படுகிற மாதமான ரமலான் நிறைவடைந்���ுள்ளது; இந்த வேதம் சரணாகதியையும் அழிவின் எச்சரிக்கையையும் நன்மொழிகளையும் பேசுகிறது. உங்களது பாதுகாப்பு, வெகுமதி, வெற்றி அனைத்துமே ஆண்டவனிடமிருந்து வருகிறது...\n’ரம்ஜான் பெருநாளில் உலகில் சகோதரத்துவம் ஓங்கட்டும்’: எடப்பாடி பழனிச்சாமி\nரம்ஜான் பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும்...\n“தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றியது ரமலான்”\nலண்டன் மாநகரத்திலுள்ள 24 மாடி கிரென்ஃபெல் டவர் கட்டடத்தில் கடந்த புதன் கிழமை (ஜூன் 14) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட தீயிலிருந்து ஏராளமான மக்கள் காப்பாற்றப்படுவதற்குக் காரணம், ரமலான் மாத இரவு...\nரமலான் நன்மையின் நடனம்; தீமையின் அழிவு: எப்படி என்று பாருங்கள்\nhttps://youtu.be/biZwjSlheOo இதையும் பாருங்கள்: மாட்டு அரசியல் இதையும் பாருங்கள்: புத்தகம் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி தமிழக போலீசைக் கண்டிப்போம்\n12பக்கம் 1 இன் 2\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/avalukku-enna-azhagiya-mugam-movie-review/", "date_download": "2019-01-23T20:30:08Z", "digest": "sha1:2VJGULCWUYML723KEUI53SKNOMTOPDRZ", "length": 11074, "nlines": 127, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Avalukku Enna Azhagiya Mugam Movie Review - Kollywood Today", "raw_content": "\nவிஜய்கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என மூன்று நண்பர்கள் காதலில் வெவ்வேறு விதமாக பல்பு வாங்குகிறார்கள்.. அதனாலேயே சின்சியராக காதலிக்கும் காதல் ஜோடியை சேர்த்து வைப்பது என லட்சியம் () கொள்கிறார்கள்.. ���வர்கள் கண்களில் பூவரசன்-அனுபமா பிரகாஷ் காதல் ஜோடி தட்டப்படுகிறது.. தீவிர ஜாதிப்பற்று கொண்ட, காதல் என்றாலே கண்களை உருட்டுகிற குடும்பத்தில் பிறந்த மதுரைக்கார பெண்ணான அனுபமா வீட்டிற்கே சென்று பெண் கேட்டு பூவரசனுக்கு திருமணம் முடிவு செய்வதென பிளான் பண்ணி கோவையில் இருந்து பவர்ஸ்டாருடன் ஜீப்பில் கிளம்புகின்றனர்..\nஇந்த மூவரும் காதலில் சொதப்பிய கதையை போகும் வழியில் கேட்டறிந்து கொள்ளும் பூவரசன் ஜெர்க் ஆகிறார். அதற்கேற்றபடி மதுரைக்கு போன இடத்தில் பிரச்சனையை வான்டட் ஆக வெத்தலை பாக்கு வைத்து அழைக்கிறார்கள் இந்த மூவரும்.. அது பூவரசன் காதலுக்கே வேட்டு வைக்கும் விதமாக திரும்புகிறது.. இறுதியில் காதல் கை கூடியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.\nநான்கு பேர் ஹீரோக்கள், ஆளாளுக்கு தனித்தனி காதல் கதை என்றாலும் பூவரசனை மையப்படுத்தி தான் கதை நகர்கிறது.. நான்கு ஹீரோக்களும் இயக்குனர் என்ன சொல்லி கொடுத்தாரோ அதை அச்சுப்பிசகாமல் அப்படியே செய்துள்ளனர்.. நான்கு நாயகிகளில் மெயின் நாயகியாக அனுபமா பிரகாஷ் இருந்தாலும், மற்ற மூன்று ஹீரோக்களில் ஒருவரின் காதலியாக வந்து செல்லும் கேரளக்கிளி ரூபஸ்ரீ நம்மை அதிகம் கவர்கிறார்..\nயோகிபாபு அவ்வப்போது கலகலப்பூட்டினாலும் ஒரு ஹீரோவின் பிளாஸ்பேக்கோடு காணாமல் போவது ஏமாற்றமே.. படம் முழுதும் பயணிக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் காமெடி அதிகம் பண்ணாவிட்டாலும், தெரிந்த நபர் ஒருவர் நெடுந்தூர பயணத்தில் துணைக்கு வந்தால் கிடைக்கும் உள்ளூர் பீலிங்கை கொடுக்கிறார். பாந்தமான அண்ணன்-அண்ணியாக பஞ்சு சுப்பு-அம்மு நிறைவான நடிப்பு..\nஒவ்வொரு ஹீரோவும் காதலில் பல்பு வாங்கும் விஷயத்தில் ரொம்பவே காமெடியாக யோசித்துள்ளார் இயக்குனர் கேசவன். மற்றபடி காட்சிகளை எல்லாம் தனது இஷ்டத்திற்கு வளைத்துள்ளார் இயக்குனர்.. ஆனால் நம்மால் தான் வளைய முடியவில்லை.நான்கு புது கதாநாயகர்கள், புது கதாநாயகிகள், புது இயக்குனர் என எல்லாமே புதுசாக வந்தவர்கள் கதையையும் சற்று புதிதாக யோசித்திருக்கலாம்..\nகிருத்திகா புரொடக்ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\n*”நீலம் புரொடக்சனஸ்” தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு தொடங்கியது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்...\n��ிருத்திகா புரொடக்ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்\nஒரு தமிழனாக இந்தியனாக பெருமை கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/10183135/1212268/ttv-dinakaran-says-No-coalition-with-bjp-Party.vpf", "date_download": "2019-01-23T21:02:33Z", "digest": "sha1:RW64VVYOJRFN2V4BPZISGR4YLW3TFJ7E", "length": 16744, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆயுட்காலம் வரை பா. ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை- தினகரன் பேச்சு || ttv dinakaran says No coalition with bjp Party", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆயுட்காலம் வரை பா. ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை- தினகரன் பேச்சு\nபதிவு: நவம்பர் 10, 2018 18:31\nஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #bjp\nஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #bjp\nஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி தேனி ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க.வின் சார்பில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். அவருடன் அக்கட்சியின் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nஇந்த நிலையில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதத்தினை முடித்து வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் முன் பேசும்பொழுது, இந்த உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎப்பொழுது தேர்தல் வந்தாலும் மக்கள் மாற்றத்தினை கொண்டு வர தயாராகி வருகின்றனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர்.\nஆண்டிப்பட்டியில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் ஆர்.கே. நகரில் முடிவடையும். துரோகிகளிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. அதனால் குக்கர் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்து உள்ளனர்.\nஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும், நாங்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்போம்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரு���் என்ன தவறு செய்தனர் என ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்பர். 18 தொகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.\nதேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போது ஆட்சி செய்பவர்கள் நிறைவேற்றவில்லை. நியூட்ரினோ திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என கூறினார். #dinakaran #bjp\nடிடிவி தினகரன் | பாஜக | தங்க தமிழ்ச்செல்வன் | ஓ பன்னீர்செல்வம் |\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nவருங்கால பிரதமரே வருக - ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர்\nகார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா\nகற்பழிப்பு குற்றச்சாட்டு - அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன் கைது\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபோராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-23T19:54:43Z", "digest": "sha1:OYQXRZXWJWG2XGHHPKDK3VYQZU75R46I", "length": 11169, "nlines": 286, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்காலில் தர்பியா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்காரைக்காலில் தர்பியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 28-5-2010 அன்று தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.\nபொதக்குடியில் கோடைகால பயிற்சி முகாம்\nவலங்கைமானில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2012/06/1349-1862012.html", "date_download": "2019-01-23T20:20:21Z", "digest": "sha1:ZKEISEFETI74NX2ARAVDGCSK5W6VYMX5", "length": 20900, "nlines": 133, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, 18.6.2012 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் த��ரோகம் 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை, 18.6.2012 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nமுஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம் 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை, 18.6.2012 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nமுஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்\n – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே\nதமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.\nநான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.\nஇந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு ம���ஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.\nமேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை\nஇதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:\nஅரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nகடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன\nஇந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.\nபயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.\nதமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்ட���மென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.\nஇது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.\nமுஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா\nஇட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி ��ணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/blog-post_3133.html", "date_download": "2019-01-23T20:01:59Z", "digest": "sha1:HVYSQFODWXPYPEDSDMN27ZLBFP6J4LWJ", "length": 23212, "nlines": 131, "source_domain": "www.madhumathi.com", "title": "வடிவேலுவை வைத்து படம் இயக்கினால் ரிலீஸ் செய்வதில் சிக்கலா? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இம்சை அரசன் , சினிமா , சினிமா கட்டுரை , தெனாலிராமன் , வடிவேலு » வடிவேலுவை வைத்து படம் இயக்கினால் ரிலீஸ் செய்வதில் சிக்கலா\nவடிவேலுவை வைத்து படம் இயக்கினால் ரிலீஸ் செய்வதில் சிக்கலா\nவடிவேலுவை வைத்து படம் இயக்கினால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கலாமே என வடிவேலுவை சிபாரிசு செய்யும் இயக்குனர்களிடம் சொல்லி வேண்டாம் என முடிவு கட்டி விடுகிறார்களாம் பெரிய தயாரிப்பாளர்களும் புதிதாக படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களும். \"ஆமா என்னாச்சு வருசம் பத்து படம் நடிக்கிற வடிவேலு இப்ப எந்த படத்திலயும் நடிக்கலை போலிருக்கே\"\nஎன்று கேட்கும் கிராமத்து மனைவியிடம், \"ஆமா அம்மணி போன எலெக்ஷன்ல அம்மாவை எதிர்த்து பிரசாரம் பண்ணினார். அதனால வடிவேலை வச்சு எடுக்கிற படத்துக்கு ஆளுங்கட்சியினால ஏதாவது சிக்கல் வரும்ன்னு யாரும் வடிவேல நடிக்க கூப்பிடறதில்லை\" என்று சாதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பார்த்தால் அது உண்மைதான்.ஏதோ ஒரு பயம் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.ஏதாவது சிக்கல் என்றால் படத்திற்கு கடன் வாங்கி செலவு செய்த தொகைக்கு வட்டி கட்ட முடியாதே என்ற அச்சம் தயாரிப்பாளர்களிடம் நிலவுவதாக இயக்குனர்கள் வட்டாரத்தில் பேசுவதைக் காணமுடிகிறது.\nஆனால் வடிவேல் நடிக்கும் படத்திற்கு அரசாலும், ஆளுங்கட்சியினராலும் சிக்கல் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள் முடியாது. ஏனென்றால் நம்முடைய முதல்வரை தந்ததே திரைத்துறைதான்.அவருக்கு ஒரு சினிமா தயாரித்து வெளியிடுவது எத்தனை சிரமமானது என்பது தெரியும்.அப்படியானால் விஸ்வரூபத்திற்கு சிக்கல் வந்ததே என கேட்கலாம் அதன் பின்னணி வேறு.பலபேரை தேர்தல் நேரத்தில் விமர்சனம் செய்த நடிகர்களை பழிவாங்கியது என்பது இதுவரை நடந்ததில்லை.அதற்கு உதாரணமாக பலபேரைச் சொல்லலாம்.ஆனாலும் வடிவேலுவை வைத்து படம் இயக்குவதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம் ஆளுங்கட்சி ஆட்கள் படம் ஓடும் தியேட்டரில் ஏதாவது பிரச்சனை செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என படத்தை நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தயாரிப்பாளர்களிடம் எழுகிறது.முதல்வரை பகைத்துக்கொண்ட ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தால் நாமும் முதல்வரை பகைத்தது போல ஆகாதா என்ற கேள்வியும் வடிவேலுவை சற்று சினிமாவை விட்டு தள்ளி வைத்திருக்கிறது.\nஆனாலும் வடிவேலு சோர்ந்து போகாமல்தான் இருந்தார்.பலரிடம் கதை கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.அவரே சொந்தப் படம் எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.அவரது மகனை வைத்து படம் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாயின.\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு படங்களில் வடிவேலு, காமெடியில் அசத்தியிருந்தாலும் அவர் ஹீரோவாக களம் இறங்கி, அதில் முத்திரை பதித்து வெற்றியும் பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. டைரக்டராக சிம்புதேவன் அறிமுகமான இப்படம் மாபெரும் ஹிட்டானது. மேலும் வடிவேலுவுக்கும் ஹீரோ அந்தஸ்த்தை பெற்று தந்தது. இருந்தும் வழக்கம் போல் தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கவர்ந்து, நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு மீது யார் கண்பட்டதோ, தேவையில்லாமல் அரசியலில் பிரச்சாரம் செய்ய போய், இன்று ஒரு படம் கூட கையில் இல்லாமல், வடிவேலு என்ற ஒரு நபர் இருக்கிறாரா... என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.\nஎப்போதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வடிவேலு, பத்திரிக்கையாளர்கள் கேட்கும் போதெல்லாம் நான் ஓடி ஒளியவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பேன், அதுவும் ஹீரோவாகத்தான் வருவேன் என்று கூறி வந்தார். அவர் கூறியது இப்போது உண்மையாக போகிறது. ஆம் சமீபத்தில் சிம்புதேவனும், வடிவேலும் சந்தித்து பேசியுள்ளனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி பட வெற்றியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகமாக இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2 படத்தை உருவாக்க இருவரும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கதைக்கான பணிகளில் சிம்புதேவன் ஈடுபட்டு இருப்பதாகவும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nஅதுமட்டுமில்லாமல் வடிவேல் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘தெனாலிராமன்’.. மதராச பட்டினம், எங்கேயும் எப்போதும், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மாற்றான் உள்பட பல படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், இந்த படத்தை தயாரிக்கிறது. ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கிய யுவராஜ் டைரக்டு செய்கிறார். இதில், வடிவேல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தெனாலியாகவும், ராமனாகவும் அவர் 2 மாறுபட்ட நகைச்சுவை வேடங்களில் தோன்றுகிறாராம். இப்படம் உண்மையான தெனாலிராமன் வரலாற்றைக்கொண்டு எடுக்கப்படுகிறதா இல்லை படத்தின் தலைப்பிற்கேற்ப தெனாலி, ராமன் என்ற இருகதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என தகவல் ஏதும் இல்லை. அப்படி தெனாலிராமன் கதைதான் படம் என்றால் அவர் இருந்த அரசவையின் மன்னர் கிருஷ்ணதேவராயரும் கட்டாயம் இடம்பெறுவார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வேடத்தையும் சேர்த்து வடிவேலே செய்வார் என எதிர்பார்க்கலாம். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என தெரிகிறது. வடிவேலுவின் படங்களை எதிர்பார்த்து ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.. அவர்களை இன்னும் காக்க வைக்காமல் படத்தை விரை��ில் முடித்து வெளியிடுவார்கள் என் எதிர்பார்க்கலாம்.தெனாலிராமன் படத்தை யாரும் தயாரிக்க முன்வராததால் வடிவேலுவே படத்தை தயாரிக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.படம் பற்றி அதிகாரப் பூர்வமான தகவல் வந்தால்தான் அது உண்மையா பொய்யா\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இம்சை அரசன், சினிமா, சினிமா கட்டுரை, தெனாலிராமன், வடிவேலு\nஇந்த பயம் தேவையற்றது. சென்ற தேர்தலின்போது திரு வடிவேலு திரு விஜய்காந்த்தைதான் விமரிசனம் செய்தாரே ஒழிய, அதிமுகவையோ அல்லது அதன் தலைவியையோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் நத்தம் தொகுதியில் பிரசாரம் செய்ய சென்ற போது வாய் தவறி நத்தம் விஸ்வநாதனுக்குத்தான் வாக்கு கேட்டார்.\nநல்ல திறமசாலி மீண்டு(ம்) வரனும்\nவரட்டும்... மீண்டும் அனைவரையும் சிரிக்க வைக்கட்டும்...\nஆளுங்கட்சிக்கு வேறு வேலையே இல்லைங்களா... அதுவும் சமீபத்தில் அவரே அதிமுக-வில் சேர இருபதாக முதல்வரை சந்தித்து இருக்கிறார். திரைத்துறையில் அவரை பிடிக்காதவர்கள் இப்படி பயத்தை கிளப்பி விட்டு இருக்கலாம்.. அனால் ஒன்று, வடிவேலு பின்னடைவால் பல நகைசுவை நடிகர்கள் திரையில் நம்மை கவர்ந்து இருக்கிறார்கள்..உதா: தம்பி ராமையா..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/05/blog-post.html", "date_download": "2019-01-23T20:20:44Z", "digest": "sha1:6AAYXHLJV6F4LOIAI54XQJ45AEZFDBR6", "length": 12047, "nlines": 120, "source_domain": "www.madhumathi.com", "title": "இந்த மாத 'திகில் ஸ்டோரி' மாத நாவல் இதழில் எனது 'கொலை செய்ய விரும்பு' க்ரைம் நாவல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கொலை செய்ய விரும்பு , சமூகம் , திகில் ஸ்டோரி , நாவலாசிரியர் மதுமதி , மதுமதி » இந்த மாத 'திகில் ஸ்டோரி' மாத நாவல் இதழில் எனது 'கொலை செய்ய விரும்பு' க்ரைம் நாவல்\nஇந்த மாத 'திகில் ஸ்டோரி' மாத நாவல் இதழில் எனது 'கொலை செய்ய விரும்பு' க்ரைம் நாவல்\nவணக்கம் தோழர்களே.. சிறு இடைவெளிக்குப்பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.. வலைப்பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.பதிவுலக நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து கேட்கின்றனர்.இதைப் போலத்தான் பதிவுலகம் சாராத பல நண்பர்கள் ஏன் தோழரே இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் க்ரைம் நாவல்கள் எழுதுவதில்லை.. தொடர்ந்து எழுதலாமே என கேட்டு வந்தனர்.மாத நாவல்கள் எழுதுவதை மட்டும் தொழிலாகச் செய்திருந்தால் இந்நேரம் 100 மாத நாவல்களைத் தாண்டி சென்றிருக்கலாம். வேறொன்றை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதால் அவ்வப்போதுதான் நாவல்கள் எழுத முடிகிறது.'உயிரைத்தின்று பசியாறு' நாவல்தான் நான் சமீபத்தில் எழுதிய க்ரைம் நாவல் அதன்பிறகு இரண்டு குடும்ப நாவல்களை சென்ற ஆண்டு எழுதினேன்.அதன் பிறகு இந்த மாதம் 'திகில் ஸ்டோரி' மாத இதழில் 'கொலை செய்ய விரும்பு' என்ற க்ரைம் கதையை எழுதியிருக்கிறேன்.\nஇது நான் எழுதிய 13 வது நாவல்.16.05.13 முதல் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்.வாசிக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசியுங்கள் நன்றி..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கொலை செய்ய விரும்பு, சமூகம், திகில் ஸ்டோரி, நாவலாசிரியர் மதுமதி, மதுமதி\nமுன் தகவலுக்கு மிக்க நன்றி\nஅப்ப அப்ப பிறந்த வீட்டுப் பக்கமும்\nதிண்டுக்கல் தனபாலன் May 14, 2013 at 7:00 PM\nஅப்படியே முகநூல் போல பிளாக்கையும் சிறிது கவனிக்கலாம்... ஹிஹி... வாழ்த்துக்கள்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளி���் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2017/08/varaguarisi-satham-seimurai.html", "date_download": "2019-01-23T20:38:05Z", "digest": "sha1:44NZU2RO3N4IISJGJW2Y4B2EHBBAOSTM", "length": 9678, "nlines": 74, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "வரகரிசி சாதம் செய்முறை - varaguarisi satham seimurai - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nமுந்திரிப்பருப்பு - 50 கிராம்\nபாசிப்பருப்பு - 50 கிராம்\nமிளகு - 10 கிராம்\nசீரகம் - 10 கிராம்\nஇஞ்சி - 1 துண்டு\nபச்சை மிளகாய் - 2\nகறிவேப்பிலை - 1 கொத்து\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 50 கிராம்\nவரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய்யில் பாதி விட்டு மிளகு, சீரகம் போட்டு கிளறுங்கள். நன்கு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள். முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி+பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள். இறக்குவதற்கு முன்பு, மீதமிருக்கும் நெய்யைவிட்டு கிளறி இறக்குங்கள். குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.\n“நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு மிகப்பெரும் வரப்பிரசாதம். பசியாற்றும் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் அது வேலை செய்யும். அதனால் தாராளமாக இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம்.\nவரகு அரிசியில் இரும்பு, கால்சியம், வைட்டமின்கள், புரதச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து என எல்லாவிதமான சத்துகளும் இதில் இருக்கின்றன. பைட்டிக் அமிலம், மாவுச்சத்து இரண்டும் குறைவாக இருக்கிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடம்புக்கு சக்தியையும் உடனே கொடுக்கும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரச��்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/01/mudivillappayanam/", "date_download": "2019-01-23T20:25:16Z", "digest": "sha1:P2SDOFIWVTJKTMQQWXBWBYMS6MBGBPTO", "length": 51693, "nlines": 282, "source_domain": "parimaanam.net", "title": "முடிவில்லாப் பயணம் 1 - 8 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு நாவல்கள் முடிவில்லாப் பயணம் 1 – 8\nமுடிவில்லாப் பயணம் 1 – 8\nமுன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்கு ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். “முடிவில்லாப் பயணம்” ஒரு அறிவியல், அமானுஷம் கலந்து செல்லும் ஒரு கதை. முதல் 8 பாகங்கள் இந்த பதிவில் உண்டு, மற்றவை அடுத்த பதிவில். – சரவணா\n“கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே\nமுன் தோன்றிய மூத்த மொழி”\n“நீ ஏண்டா அவளோட ஒரே சண்டை பிடிக்கிறே கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே” குமார், கணேஷை பார்த்தவரே நின்றுகொண்டிருந்தான்.\n உனக்கு தெரியாதா மதுவை பற்றி, சும்மா அவளை சீண்டிப் பார்க்கிறதுதானே..” என்று வடிவேலு காமடி போல பல்லைக் காட்டி சிரித்தான் கணேஷ்.\n“ஒரு நாளைக்கு காண்டாகப் போறா, அன்னைக்கு இருக்குடீ உனக்கு…” என்று சொல்லியவாறே அந்தப் பாறைகளுக்கு இடையில் இருந்த அந்த ஆறு இஞ்சுக்கு ஆறு இன்ச் சதுரவடிவான கல்லை சற்றே உள்ளுக்கு தள்ளினான் குமார். அதுவும் லாவகமாக ஒரு இன்ச் உள்ளே சென்றதும், புஸ் என சிறிய சத்ததுடன் காற்றோடு கலந்த தூசும் அந்த கல் இடுக்கில் இருந்து வெளியே வந்தது\nகணேஷின் கண் விரிய, முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை.. குமாருக்கு சொல்லவே வேண்டாம், “டேய், திறப்புக் கல்லை கண்டுபிடிச்சிடோம்\nஅதுசரி யாரிந்த குமார், கணேஷ் அதென்ன கல் அதை பார்க்க நாம் ஒரு சில மாதங்கள் வரை முன்னோக்கி செல்லவேண்டும். செல்வோமா\nகுமார் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் புதைபொருள் ஆராய்ச்சிப் பிரிவில் நான்காம் ஆண்டு PhD செய்துகொண்டிருக்கும் ஆய்வாளன். கணேஷும் அங்கேயே அதே பிரிவில் PhD செய்துகொண்டிருக்கும் இரண்டாம் வருட மாணவன். நீங்கள் எதிர்பார்த்தது போலவே மதுமிதாவும் இந்த பல்கலைகழகத்தில் குறியீட்டுத் துறையில் PhD படிக்கும் மூன்றாம் வருட மாணவி. கணேஷும் மதுமிதாவும் விசித்திரக் காதலர்கள், அப்படின்னா ரெண்டு பேரும் எலியும் பூனையும் மாதிரி எப்பவும் மாறி மாறி வம்பிழுத்துக் கொண்டே இருப்பர். இரண்டு பெயரையும் பார்த்து தலையில் அடித்துக் கொள்வதே குமாரின் வழக்கம். என்னதான் சண்டை பிடித்தாலும் அவளை இவனும், இவனை அவளும் விட்டுக் கொடுத்ததே இல்லை. நம்மட கதைக்கு இப்ப இவங்களோட காதல் முக்கியமில்லை, விசயத்துக்கு வருவோம்.\nஅதுசரி, இன்னொரு முக்கியமான விடயம், இந்தக் கதையா சொல்லிக்கொண்டிருக்கும் நான் யார் என்று உங்களுக்கு தோணவே இல்லையா சொல்கிறேன் சொல்கிறேன். நேரம் வரும் பொது சொல்கிறேன். இப்போது கதைக்கு வருவோம்.\nகுமார், கணேஷ், மதுமிதா இந்த மூவருக்கும் ஒரு முக்கிய தொடர்பு, தமிழில் இருந்த காதல். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்தாலும், சிற�� வயதில் இருந்து படித்த தமிழ், அதன் மேல் இருந்த பற்றாக மாறி, இன்று இந்த மூவரையும் ஒன்று சேர்த்ததே தமிழ் தான்.\nகுமார் தமிழின் தொன்மையை பற்றி ஆய்வு செய்யவே இந்தப் பிரிவில் சேர்ந்தான், பின்பு வந்த கணேஷுக்கும் இவனது ஆய்வுகள் பிடித்துவிடவே குமாருடன் ஒட்டிக்கொண்டான். இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர். இந்தியா, தாய்லாந்து, மியன்மார் என்று குமார் புதைபொருள் ஆய்விற்கு சென்றபோதெல்லாம் கணேசையும் அழைத்துச் சென்றுவிடுவான்.\nகுமார் நின்று நிதானித்து செயல்படும் இயல்புடையவன் என்றால், கணேஷ், குறிகிய நேரத்தல் சடார் என சரியான முடிவை எடுப்பான். அது மட்டுமில்லாது மிக விரைவாக கண்முன் இருக்கும் புராதன புதிர்களுக்கு விடையை ஊகித்துவிடுவன். இவனது இந்த ஆற்றல் குமாருக்கு மிக மிக வசதியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.\nகுமாரும், கணேஷும் பொலிவியாவில் உள்ள பூமா பூங்கு என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய பெப்ரவரி 9ஆம் திகதியே பொலிவியா வந்துவிட்டனர். மேற்கு பொலிவியாவில் இருக்கும் டிவாணாக்கு என்னும் இடத்தில் உள்ள கொலம்பிய காலத்திற்கு முற்பட்ட கோவில் தொகுதியே இந்த பூமா பூங்கு என்னும் இடம் கிமு 600 களில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.\nகோயிலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இங்கு குமாரும், கணேஷும் வரவில்லை. அவர்கள் வந்தது கோவிலை கட்டுவித்தவர்களைப் பற்றி கண்டறிய.\n“தேடிவந்த அறையை நம் கண்டுபிடித்துவிட்டால், மிகப்பெரிய உண்மையில் நாம் இந்த உலகதிற்கு சொல்லிவிடலாம் கணேஷ்..”\nகணேஷ், “நீங்கள் சொல்வது சரிதான், இறுதியில் தமிழ் வென்றுவிடும்” என சிரிக்க, குமாருக்கும் மனதினுள் சந்தோசமாகவே இருந்தது. அப்படி ஒன்று நடந்துவிட்டால், எவ்வளவு பெரிய உண்மைகள் இந்த உலகம் அறியும், அதுமட்டுமலாது, பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடுமே என மனதினுள் நினைத்தவாறே, கையில் இருந்த கடதாசிக் குறிப்பையும், அங்கு குறுக்கும் நெடுக்குமாக அழகாக செதுக்கப்பட்ட கற்களையும் மாறி மாறி பார்த்தவரே நடந்து கொண்டிருந்தான்.\nகணேஷ், “பூமா.. பூங்கு.. கிமு 600 களில் இவ்வளவு துல்லியமாக கற்களை வெட்டமுடியுமா, இது மனிதர்கள் மட்டுமே செய்த வேலை இல்லை என்பது பாத்தவுடனே புரிகிறது”\nகுமார், “இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கூட வெட்ட முடியாது என்று கர���ங்கல் சிற்பிகள் அடித்துக் கூறுகிறார்களே\n“உண்மைதான், படங்களில் பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது, இன்று நேரே பார்க்கும் போது, தெள்ளத்தெளிவாக விளங்கி விட்டது” என்று சொல்லியவாறே வியப்பில் சதுரமாக வெட்டப்பட்ட கற்களின் ஓரத்தை கைகளால் தடவி அதன் துல்லியத் தன்மையை சோதித்தவாறே நடந்துகொண்டிருந்தான் கணேஷ்.\nஇப்படியே எவளவு நேரம் நின்றுகொண்டிருந்தான் என்று தெரியாது, அனால் தூரத்தில் “கணேஷ்.. கணேஷ், இங்க வாடா” என்று குமாரின் குரல் கேட்டது.\n“வாறன் வாறன்” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் வேகமாகவே குமாரின் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.\n“டேய் நான்போட்ட கணக்கு சரி, நமக்கு அங்கோர்வாட்டில் கிடைத்த இந்த இந்த கல்வெட்டுப் பிரதியில் இருக்கும் தகவல்கள் உறுதிப் படுத்தப்பட்டால், தமிழ் நிச்சயமாக பூமியில் உருவாகவில்லை என்பதை நிருபித்து விடலாம்” என்று கண்கள் விரிய சொன்னான் குமார்.\n“பேஸ் பேஸ்” என கண்களை உருட்டி தலையாட்டிய கணேஷ், தொடர்ந்து “ஆனாலும், கிடைத்த அந்த ஏட்டில் இருக்கும் விடயத்தை ஆய்வுசெய்தால் தான் நமக்கு பூரணமும் விளங்கும்”\n“என் செல்லக் குட்டி, உனக்கே இவ்வளவு தோணுதுன்னா எனக்கு தெரியாதா போடா போய் மது எங்க இருக்கான்னு பார்த்திட்டு அவ ப்ரீயா இருந்தா ஒரு மூணு மணிபோல காண்டீனுக்கு வரச் சொல்லு… நானும் வாறன்”\n“ஓலையை எடுக்க மட்டும் நாங்க வேணுமாம்” என்று முனுமுனுத்தவன், குமாரை பார்த்து “சரி பாஸ்” என ஈ என்று இளித்துவிட்டு சென்றான்.\nபதினோரு ஓலைகளில் எழுதப்பட்டு கட்டப்பட்ட இந்த ஏடு, அங்கோர்வாட்டில் சென்ற மாதம் குமாரும், கணேஷும் அகழ்வாராய்ச்சி செய்யும் போது கிடைத்தது. கடந்த இருவருடங்களில் குமாரும், கணேஷும் நிறையவே தடயங்களை சேர்த்துவிட்டனர். அவர்களது ஆராய்ச்சி…\nதமிழிற்கான தடயங்கள், ஆசியாவையும் தாண்டி உலகம் முழுதும் இருப்பதும், இவர்கள் ஆய்வுசெய்த எல்லா இடங்களிலும், தமிழ் மொழியின் குறிப்பு இருப்பது, இவர்களை நிறையவே குழப்பியது. ஆசியாவில் இருந்தால் கூடி ஒத்துக்கொள்ளலாம், ஆனால் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே எப்படி அமெரிக்க கண்டத்தில்\nவிடையற்ற கேள்வி, இருந்தும், இந்த கடைசியாய் கிடைத்த ஏட்டில் நிச்சயம் மிகப்பெரிய துப்பு இருக்கும் என்று குமார் நம்பினான். இரண்டு வருடங்களாக அவர்கள் செய���த ஆய்வில், இந்த ஏட்டில் தான் “ஆரம்பத்தின் வாசல்கதவு” என்ற ஒரு இடத்தின் குறிப்பு இருப்பதாகவும், அங்கு சென்றால் அந்த வாசல்கதவை திறந்து உண்மையை அறியலாம் என்றும் குறிப்புகள் இருந்தன.\n“ஆரம்பத்தின் வாசல் கதவு, ஆரம்பத்தின் வாசல் கதவு” என்று மீண்டும் மீண்டும் எண்ணியவாறே ஓலைச்சுவடியை பக்கம் பக்கமாக திருப்பிக் கொண்டிருந்தவனது கண்ணில் பட்டுவிட்டது அது\nவிதிக்கு விதி என்று தானாக உண்டு\nமதிக்கு பசிபோல என்று எண்ணிவிடாதே\nஆரம்பத்தின் ஆரம்பம் அது சூக்குமத்தில் உண்டு\nசூக்குமம் அறிவார் சுமை களைவாரே\nவிதி அவன் கண்ணில் அதைக் காட்டிவிட்டது என்று சொல்லலாம், ஆனால் விதி நீங்கள் விதியை நம்புகிறீர்களா கவலை வேண்டாம், நான் தான், நான் தான் உங்களுக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பவன், கதை சொல்லும் போது இடையில் கதைத்தது என் குற்றம்தான், என்னைப் பற்றி பிறகு விரிவாக சொல்கிறேன். இப்போது மீண்டும் கதைக்கு\n“ஒரு மாதிரியாக இந்த அறைக்குள் நுழைந்துவிட்டோம்.. இதற்குள் தான் அந்த கதவிற்கான திறக்கும் பொறி இருக்கவேண்டும்” என்றான் குமார்.\nகுமாரும், கணேஷும் இப்போது இருப்பது நிலமட்டத்தில் இருந்து 30 மீட்டர்கள் ஆழத்தில் உள்ள ஒரு கருங்கல்லால் கட்டப்பட்ட குகை போன்ற ஒரு அறையில். கணேஷ் ஒருவாறாக இந்த அறை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டான். அனால் அங்கே தான் இந்த வாசல் கதவு இருக்கும் என்று சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஅந்த கல்லறையில் வேறு எதுவுமே இல்லை. இந்த அரை வெறுமையாக இருந்ததே முதலில் குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இத்தனை வருட பூமா பூங்கு தொல்பொருள் அகழ்வில் எவருமே இந்த அறையை காணவில்லை. இப்போதுதான் முத்தம் முதலில், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகு முதன் முதலாக இரு மனிதர்கள் நுழைகின்றனர்.\nமல்மட்ட கோவில் கட்டிடத்தில் இருந்த ஒரு சிறிய துவாரம் மூலம் உள்ளே இறங்க அங்கே வழி இருந்தது. அதனுள் இறங்கி, ஒரு இருபது அடி தவண்டு செல்ல, அங்கே இன்னுமொரு சிறிய துவாரம் இருப்பது தெரிந்தது, அதே நேரம் அங்கு வெளிச்சமும் இருந்தது. அந்த துவாரத்தை நோக்கி செல்ல, அங்கே ஒரு பெரிய அறை இருப்பது தெரிந்தது, இருவரும் அந்த துவாரத்தின் மூலம் அந்த அறையை அடைந்தனர்.\nவெளியே வந்து முதுகைப்பிடித்து வளைந்து எழுந்தான் கணேஷ். கணேஷுக்கு முதல் அந்த துவாரத்தில் இருந்து வெளிவந்து அந்த அறையின் கட்டமைப்பில் பிரமித்துப் போய் நின்ற குமாரால் எதுவும் பேசமுடியவில்லை.\nகிட்டத்தட்ட ஒரு கூடம் போலவே இருந்த அந்த அறையில் மேட்பகுதில் வெளியில் இருந்து ஒளி வருவதற்கான அமைப்புக்கள் இருந்தன, சிறிய சிறிய ஒரு இன்ச் துவாரங்கள், ஒவ்வொரு துவாரதிற்கும் முன்னால், பளபளப்பான கல் ஒன்றும் இருந்தது, அது அந்த சிறிய துளை மூலம் வந்த ஒளியை பலமடங்கு பிரகாசமாக்க அந்த அறையே ஒளியில் நனைத்தது.\nகணேஷ், “குமார் அங்கே பாரு, ஒரு கதவு தெரிகிறது” என்று இவர்கள் வந்திறங்கிய துவாரம் இருந்த மூலைக்கு எதிர் திசையில் இருந்த கற்சுவரில் கதவுபோல இருந்த அமைப்பை சுட்டிக்காட்டவும், அவனைப் பார்த்து சிரித்த குமார், “ஆரம்பத்தின் வாசல் கதவு” என்று சொல்லிக்கொண்டே அந்த கதவை நோக்கி விரைந்தான்.\n“என்னைக் காணவில்லையே நேற்றோடு…” என்று தனக்குள்ளே பாடியவாறே குறியியல் பிரிவில் உள்ள வகுபறையின் கதவடியில் நின்று வகுப்புக்குள் எட்டிப் பார்த்தவனது கண்கள், மதுவை தேடியது. கரும்பலகையில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தவன், வாசிகசாலைக்கு சென்றான்.\nஅவன் எதிர்பார்த்தது போலவே மது அங்கே ஒதுக்குப் புறமான மேசையில் இரண்டு பெரிய புத்தகங்களை வைத்துக்கொண்டு எதோ எழுதிக்கொண்டிருந்தாள்.\n“கழுதை கெட்டா குட்டிச் சுவரு என்ற மாதிரி வகுப்பு இல்லைனா இங்க வந்துடுவாளே, ஒரு நடை என்ன வந்து பார்த்து, சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எண்டு கேட்டா என்ன குறைஞ்சா போயிடுவா” என்று நினைத்தவாறே சத்தமில்லாமல், அவள் பின்னல் போய் நின்றான் கணேஷ்.\nகுனிந்து அவள் காதருகில் முகத்தை கொண்டு வந்து எதோ சொல்ல நினைத்தவன், “ம்..ம்” என இரண்டு முறை மூக்கை உறிஞ்சியவன், “ஏய் என்ன ஷாம்பூவை திரும்பவும் மாத்திட்டியா\n“எழுதிக் கொண்டிருந்தவள், அவனை திரும்பி பார்க்காமலே, “நான் என்ன ஷாம்பூ போட்டால் உனக்கென்ன\nகணேஷ், “நீ இப்படி ஷாம்பூவை மாற்றி மாற்றி போட்டு, முடியெல்லாம் கொட்டிடிச்சின்னா அந்த கேவலத்தை என்னால நினைச்சிக்கூட பார்க்கமுடியல”\nஅதை பத்தி நீ ஏன் நினைக்கிற அதைப்பத்தி நான் நினைக்கணும், இல்ல என்னை கட்டிக்கபோறவன் நினைக்கணும்” என்று சொன்ன மதுவின் வார்த்தைகளில் எந்தவொரு அவசரமும் இல்லை, அவள் இன்னும் அ��னை திரும்பி பார்க்காமல் எழுதிக்கொண்டே இருந்தாள்.\n உன்னை மனிசன் காதலிகிறதே பெரிய விஷயம்\n“அப்ப நீ, மனிசன் இல்ல என்று சொல்லுறீயா” என்று இன்னமும் எழுதிக்கொண்டே கேட்டாள் மதுமிதா.\n“அச்சச்சோ, அப்ப மாட்டிக்கிட்டது நான்தானா” என்று சின்னப் பிள்ளைபோல கணேஷ் பாசாங்கு செய்ய, அவனை முதன் முறையாக திரும்பி பார்த்தவள், “இதுக்குத்தான், சின்ன பசங்க கூட சகவாசம் வச்சிக்கக்கூடாது என்று சொல்லுறது” என்று, தன் கையில் இருந்த பென்சிலால் கணேஷின் தலையில் தட்டினாள்.\n“ஏய், என்ன சின்னப்பையன் அது இது என்று ஏதாவது சொன்னே, நடக்கிறதே வேற” என பாசாங்குக்கு கணேஷ் முறைத்தான்.\nமது, “உண்மைதானே சொன்னேன், நீ என்னை விட சின்னப்பையன் தானே” என்று சொல்லிவிட்டு வாய்க்குள் சிரித்தாள்.\n“ரெண்டு வயது குறைய என்றால் சின்ன பையனா” என்று கண்ணை விரித்துக் கேட்டவன், சட்டென அவளது தலைமுடியை அவளுக்கு வலிக்காத மாதிரி இழுத்துவிட, அவளும் “ஆ..” மெல்லிதாக கத்தி பின் அவனது கையை அடிக்க, அதையும் வாங்கிக் கொண்டு, அவளுக்கு முன் இருந்த கதிரையில் அமர்ந்தான்.\n“இப்ப உனக்கு என்ன வேணும்” என கேட்டவள் மீண்டும் தனது வேலைக்குள் நுழைந்துவிட்டாள்.\n“நீ தான் வேணும்” என சொன்னவன், “ஆனா அதுக்கு முதல் எனக்கு காபி வேணும்” என்று எழுந்தவனை பார்த்துவிட்டு மீண்டும் எழுதத்தொடங்கிவிட்டாள் மது.\nஎழுந்து சுற்றும் முற்றும் பார்த்தவன் அருகில் இருந்த மேசைகள் அனைத்தும் காலியாக இருந்ததால், இங்கு கதைபப்தில் பிரச்சினை இல்லை என்று உணர்ந்தவன். “இரு மது, நான் போய் காபி கொண்டு வாறன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.\nவேகமாக ஓடிச்சென்று அந்த கதவு போன்ற அமைப்பை அடைந்தவன், மூச்செடுப்பதற்கு கூட நேரம் செலவழிக்காமல், அந்த கதவை எப்படி திறப்பது என்று ஆராய்ந்தான். பின்னால் மெதுவாக அந்த அறையின் அமைப்பையும், அதன் சுவற்றில் இருந்த ஓவியம் போன்ற எழுத்துக்களையும் பார்த்தவாறே குமாரின் அருகில் வந்து சேர்ந்தான் கணேஷ்.\nஆரம்பத்தின் வாசல்கதவை கண்டு பிடித்துவிட்டோம் என்ற மனநிலையில் இருந்தவன், அந்த கதவின் மேலே சிறிய எழுத்தில் பொறிக்கப்பட அந்த வாசகத்தை காணத் தவறிவிட்டான். அனால் கணேஷின் கழுகுக்கண்களுக்கு அவை தப்பவில்லை.\nஆனாலும் அதைப் பார்த்த கணேஷுக்கு பேச வாய்வரவில்லை, குமாரின் தோலை தட்ட���யவன், குமாரின் தாடையைப் பிடித்து அந்த எழுத்து பொறிக்கப் பட்ட பக்கத்துக்கு திருப்பினான். இருவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.\nஅதைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத குமார், கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தான், மீண்டும் கண்களை கசக்கினான். கணேஷுக்கும் அதிர்ச்சி, அனால் என்னவென்று சொல்லமுடியாமல் இருந்தது அவனால், ஒரு கணம் சிலையாய் நின்றவன் தன்னை சுதாகரித்துக் கொண்டே எழுதி இருந்த வாசகத்தை வாசித்தான்.\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று வசித்த கணேஷ், பூமா பூங்குவில் திருக்குறளா என யோசிக்க, குமார், “நாம் சரியாகத்தான் வந்திருக்கிறோம்” என்றான்.\nகணேஷ், “இங்கு வேறு எந்த இடத்திலும் தமிழ்..” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே புஸ்ஸ் என சத்தமிட்டவரே கொஞ்சம் தூசியும் காற்றும் சேர்ந்துவர அந்தக் கதவு திறக்க ஆரம்பித்தது.\nகுமார், “டேய் கணேஷ், ஏதாவத தொட்டநீயா” என கேட்ட கேள்வியை மனதில் வாங்காமல் நின்றிருந்த கணேஷ், “குமார் நான் நினைக்கிறன், ‘தமிழ்’ என நான் சொன்னதால் தான் இது திறந்திருக்கிறது” என்றான்.\nஒத்துக்கொள்வதைப் போல தலையை ஆட்டிய குமார், திறந்த அந்தக் கதவிற்கு பின்னால் இன்னுமொரு அரை இருப்பதைக் கண்டான். கடும் இருளாக இருந்தது. இந்த அறையில் இருந்தது போல எந்த சிறு துவாரங்களும் அங்கே இல்லாதது போல, மிக துல்லியமாக பூரனாமாக அடைக்கப்பட்ட அறைபோல இருந்தது.\nகையில் இருந்த டோர்ச்சை சரிபார்த்த கணேஷ், அந்த அறைக்குள் செல்ல தயாரானான்.\n“ஹாய் குமாரண்ணா, என்ன பார்க்கவேண்டும் என்று சொன்னீங்களாமே” என்று கேட்டவாறே கண்டீனில் குமார் இருந்த மேசைக்கு எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தாள் மது.\nஅவளைப் பார்த்து சிரித்த குமார், “நான் நல்லா இருக்கன் நீ எப்படி இருக்க” என்று கேட்டவன், அவன் முன்னாள் இருந்த இன்னொரு காபி கப்பை அவளுக்கு முன் நகர்த்தினான்.\n“கொஞ்சம் பொறு மது, இத எழுதி முடிச்சிட்டு வாறன்” என்று சொன்னவன், மீண்டும் எழுதத் தொடங்கினான்.\n“ஓகே” என்று சொன்னவள் காபி கப்பை கையில் எடுக்க “ஆ….ய்” என சத்தமிட்டாள். அவள் கத்தியதற்கு காரணம் வேறு யாருமல்ல, நம்ம கணேஷ் தான், அவள் பின்னால் சத்தமில்லாமல் வந்தவன் அவள் கூந்தலை பிடித்து இழுத்துவிடவும் இவள் வலியில் கத்���ிவிட்டாள்.\nஆழமாக எழுதிக்கொண்டிருந்த குமார், சடார் என முகத்தை தூக்க, மதுவின் பின்னல் கணேஷ் நின்றதைப் பார்த்து புரிந்துகொண்டான்.\n“டேய் என்னடா இது சின்னப்பையன் மாதிரி” என்று குமார் அலுத்துக்கொள்ள,\nதலையில் கையை வைத்து தேய்த்துக் கொண்டிருந்தவள் குபீரென வேண்டும் என்றே சிரிப்பை வரவழைத்து சிரித்தாள்.\n“சின்னப் பசங்கள எல்லாம் ஏன் அண்ணா பக்கத்தில வச்சிருக்கீங்க.. தம்பி போ போ ஸ்கூலுக்கு லேட் ஆவுது பாரு” என்று கணேஷை மது கலாய்க்க, குமார் சிறிதாக புன்னகைத்தவன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான்.\nஇதற்கிடையில் மதுவுக்கு அருகில் வந்து அமர்ந்தவன், “என்ன ரெண்டுபேரும் என்ன ஓட்டுறீங்களா” என கேட்டவன், மதுவை பார்த்து “நீ என்ன எப்ப பார்த்தாலும் என்னை சின்னப்பையன், சின்னப்பையன் என்று சொல்லிக்கொண்டே இருக்கே” என கேட்டவன், மதுவை பார்த்து “நீ என்ன எப்ப பார்த்தாலும் என்னை சின்னப்பையன், சின்னப்பையன் என்று சொல்லிக்கொண்டே இருக்கே என்ன நினைச்சிடிருக்கே உன் மனசில, பெரிய ஜான்சி ராணின்னு நினைப்போ” என்று பொய்க்கோபம் கொண்டான்.\n“போடா, எவ்வளவு வலிக்குது தெரியுமா\n“போடி, தத்தி” என்று பல்லைக் காட்டியவன், திடீரென அவள் காதருகில் வந்து, “ரொம்ப வலிக்கிறதோ வேணும்னா நீயும் என் தலை முடியை பிடிச்சி எழுத்துவிடேன், கணக்கு சரியாயிரும்” என்றான்.\n“போடா சின்னப்பய்யா” என்றவள், அவன் தலையில் குட்டிவிட்டு சிரித்தாள்.\n“ஆ… தத்தி, தத்தி..” என்று கணேஷ் தலையை கசக்கிக்கொண்டிருக்கும் போது, குமார் “ரெண்டுபேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா நீங்க எல்லாம் கல்யாணம் கட்டி, எனக்கு நினைச்சாலே பகீர் என்று இருக்கு நீங்க எல்லாம் கல்யாணம் கட்டி, எனக்கு நினைச்சாலே பகீர் என்று இருக்கு சரி விசயத்துக்கு வருவோம்” என்றவன், மதுமிதாவிடம் ஒரு ஓலைச்சுவடியை கொடுத்தான்.\nஆர்வமாக வாங்கியவள், “என்னன்னா, இதுலயும் எதாவது குறியீடுகளை மொழிபெயர்க்க வேண்டுமா” என்று கேட்டுவிட்டு ஓலைச்சுவடியில் எழுதி இருப்பவற்றை வாசிக்க தொடங்கினாள்.\nஉண்மையின் உறைவிடம் அது மேற்கில் உண்டு\nஉண்மையை அறிய ஓடோடி வரலாம்\nஉண்மையை அறிவிக்க தாசனும் உள்ளான்\n“அந்த சுவடில தமில்லையா எழுதி இருக்கு” என்று கணேஷ் கேட்க,\n“அந்த சுவடில, அந்த அறை எங்கு இருக்கு என்றும் இருக்கு” என்று குமார�� சொல்ல, மதுவும், கணேஷும் கண்கள் விரிய குமாரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமுடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10\nமுடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 9\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/12-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:15:28Z", "digest": "sha1:H7K7HKFRGH6GUKVTZ6G7JL6XOUI44ZVI", "length": 220341, "nlines": 603, "source_domain": "tamilthowheed.com", "title": "12 – ஜனாஸா சட்டங்கள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n12 – ஜனாஸா சட்டங்கள்\nஅத்தியாயம்: 12 – ஜனாஸா சட்டங்கள்\nஇறப்பின் நெருக்கத்தில் இருப்போ ருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல்.\n1672 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப் போருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்’ (“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.2\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:\n1673 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப் போருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீ���் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nதுன்பம் நேரும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.\n1674 உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்ட ளைக்கேற்ப “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், “அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா’ (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் “அபூசலமாவைவிட முஸ்லிம் களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)” என்று கூறினேன். ஆயினும், (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி… என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட்டார் கள். அப்போது நான் “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்” என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1675 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா’ என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற் காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.\n(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி… என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.\n1676 மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிட மிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, நான் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூசலமாவைவிடச் சிறந்தவர் எவர் இருக்க முடியும்’ என்று கூறினேன். பிறகு அல்லாஹ் என் உள்ளத்தில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி கூறும்) உறுதியை அளித்த போது, நான் அவ்வாறே சொன்னேன். அல்லாஹ்வின் தூதரையே மணந்துகொண்டேன்.\nநோயாளியிடமும் இறப்பிற்கு நெருக் கத்தில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை.\n1677 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\n“நீங்கள் நோயாளியையோ இறந்தவரை யோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல் லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் “ஆமீன்’ கூறுகின்றனர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்துவிட்டார்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக” என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன்.\nஅவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஉயிர் பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும் இறந்தவருக்காகப் பிரார்த்திப்பதும்.\n1678 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, “உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது” என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல் வதற்கு வானவர்கள் “ஆமீன்’ கூறுகின்றனர்” என்று கூறினார்கள். மேலும், “இறைவா அபூசலமாவை மன்னிப்பாயாக நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக அவருக் குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக அவருக் குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக அகிலத் தின் அதிபதியே எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக அவரது மண்ண றையை (கப்று) விசாலமாக்குவாயாக அவரது மண்ண றையை (கப்று) விசாலமாக்குவாயாக அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக\n1679 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அவர் விட்டுச் சென்றவர்களில் அவருக்குப் பகரமாக அவரைவிடச் சிறந்த வரை ஏற்படுத்துவாயாக” என்றும் (“இறைவா, அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக” என்பதைக் குறிக்க) “இஃப்சஹ் லஹு’ எனும் சொற்றொடரை ஆளாமல் “அவ்சிஃ லஹு’ என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. “பிரார்த்தனையில் ஏழாவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிய மற்றொன்றை நான் மறந்து விட்டேன்” என அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் அல்ஹஃத்தா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.\nஇறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல்.\n1680 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலை குத்தி நிற்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம் (கவனித்திருக்கி றோம்)” என்று விடையளித்தனர். “உயிர் பிரிந்து செல்லும்போது, அதைப் பார்வை பின்தொடர்வது தான் அது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1681 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, நான் “(என் கணவர்) ஒரு வெளியூர்காரர்; அந்நிய மண்ணில் (இறந்துபோயிருக்கிறார்). அவருக்காக நான் (ஒப்பாரிவைத்து) நன்கு அழுவேன். அதுபற்றி (ஊரெல்லாம்) பேசப்பட வேண்டும்” என்று கூறிக்கொண்டு அழத் தயாரானேன்.3 அப் போது (மதீனாவையொட்டிய “அவாலீ’ எனப் படும்) மேட்டுப் பகுதியிலிருந்து ஒரு பெண் எனக்கு ஒத்தாசை செய்யும் நோக்கில் வந்து கொண்டிருந்தாள். அவளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிர்கொண்டு “அல்லாஹ் ஓர் இல்லத்திலிருந்து (அந்த இல்லத்தார் இறைநம்பிக்கைகொண்டதன் மூலம்) ஷைத் தானை வெளியேற்றிய பின் அவனை நீ உள்ளே அனுமதிக்க விரும்புகிறாயா” என்று இரண்டு முறை கேட்டார்கள். எனவே, நான் அழுகையை நிறுத்திக்கொண்டேன்; (அதன் பின் அவருக்காக) நான் அழவில்லை.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1682 உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ரலி) “தமது குழந்தை’ அல்லது “தம் மகன்’ இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், “என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே ஒவ்வொன்றுக் கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல் ஒவ்வொன்றுக் கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்” என்று கூறியனுப்பினார்கள். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து “தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.\n(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களி டம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்ப தைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங் கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள்.4\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஇருப்பினும், ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது மேற்கண்ட அறிவிப்பே (ஹதீஸ்- 1682) நிறைவானதும் விரிவானதுமாகும்.\n1683 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nசஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நோயுற்றபோது, அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், சஅத் பின் அபீவக்காஸ், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தபோது (சஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் என்ன, “இறந்து விட்டாரா” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்கமாட்டீர்களா) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்கமாட்டீர்களா நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை. மாறாக, இதோ இதன் காரணமாகவே தண்டிக்கிறான் அல்லது தயவு காட்டுகிறான்” என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.5\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nநோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல்\n1684 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து. சலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்லப் போனார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரிகளின் சகோதரரே என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார் என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்” என்று விசாரித்தார்கள். அதற்கு “நலமுடன் இருக்கிறார்” என்று அவர் பதில ளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்” என்று விசாரித்தார்க��். அதற்கு “நலமுடன் இருக்கிறார்” என்று அவர் பதில ளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்” என்று கேட்டு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ நீளங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென் றோம். அப்போது சஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த தோழர்களும் (சஅத் (ரலி) அவர்களை) நெருங்கினார்கள்.\nதுன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே பொறுமை ஆகும்.\n1685 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்.\nஇதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6\n1686 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்மணி அருகே சென்றார்கள். அந்தப் பெண், (இறந்துபோய்விட்ட) தன் குழந்தை அருகே அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையாக இரு” என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் “என் துயரத்தை நீங்கள் உணரவில்லை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றதும் அப்பெண்ணிடம் “அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்லப்பட்டது. அப்பெண்ணுக்கு மரணமே வந்துவிட்டதைப் போன்று வருத்தம் ஏற்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலில் வாயிற்காவலர் எவரும் இருக்கவில்லை. அப்பெண் “அல்லாஹ்வின் தூதரே நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்” என்று கூறினார்கள்.7\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், அப்துஸ் ஸமத் பின் அப்தில் வாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் இருந்து (அழுது)கொண்டிருந்த ��ரு பெண்ணைக் கடந்து சென்றார்கள்” என ஹதீஸ் துவங்குகிறது.\nஇறந்தவருக்காகக் குடும்பத்தார் (ஒப் பாரிவைத்து) அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்.\n1687 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இறந்தபோது அவர்களுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அழுதார். அப்போது நான் “அருமை மகளே பொறுமையாக இரு “இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா\nஇதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1688 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறந்தவருக்காக ஒப்பாரிவைத்து அழு வதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.\nஇதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.8\n– மேற்கண்ட ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1689 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, வேகமாக அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், ” “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறிய வில்லையா\n1690 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப் பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் (சப்தமிட்டு அழுதவர்களாக) “அந்தோ சகோதரரே” என்று கூறலானார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே “உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி யதை நீர் அறியவில்லையா “உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி யதை நீர் அறியவில்லையா” என்று கேட் டார்கள்.9\n1691 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப் பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஏன் அழுகிறீர் எனக���காகவா அழுகிறீர்” என்று கேட்டார்கள். ஸுஹைப் (ரலி) அவர்கள் “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தவைரே தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தவைரே” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக “எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறிந்தே உள்ளீர்” என்று கூறினார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:\nஇந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் “இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார் கள்” என்றார்கள்.\n1692 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய புதல்வி) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஹஃப்ஸா “சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா “சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா” என்று கேட்டார்கள். (அவ் வாறே உமர்மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுத போதும் “ஸுஹைப்” என்று கேட்டார்கள். (அவ் வாறே உமர்மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுத போதும் “ஸுஹைப் “சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப் படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா “சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப் படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா\n1693 அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:\nநான் (மக்காவில்) இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு அபான் அவர்களது ஜனாஸாவை எ���ிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் உஸ்மான் (ரலி) அவர்களு டைய புதல்வர் அம்ரும் இருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துவந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டினார். உடனே அவர்கள் வந்து எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். நான் அவர்கள் இரு வருக்குமிடையே இருந்தேன். அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்ரிடம் “நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழ வேண்டாம் எனத் தடை செய்யுங்கள்” என்று சைகை செய்துவிட்டு, “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.\nஅப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் (“இறந்தவர் இறைமறுப்பாளராக இருந்தால்’ என்று குறிப்பிட்டுச் சொல்லாமல்) பொதுப்படையாக (“இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என்று)தான் கூறினார்கள்.\nஉடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:\nநாங்கள் (ஒரு பயணத்தில்) இறைநம்பிக்கையார்களின் தலைவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர் களுடன் இருந்தோம். நாங்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) “பைதாஉ’ எனுமிடத்தில் இருந்தபோது, அங்கு ஒரு மரத்திற்குக் கீழே யாரோ ஒருவர் தங்கியிருந்தார். (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் என்னிடம் “நீங்கள் சென்று அவர் யாரெனப் பார்த்து வந்து என்னிடம் கூறுங்கள்” என்றார். நான் சென்று பார்த்த போது அங்கு ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து “நீங்கள் பார்த்துவிட்டு வந்து தெரிவிக்கச் சொன்ன அந்த மனிதர் ஸுஹைப் (ரலி)” என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அவரை நம்முடன் சேர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்” என்றார்கள். நான் “அவருடன் அவருடைய குடும்பத்தாரும் உள் ளார்கள்” என்றேன். உமர் (ரலி) அவர்கள் “அவருடன் அவருடைய குடும்பத்தார் இருந் தாலும் சரியே” என்றார்கள். நான் “அவருடன் அவருடைய குடும்பத்தாரும் உள் ளார்கள்” என்றேன். உமர் (ரலி) அவர்கள் “அவருடன் அவருடைய குடும்பத்தார் இருந் தாலும் சரியே (அவரை நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளச் சொல்லுங்கள்)” என்றார்கள். நாங்கள் (அனைவரும் மதீனாவு��்கு) வந்து சேர்ந்து வெகுநாட்கள் ஆகியிருக்கவில்லை. அதற்குள் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றார்கள். அப்போது ஸுஹைப் (ரலி) அவர்கள் “சகோதரரே (அவரை நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளச் சொல்லுங்கள்)” என்றார்கள். நாங்கள் (அனைவரும் மதீனாவுக்கு) வந்து சேர்ந்து வெகுநாட்கள் ஆகியிருக்கவில்லை. அதற்குள் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றார்கள். அப்போது ஸுஹைப் (ரலி) அவர்கள் “சகோதரரே நண்பரே” எனக் கூறியபடியே (அழுதுகொண்டு) வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் “குடும்பத்தாரின் அழுகைகளில் சிலவற்றால் இறந்தவர் வேதனை செய்யப் படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை “நீர் அறியவில்லையா’ அல்லது “நீர் செவியுறவில்லையா’ அல்லது “நீர் செவியுறவில்லையா’ என்று கேட்டார்கள். (“நீர் அறியவும் கேள்விப்படவுமில்லையா’ என்று கேட்டார்கள். (“நீர் அறியவும் கேள்விப்படவுமில்லையா’ என்று கேட்டதாக அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.) இப்னு உமர் (ரலி) அவர்கள் (குறிப்பிட்டுக் கூறாமல்) பொதுவாகச் சொல்லியுள்ளார்கள். உமர் (ரலி) அவர்களோ “குடும்பத்தாரின் சில அழுகையால்’ என்று (குறிப்பாக்கிக்) கூறினார்கள்.10\n(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகின்றார்கள்:)\nஉடனே நான் எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்; இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்ன ஹதீஸை அவர்களிடம் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக “எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்துவிட்ட (இறைநம்பிக்கையாளரான) மனிதர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூற வில்லை. மாறாக “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகின்றான்’ என்றே கூறினார்கள். அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான் (53:43). ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35:18)” என்று கூறினார்கள்.\nகாசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\nஉமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்க ளுக்கு எட்டியபோது “நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இரு வர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின் றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கிவிடுகிறது” என்று கூறினார்கள்.\n1694 அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nமக்காவில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வியார் இறந்தபோது, நாங்கள் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன். (முதலில்) அவர்களில் ஒருவருக்கு அருகில் நான் அமர்ந்தேன். பிறகு மற்றொருவர் வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு எதிரே அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ர் அவர்களிடம் “நீங்கள் (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடுக்கக் கூடாதா “இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.\nஉடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ் களைக் கூறியிருக்கிறார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். நாங்கள் “பைதாஉ’ எனும் இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டத்தைக் கண்டோம். அப்போது “நீங்கள் சென்று இந்த வாகனக் கூட்டத்தார் யார் எனப் பார்த்து வாருங்கள்” என உமர் (ரலி) அவர்கள் கூறி (என்னை அனுப்பி)னார்கள். நான் (அங்கு சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை நான் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் மீண்டும் ஸுஹைப் (ரலி) அவர்களிடம் சென்று “நீங்கள் புறப்படுங்கள்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவருடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறினேன்.\nபின்னர் (சிறிது நாட்களுக்குப் பின்) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்களிடம் “சகோதரரே நண்பரே’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள் “இறந்த���ருக்காக அவருடைய குடும்பத்தார் அழும் சில அழு கையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா\nஉமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக அல்லாஹ்வின் மீதாணையாக “(எவரோ) ஒருவர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, “குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான்’ என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொல்லி விட்டு, “ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ எனும் (35:18ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுக்கு)ப் போதும்” என்றார்கள்.\nஇதைக் கூறி முடித்தபோது “அல்லாஹ்வே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பாளர்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\n இ(ப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிய)தற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஆட்சேபணை) எதுவும் தெரிவிக்கவில்லை” என (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்களிட மிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “நாங்கள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வி உம்மு அபான் அவர்களின் ஜனாஸாவில் இருந்தோம்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.\nஇந்த அறிவிப்பில், அய்யூப் பின் அபீ தமீமா (ரஹ்) மற்றும் இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் (முந்தைய) ஹதீஸ்களில் உள்ள தைப் போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. ஆயினும், அவ்விருவரின் ஹதீஸே அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது (இந்த) ஹதீஸைவிட முழுமையானதாகும்.\n1695 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉயிரோடிருப்பவர் அழுவதன் காரணம���க இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.\nஇதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1696 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n“இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் அபூஅப்திர் ரஹ்மானுக்கு அருள்புரிவானாக அவர் ஒரு ஹதீஸைச் செவியுற்றார்; ஆனால், அதை அவர் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. (உண்மையில் என்ன நடந்தது என்றால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு யூதரின் சடலம் சென்றது. அவருக்காக யூதர்கள் அழுதுகொண்டிருந்தனர். அப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதுவோ வேதனை செய்யப்படுகிறது’ என்று கூறினார்கள். (இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை)” என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1697 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n“இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) “இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத் தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்’ என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியி ருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்’ என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.\n“நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார் கள்’ என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (“இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்’ என்று சொல்லவில்லை).\nபிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:\n) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).\n) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22).\n“நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.11\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்கள் அறிவித்த (முந்தைய) ஹதீஸே முழுமையானதாகும்.\n1698 அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரி விக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ். அபூஅப்திர் ரஹ்மானை மன்னிப்பானாக அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும். அவர் மறந் திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக் கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக் காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக் குழியில் வேதனை செய்யப்படுகிறாள்’ என்றுதான் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.12\n1699 அலீ பின் ரபீஆ அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nகூஃபாவில் கரளா பின் கஅப் (ரலி) அவர்கள் இறந்ததற்காகவே முதன்முதலில் ஒப்பாரி வைக்கப்பட்டது. அப்போது (கூஃபாவின் ஆட்சியாளராயிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் “யாருக்காக ஒப்பாரி வைக்கப்படுகிறதோ அவர் அதனால் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.13\nஇந்த ஹதீஸ் இரு அறிவ��ப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.14\nஒப்பாரி வைத்தல் குறித்து வந்துள்ள கடுமையான கண்டனம்.\n1700 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவை யாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்த வரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.\nஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.15\nஇதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1701 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\n(மூத்தாப் போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே, ஜஅஃபர் (ரலி) அவர்களின் குடும்பப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுகின்றனர்” எனக் கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டுத் திரும்பிவந்து “அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக” என இரண்டாவது முறையும் கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டு (மூன்றாவது முறையாக) வந்து “அல்லாஹ்வின் மீதாணை யாக, எம்மை அப்பெண்கள் மிகைத்துவிட்டனர் (அவர்களை எங்களால் அமைதிப்படுத்த முடிய வில்லை), அல்லாஹ்வின் தூதரே” என இரண்டாவது முறையும் கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டு (மூன்றாவது முறையாக) வந்து “அல்லாஹ்வின் மீதாணை யாக, எம்மை அப்பெண்கள் மிகைத்துவிட்டனர் (அவர்களை எ���்களால் அமைதிப்படுத்த முடிய வில்லை), அல்லாஹ்வின் தூதரே\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் சென்று, அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடும்” எனக் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் (அவரை நோக்கி) “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச் செய்வானாக அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” என்று கூறினேன்.16\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், அப்துல் அஸீஸ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (தொந்தரவு என்பதைக் குறிக்க “அல்அநாஉ’ எனும் சொல்லுக்கு பதிலாக) “அல்இய்யு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.\n1702 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதி மொழி வாங்கியபோது, ஒப்பாரிவைக்கக் கூடாது என்றும் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்ற வில்லை. அப்பெண்கள்: உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), “முஆத் (ரலி) அவர் களின் துணைவியான அபூசப்ராவின் மகள்’ அல்லது “அபூசப்ராவின் மகள் மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி’.17\nஇதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1703 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒப்பாரி வைக்கக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்.\nஇதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1704 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்” (60:12) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்ற போது, ஒப்பாரிவைப்பது தொடர்பான உறுதி மொழியும் அதில் ஒன்றாக அமைந்தது . அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே, இன்ன மனிதரின் குடும்பத்தாருக்கு நான் ஒப்பாரிவைப்பதற்கு மட்டும் எனக்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் அவர்கள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தனர். எனவே, (பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவர்களுக்குப் பிரதியுதவி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் “இன்ன மனிதரின் குடும்பத்திற்குத் தவிர” என்று கூறினார்கள்.18\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஇறுதி ஊர்வலத்தை (ஜனாஸாவை)ப் பின்தொடர்ந்து செல்ல பெண்களுக்கு வந்துள்ள தடை\n1705 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். ஆனால், வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை.\nஇதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1706 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது எனத் தடுக்கப் பட்டோம். ஆனால் வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை” என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.19\n1707 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களின் புதல்வி இறந்து விட்டபோது20 அவரது பிரேதத்தை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிக மான தடவைகள் அவரை நீராட்டுங்கள்; இறுதியில் “கற்பூரத்தை’ அல்லது “சிறிது கற் பூரத்தை’ச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் போட்டு “இதை அவரது உடலில் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.\nஇதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21\n1708 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.\nஇதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1709 மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் இறந்தபோது” என்று ஹதீஸ் தொடங்குகிறது.\nஇப்னு உலைய்யா (ரஹ்) அவர்களது அறி விப்பில், “எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நாங் கள் அவர்களுடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தோம்” என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.\nமாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவர்கள் எங்களிடம் வந்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.\n1710 மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் பின்வரும் (தகவல் அதிகப்)படியாக இடம்பெற்றுள்ளது:\n“இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமேலும், “அவர்களது தலையில் மூன்று பின்னல் இட்டோம்’ என்றும் உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் “நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்” என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.\n1711 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வியார் ஸைனப் (ரலி) அவர்கள் இறந்தபோது “இவரை மூன்று முறை, அல்லது ஐந்து முறை ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள். ஐந்தாவது முறையில் “கற்பூரத்தை’ அல்லது “சிறிது கற்பூரத்தை’ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் (அவ்வாறே செய்து முடித்ததும்) அவர்களுக்கு அதுபற்றி அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் தந்து “இதை அவருக்குப் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்���து.\n1712 மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் புதல்வியரில் ஒருவரை நாங்கள் நீராட் டிக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து “இவரை ஐந்து. அல்லது அதற்கும் அதிகமாக ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள்” என்று கூறினார்கள் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.\nமேலும், “நாங்கள் அவரது தலைமுடியை பிடரிப் பகுதியில் இரண்டும், முன்நெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட் டோம்” என்று இந்த அறிவிப்பில் இடம்பெற் றுள்ளது.\n1713 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியை நீராட்டும்போது, “அவரது வலப் புறத்திலி ருந்தும் அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.22\n1714 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியை நீராட்டிக்கொண்டிருந்தவர்களிடம் “அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1715 கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதி பலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி பலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்கா மலேயே (உலகைப் பிரிந்து) சென்றுவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர் களும் ஒருவர். அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு “கஃபன்’ அணிவிக்கக் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்று மட்டுமே (அவருடைய உடைமை களில்) கிடைத்தது. அதைக்கொண்டு அவரது தலைப் பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலைப் பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள்மீது “இத்கிர்’ எனும் ஒரு வகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஎங்களில் (நாடு துறந்து சென்றதன்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க்கொண்டிருப் பவர்களும் உள்ளனர்.24\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1716 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்தபோது) மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்; அவற் றில் நீளங்கியோ தலைப்பாகையோ இருக்க வில்லை.\n(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உடலில்) போர்வை அணிவிக்கப்பட்டதாக ஒரு குழப்பம் மக்களிடையே உண்டு. (அப்படி) ஒரு போர்வை அவர்களின் கஃபனுக்காக வாங்கப்பட்டது (உண்மைதான். ஆனால்,) பின்னர் அந்தப் போர்வையை விட்டுவிட்டு மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபன் அணிவிக்கப்பட்டது. அந்தப் போர் வையை (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் பெற்றுக்கொண்டு, “இதை (நான் இறந்த பிறகு) எனக்குக் கஃபன் அணிவிப்பதற்காகப் பத்திரப்படுத்துவேன்” என்று கூறினார்கள். பிறகு “அல்லாஹ் இந்தப் போர்வையை தன் தூதருக்காகத் தேர்ந்தெடுத் திருந்தால், அதில் அவர்களைக் கஃபனிடச் செய்திருப்பான். (ஆனால் அதை இறைவன் தேர்வு செய்யவில்லை.)” என்று கூறி, அதை விற்று, அந்தக் காசைத் தர்மம் செய்துவிட்டார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1717 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்த பின்னர் என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யமன் நாட்டுப் போர்வையில் சுற்றப்பட்டார்கள். பின்னர் அது அகற்றப்பட்டு, யமன் நாட்டின் மூன்று பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டது. அவற்றில் தலைப் பாகையோ நீளங்கியோ இருக்கவில்லை. பிறகு அப்துல்லாஹ் பின் அபீபக்ர், அந்தப் போர்வையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “இதில்தான் நான் கஃபனிடப்பட வேண்டும்” என்றார். பின்னர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடலில்) கஃபனாக அணிவிக்கப்படாத இந்த ஆடையால் நான் கஃபனிடப்படுவதா” என்று கூறிவிட்டு, அதைத் தர்மம் செய்துவிட்டார்.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்து���்ளது.\nஅவற்றில் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களது நிகழ்ச்சி தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.\n1718 அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனை ஆடையில் கஃபனிடப்பட்டது” என்று கேட் டேன். அதற்கு “மூன்று பருத்தி ஆடைகளில்” என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித் தார்கள்.\n1719 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப் பட்டது.\nஇதை அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nமய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல்\n1720 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், தம் தோழர் ஒருவரை நினைவுகூர்ந்தார்கள். அவர் இறந்தபோது நிறைவான கஃபன் அணிவிக்கப்படாமல் (அரைகுறை கஃபனில்) இரவிலேயே அடக்கம் செய்யப்பட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் (தாம் கலந்துகொண்டு) தொழவைக் கப்படாமல் இரவிலேயே ஒருவர் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டித்தார்கள். ஒருவ ருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர (அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்). மேலும், “உங்களில் ஒருவர் தம் சகோதர ருக்குக் கஃபனிடும்போது அழகிய முறையில் கஃபனிடட்டும்\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nபிரேதத்தைத் துரிதமாக எடுத்துச் செல்லல்\n1721 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபிரேதத்தைத் துரிதமாகக் கொண்டுசெல் லுங்கள். ஏனெனில், அது (பிரேதம்) நல்ல றங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைக்கிறீர்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.26\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாள��்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இதை நபி (ஸல்) அவர்களிடமி ருந்தே அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்’ என இடம் பெற்றுள்ளது.\n1722 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபிரேதத்தைத் துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அது நல்லதாயிருந் தால், நன்மையின் பக்கம் அதைக் கொண்டு சேர்க்கிறீர்கள். அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைத்தவர்கள் ஆவீர்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஜனாஸா (பிரேத)த் தொழுகை மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்தல் ஆகிய வற்றின் சிறப்பு.\n1723 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“யார் ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு “கீராத்’ நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு “கீராத்’கள் நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப் போது “இரண்டு “கீராத்கள்’ என்றால் என்ன” என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்று விடையளித்தார்கள்.27\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:\n“இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்று விடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர் களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டிய போது, “நாம் ஏராளமான “கீராத்’ (நன்மை)களை வீணாக்கிவிட்டோம்’ என்று கூறினார்கள்” என சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், அப்துல் அஃலா (ரஹ்) அவர் களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர்தொடர்களில் “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)’ என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.\nஅப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறி விப்பில் “அடக்கம் முடியும்வரை கலந்துகொள் பவருக்கு’ என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு “கீராத்’கள் (நன்மை) உண்டு’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு “கீராத்’கள் (நன்மை) உண்டு” என இடம்பெற்றுள்ளது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\n1724 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு “கீராத்’ (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு “கீராத்’கள் (நன்மை) உண்டு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு “கீராத்’கள் என்றால் என்ன” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “இரண்டு “கீராத்’களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்” என்று விடையளித்தார்கள்.\n1725 அபூஹாஸிம் சல்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n“ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு “கீராத்’ (நன்மை) உண்டு. மண்ணறையில் (கப்று) வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு “கீராத்’கள் (நன்மை) உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் “அபூஹுரைரா (ரலி) அவர்களே “கீராத்’ என்றால் என்ன” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உஹுத் மலை அளவு’ என்று விடையளித்தார்கள்.\n1726 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n” “யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு “கீராத்’ நன்மை உண்டு’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகி றார்களே” என இப்னு உமர் (ரலி) அவர்களி டம் வினவப்பட்டது. அதற்கு “அபூஹுரைரா நம்மிடம் அதிகப்படுத்துகிறார்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் “(அப்படியாயின்) நாம் ஏராளமான “கீராத்’களைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்கள்.28\n1727 ஆமிர் பின�� சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, “அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே “ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு “கீராத்’கள் நன்மை உண்டு; ஒவ்வொரு “கீராத்’தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு “கீராத்’) நன்மை உண்டு’ என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின் றார்களே “ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு “கீராத்’கள் நன்மை உண்டு; ஒவ்வொரு “கீராத்’தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு “கீராத்’) நன்மை உண்டு’ என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின் றார்களே” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பி வரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.\n(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர் கள் “அபூஹுரைரா சொன்னது உண்மையே” என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல் லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது கையி லிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, “நாம் ஏராளமான “கீராத்’ (நன்மை)களை தவற விட்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.\n1728 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:\nஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு “கீராத்’ (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு “கீராத்’ (நன்மை)கள் உண்டு; “கீராத்’ என்பது உஹுத் மலை அளவாகும்.\nஇதை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களிடம் “கீராத்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “உஹுத் மலையளவு’ என்று பதிலளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.\nயாருக்கு நூறு பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.\n1729 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர் களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்ப தில்லை.29\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்:\nஇந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல் ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் “இவ்வாறே எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்” என்றார்கள்.\nயாருக்கு நாற்பது பேர் (இறுதித் தொழு கை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.\n1730 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் “குதைத்’ அல்லது “உஸ்ஃபான்’ எனுமிடத் தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைப் மக்கள் ஒன்றுகூடிவிட்ட னரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்” என்றார்கள். நான் “ஆம்’ என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி யதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஇறந்தவர் குறித்துப் புகழ்ந்து பேசப் படுதல்; அல்லது இகழ்ந்து பேசப் படுதல்.\n1731 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப் பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதி யாகிவிட்டது” என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் “(அல்லாஹ்வின் தூதரே) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ஒரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகிவிட்டது;’ என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;’ என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன ஒரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகிவிட்டது;’ என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;’ என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் யாரைப் பற்றி நல்ல விதமாகப் பேசினீர்களோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது; நீங்கள் யாரைப் பற்றி இகழ் வாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதி��ாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சி கள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ் வின் சாட்சிகள் ஆவீர்கள்” என்று (மும்முறை) கூறினார்கள்.30\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது” என்று ஹதீஸ் தொடங்கு கிறது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே முழுமையான தாகும்.\nஓய்வு பெற்றவரும் ஓய்வு அளித்த வரும்.31\n1732 அபூகத்தாதா ஹாரிஸ் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் “(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்று சொன்னார் கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே, ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைநம்பிக்கைகொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் எல்லா விதமான தொல்லையி)லிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன” என்று சொன்னார்கள்.32\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இவ்வுலகத்தின் தொல்லையிலி ருந்தும் துன்பத்திலிருந்தும் ஓய்வு பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்” என்று இடம்பெற்றுள்ளது.\nஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள்.\n1733 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்)33 இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் “முஸல்லா’ எனும் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று (“அல்லாஹு அக்பர்’ என்று) நான்கு “தக்பீர்’கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி) னார்கள்.34\n1734 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅபிசீனிய மன்னர் ��ஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை தொழுகைத் திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு “தக்பீர்’கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.35\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1735 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அஸ்ஹமா’ எனும் நஜாஷீ (மன்னரு)க்கு நான்கு “தக்பீர்’ கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.36\n1736 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்று அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் (நஜாஷீ மன்னர்) அஸ்ஹமா இறந்து விட்டார்” என்று கூறினார்கள். பின்னர் எழுந்து எங்களுக்கு முன்னால் நின்று அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதாôர்கள்.37\n1737 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் எழுந்து இரு வரிசையாக அணி வகுத்தோம்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1738 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் சகோதரர் ஒருவர் -அதாவது நஜாஷீ- இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுங்கள்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nமண்ணறை (கப்று) அருகில் (இறுதித் தொழுகை) தொழுவது.\n1739 சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட பின் அதன் மண்ணறை (கப்று) அருகில் நின்று நான்கு “தக்பீர்’கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என ஷஅபீ (ஆமிர் பின் ஷராஹீல்-ரஹ்) அவர்கள் கூறினார்கள்.\nநான் “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்” என ஷஅபீ அவர்களிடம் கேட்டேன். அதற்கு “நம்பத் தகுந்த வலுவான அறிவிப் பாளரான இப்னு அப்பாஸ் (ரலி)” என்று விடையளித்தார்கள்.38\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅவற்றில் ஹசன் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.\nமுஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரம் உலர்ந்திராத (புதிய) மண்ணறை (கப்று) நோக்கிச் சென்று நான்கு “தக்பீர்’கள் கூறி தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்” என இடம்பெற்றுள்ளது.\nஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆமிர் பின் ஷராஹீல் (ரஹ்) அவர்களிடம் “(இதை) உங்களுக்கு அறிவித்தவர் யார்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நம்பத் தகுந்தவரும் (நிகழ்ச்சியில்) கலந்துகொண்டவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தாம்” என்றார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் எதிலும் நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையில் நான்கு “தக்பீர்’கள் கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n1740 மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஇம்மூன்று அறிவிப்புகளிலும் “நான்கு தக்பீர்கள் கூறினார்கள்’ என்ற குறிப்பு இடம் பெறவில்லை.\n1741 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் (அதற்கான இறுதித் தொழுகை) தொழுதார்கள்.\n1742 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\n(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்’ அல்லது “இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்’ என மக்கள் தெரிவித்தனர். “நீங்கள் எனக்குத் தெரி வித்திருக்கக்கூடாதா” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு “இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள்.39\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1743 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கும்போது, (பெரும் பாலும்) நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். (ஆனால்) ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது ஐந்து தக்பீர்கள் கூறினார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) ஐந்து தக்பீர்கள் கூறுபவர்களாய் இருந்தார்கள்” என்று விடையளித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்றல்40\n1744 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபிரேதத்தைக் கண்டால் அது “உங்களைக் கடந்து செல்லும்வரை’ அல்லது “(கீழே) வைக்கப் படும்வரை’ அதற்காக எழுந்து நில்லுங்கள்.\nஇதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1745 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் (நடந்து) செல்லப்போவதில்லை என்றால், அது அவரைக் கடந்துசெல்லும் வரை, அல்லது அது அவரைக் கடந்துசெல் வதற்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்\nஇதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1746 மேற்கண்ட ஹதீஸ் ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர் களது அறிவிப்பில் “உங்களில் ஒருவர் பிரே தத்தைக் கண்டால் அதைப் பின்தொடரும் எண்ணம் இல்லாதபோது, அது கடந்து செல்லும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற் றுள்ளது.\n1747 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் பிரேதத்தைப் பின்தொடர்ந்து சென்றால், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வ���ண்டாம்\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1748 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின்தொடர்ந்து செல்பவர், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.42\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1749 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு பிரேதம் (ஜனாஸா) எங்களைக் கடந்து சென்றபோது உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்து நின்றோம். நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே, இது யூதப் பெண்ணின் பிரேதம்” என்றோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மரணம் என்பது திடுக்கிடச் செய்யும் ஒரு விஷயமாகும். எனவே, பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1750 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் தம்மைக் கடந்து சென்றபோது எழுந்து, அது (தமது கண்ணை விட்டு) மறையும்வரை நின்றார்கள்.\n1751 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு யூதரின் பிரேதத்திற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் எழுந்து, அது (கண்ணைவிட்டு) மறையும்வரை நின்றனர்.\n1752 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nகைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) “காதிசிய்யா’ எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், “இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜை யின் பிரேதமாயிற்றே” என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், “இது யூதரின் பிரேதம்’ எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது ஓர் (மனித) உயிரில்லையா” என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந���து நின்றார்கள். அப்போது அவர்களிடம், “இது யூதரின் பிரேதம்’ எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது ஓர் (மனித) உயிரில்லையா’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்” என்றனர்.44\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.\nஅதில் “அதற்கு அவர்கள் இருவரும் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்து சென்றது” என்று கூறியதாக ஹதீஸ் தொடர்கிறது.\nஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்கும் விதி மாற்றப்பட்டுவிட்டது.\n1753 வாகித் பின் அம்ர் பின் சஅத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நான் நின்றுகொண்டேயிருந்ததை நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் “ஏன் நிற்கிறீர்கள்” என்று என்னிடம் கேட்டார்கள். நான் “பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து நிற்கிறேன். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸே இதற்குக் காரணம்” என்றேன். அதற்கு அவர் கள் மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும்) ஹதீஸை அறிவித்தார்கள்:\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள். பின்னர் உட்கார்ந்து விட்டார்கள்” என அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1754 மஸ்ஊத் பின் அல்ஹகம் அல்அன் சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பிரேதங்களுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள்; பின்னர் உட்கார்ந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் யஹ்யா பின சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nவாகித் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் பிரேதம் வைக்கப்படும்வரை நின்றுகொண்டி ருப்பதைக் கண்டபோதுதான் நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்���து.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1755 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக் காலத்தில்) பிரேதத்தைக் கண்டு எழுந்து நிற்பதைப் பார்த்தபோது நாங்களும் நின்றோம்; (பிற்காலத்தில்) அவர்கள் உட்கார்ந்தபோது நாங்களும் உட்கார்ந்துவிட்டோம்.\nஇதை மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஇறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகை யில் செய்யும் பிரார்த்தனை.\n1756 அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன். அவர்கள், “அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்” என்று பிரார்த்தித்தார்கள்.\n இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங் குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக் கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக; இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக; இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங் குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக் கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக; இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக; இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக\nஅவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.\nஇந்த ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1757 அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்” என்று ஓதுவதை நான் செவி யுற்றேன்.\n இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவரு டைய பாவங்களை மாய்த்து இவரைக் காப் பாயாக இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங் குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டி யாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கி லிருந்து வெண்மையான ஆடை தூய்மைப் படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக; மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக.)\nஅந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பா���்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்\n1758 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉம்மு கஅப் (ரலி) எனும் பெண்மணி பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர் கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களைப் பின்பற்றி நானும் தொழுதேன். அத்தொழுகையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார் கள்.45\n– மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “உம்மு கஅப்’ எனும் பெயர் இடம்பெறவில்லை.\n1759 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சிறுவனாக இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல் களை) மனனமிட்டுவந்தேன். இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருப்பதே என்னை அவற்றைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, பிரசவ இரத்தப்போக்கில் இறந்துபோன பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிற்காக தொழுவித்தபோது, சடலத் தின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள்” என்று (சமுரா (ரலி) கூறியதாக) இடம்பெற்றுள்ளது.46\nஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் திரும்பிச் செல்வது.\n1760 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களது நல்லடக்கத்தை முடித்தபோது அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுட லான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதிலேறி அவர்கள் திரும்பினார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி நடந்துவந்தோம்.47\nஇந்�� ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்த பிறகு அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதை ஒரு மனிதர் பிடித்துக்கொள்ள அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறிக்கொண்டார்கள். அது சீராக ஓடலாயிற்று. நாங்கள் அதைப் பின் தொடர்ந்து விரைந்து நடக்கலானோம். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், “இப்னுத் தஹ்தாஹ் அல்லது அபுத்தஹ்தாஹ் (அறிவிப்பாளர் ஷுஅபாவிடமிருந்து அறிவிப்பவரின் ஐயம்) அவர்களுக்காக சொர்க்கத்தில் எத்தனையோ பேரீச்சங்குலைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்.48\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஉட்குழியும் பிரேதத்தின் மீது செங்கற் களை அடுக்குவதும்.49\n1761 ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, “(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங் கள்\nகப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (பிரேதத்தை) வைப்பது.\n1762 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்றுக்குள் சிவப்புப் போர்வை ஒன்று விரிக்கப் பட்டது.50\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அபூஜம்ரா என்பவரின் பெயர் நஸ்ர் பின் இம்ரான் என்பதாகும். (இங்கு இடம்பெறாத மற்றொருவரான) அபுத்தய்யாஹ் என்பாரின் பெயர் யஸீத் பின் ஹுமைத் ஆகும். இவர்கள் இருவரும் (குராசான் நாட்டிலுள்ள) “சர்கஸ்’ எனும் நகரத்தில் இறந்தனர்.\nமண்ணறை(யின் மேற்பகுதி)யைத் தரைக்குச் சமமாக்குதல்51\n1763 ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள “ரோடிஸ்’ தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப���போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட் டார்கள். பின்னர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1764 அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “எந்த உருவப் படங்களையும் நீ அழிக்காமல் விடாதீர்” என்று கூறியதாக இடம்பெற்றுள் ளது.\nகப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது.\n1765 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப் பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறி விப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1766 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகப்றுகள் காரையால் பூசப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.\nகப்றுமீது அமர்வதோ அதன் மீது தொழுவதோ கூடாது.\n1767 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர், ஒரு நெருப்புக் கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத் தலத்தின் (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1768 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅடக்கத் தலங்கள் (கப்று)ம��து உட்காரா தீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.\nஇதை அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1769 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.\nஇதை அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nபள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது.\n1770 அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஆயிஷா (ரலி) அவர்கள், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் எவ்வளவு விரை வாக மக்கள் மறந்துவிடுகின்றனர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினார்கள்.52\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1771 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nசஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது அவரது பிரேதத்தைப் பள்ளி வாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப்போவ தாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது பிரேதம் நபி (ஸல்) அவர்களின் துணைவி யரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து, அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப் பட்டது. பிறகு “மகாஇத்’ எனும் இடம் நோக்கி இருந்த “பாபுல் ஜனாயிஸ்’ தலைவாயில் வழி யாகப் பிரேதம் வெளியே கொண்டுசெல்லப் பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதா கவும் “பிரேதங்களைப் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது’ என்று அவர்கள் பேசிக்கொள்வதாகவும் நபி (ஸல்) அவர் களுடைய துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான் “மக்கள் தங்க ளுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப் பட்டுக் குறை கூறுகின்றனர் பள்ளிவாசலுக் குள் ஒரு பிரேதத்தைக் கொண்டுசென்றதற் காக எங்களை அவர்கள் குறை சொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப் பகுதியில்தான் தொழுகை நடத்தி னார்கள்” என்று கூறினேன்.\nஇதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1772 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nசஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது “அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசெல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைளா எனும் பெண்மணியின் இரு புதல்வர் களான சுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினார்கள்.53\n(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் கூறுகின் றேன்:) சுஹைல் பின் தஅத் என்பதே அவரது பெயராகும். பைளா என்பது அவருடைய தாயாரின் (புனை) பெயராகும்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅடக்கத் தலங்களில் நுழையும்போது கூற வேண்டியதும் அடக்கம் செய்யப் பட்டிருப்பவர்களுக்காகப் பிரார்த்திப் பதும்.\n1773 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்’ பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:\nஅஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.\n(பொருள்: இந்த அடக்கத் தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே உங்கள்மீது சாந்தி பொழி யட்டும் உங்கள்மீது சாந்தி பொழி யட்டும் நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “உங்களிடம் வந்துவிட்டது’ (அ(த்)தாக்கும்) எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.\n1774 அப்துல்லாஹ் பின் கஸீர் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “ஆம் (அறிவியுங்கள்)’ என்று கூறி னோம் என முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.\nமற்றோர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது:\nஒரு நாள் முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா பின் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள், “நான் என்னைப் பற்றியும் என் அன்னையைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா” என்று கேட்டார்கள். அவர்கள் தம்மை ஈன்றெடுத்த அன்னையைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள் என்று நாங்கள் எண்ணி னோம். பிறகு அவர்கள் கூறினார்கள்:\n(ஒரு நாள் அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் என்னைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம் (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:\nநபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண் டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.\nஉடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் “அல்பகீஉ’ பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்க���்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்; அவர்களுக்கு முன் னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து “ஆயிஷ் உனக்கு என்ன நேர்ந்தது உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது” என்று கேட்டார்கள். நான் “ஒன்றுமில்லை’ என்றேன். அதற்கு அவர்கள் “ஒன்று, நீயாகச் சொல்லிவிடு” என்று கேட்டார்கள். நான் “ஒன்றுமில்லை’ என்றேன். அதற்கு அவர்கள் “ஒன்று, நீயாகச் சொல்லிவிடு இல்லாவிட்டால் நுண்ணறிவாள னும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்” என்று கூறினார் கள். நான் “அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும் இல்லாவிட்டால் நுண்ணறிவாள னும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்” என்று கூறினார் கள். நான் “அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்” என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் “ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா” என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் “ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்று கேட்டார்கள். நான் “ஆம் மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். -(பொதுவாக) நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்- (எனவே தான், மறைவாக நின்று அவர் எ��்னை அழைத்தார்.) நான் நீ உறங்கிவிட்டதாக நினைத்தேன். உன்னை எழுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. நீ தனிமையில் இருப்பதை நினைத்து பயந்துவிடுவாய் என்று நான் அஞ்சினேன். (எனவே, உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை.) அப்போது ஜிப்ரீல் “உம் இறைவன் உம்மை “பகீஉ’வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்’ என்று கூறினார்” என்றார்கள்.\nதொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\n அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.\n(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும் நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)\n1775 புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு, அவர்கள் அடக்கத் தலங்களுக்குச் செல்லும்போது கூற வேண்டியதைக் கற்றுக் கொடுத்துவந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களில் ஒருவர் “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ ல(க்)குமுல் ஆஃபிய்யா’ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாகக்) கூறினார்.\n(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் சாந்தி பொழியட்டும் நாம் அல்லாஹ் நாடினால் (உங்களிடம்) வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன்.)\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட வாசக அமைப்பு இடம்பெற்றுள்ளது.\nஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவ���ப்பில் “அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி” என்று தொடங்குகிறது.\nநபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்திக்க இறைவனிடம் அனுமதி கோரியது.\n1776 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1777 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nநபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர் களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1778 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநான் உங்களை அடக்கத் தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்ற வற்றை அருந்தாதீர்கள்.\nஇதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nதற்கொலை செய்தவனுக்கு (இறுதி)த் தொழுகையைக் கைவிட்டது\n1779 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.54\n1780 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(தானியங்களில்) ஐந்து “வஸ்க்’குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து “ஊக்கியா’க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.2\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1781 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்டவாறு) கூறியதை நான் கேட்டேன். அப்போது அவர்கள் தம்முடைய ஐந்து விரல்களால் சைகை செய்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்களைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\n1782 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(தானியங்களில்) ஐந்து “வஸ்க்’குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளி யில்) ஐந்து “ஊக்கியா’க்களுக்குக் குறைவான வற்றில் ஸகாத் இல்லை.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1783 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபேரீச்சம் பழத்திலும் தானியத்திலும் ஐந்து “வஸ்க்’குகளைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1784 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதானியத்திலும் பேரீச்சம் பழத்திலும் ஐந்து “வஸ்க்’குகளை எட்டாதவரை ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து “ஊக்கியா’க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறி விக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஆயினும், அவற்றில் “பேரீச்சம் பழம்’ (தம்ர்) என்பதற்கு பதிலாக “பழம்’ (ஸமர்) என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது.\n1785 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவெள்ளியில் ஐந்து “ஊக்கியா’க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. பேரீச்சம் பழத்தில் ஐந்து “வஸ்க்’ குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2018/jan/25/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2850578.html", "date_download": "2019-01-23T19:37:01Z", "digest": "sha1:W5XIAD2QCV6CJDXHI63HL66HBTQ56ICW", "length": 11861, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "நஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி- Dinamani", "raw_content": "\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nPublished on : 25th January 2018 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபட்டுக்கோட்டை: சிக்கன முறையில் பயிர் பாதுகாப்பு மேற்கொண்டு நஞ்சில்லா உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.\nநம்மால் பயன்படுத்தப்படும் நவீன பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏராளம் இருந்தாலும், சின்னச்சின்ன பொறிகளை பயன்படுத்தி அதிக செலவில்லாமல் பூச்சிகளைக் கடடுப்படுத்தி பயிர் பாதுகாப்பு செய்யலாம். நிறக்கவர்ச்சிப் பொறி, ஒளிக்கவர்ச்சி பொறி, இனக்கவர்ச்சி பொறி ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பூச்சிகளை கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம்.\nமஞ்சள் வண்ண ஒட்டும் அட்டையை விவசாயிகள் தாங்களே தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு பிளைவுட் அட்டையில் மஞ்சள் நிற எனாமல் பெயிண்டை பூசி உலர வைத்து, அது உலர்ந்ததும் மேற்பரப்பில் வெள்ளை கிரீஸ் அல்லது சாதாரண பசையைத் தடவி மூங்கில் குச்சி உதவிக்கொண்டு செடிகளின் இலைப்பரப்புக்கு மேலே ஏக்கருக்கு 6-8 இடங்களில் வைக்க வேண்டும்.\nஇதன் முலம் சாறு உறிஞ்சும் வெள்ளை ஈ, அசுவினி, இலையை சுரண்டும் பூச்சி ஆகியவை மேற்பரப்பிலுள்ள பசையில் ஒட்டிக்கொள்ளும். அதிக அளவில் பூச்சிகள் ஒட்டிய பிறகு சூடான வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பூச்சிகளை அகற்றிவிட்டு, மீண்டும் அதை பயன்படுத்தலாம்.\nமஞ்சள் வண்ண அட்டையை தயாரிப்பது போலவே நீல வண்ண அட்டையை தயார் செய்து ஏக்கருக்கு 10-15 பொறிகள் அமைத்து நெற் பயிரில் இலைப்பேனையும், வெள்ளை வண்ண அட்டையைப் பயன்படுத்தி நரவாய் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.\nபூச்சிகளை ஒளிக்கவர்ச்சித் தத்துவத்தில் கவரப்பட்டு தாய் பூச்சிகளை விளக்குப் பொறி முலம் கண்காணித்து கட்டுப்படுத்தலாம். பூச்சிகள் தாக்கம் அதிகமாக உள்ள வயல்களில் தரைமட்டத்திலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குமாறு ஏதேனும் ஒரு மூலையில் ஏக்கருக்கு 2 என்ற எண்ணிக்கையில் விளக்குப் பொறியை வைத்து மாலை\n6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் பயன்படுத்த வேண்டும். கூடுதல் நேரம் பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகள் கவரப்பட்டு அழிந்து விடும் அபாயம் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nபறவை அமர்வு: நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்களில் தாய்புழுக்களைக் கட்டுப்படுத்த மூங்கில் குச்சிகள் அல்லது காய்ந்த மரக்கிளையை கொண்டு ஏக்கருக்கு 5 இடங்களில் பறவை அமர்வு வைக்க வேண்டும். அதில் அமரும் பறவைகள் வயல்வெளிகளில் சுற்றித் திரிந்து பூச்சிகளை பிடித்து உண்ணத் தொடங்கி விடும்.\nஇனக்கவர்ச்சிப்பொறி: தற்போது இனக்கவர்ச்சிப் பொறிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 30 நாள்களுக்கு 1 முறை பொறியில் உள்ள கவர்ச்சிப் பொறியை மாற்ற வேண்டும். இந்த கவர்ச்சிப் பொறியில் ஆண் அந்துப்பூச்சிக் கவரப்படுவதால் இனப்பெருக்கம் நடைபெறாமல் பெண் அந்து பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.\nஇவ்வாறு எளிய முறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டால், நஞ்சில்லா உணவுப் பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்ய முடியும் என பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்��ள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/38387-amitabh-bachchan-and-jaya-bachchan-s-celebrated-their-45th-anniversary-on-sunday.html", "date_download": "2019-01-23T21:36:28Z", "digest": "sha1:GF5IX5HGSGFUBZVHG4LXNE2JZULMQGUM", "length": 11693, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "அமிதாப் - ஜெயா தம்பதிக்கு மருமகள் ஐஸ் வாழ்த்து: இது இன்ஸ்டா வைரல்! | Amitabh Bachchan and Jaya Bachchan's celebrated their 45th anniversary on Sunday", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஅமிதாப் - ஜெயா தம்பதிக்கு மருமகள் ஐஸ் வாழ்த்து: இது இன்ஸ்டா வைரல்\nஅமிதாப் - ஜெயா தம்பதியின் 45-வது திருமண நாளையொட்டி, அவர்களது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.\nஅமிதாப் பச்சன் - ஜெயா பாதுரி இணை 80'களில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த ஜோடி. திருமணத்திற்கு பிறகு சிற்சில சர்ச்சைகளில் சிக்கினாலும், இந்தத் தம்பதி தங்கள் குடும்பமே பிரதானம் என்று உணர்ந்து இல்வாழ்க்கையில் திரைப் பிரபலங்களிடையே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.\nஇந்தத் தம்பதியினர் தங்களது 45வது திருமண நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். இதையொட்டி பிக் பி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரசிகர்களுக்கு எல்லாம் நன்றிகளைத் தெரிவித்தார். மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஜெயா பச்சனுக்கு தான் ரோஸ் வழங்குவது போல் இருக்கும் கறுப்பு - வெள்ளைப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, தன் மனைவிக்கு அன்பையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார்.\nஇவர்களின் மகனான நடிகர் அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில் தனது பெற்றோரின் படத்தை வெளியிட்டு வாழ்த்து செய்���ி அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தினார்.\nபிக் பி - ஜெயா பச்சனுக்கு 1973 ஆம் ஆண்டு நடந்த திருமணத்திற்கு பிறகு முதலில் வெளிவந்த \"அபிமான்\" என்ற திரைப்படத்தின் ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு \"நீங்கள் இருவரும் சிரிப்பும் அன்பும் நிறைந்து மேலும் 45 வருடங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். ஹாப்பி அன்னிவெர்சரி அம்மா, அப்பா. ஐ லவ் யூ\" என்று தனது வாழ்த்தை பதிவிட்டு இருந்தார் அபிஷேக்.\nலேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பது போல், அமிதாப்-ஜெயாவின் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் தமது வாழ்த்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கவனம் ஈர்த்தார்.\nஅந்த வாழ்த்துச் செய்தி 4 லட்சம் லைக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாமனார் - மாமியார், மகள் ஆராத்யா, நாத்தனார் மகன் அகஸ்தியா ஆகியோருடன் தான் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, \"ஹாப்பி அனிவெர்சரி அம்மா, அப்பா. அன்பு, ஆரோக்கியம் மற்றும் சந்தோசம் எப்போதும் நிறைந்து இருக்கட்டும். வாழ்த்துக்கள்\" என்று குறிப்பிட்டிருந்தார் ஐஸ். இந்தப் படம் இணையத்தில் வைரலும் ஆனது.\nஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலுக்கு செல்லும் முன்பு தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட சில ரெட் கார்ப்பெட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளித்து குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n04-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nடாப் 5 கிரிக்கெட் பணக்காரர்கள்\nபுதிய சாதனை படைத்த ஆளப் போறான் தமிழன் பாடல்\nநீட் தேர்வு: தேசிய அளவில் தமிழக மாணவி 12ம் இடம்\nதீபிகா படுகோனேவுடன் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்\nரஜினியை தமிழில் வாழ்த்திய அமிதாப் பச்சன்\nபிங்க் ரீமேக் - அஜித்துடன் இணையும் வித்யா பாலன்\nஜி.வி.பிரகாஷை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/page/3/", "date_download": "2019-01-23T20:05:56Z", "digest": "sha1:ERVYKYXBBQFG64NSACFFFUQR3GRIFPSH", "length": 22295, "nlines": 171, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Page 3 of 73 - Stay Connect with your Community", "raw_content": "\nஐ.நா. ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையை பாதிக்காது: கனேடிய பிரதமர்\nகுடியேற்றத்திற்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம், கனடாவின் இறையாண்மையை பாதிக்காது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியர்களிடம் கலந்தாலோசிக்காது ஐ.நா. ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடப்பட்டது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அதற்கு தொடர்ந்து பதிலளித்த பிரதமர், ”முழு உலகமும் குடியேற்றவாசிகள் தொடர்பான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் கனடா தனது அணுகுமுறைகளை பிற நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள முடியும்.Read More →\nமெங் வான்சூவின் வழக்கை சட்டரீதியில் தீர்க்க முடியும் – ஹூவாவி நிறுவுனர் நம்பிக்கை\nகனடாவில் கைதுசெய்யப்பட்ட ஹுவாவி நிறுவன அதிகாரி மெங் வான்சூ தொடர்பான வழக்கை சட்ட நடைமுறைகளின் பிரகாரம் தீர்க்கலாமென, அவரது தந்தையும் ஹூவாவி நிறுவனத்தின் நிறுவுனருமான ரென் ஸெங்பெய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனா மத்திய தொலைக்காட்சி சேவைக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கனடாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது புதல்வியின் பாதுகாப்பு தொடர்பாக சீன அரசாங்கம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதையிட்டு அவர் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குRead More →\nகாணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அரசாங்கம் தீவிரமாக செயல்படும்: அமைச்சர்கள்\nகாணாமல் போனவர்களை வெகுவிரைவில் கண்டுபிடிப்பதற்கு கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். புர்கினோ ஃபாசோவில் காணாமல் போன எடித் ப்ளசிஸின் குடும்பத்தினரை கனேடிய அமைச்சர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃப்றீலண்டம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மறி க்ளோட் ஆகியோரே இச்சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தனர். மற்றுமொரு கனேடியர் புர்கினோ ஃபாசோவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் வெளியான செய்தியைRead More →\nHuawei 5G தடைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் : கனடாவிற்கான சீன தூதுவர்\nகனடாவில் 5G வலையமைப்புகள் மற்றும் ஹூவாவி நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் தொழிநுட்பங்களை தடைசெய்தால் அந்த நாடு பெரும் விளைவுகளைச் சந்திக்கும் என்று கனடாவிற்கான சீன தூதுவர், ஒட்டாவா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு தரப்புக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பாரிய வர்த்தக நெருக்கடிகளை அடுத்து அவர் நேற்று (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்தார். சீன தூதுவர் லூ ஷாயி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், கனடா எதிர்நோக்கப்போகும் விளைவுகள் தொடர்பாக மேலதிகRead More →\nசம்பூரில் கனடிய தமிழ் பேரவை (CTC) கட்டிக்கொடுத்த வீடுகளின் அவலம் – காணொளி\nகனடிய தமிழ் காங்கிரஸின் நிதிப்பங்களிப்பின் கீழ், மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கிழக்கு அபிவிருத்தி செயலவையின் கண்காணிப்பு அறிக்கை. கனடிய தமிழ் காங்கிரஸின் நிதிப்பங்களிப்பில், கிழக்கு மாகாணத்தில் சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. இந்த அடிப்படையில் மேற்படி திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் எமது குழுவினர் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தக் கள ஆய்வின்போது, நாம் திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சொல்லப்படும், இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து, நிலைமைகளை ஆராய்ந்தோம். எந்த மக்களுக்காக மேற்படிRead More →\nரொறன்ரோ புறநகர் பகுதிகளில் சுற்றிவளைப்பு : 19 பேர் கைது\nரொறன்ரோ புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள்மீது போதைப்பொருள் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பாக 148 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. டேரம் பொலிஸார், றோயல் கனேடியன் பொலிஸார், ஒன��ராறியோ மாகாணப் பொலிஸார், ரொறன்ரோ, பீல், கிங்ஸ்டன் மற்றும் ஹால்டன் பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 2.1 மில்லியன் டொலர் பணமும் போதைப்பொருள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 19 பேரில்Read More →\nமேற்கு ஆபிரிக்காவில் கனேடியர் கடத்தப்பட்டார்\nமேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோ என்ற பகுதியில் கனேடியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த கடத்தல் சம்பவம் மாலியின் எல்லைக்கு அருகே நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிளமெண்ட் சாவாடோகோ, ஜிகாதித் தாக்குதல்களில் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் எச்சரித்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். குறித்த நபர் நைஜர் எல்லைக்கு அருகில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதேவேளை குறித்த பகுதியில் கடந்த டிசம்பர் 15 ஆம்Read More →\nகனடிய தமிழர் பேரவை (CTC) மீதான குற்றச்சாட்டுகளும், குழப்பங்களும்\nகடந்த காலங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளியான கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மேலான தகாத நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது புகார் தொடர்பான செய்திக்கு கடந்த நவம்பர் (2018) மாத நடுப்பகுதியில் முதன்முதலாக கனடிய தமிழ் காங்கிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் பணியாளர் ஒருவர் தரக் குறைவாக நடந்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டும் புகார் ஒன்று பேரவைக்கு கிடைத்திருக்கிறது. இக் குற்றச்சாட்டைப் பேரவைRead More →\nகனடா அடைக்கலம் வழங்கியதால் நானும் அதிர்ஸ்டசாலி – றஹாஃவ் மொஹமட்\nகனடா தஞ்சம் வழங்கிய சவூதி அரேபியாவைச் சேர்நத 18 வயது பெண் (Rahaf Mohammed ), கனடா இவ்வாறு தமக்கு அடைக்கலம் வழங்கி தாம் ரொரன்ரோவை வந்தடைந்த சம்பவம் தன்னையும் அதிஸ்டசாலிகள் பட்டியலில் இணைத்துள்ளது என்று விபரித்துள்ளார். செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு விபரித்துள்ள அவர், தன்னைப் போன்று தப்பித்துச் செல்ல முயன்ற வேளையில் காணாமல் போன பல பெண்கள் குறித்து தனக்கு தெரியும் என்றும், ஆனால்Read More →\nதமிழர்களுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனேடிய பிரதமர்\n��னேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கல் கொண்டாடியுள்ளார். ரொறன்ரோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் பொங்கி அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார். கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். இந்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கனடாவில் அதிகளவிலான ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இந்தநிலையிலேயே கனடாவில் பொங்கல்Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jan-01/cars/127260-storm-affected-vehicles-tips.html", "date_download": "2019-01-23T19:47:08Z", "digest": "sha1:NGMDXZE5ITEYMCUHE72GIIPF6CQSMOEQ", "length": 19218, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "புயலுக்கு முன்னும் பின்னும்... உங்கள் கார்களை என்ன செய்ய வேண்டும்? | storm affected vehicles - tips - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்���ும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nமோட்டார் விகடன் - 01 Jan, 2017\nமோட்டார் விகடன் விருதுகள் 2017\nக்விட்டில் ஒரு க்விக் எஸ்கேப்\nபுயலுக்கு முன்னும் பின்னும்... உங்கள் கார்களை என்ன செய்ய வேண்டும்\n - பழைய கார் - ஸ்கோடா லாரா\nமனம் கவருமா மாருதியின் இக்னிஸ்\nஇப்படித்தான் இருக்கும் புது ஸ்விஃப்ட்\nசிற்பக் கூடத்தில் கடவுளும் விற்பனைக்கு உண்டு\nசூப்பரா சுஸுகி ஜிக்ஸர் SF-Fi\nஉயரங்களிலும் வேகம் காட்டும் பஜாஜ் டோமினார்\n2017 டிரெய்லர் - பைக்ஸ்\nகோச் இல்லை... பயிற்சி இல்லை... தனியாக ரேஸ் ஓட்டும் நிரஞ்சனி\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nரீடர்ஸ் ரெவ்யூ - ஃபோர்டு எண்டேவர்\nபுயலுக்கு முன்னும் பின்னும்... உங்கள் கார்களை என்ன செய்ய வேண்டும்\nடிப்ஸ் - பாதுகாப்புதமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார், அ.சரண்குமார்\n‘வருமா, வராதா’ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த ‘வர்தா’ வந்து... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த வர்தா புயலின் பாதிப்பில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 மரங்களும், சுமார் 1,000 கார்/பைக்குகளும் சேதமாகியுள்ளன. இந்தப் புயல் நமக்குப் பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது. புயலுக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியது என்ன\n*வெயில் நேரங்களில் வேண்டுமானால், மரங்கள் நமக்கும் கார்களுக்கும் பாதுகாப்பு. ஆனால், மழை மற்றும் புயல் நேரங்களில் ஆபத்து. எக்காரணம் கொண்டும், மரங்களுக்கு அருகிலோ, விளம்பர பேனர்கள், கட்-அவுட்கள் போன்ற ஹெவி வெயிட் சமாச்சாரங்களுக்கு அருகிலோ காரை நிச்சயம் பார்க் செய்யக்கூடாது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nக்விட்டில் ஒரு க்விக் எஸ்கேப்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124609-isha-ambani-gets-engaged-to-anand-piramal.html", "date_download": "2019-01-23T19:46:31Z", "digest": "sha1:FGQYLLPTV6QNHHIBELIASCLZAJ346HGM", "length": 24666, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "பிரபலங்களின் குதூகலம்... களைகட்டிய இஷா அம்பானி நிச்சயதார்த்தம்! | Isha Ambani gets engaged to Anand piramal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/05/2018)\nபிரபலங்களின் குதூகலம்... களைகட்டிய இஷா அம்பானி நிச்சயதார்த்தம்\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரபல நிறுவனமான பிரமல் குரூப்ஸின் உரிமையாளர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் மும்பையில் நிச்சயார்த்தம் நடந்தது.\nமும்பை நகரம், இந்த ஆண்டில் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் திளைத்திருக்கப்போகிறது என்றே கூறலாம். நேற்று பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. அடுத்து, முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமணங்கள்தாம், டாக் அப் தி மும்பை டவுன்\nஏற்கெனவே, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம், பிரபல வைரத் தொழிலதிபரான ரசூல் மேத்தாவின் மகள் ஷோல்கா மேத்தாவுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரபல நிறுவனமான பிரமல் குரூப்ஸின் உரிமையாளர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் கடந்த திங்கள்கிழமை, மும்பையிலுள்ள மஹாபலேஷ்வர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணமும் டிசம்பர் மாதமே நடைபெறவுள்ளது. இந்த நிச்சயார்த்த நிகழ்ச்சியில், நடிகர் ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர்கள் அமீர்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல மும்பை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவ் விழாவில், அனில் அம்பானி குடும்ப��்துடன் கலந்துகொண்டார். தொழில்ரீதியாக, முகேஷ் அம்பானியுடன் நீண்ட நாள்கள் கருத்து வேறுபாட்டிலிருந்த அனில் அம்பானி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிட்டதக்கது.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nஇஷா அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆடிய டான்ஸ் ஸ்டெப்ஸ் சமூகவலைதளங்களில் வைரலானது. நீதா அம்பானியும் இஷா அம்பானியும், ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்திலிருந்து `நவ்ராய் மஜ்ஹி’ (Navrai Majhi) பாடலுக்கு நடனமாடினர் .\nதன் நிச்சயதார்த்த உடையாக,வெளிர் பிங்க் நிறத்தில், தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்காவை அணிந்திருந்தார் இஷா அம்பானி. இதனை வடிவமைத்தது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் சம்பியாசாஷி முகர்ஜி. இந்த லெஹங்காவுக்குப் பொருத்தமாக, வைர நெக்லஸ் மற்றும் கம்மல் அணிந்திருந்தார்.\nஇஷாவை மணக்கவிருக்கும் ஆனந்த் பிரமல், தற்போது பிரமல் குரூப்ஸின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் படித்துவிட்டு, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் `பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்' (Business Administration) படிப்பை முடித்திருக்கிறார். நிச்சயதார்த்ததுக்குமுன், இஷா அம்பானிக்கு ஆனந்த் பிரமல் புரொபோஸ் செய்த புகைப்படம், சமூகவலைதளங்களில் பிரபலமானது. இவருக்கு நந்தினி பிரமல் என்ற சகோதரி இருக்கிறார்.\nஅம்பானியும், பிரமலும் நீண்ட நாள்கள் குடும்ப நண்பர்களாக இருப்பவர்கள். முகேஷ் அம்பானி, ஆனந்த பிரமலுக்குத் தொழில்ரீதியாக குருவாக இருந்திருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு, ஆனந்த் பிரமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கலாமா அல்லது தொழிலதிபர் ஆகலாமா என்ற குழப்பத்தில் இருக்க, அதற்கு முகேஷ் அம்பானி ``ஒரு தொழிலதிபராக இருப்பது கிரிக்கெட் விளையாடுவது போன்றது; அதுவே ஓர் ஆலோசகராக இருப்பது, அந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக இருப்பது போன்றது\", என்று அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்துதான், ஆனந்த் தன் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்த இரு குடும்பங்களும் தனிப்பட்ட மு���ையில் இணையவிருக்கும் நிலையில், தொழில்ரீதியாகவும் பலமாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n\"இவ்ளோ பிரச்னைல இருக்கும்போது ஜெயலலிதா நினைவு மண்டபம் முக்கியமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-dec-05/series/136316-spiritual-questions-and-answers.html", "date_download": "2019-01-23T20:45:45Z", "digest": "sha1:A5T3HKAVG2EDUIVQQBP5HEOHQKCW6276", "length": 34340, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "கேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா? | Spiritual Questions and Answers - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா ���ொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nசக்தி விகடன் - 05 Dec, 2017\nவல்லக்கோட்டை முருகனுக்கு கார்த்திகைதோறும் புஷ்பாஞ்சலி\n“கையில் உழவாரம்... வாயில் தேவாரம்\nநாகம் வந்தது... நாராயணன் வெளிப்பட்டார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\n - மகா தேவ ரகசியம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம்\n - டிசம்பர் 1 அன்றே கடைகளில்\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் ���ேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி-பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில் கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்கேள்வி-பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமா சாபமாஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமாவாழ்வை நிர்ணயிப்பது விதியாகேள்வி - பதில்பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா அறத்தின் அடையாளமாஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமாகேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமாகேள்வி-பதில் - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி-ப��ில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொ��ர்புகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமாகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்னகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்னகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமாகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமாகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமாகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமாகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமாகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமாகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\n உழவாரப் பணிக்குச் சென்றிருந்தோம். நிறைவில் வழிபாடு நடைபெற்றது. அப்போது பக்தர்களின் ‘அரோஹரா’ முழக்கத்தைக் கேட்ட என் பேரன், அதற்கான விளக்கத்தைக் கேட்டான். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் விளக்குங்களேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம�� தரிசனம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-23T21:09:53Z", "digest": "sha1:WEH6VYCLEI5DO4RXIHBE63SBAYUWVUBO", "length": 14453, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "சூரிய பகவானுக்கு முக்கியமான விரதம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு RELIGION சூரிய பகவானுக்கு முக்கியமான விரதம்\nசூரிய பகவானுக்கு முக்கியமான விரதம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nசூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மற்றுமொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்று அழைக்கிறோம்.\nஉத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான, தை மாத வளர்பிறையை தொடர்ந்து வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகின்றன. அந்த தினத்தில், சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.\nஇந்த சிறப்பு மிக்க தினத்தில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று நீராடலாம். நீராடும் போது, ஏழு எருக்கம் இலை, மஞ்சள் பொடி கலந்த அட்சதையை தலைக்கு மேலே வைத்துக் கொண��டு நீராட வேண்டும்.\nஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.\nகணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.\nசர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்ற வற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.\nரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் அதனால் அகன்று விடும்.\nமுந்தைய கட்டுரைவீட்டு கடனுக்கு வட்டி மானியம் : நடுத்தர வருவாய் பிரிவினருக்கு கூடுதல் சலுகை அறிவித்தது மத்திய அரசு\nஅடுத்த கட்டுரைபாஜகவை ஆட்சில் இருந்து அகற்ற மெகா கூட்டணி - ராகுல் காந்தி\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nபலன் தரும் பாத யாத்திரை\nசபரிமலை விவகாரம் : கேரள மக்களே முடிவு செய்யட்டும் : ராகுல் காந்தி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-01-23T20:11:22Z", "digest": "sha1:VZ73WBVHZ2PCPEBR2YDNTPSU3EQQG4QG", "length": 11508, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நஞ்சு முறிக்கும் அவுரிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசித்தா / நேட்ச்ரோபதி / மருத்துவம் / யுனானி\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nநீலி எனப்படும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்த அவுரி, பல மருத்துவப் பலன்களைக்கொண்டது. சிறந்த நஞ்சு நீக்கி. முற்காலத்தில் விவசாய நிலங்களில் அவுரியைப் பயிரிட்டு மண்ணில் இருக்கும் நச்சுகளை அகற்றுவார்கள். அவுரி இலையும் வேரும் பல்வேறு வகையில் பயன்படுபவை.\n“உரிய லவுரித் துழைத்தான் ஒதுபதினெண்\nஅறிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் – தெரிவரிய\nவாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்\nஎன அவுரியைப் பற்றி சொல்கிறது அகத்தியர் குணவாகடம்.\nபதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்டது அவுரி. இதன் இலையைக் குடிநீரில் போட்டுக் குடித்துவந்தால், வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், காமாலை, மாந்தம், மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள் நீங்கும்.\nஅவுரி இலை குடிநீரைத் தொடர்ந்து குடித்துவந்தாலோ, இலையை வேகவைத்து வதக்கிச் சாப்பிட்டுவந்தாலோ, உடல் பொன்னிறமாகும். வயிற்றில் இ��ுக்கும் புழுக்கள் அழியும்.\nஅவுரிக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உள்ளதால், மலச்சிக்கல் போக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அவுரி குடிநீர் அருந்தி வந்தால், மாலைக்கண் நோய் நீங்கும்.\nபாம்புக்கடிக்கு முதலுதவியாக அவுரி இலையைப் பச்சையாக அரைத்து, கொட்டை பாக்கு அளவுக்கு பாம்பு கடிபட்ட நபரை உட்கொள்ளச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nஅவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகை நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டைசெய்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நாள்தோறும் காலை, மாலை ஓர் உருண்டை சாப்பிட்டு, உப்பில்லா பத்தியத்தைக் கடைப்பிடித்தால், நரம்புச் சிலந்தி நோய் குணமாகும். இதனுடன், இந்த மருந்து உருண்டையை நரம்பு சிலந்தி நோய் இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுப்போட்டாலும் குணம் கிடைக்கும்.\nஒரு கைப்பிடி அவுரி இலையை எடுத்து, சிறிது மிளகுப் பொடி சேர்த்து, 400 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து 200 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி, தினமும் இருவேளை என ஒரு வாரம் குடித்துவர, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.\nஅவுரி இலையை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து அதனைச் சுமார் 200 மி.லி காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் மூன்று நாட்கள் குடித்துவர, மஞ்சள்காமாலை குணமாகும்.\nஅவுரி வேரையும் யானை நெருஞ்சில் இலைகளையும் சம எடை எடுத்து, அரைத்து எலுமிச்சைப் பழம் அளவுக்கு மோரில் கலந்து காலைதோறும் 10 நாட்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐ.டி. நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…\nவாட்ஸ் அப் இணையதளத்திற்கு தடை வருமா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nகுளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்\nதலைவலியாக இருந்தால் இந்த உணவுகளை தவிர்க்கவும்\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்��ல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375651", "date_download": "2019-01-23T21:16:45Z", "digest": "sha1:5VVCETYXSOD3IMIQBL7TMEEBDNPTDUTY", "length": 6932, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "என்.எல்.சி-யில் மின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி | Power generation has risen 2 times in NLC: Union Minister Pius Goyal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎன்.எல்.சி-யில் மின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி\nடெல்லி: என்.எல்.சி பற்றி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் பேட்டி அளித்தார். கடந்த 4 ஆண்டுகளில் என்.எல்.சி-யில் மின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். 2,700 மெகாவாட்டில் இருந்து 5,700 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று கூறினார். சூரியசக்தி மூலம் 4000 மெகாவாட் மின்சாரம் 2025க்குள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் 2020-2025-ம் ஆண்டில் என்.எல்.சி-யின் மொத்த உற்பத்தி 13,700 மெவா ஆக உயரும் என்று கூறினார்.\nதாமோதர் வேலி நிறுவனத்தில் இருந்து ரகுநாத்பூர் அனல்மின் நிலையத்தை வாங்க என்.எல்.சி முடிவு செய்துள்ளது. என்.எல்.சி லாபம் ரூ.2,369 கோடி என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஎன்.எல்.சி-யில் மின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி\nதேசிய கட்சிகளின் 50% சதவீத நிதியை கொடுத்தவர்கள் விவரம் தெரியவில்லை - ஆய்வறிக்கை தகவல்\n17 வயதில் இமயமலைக்கு சென்று கடவுளிடம் என்னை அர்ப்பணித்தேன் - பிரதமர் மோடி உருக்கமான பேச்சு\nஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அமைச்சர் பியூஸ் கோயலிடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு\nபுதிய வழக்குகள் தானாகவே 4 நாளில் பட்டியலிடப்படும் : தலைமை நீதிபதி விளக்கம்\nகேரளாவில் 53 காவல் நிலையங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு - நகை, பணம், கஞ்சா பறிமுதல்\n10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வறு��ை ஒழிப்புக்கு பயன்படாது : தேஜஸ்வி குற்றச்சாட்டு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=406737", "date_download": "2019-01-23T21:21:30Z", "digest": "sha1:FTM5LWOJTBJMU74W7OZFXKWFU2UKS6PU", "length": 10677, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 21 அரசுடைமை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு | In the last one year alone, the loss of Rs 25,000 crore to the 21 State Bank of India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடந்த ஒரு ஆண்டில் மட்டும் 21 அரசுடைமை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு\nஇந்தூர்: கடந்த ஆண்டில் 21 அரசு வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் 2017-18-ம் ஆண்டில் அரசு வங்கிகளுக்கு வங்கி மோசடி மூலம் ஏற்பட்ட இழப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரத்தை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சந்திரசேகர் கூறியதாவது:\nகடந்த 2017-18ம் நிதியாண்டில் 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளத���. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 390.75கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 224.86 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.ஆயிரத்து 928.25 கோடியும், அலஹாபாத் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 520.37 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ. ஆயிரத்து 303.30 கோடியும், யூசிஓ வங்கிக்கு ரூ.ஆயிரத்து 224.64 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஐடிபிஐ வங்கிக்கு மோசடி மூலம் ரூ.ஆயிரத்து116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 95.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 84.50 கோடியும், பேங்க் ஆப் மஹாராஷ்டிராவுக்கு ரூ.ஆயிரத்து 29.23 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.ஆயிரத்து15. 79 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190.77 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90.01 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89.25 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28.58 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.24.23 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை மோசடிகள் நடந்துள்ளன, எந்த வங்கியில் அதிகபட்சமாக மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார்.\nஅரசுடைமை வங்கி ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு\nதேசிய கட்சிகளின் 50% சதவீத நிதியை கொடுத்தவர்கள் விவரம் தெரியவில்லை - ஆய்வறிக்கை தகவல்\n17 வயதில் இமயமலைக்கு சென்று கடவுளிடம் என்னை அர்ப்பணித்தேன் - பிரதமர் மோடி உருக்கமான பேச்சு\nஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அமைச்சர் பியூஸ் கோயலிடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு\nபுதிய வழக்குகள் தானாகவே 4 நாளில் பட்டியலிடப்படும் : தலைமை நீதிபதி விளக்கம்\nகேரளாவில் 53 காவல் நிலையங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு - நகை, பணம், கஞ்சா பறிமுதல்\n10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வறுமை ஒழிப்புக்கு பயன்படாது : தேஜஸ்வி குற்றச்சாட்டு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_09_14_archive.html", "date_download": "2019-01-23T19:47:34Z", "digest": "sha1:V3DUPU2YDIFAWZRPONGK3PA2B5PPN7MX", "length": 26525, "nlines": 525, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-09-14", "raw_content": "\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை வேங்கடவன் துதி\nதுணைவியின் வேண்டுகோளுக்கிணங்க அன்று பாடியது\nசூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்\nஏழுமலை யானே எனையாளும் பெருமாளே\nவாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ\nபாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்\nஅன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே\nபொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல\nஉன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்\nஎன்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ\nபஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற\nமஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா\nதஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்\nநெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்\nவாழிவாழி யென வானோர்கள் கூத்தாட\nஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்\nதாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்\nதோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே\nதத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென\nநித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று\nசித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா\nசத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா\nவெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு\nதன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட\nமண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு\nவிண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்\nமலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி\nதலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே\nஅலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென\nஇலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்\nஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்\nகாதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா\nவீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்\nதீதுதனை முற்றும் தீர்த்���ிடுவாய் கோவிந்தா\nஎங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்\nபொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்\nதங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்\nபங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ\nஅம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்\nதம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்\nஇம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்\nஉம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே\nபாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை\nநாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ\nதேடி வருவார்கு திருமலையில் உனைக்காண\nகோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா பரந்தாமா\nமுற்றும் உன்புகழை முறையாக நான்பாட\nகற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்\nபற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்\nசற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்\nவேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்\nநாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்\nபேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்\nசோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்\nதாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்\nநீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்\nதூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்\nவேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்\nசெல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென\nஅல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை\nகொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா\nஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்\nLabels: இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை வேங்கடவன் துதி\nஇந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேடே\nஅன்று, நான் எழுதியது, இதோ \nஅறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய\nதிராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது\n ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்\nLabels: இது தேவையா , இந்தி திணிப்பு ஆணை வெளியிடல் திரும்பப் பெறுதல்\nகத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்\nLabels: இயலாமை முதுமை ஆனாலும் உணர்வுகள் வெளிப்பாடு\nதெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற தெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே\nவம்புதர பாகிஸ்தான் மேலும் ஒன்றே –சீனா\nவருகிறது துணைபோல நினைக்க இன்றே-எனவே\nதும்புவுட்டு வால்பிடிக்க முயல வேண்டாம்-இதுவே\nதொடர்கதையாய் ஆகிவிடின் துயரே ஈண்டாம்\nஅம்புதனை நோவதிலே பயனே இல்லை-மத்தியில்\nதெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற\nதெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே\nLabels: பாகிஸ்தான் சீனா எல்லை தொல்லை முடிவு காணல்\nஅண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே அனைவருமே மாலையிட்டு வணங்க நன்றே\nஅண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே\nஅனைவருமே மாலையிட்டு வணங்க நன்றே\nகண்ணான அவர்கொள்கை காற்றில் போக-பலரும்\nகைகழுவி விட்டதுவே உண்மை யாக\nஒன்றேதான் குலமென்று உரைத்த பின்னும்- உலகில்\nஒருவன்தான் தேவனென உரைக்க, இன்னும்\nஇன்றேதான் நிலையென்ன பாரு மிங்கே – பதில்\nஎவரேனும் சொல்வாரா கூறு மிங்கே\nவெற்றுக்கே ஆரவாரம் நடத்து கின்றார் –பகல்\nவேடமிட்டே வாழ்நாளைக் கடத்து கின்றார்\nஉற்றுத்தான் நோக்குவார் அறிந்த உண்மை\nஉண்டாகா ஒருநாளும் உரிய நன்மை\nLabels: அண்ணா பிறந்தநாள் விழா உண்மை நிலை கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை\nஇந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேட...\nகத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்\nதெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற தெளிவுடனே மு...\nஅண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே அனைவருமே மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015_05_31_archive.html", "date_download": "2019-01-23T19:56:06Z", "digest": "sha1:3V2VKD4D4R5RVL2KIYUYF47X3CRJGBMA", "length": 22698, "nlines": 497, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2015-05-31", "raw_content": "\nமழையே மழையே வாராயோ-நீரும�� மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ\nLabels: வான் சிறப்பு வையகம் வாழ வருதல் வளமை தருதல் கவிதை\nஎழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே\nஎழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே\nஎண்ணியதோர் காலமது இல்லை இன்றே\nஒழுக்கமின்றி அப்பணியைச் செய்வோர் சிலரால்\nஊர்தோறும் நடக்கின்ற செய்தி வரவால்\nஇதயத்தில் வேதனையே நிலையாய் ஆச்சே\nவழுக்குநிலம் ஆயிற்றாம் கல்வி இன்றே\nவகுப்பறையில் ஆசிரியர் உணர்தல் நன்றே\nLabels: ஆசிரியர் பணி அறப்பணி ஆனால் ஒருக்கமற்ற சிலரால் வந்தது சீர்கேடு\nLabels: மீனவர் தொல்லை தீரும் வழி உடன் காண வலியுறுத்தல் கவிதை புனைவு\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்\nஅவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்\nமாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை\nகூறுவது என்னவென ஆய்தே கூறும்\nகுற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்\nதேவையில்லா சாதிமதம் நீங்க நலமே\nLabels: சினம் கொள்பவர் தம்மையே ஆழிக்கும் குணம் உணர்தல் உணர்த்தல்\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் முடியவில்லை என்றாலும் முயல வேண்டும்\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும்\nமுடியவில்லை என்றாலும் முயல வேண்டும்\nகடிந்தொருவர் பேசினாலும் பொறுத்தல் வேண்டும்\nகண்ணியமாய் அவர்பிழை உணர்த்த வேண்டும்\nவடிந்துவிடும் வெள்ளமென வந்தக் கோபம்-உடன்\nவற்றிவிட அவர்நிலையோ பார்க்கப் பாபம்\nவிடிந்தவுடன் இருளோடி போதல் போன்றே –அவர்\nவெட்கமுற தலைசாயும் நிலையே சான்றே\nLabels: சமூகம் வாழும்நடைமுறை கூடிவாழ்தல் அமைதி காணல்\nவிருந்து, உண்ணும் வயதில்லை-நாளும் விடுமா வேதனை\nLabels: முதுமை தளர்ச்சி உடலுக்கு எழுத முயற்சி உள்ளத்திற்கு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்���ு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nமழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாரா...\nஎழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் கால...\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வ...\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் முடியவில்லை என...\nவிருந்து, உண்ணும் வயதில்லை-நாளும் விடுமா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137129.html", "date_download": "2019-01-23T19:48:06Z", "digest": "sha1:LWXQC4DDSAK3LKRFS6HXNGRSPCRS3REE", "length": 5637, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "29-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான ச���யலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nபக்கம் 1»29-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n29-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n29-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nellaikannan-kavitha-kannathasan_10823.html", "date_download": "2019-01-23T20:58:15Z", "digest": "sha1:SJ2KZSAKC4ZOSUCTI4HTZFWEGDOFFPS4", "length": 26290, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "Nellaikannan Kavithai about Kannathasan | நெல்லைக்கண்ணன் கவிதை - கண்ணதாசனுக்கு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nநெல்லைக்கண்ணன் கவிதை - கண்ணதாசனுக்கு\n1962ல் கவியரசர் கண்ணதாச்னை முதன் முதலாய்ப் போய்ப் பார்த்த போது வெளியேயிருந்து அவருக்கு நான் எழுதி அனுப்பிய கவிதை\nTags: கண்ணதாசன் நெல்லை கண்ணன் நெல்லை கண்ணன் கவிதை கண்ணதாசன் கவிதை Nellaikannan Kavithai Kannathasan Kannathasan Kavithai\nநான் எழுதிய முதற் கவிதை 14 வயதில்\nநெல்லைக்கண்ணன் கவிதை - கண்ணதாசனுக்கு\nஇவரிடம் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது\nதமிழுக்கு பொருத்தமான மகாநாடு. தமிழ் அழியாது பாதுகாப்போம் வாழ்த்துக்கள் . பொருத்தமான கட்டுரைகள் எல்லோரும் பார்க்கக் கூடியதாகப் பிரசுரிக்கவும் 2015 ஆம் ஆண்டு இந்த மகாநாட்டில் கலந்து கட்டுரை வாசிக்க எனக்கும் வாப்பு அளிக்க முடியுமா நான் சிரேஸ்ட விரிவுரையாளராக தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழ் துறையில் பணியடுகின்ரன் .\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங���கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...\nதில்லை திருப்புகழ் மாநாடு சிறப்பு பதிவு- ஆசிரியர் குரல்\nவாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு...\nதாயுமானவர் சமரச நெறி -முனைவர்.மு. வள்ளியம்மை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதர��சனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்��வி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, ���ோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/01/10/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-01-23T21:05:29Z", "digest": "sha1:RTAUTIW3UJGWZBI7XKRA5FIOHWMIONZG", "length": 41767, "nlines": 359, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 10, 2014\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: ரூபன் &பாண்டியன் நடத்தும் கட்டுரைப்போட்டி.\t29 பின்னூட்டங்கள்\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…\nகாலம் 21.2.2014 உலகத் தாய்மொழி நாள் அன்று இறுதி நாள் ஆகும்\nஉலகத்தாய் மொழி தினம் எப்படி வந்தது. சிறிய விளக்கம்- அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவர-21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது\nஇந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கட்டுரைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமாக சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…\n1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.\n2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.\n3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.\n4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…\n5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்\n1. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கட்டுரையே மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.\n2. கட்டுரையை தங்கள் பதிவில் 21/02/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.\n3. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்.\nஉங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய : rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com\nமுதல் பரிசு : பதக்கமும் + சான்றிதழ்\nஇரண்டாம் பரிசு : பதக்கமும் + சான்றிதழ்\nமூன்றாம் பரிசு : பதக்கமும் + சான்றிதழ்\nஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு போட்டியாளர்களுக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்…\nபுத்தகப் பரிசு : நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. அவர்கள் விரும்பும் நூல்களை திரு. முத்து நிலவன் ஐயா அனுப்புவார்கள். அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகலந்து கொள்பவர்கள் தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்… வெல்லுங்கள்… பதக்கமும்+ சான்றிதழும் அள்ளிச் செல்லுங்கள்…\n← டெங்குவின் கோரவத் தாண்டவம்\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய் →\n29 comments on “தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்”\nகால நீடிப்பு செய்ததை இட்டு மகிழ்ச்சி, அநேகம் பேர் பங்கு பற்ற நிச்சயம் வாய்ப்பளிக்கும். நல்ல யோசனை தான்\nதாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்து���்கள்…\nமன்னிக்கவும் பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்……\nபோட்டி சிறப்புற அமைய நல் வாழ்த்துக்கள் ரூபன்\nபொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த\nகோமதிஅரசு on 9:01 பிப இல் ஜனவரி 14, 2014 said:\nவணக்கம், வாழ்க வளமுடன்.இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ரூபன்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:42 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..அம்மா\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ on 6:19 பிப இல் ஜனவரி 14, 2014 said:\nபொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட\nஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nPingback: தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக�\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:43 முப இல் ஜனவரி 15, 2014 said:\nமிக்க நன்றி. பதிவை தங்கள் பக்கம் வெளியிட்டமைக்கு\n“உலகத் தாய் மொழி தினம்” பற்றிய கருத்தொடு அந்நாளில் போட்டியை நடாத்துவது மகிழ்ச்சி தருகிறது. போட்டி சிறப்புற எனது வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:45 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் on 7:52 முப இல் ஜனவரி 14, 2014 said:\nபொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்\nபொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்\nபொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்\nபொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை\nபொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:47 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..ஐயா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் \nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:48 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:49 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ.பாண்டியன் on 12:42 முப இல் ஜனவரி 14, 2014 said:\nஅறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கட்டுரைகள் வரட்டும். சிறப்பான போட்டியாக அமைந்து கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nதங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:51 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சியும் சகோதரன்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nகோவை கவி on 3:30 முப இல் ஜனவரி 13, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:52 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் on 8:11 முப இல் ஜனவரி 11, 2014 said:\nகால நீடிப்பு பலருக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையும்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:53 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும்கருத்துக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதங்கள் கருத்தே என் கருத்தும்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:54 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும்கருத்துக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nநல்ல முடிவு. நன்றி ரூபன்.\n> ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் posted: ” வணக்கம் வலையுலக நண்பர்களே…\n> தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும்\n> மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்…\n> வாருங்கள்…வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:55 முப இல் ஜனவரி 15, 2014 said:\nதங்களின் வருகைக்கும்கருத்துக்கும் வாழ்த்துக்ககும் மிக்க நன்றி..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதங்களின் கருத்துப்படி காலம் நீடிப்பு.. ஐயா\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:21 பிப இல் ஜனவரி 10, 2014 said:\nதைப்பொங்கலுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியின்\nஇறுதி தேதியை 10.01. 2014 என அறிவுறுத்தி இருந்தோம்\nபதிவர்கள் பலர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம்\nநடுவர்கள் மற்றும் நிர்வாகஸ்தர்களின் ஒப்புதலின்படி\nகட்டுரைப் போட்டிக்கான இறுதி தேதியை 21 .02. 2014\nஅன்று இரவு 12 மணி வரை (இந்திய நேரப்படி )\nநீடிப்பு செய்துள்ளோம் எனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்\nபதிவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி\nபோட்டிக்குரிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று\nமைதிலி கஸ்தூரி ரெங்கன் on 9:24 பிப இல் ஜனவரி 13, 2014 said:\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா \nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:45 பிப இல் ஜனவரி 13, 2014 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« டிசம்பர் பிப் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம��� வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/18/vhp.html", "date_download": "2019-01-23T19:57:40Z", "digest": "sha1:5UUZNOAKXLH6J7KON6VGFUHX7SG2YN3Z", "length": 14244, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க.வை குறி வைக்கிறது வி.எச்.பி. | vhp to campaign aganist dmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nதி.மு.க.வை குறி வைக்கிறது வி.எச்.பி.\nசட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க இந்து இயக்கங்களுடன் இணைந்துபிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் பாரத துணைத் தலைவர்வேதாந்தம் தெரிவித்தார்.\nராமேஸ்வரத்தில் கிராமக் கோவில் பூஜாரிகளின் 15 நாள் கோவில் வழிபாட்டுமுறைகள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட வேதாந்தம்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nஇந்து மத பழக்கங்களை கிண்டல் செய்வது தமிழக முதல்வர் கருணாநிதியின்வழக்கமாகி விட்டது. இந்த அரசால் எப்போதும் இல்லாத வகையில் விநாயகர்ஊர்வலம் தடை செய்யப்படுகிறது.\nராமேஸ்வரம் வில்லுண்டி தீர்த்த்தில் உள்ள சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவதுஇந்துக்களுக்கு ஓர் எச்சரிக்கை. பெரும்பான்மை இந்துக்களுக்கு சிறுபான்மையினரால்பாதிப்பு உள்ளது.\nதமிழக கோவில்களில் பக்தர்களால் வழங்கப்படும் பணம் வருடத்திற்கு ரூ110 கோடிஅளவுக்கு அறநிலையத்துறைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் கோவில்களுக்குமுழுமையான பராமரிப்பு செய்யப்படுவது இல்லை.\nகோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். இல்லையென்றால் கோவில்கள்கொள்ளையர்களின் கூடாரம் ஆகி விடும். கருணாநிதி இந்துக்களின் ஓட்டுக்களைபற்றி கவலைப்படவில்லை.\nவருகின்ற தேர்தலில் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மதித்து நடக்கும்அரசியல் கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டும். இந்த ��ேர்தலில் தி.மு.க.வைதோற்கடிப்பதற்காக நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.\nபல்வேறு இந்து இயக்கங்களை ஒன்றிணைத்து மக்களிடையே தி.மு.க.விற்கு எதிராகஆதரவு திரட்டுவோம் என்றார் வேதாந்தம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்… ஹைகோர்ட் உத்தரவு\nதாறு மாறு கட்டண உயர்வு.. ஆளுநர் மாளிகை முற்றுகை.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்துப் பேச 6 பேருக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎன்னாது அஜித்திற்கு நூல் விடறோமா.. அதெல்லாம் நாங்க நூலும் விடலை, கயிறும் விடலை..எச் ராஜா அடடே பேட்டி\nசிறப்பாக செயல்படுங்கள் பிரியங்கா காந்தி.. இந்திய தவ்ஹித் ஜமாஅத் வாழ்த்து\nவிரட்டி துரத்திய சந்தேக புத்தி.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவரும் தற்கொலை\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.. தாய்மொழிக் கல்விக்கு வைக்கப்படும் வேட்டா\nதலைமை செயலகத்தில் யாகமா, பூஜையா.. தீயாய் பற்றியெரியும் சர்ச்சைகள்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20550&ncat=5", "date_download": "2019-01-23T21:12:05Z", "digest": "sha1:DB3E6B4TSKJPIV3NROPRB2SONBHBIPOZ", "length": 20652, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "நோக்கியா சென்னை தொழிற்சாலை மூடப்படும் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nநோக்கியா சென்னை தொழிற்சாலை மூடப்படும்\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகோடிக்கணக்கான எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் நோக்கியாவின் தொழிற்சாலை மூடப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த தொழிற்சாலையி���் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர், தன் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளனர்.\nரூ.3,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பல பிரச்னைகளை இந்த தொழிற்சாலை சந்தித்தது. பல ஊழியர்கள் காலவரையற்ற விடுமுறையில் சென்றனர். தொழிற்சாலையில் போன் தயாரிக்கப்படுவது ஏறத்தாழ நின்றுவிட்டது. மொத்த தொழிற்சாலை கட்டமைப்பும் தள்ளாடத் தொடங்கியது. தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். நிர்வாகத்தில் இருந்தவர்களும் எதை நோக்கி செல்வது என அறியாமல் இருந்தனர். இதில் நீதிமன்றத்தில் வழக்கினைச் சந்திப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. நோக்கியா நிர்வாகம் தன் அனைத்து ஊழியர்களுக்கும் தானாக முன்வந்து பணி ஓய்வு பெறும் திட்டத்தினை வழங்கியபோது, ஏறத்தாழ 5,000 முதல் 7,500 தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.\n2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை இயங்கத் தொடங்கியது. அண்மையில் வெளியான ஆஷா வரிசை போன்கள் உட்பட, அனைத்து மாடல் போன்களும் இங்கு தயார் செய்யப்பட்டன. இங்கு தயாராகும் அனைத்தும், இங்கிருந்து ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற ஒப்பந்தக் கட்டுப்பாட்டினை மீறி, நோக்கியா உள்நாட்டில் தன் போன்களை விற்பனை செய்ததாக அரசு குற்றம் சாட்டியது. இதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கியதால், பிரச்னை பெரிய அளவில் சென்றது.\nஇந்த பிரச்னை, நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவதில் தாமதத்தையோ, சிக்கலையோ ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியில் சென்ற ஏப்ரல் 24ல், முழுமையாக தொழிற்சாலை மைக்ரோசாப்ட் வசம் சென்றது. தற்போதைக்கு, அதனை நெடுங்கால குத்தகை அடிப்படையில், மைக்ரோசாப்ட் ஏற்றுள்ளது. வியட்நாம் நாட்டில், மிகப் பெரிய அளவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து இயக்குவதால், நோக்கியாவிற்கு, சென்னை தொழிற்சாலை மூடப்படுவது பாதிப்பினை உண்டாக் காது.\nசென்னை ஏற்றுமதி வளாகச் சலுகைகளுக்கான காலம் முடிந்த பின்னர், நோக்கியா இந்த தொழிற்சாலையில் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது இதில் இருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு, நோக்கியா வழங்கும் க��டைகள் நல்லவிதமாக இருப்பதால், தொழிலாளிகள் அவற்றை ஏற்றுக் கொண்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\n128 ஜிபி கொள்ளளவில் மைக்ரோ எஸ்.டி. கார்ட்\nஇந்தியாவில் நோக்கியா எக்ஸ் எல்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசாம்சுங் வரட்டும்...ஜப்பானியர்களையும், தென் கொரியர்களையும் நட்பு மேம்படுத்த வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/may/16/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-2920374.html", "date_download": "2019-01-23T20:22:56Z", "digest": "sha1:T7EACJ6HDG65H5BQC7DXX6KBAF4X3KX4", "length": 10756, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா- Dinamani", "raw_content": "\nராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா\nBy DIN | Published on : 16th May 2018 01:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது கொல்கத்தா.\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 49-வது ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.\nமுன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் திரிபாதி, ஜோஸ்பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். இதனால் 4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் அணி 60 ரன்களை குவித்தது. திரிபாதி 27, ரஹானே 11, பட்லர் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்\nபின்னர் ஆட வந்த சஞ்சு சாம்சன் 12, ஸ்டுவர்ட் பின்னி 1, கெளதம் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது 13 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 103 ரன்களுடன் பஞ்சாப் திணறிக் கொண்டிருந்தது.\nபென் ஸ்டோக்ஸ் 11 ரன்களுக்கு குல்தீப் யாதவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐஷ் சோதி வெறும் 1 ரன்னிலும், ஆர்ச்சர் 6 ரன்னிலும் வெளியேறினர். இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்த போராடிய உனதிகட் 26 ரன்களுக்கு பிரசித் பந்தில் போல்டானார்.\n19 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் 142 ரன்களை எடுத்தது.\nகொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டையும், பிரசித், ரஸ்ஸல் தலா 2 விக்கெட்டையும், நரைன், மவி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சுனில் நரைன், கிறிஸ் லீன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடிய போதிலும், நரைன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். லீன் 45, உத்தப்பா 4, நிதிஷ் ராணா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களையே எடுத்திருந்தது.\nகேப்டன் தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரியுடன் 35 ரன்களுடனும், ரஸ்ஸல் 11 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n18 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 145 ரன்களை எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது.\nராஜஸ்தான் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டையும், சோதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ள கொல்கத்தா, புள்ளிகள் பட்டியலிலும் 3-வது இடத்துக்கு முன்னேறியது.\nஅணிகள் ஆட்டம் வெற்றி தோல்வி புள்ளிகள்\nஹைதராபாத் 12 9 3 18\nகொல்கத்தா 13 7 6 14\nராஜஸ்தான் 13 6 7 12\nபஞ்சாப் 12 6 6 12\nபெங்களூரு 12 5 7 10\nடெல்லி 12 3 9 6\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/love/", "date_download": "2019-01-23T21:00:24Z", "digest": "sha1:3NLYGJLDFXX7JWS7H54GOSPGJ6DCBIQ7", "length": 15900, "nlines": 317, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'love'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's ���யிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nஆதித்ய இளம்பிறையன் posted a topic in கவிதைக் களம்\nஎந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது பார்வை பட்டாளே தாக்குதே **** என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் **** விழியழகோ விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி **** என்னை விழுங்க காத்திருக்கும் விழியே **** என்னை விழுங்க காத்திருக்கும் விழியே பார்வைப் பொய்கையில் மூழ்கி விட்டேன் எழ முடியவில்லை பார்வைப் பொய்கையில் மூழ்கி விட்டேன் எழ முடியவில்லை விழுவதற்கு முன் தெரியவில்லை எழ முடியாதென்று ... **** நீ பேசாத கணங்களில் காற்றும் கூட கனமாகிறது விழுவதற்கு முன் தெரியவில்லை எழ முடியாதென்று ... **** நீ பேசாத கணங்களில் காற்றும் கூட கனமாகிறது கனமான நொடிகளில் இதயம் ரணமாகிறது கனமான நொடிகளில் இதயம் ரணமாகிறது **** உண்ணச் சொல்லுகிறாய் உன்னைப் பருகுவதே சிறந்து உணவுதான் ... **** உண்ணச் சொல்லுகிறாய் உன்னைப் பருகுவதே சிறந்து உணவுதான் ... **** முத்தம் வேண்டாம் உன் ��ோகனப் பார்வை போதும் உடலெங்கும் சூறாவளி சுழன்று அடிக்க **** முத்தம் வேண்டாம் உன் மோகனப் பார்வை போதும் உடலெங்கும் சூறாவளி சுழன்று அடிக்க **** இவள் விழிகள் ஒரு விஞ்ஞானக் கூடம் அவைகளை ஆராய்வதே அன்றாட வேலையாகிவிட்டது... **** இவள் விழிகள் ஒரு விஞ்ஞானக் கூடம் அவைகளை ஆராய்வதே அன்றாட வேலையாகிவிட்டது... **** பூக்களின் வாசம் நீ பேசும் மொழிகளில் வீசும் **** பூக்களின் வாசம் நீ பேசும் மொழிகளில் வீசும் உன் விழி பேசும் மொழி கேட்க விரியும் உயிரே உன் விழி பேசும் மொழி கேட்க விரியும் உயிரே **** யுகங்களில் வார்ப்புறும் ஓர் மொழியை நொடிகளில் பிரசவிக்கிறாய்... உன் ஒற்றை பார்வையாலே \nஆதித்ய இளம்பிறையன் posted a topic in கவிதைக் களம்\nமுழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்... உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்... கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்\nஓர் தீண்டலில் .. ஓர் தழுவலில் ... என்னுயிரை மீட்டுக் கொடு \nஆதித்ய இளம்பிறையன் posted a topic in கவிதைப் பூங்காடு\nஉனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின் திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி நொடிக்குகொருமுறை நெருடுகிறேன் குறுஞ்செய்தி காணாது குன்றிப் போகிறேன்... அருகலையில் ஐயம் கொண்டு திசைவியை திருகிப் பார்க்கிறேன்.. என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே அவற்றின் இருப்பிடமே…. வீசும் தென்றலும் விசும்பின் சாரலும் உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது வீசும் தென்றலும் விசும்பின் சாரலும் உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது ஆதவனின் கதிரொளிகளும் உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது ஆதவனின் கதிரொளிகளும் உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய் அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்.. என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய் அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்.. ஐம���பூதங்களும் என் வேட்கை அறியும் அருகில் இருந்தும் நீ அறியாதது ஏனோ ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும் அருகில் இருந்தும் நீ அறியாதது ஏனோ வான்மழையாய் உன் பார்வைச்சாரல்களில் என்னை நனைத்து விடு வான்மழையாய் உன் பார்வைச்சாரல்களில் என்னை நனைத்து விடு ஓர் தீண்டலில் ஓர் தழுவலில் ... என்னுயிரை மீட்டுக் கொடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7316", "date_download": "2019-01-23T19:48:06Z", "digest": "sha1:RC7WIQ52VHU3HSO66OANEQK7WIV3G7NZ", "length": 4796, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "பொண்டாட்டி | Charuonline", "raw_content": "\nஅராத்துவின் புதிய நாவல் பொண்டாட்டி பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல இருக்கிறது. டால்ஸ்டாய், வ்ளதிமீர் நபகோவ் போன்ற மேதைகள் ஆண் பெண் உறவுச் சிக்கலை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சமகால இலக்கியத்தில் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இன்றைய வாழ்க்கையில் ஆண் பெண் உறவு எப்படி இருக்கிறது, எவ்வளவு சிக்கலாகவும் சிடுக்குகள் மிகுந்தும் இருக்கிறது என்று உலக இலக்கியத்தில் பொண்டாட்டி நாவல் அளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆக உலக அளவிலேயே இன்றைய பெண் பற்றிய முதல் பதிவு பொண்டாட்டி நாவல் தான். என் கூற்றை நம்பாதவர்கள் வேறு நாவல் பெயரைச் சொல்லலாம். அந்த வகையில் பொண்டாட்டி நாவலை ஹங்கேரிய மொழியில் மொழிபெயர்த்தால் கூட அந்த தேசத்துப் பெண்களால் இந்த நாவலைத் தங்களோடு அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.\nஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அராத்து பாவ்லோ கொய்லோ சேட்டன் பகத் அளவுக்குப் பிரபலமாவார்… பொண்டாட்டி ஒரு தீவிரமான இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அதன் content எல்லோராலும் வாசிக்கப்படக் கூடியதாக உள்ளது.\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/12/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/print/", "date_download": "2019-01-23T20:37:12Z", "digest": "sha1:MZY3QIWSB5LEIZSPVMCZJVC2STAW5SC3", "length": 3261, "nlines": 8, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » நல்லடியார்களின் பண்புகள் -(V) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nநல்லடியார்கள் என்பவர்கள் அல்லாஹ்வை என்றும் நினைத்து அஞ்சி வாழ்பவர்கள். மனிதர்களை மதித்து வாழ்பவர்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பதில் தயங்க மாட்டார்கள். ஸஹாபாக்கள் வாழ்க்கையில் பல சம்வங்களை படிக்கலாம். ஒரு முறை அபூபக்கர் ரழி அவர்களது பேச்சு உமர் ரழி அவர்களை வேதனைப்படுத்தி விட்டது. தவற்றை உணர்ந்த அபூபக்கர் ரழி உடனே மன்னிப்பு கேட்க, கோபத்தில் இருந்த உமர் ரழி அவாகள் ஏற்க மறுத்து வீட்டிற்குச் சென்று விட்டார்கள். வீட்டையும் பூட்டி விட்டார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் வேதனைமிகுதியால் நபிகளாரிடம் சமாதானத்திற்காக சென்றார்கள். இதற்கிடையே தாம் மன்னிக்காது கதவை பூட்டியது தவறு என்பதை உணர்ந்த உமர் ரழி அவர்கள் அபூபக்கர் ரழி வீட்டை நோக்கி செல்கிறார்கள். இப்படித் தான் ஸஹாபாக்களின் உள்ளங்கள் அமைந்திருந்தன. மேலும் முழுமையாக அறிய மௌலவி Abbas Ali MISc அவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2013/06/blog-post_1338.html", "date_download": "2019-01-23T20:21:25Z", "digest": "sha1:SMQQ3YTHBWPJQEX66SPJEH7IIFWMT5EB", "length": 52351, "nlines": 535, "source_domain": "eankankal.blogspot.com", "title": "பண்ணை இயந்திரங்கள்-உழவுக் கருவிகள் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்த�� எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nஆழமாக உழுவதால் கடினப்படுகை தகர்க்கப்பட்டு மண்ணின் நீர் சேமிப்புத் தன்மை அதிகமாகிறது. இதனால் பயிரின் வேர் அதிக ஆழம் வரை ஊடுவருவ முடிகிறது\n35 – 45 குதிரைத் திறன் கொண்ட டிராக்டராலும் எளிதில் இயக்கக் கூடியது.\nவகை : டிராக்டரில் இணைக்கக்கூடியது\nஎடை : 42 கிலோ.\nதிறன் : 1ஒரு நாளில் 1.4 எக்டர் உழவு செய்யலாம் 1 மீ இடைவெளியில்)\nஇக்கலப்பை குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல்திறன் கொண்டது. இதன் கொழு 20 கோணமும் 25 மி.மீ அகலமும் 150 மி.மீ. நீளமும் கொண்டது. இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள்சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்யூட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டம், கொழு, கொழுதாங்கி என மூன்று பாகங்கள் மட்டும் உண்���ு. இக்கலப்பை எதிர்பாராத அதிகப்படி விசையினால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பு அமைப்பை தன்னக்த்தே கொண்டது.\nநிலத்தை முதலில் பண்படுத்தவதற்கும், முக்கியமாக கடினமாக மற்றும் உலர்ந்த, சருகு, கற்கள் அல்லது மரத்தின் குச்சிகள் உடைய நிலத்தில் பயன்படுத்த உதவும்.\nவகை : டிராக்டரில் பொருத்தி இயக்கக் கூடியது\nஆற்றல் தேவை : 25-50 குதிரைத் திறன் கொண்ட டிராக்டர்\nபாத்திகளின் எண்ணிக்கை : 2\nவட்டின் அளவு : 600-800 மி.மீ\nஉழும் ஆழம் : 300 மி.மீ வரை\nஇக்கலப்பை உழுவதற்கும் விதைப்படுக்கை அமைத்தல், கிடை உழவு மற்றும் சேற்றுழவு போன்ற செயல்களை செய்ய பயன்படுகின்றது\nஇது டிராக்டரில் இணைக்கப்பட்டு, அதன் நீர் விசையியல் அழுத்தத்தால் இயங்கக் கூடியது.\nவகை : டிராக்டரில் இணைத்து இயங்கக் கூடியது.\nமின்ஆற்றல் : 35 குதிரைத் திறன் மோட்டார்.\nஉழவுக் கொத்துகளின் எண்ணிக்கை (டன்) : 9-13.\nஉழும் ஆழம் : 140-170 மி.\nசெயல் ஆற்றல் : 0.35-0.5 எக்டர்/மணி.\nநன்செய் மற்றும் புன்செய் நிலங்களை உழுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nவகை : டிராக்டரால் இயக்கக் கூடியது.\nமின்ஆற்றல் : 35 அல்லது அதற்கு அதிகமான குதிரைத்திறன் கொண்ட டிராக்டர்\nஉழும் ஆழம் : 1000-2000 மி.மீ\nசுழல் அச்சின் சுழற்சி வேகம் : 210-237 சுற்றுகள் / நிமிடம்\nகூர்முளைத் தகடின் வடிவம் : 'ட' வடிவம்\nகூர்முளைத் தகடின் தடிமன் : 7-10\nசுழல் அச்சின் குறுக்களவு : 70-90 மி.மீ.\nலேசர் மூலம் சமப்படுத்தும் கருவி\nமண்ணின் மேற்பரப்பை சமப்படுத்தி, பண்படுத்துகிறது.\nலேசர் மூலம் சமப்படுத்தும் கருவி\nகருவி வேலை செய்யும் அகலம் : 7 அடி வாளி அளவு\nகருவியின் அளவு : 8 மி.மீ, 2 மி.மீ, தகடு, 6 – 6 கனமான குவிமையத்துடன் கூடிய வகை\nஇரண்டு சக்கர உயர ஒருங்கிணைப்பு : 9 அடி\nஒட்டுமொத்த அளவு : 9x7x12 அடி\nநீரால் இயங்குகிற உருளை கலன : 1'4\"\nசெயல்படும் மின்னழுத்தம் : 12 வோல்ட்\nலேசர் எல்லை : 900 மீட்டர் (விட்டம்)\n50 சதவீத அளவிற்கு நீரை சேமிக்கின்றது.\n50 சதவீத அளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.\nஎளிதாக உழவு செய்யும் வசதி\nடீசல் மற்றும் பயன்பாட்டு செலவு குறைகிறது.\nவாழைக் கன்றுகளை நடுவதற்கான குழிகளை தோண்ட பயன்படுகிறது.\nவகை : திருகும் துளைக் கருவி\nஆற்றல் தேவை : 8-10 குதிரைத் திறன் கொண்ட விசைக் கலப்பை\nஎடை : 50 கிலோ\nசெயலாற்றல் : மணிக்கு 25-30 துளைகள்\nஇதில் 225 மி.மீ விட்டமும், 100 மி.மீ புரியுடை அளவுடன் கூடிய அடுக்குச் சட்டம் ��ற்றும் மரசக்கர அமைப்புகள் உள்ளன. இவ்வமைப்பின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் கைச்சக்கரத்தின் மூலம் குழியின் ஆழத்தை நிர்ணயிக்கலாம். பெரிய அளவுடைய குழிகள் வேண்டுமெனில் அதற்கேற்ப 250-275 மற்றும் 300 மி.மீ அளவுகள் கொண்ட துளையிடும் கருவிகளை மாற்றிப் பொருத்திக் கொள்ளலாம். பின்புறத்தில் நிலையான உள்ளுறைச் சட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் அமைந்துள்ள தாங்கும் சக்கரத்தின் மூலம் எளிதாகத் தோண்டவும், குறைந்த விசையில் அதிக அழுத்தமும் கிடைக்கிறது.\nஒரு கருவியின் விலை : ரூ.20,0000/-\nஆக்கம் மற்றும் விற்பனையாளர் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.\nசுழலும் களை எடுக்கும் கருவி\nசுழலும் களை எடுக்கும் கருவி\nசுழலும் களை எடுக்கும் கருவி\nவகை : தானியங்கிக் கருவி.\nஆற்றல் தேவை : 8-387 குதிரைத் திறன் டீசல் என்ஜின்.\nமொத்த அளவுகள் : 2400 X 1750 X 1100 மி.மீ\nஎடை : 200 கிலோ\nசெயலாற்றல் : நாளொன்றுக்கு 1-1.2 எக்டர்\nகருவியின் விலை : ரூ.65,000/-\n45 செ.மீக்கும் குறைவான இடைவெளி உள்ள வரிசைகளிலும் களை எடுக்க உதவுகிறது. இதில் கூர்முனைத் தகடுகள், இழுவை வண்டி மற்றும் சால் அமைக்கும் கருவிகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.\nமிகச் சிறிய வகைக் கலப்பை\nகளையெடுப்பதற்கும், இடைஉழவு செய்யவும் பயன்படுகிறது.\nமிகச் சிறிய வகைக் கலப்பை\nவகை : விசையாற்றலால் இயங்கக் கூடியது.\nதேவைப்படும் விசையாற்றல : 5.5 செ.பி. டீசல் என்ஜின்.\nவடிவமைப்பு அளவுகள் : தகட்டின் அகலம் – 250 (அ) 300 (அ) 350 மி.மீ தரைச்சக்கரங்கள் – 300 மி.மீ.விட்டம்.\nஎடை : 70 கிலோ\nதிறன் : ஒரு நாளைக்கு ஒரு எக்டர்\nஇந்தக் கருவியானது மூன்ற விதமான களையெடுக்கும் பகுதிகளான வீச்சுத் தகடு, சிறிய களைக்கொத்து மற்றும் சுற்றும் தகடுகளைக் கொண்டது. இந்தக் கருவியுடன் மற்ற இணைப்புக்களை இணைத்துப் பயன்படுத்தலாம். தனியான அடி பார்களானது தோட்ட நிலங்களில் விதைப்பதற்காக பார் மற்றும் சால்களை அமைக்கப் பயன்படுகிறது.\nகளைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள், நீர்ம உரங்களை தெளிப்பதற்குப் பயன்படுகிறது.\nவகை : டிராக்டரில் ஏற்றப்பட்டது\nதேவைப்படும் விசையாற்றல் : 5.5 எச்.பி, டீசல் என்ஜின்\nசுற்றும் வேகம் : 1200 ஆர்.பி.எச்\nஎடை : 120 கிலோ\n1000, 1200, 1500 லிட்டர் கொள்ளளவுடைய தொட்டிகளையும் 24 மீட்டருக்கு தெளிக்கும் திறனுடையது\nஇதனுடைய அடக்கமான அமைப்பில் டிராக்டரில் ஏற்ற முடிகிறது.\nபழத்தோட்டங்கள், வாழை, தேயிலை, காப்பி போன்ற அனைத்து வகைப் பயிர் வயல்களிலும் நீர்ம நிலையிலுள்ள பூச்சிக் கொல்லிகளை எளிதில் தெளிக்கலாம்.\nஆற்றல் வாய்ந்த சமநிலையுடைய அலுமினிய மோட்டார்.\nதோளில் கட்ட உதவும் பட்டைகள், பின்புற தலையனை அமைப்புகள்.\nகாற்றுத் திசை வேகம் : 249 அடி / வினாடிக்கு\n1.2 குதிதைத் திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின்.\n35 குதிரைத்திறன் கொண்ட அதிகளவு ஆற்றலிலும் பயன்படுத்தலாம்.\nஇத்தெளிப்பான் பழத்தோட்டங்கள், காய்கறிகள், வாழை போன்றவற்றிற்கு தெளிக்கப் பயன்படுகிறது.\nஅதிக செயலாற்றல் கொண்ட இது, பெரும்பாலும் வணிகப் பயிர்களுக்கு உபயோகிக்கப்படுகிறது.\nஇதன் சீரான இயக்கத்தினால் தெளிப்பும் ஒரே சீராகக் கிடைக்கிறது.\n6 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியானது அதிக அடர்த்தியான பாலி எத்திலினால் போர்த்தப்பட்டுள்ளது\nஅடித்தொட்டி மற்றும் பித்தளை அழுத்தக்கலம் உள்ளது .\nவலிமையான கட்டுமானம் கொண்ட இதனைச் செயல்படுத்துவது எளிது.\nஇடது அல்லது வலது கை என எந்தக் கையினாலும் இயக்கலாம்.\nதேவையான அளவு ஆற்றலை தொடர்ச்சியாக அளிக்கிறது.\nஇரசாயன மருந்துகளைக் கலக்குவதற்கு இயந்திர குலுக்கி அமைக்கப்பட்டுள்ளது.\nஅறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் பயன்படுத்தும் கருவிகள்\nவாழை சீப்பு வெட்டும் கருவி\nவாழை சீப்பு வெட்டும் கருவி\nவாழை சீப்பு வெட்டும் கருவி\nசிபெட் (CIPHET) வாழை சீப்பு வெட்டியானது குலையிலிருந்து சீப்புகளைப் பிசிறின்றி சரியாக வெட்ட உதவுகின்றது. இக்கருவியில் சீப்புகளிலுள்ள காய்களுக்கோ வெட்டும் மனிதர்களுக்கோ காயம் (சாதாரண அரிவாள் / கத்தி கொண்டு வெட்டும் போது ஏற்படுவது போல்) ஏற்படாமல் சீராக வெட்டப் பயன்படுகின்றது.\nஇக்கருவி மூலம் அனைத்து அளவுள்ள கிளைகளிலிருந்து சீப்புகளைப் பிரிக்கலாம்.\nகருவியை குலையின் மீது வைத்து, இலேசாக அழுத்தினால் சீப்பு தனியாக வந்துவிடும்.\nஒரே நபர் குலையைப் பிடித்து சீப்புகளை வெட்டிவிட முடியும்.\nஇந்த சிபெட் வாழை வெட்டும் கருவியின் மூலம் ஒரு குலையில் 10-15 வாழைக் காய்கள் வீணாகாமல் (அதாவது 2 முதல் 8 சதவிகித காய்கள் இழப்பீடு) தடுக்கப்படுகின்றன.\nஇக்கருவியின் விலை கட்டுமானம் மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ.200.\nவாழைப் பழங்களை பழுக்க செய்யப் பயன்படுத்தப்படுகிறது\n5 நாள் சுழற்சி காலத்தில��� பழங்கள் பழுக்கின்றன.\nஇதனுள்ளே வாயுக்கள் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்ட அறையும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் அமைப்பும், கார்பன்டை ஆக்ஸைடு, எத்திலீன் வாயுக்களின் அடர்த்தியை ஒழுங்குப்படுத்தவும் ஏற்றவாறு இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது.\nவாழைப் பழங்களை பின்வரும் முறைகளால் பழுக்கச் செய்யலாம்:\nஎத்திலின் உற்பத்தியைக் கொண்டு பழுக்கச் செய்யலாம்.\nஎத்திலின் வாயு கொள்கலன் கொண்டு முழுதும் தானியிங்கக் கூடிய ஒருங்கிணைந்த பழுக்கும் அமைப்புக் கொண்டு பழுக்கச் செய்யலாம்.\nஎத்திலின் வாயு கொள்கலன் கொண்ட பகுதி தானியங்கும் ஒருங்கிணைந்த பழுக்கும் அமைப்புக் கொண்டு பழுக்கச் செய்யலாம்.\nவாழைக் காய்கள் பழுப்பதை குலைகளை மூட்டை கட்டுவதன் (சிப்பமிடல்) மூலம் தாமதப்படுத்தலாம்\nஇவ்வாறு வெற்றிடத்தில் மூட்டை கட்டப்பட்ட வாழைக் காயகள் 21 நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.\nஇம்முறையில் ஒரு இரசாயனமும் கலப்பதில்லை.\nஅதோடு காய்களின் தரமும் பாதிக்கப்படுவதில்லை.\nதேவைப்படும் ஆற்றல் : 0.5 குதிரைத் திறன்.\nகருவியின் விலை (தோராயமாக) : ரூ.1,50,000/-\nசெயல்படுத்த ஆகும் செலவு : ரூ.15/ மணி\nவாழை அறுவடை செய்த 3 முதல் 5 நாட்களில் காய்கள் பழுத்துவிடும். இதனால் அதிக தூரம் எடுத்துச் செல்லும் போதும், ஏற்றுமதியின் போதும் அதிகளவு காய்கள் பழுத்து வீணாகின்றன. இதனைத் தடுக்க முதிர்ந்த வாழைக் காய்களை வெற்றிடத்தில் மூட்டைக் கட்டி வைத்தால் அவை காற்றுடன்/ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளாமல் தடுக்கப்படுகிறது. பின்பு மூட்டையை பிரித்தபின் ஒரே வாரத்தில் பழுத்துவிடும்.\nவாழைக் குலை வெட்டும் கருவி\nவாழைக் குலை வெட்டும் கருவி\nவாழைக் குலை வெட்டும் கருவி\nஇயந்திர அறுவடைமுறை வாழைக்குலைகள் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும் பகுதிகளில் பின்பற்றப்படுகிறது\nஇவ்வியந்திரம் மைய விசையைப் பற்றிச் சுழலும் முறையில் செயல்படுகிறது.\nஇவ்வியந்திரம் வாழை மரத்தினைச் சேதப்படுத்தாமல் குலையினை அறுவடை செய்கின்றது. மேலும் விவசாயிகளுக்கு உப வருமானம் தரும் நாரும் அதன் கொண்ணையிலிருந்து பிரித்தெடுக்கவும் இவ்வியந்திரம் பயன்படுகிறது.\nவாழைக் கொத்து அகற்றும் கருவி\nவாழைக் கொத்து அகற்றும் கருவி\nவாழைக் கொத்து அகற்றும் கருவி\nவகை : டிராக்டரால் இயங்கக் கூடியது\nசெயலாற்றல் : 4 எக்டர் நாளொன்றுக்கு\nகருவியின் விலை : (தோராயமாக) : ரூ.10,000/-\nஒரு முறை பயன்படுத்த ஆகும் செலவு : Rs.500 / ha\nசிறப்பம்சங்கள் : டிராக்டரால் செயல்படும் வாழைக் கொத்து நீக்கும் கருவி.\nவேலையாள் தேவை : 2 (1 ஓட்டுநர் + 1 உதவியாளர்).\nநேரச் சேமிப்பு : 85%\nஆட்கூலி சேமிப்பு : 90%\nஇவ்வியந்திரத்தின் உதவியுடன் எளிதாகவும், திறம்படவும் வாழைத் தண்டிலிருந்து நாரினைப் பிரித்தெடுக்க உதவுகிறது. வெறும் 30 நிமிட பயிற்சியின் மூலம் எவரும் இவ்வியந்திரத்தை எளிதில் இயக்கலாம்\nஇவ்வியந்திரம் கையினால் வாழைநார் பிரித்தெடு்ப்பதில் உள்ள சிரமத்தைக் குறைப்பதுடன், ஒரு சுத்தமான சூழ்நிலையை அளிக்கிறது. இது அதிக அளவில் நாரினைப் பிரித்தெடுக்க உதவுவதால் நல்ல இலாபம் பெற முடிகிறது.\nஇயந்திரத்தில் இரும்பாலான விறைப்பான அமைப்பு ஒன்று உள்ளது. இதில் பிளம்மர் அடைப்புத் தாங்கிக்குள் வாழை நார் பிரித்தெடுக்கும் ரோட்டார் பொருத்தப்பட்டுள்ளன.\nஅனைத்து வகையான வாழை வெளித்தண்டு, இலைக்குருத்து மற்றும் பூக்குருத்துகளிலிருந்தும் நார் பிரித்தெடுக்கலாம்\nநார் பிரித்தெடுக்கும் போது, அதை சுத்தம் செய்யவும், உமியினை நீக்கவும் இரு நிலைகளில் பிரஷ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரஷ்களை எளிதில் அகற்றி சுத்தம் செய்து கொள்ளலாம்\nநாளொன்றுக்கு 8 மணிநேர வேலையில் 50 கி.கி நாரினைப் பரித்தெடுக்கலாம். குறைந்த பராமரிப்பு செலவே.\nபராமரிப்பு செலவு மிகக் குறைவு.\nஇவ்வமைப்பு முழுவதும் அரை (0.5) குதிரைத் திறன் மோட்டாரினால் இயங்குகிறது. எனவே மின்சார (ஆற்றல்) தேவை குறைவு.\nஇயந்திரத்தின் மொத்த எடை 80 கிலோ.\nவாழைப்பழங்களை உரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெட்டும் மற்றும் பிரிக்கும் மூன்று சுற்றும் சக்கரங்கள் கொண்ட புறப்பரப்பின் மீது வாழைப் பழங்களின் காம்புப்பகுதியை வைத்து, வாழைப்பழத் தோலை அதனுடைய சதைபகுதியிலிருந்து உரித்து எடுக்கலாம்.\nதேவைப்படும் விசையாற்றல் : 1 எச்.பி மின் மோட்டார்\nஉரிக்கும் இயந்திரத்தின் அளவு : 450 மி.மீ (நீளம்) x 400 மி.மீ (அகலம்) x 875 மி.மீ (உயரம்)\nஉற்பத்தி கொள்திறன் : ஒரு மணிநேரத்திற்கு 250 – 350 கிலோ\nஎடை : 88 கிலோ\nதனிப்பட்ட , உறுதியான அமைப்பு\nஅனைத்து இணைப்புப் பகுதிகளும் துருப்பிடிக்காத இரும்பு கொண்டு செய்வதால் எந்த விதமான அரிப்பும் ஏற்படாது\nஅதிகமாக தோல் உரிக்கும் திறன் கொண்டது\nநல்ல செயல்பாடுகள், குறைவான அதிர்வுகளுக்காக அனைத்து சுற்றும் பகுதிகளும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.\nகுறைவான வெப்பநிலையில் உரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் பழத்தில் எந்த வித சுவையும் மாறாது.\nவாழைப்பழங்களை அப்படியே நறுக்குவதற்கும், சில்லுகள் (சிப்ஸ்) செய்யவும் பயன்படுகிறது.\nஉரிக்கப்பட்ட வாழைக்காய்களை நறுக்கும் இயந்திரத்தில் மனிதனால் போடப்படுகிறது. இது ஒரு வழிகாட்டி மூலம் உள்ளே அனுப்பப்படுகிறது.\nபொரிக்கும் சட்டிக்கு மேலே அமைக்கப்பட்ட கையால் அழுத்தக்கூடிய இயந்திரமாகும்.\nதுண்டாக்கிய சில்லுகளின் வடிவம் வட்டமாக 2-3 மி.மீ. அளவுடன் இருக்கும்.\nஇயக்குவதற்கு எளிது. குறைவான பராமரிப்பு.\nஇந்த இயந்திரத்துடன் ஒரு வெட்டும் தட்டு, சரிசெய்யக்கூடிய தகட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த இயந்திரம் துருப்பிடிக்காத இரும்பு கொண்டு செய்யப்பட்டது.\nவெட்டும் கொள்திறன் : ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோ வாழைப்பழ சில்லுகள\nமோட்டார் : மூன்று இணைப்பு கொண்ட 1 எச்.பி\nஅலுமினிய பூச்சுடைய வெட்டும் தட்டு, அதிக திறனுடன் இயங்கும் தகடு கொண்டது.\nஎடை : 80 கிலோ\nஒரே மாதிரியான, சிறந்த பொருள் தரமுடையது.\nகுறைவான பராமரிப்பு, மின் சக்தி குறைவாகப் பயன்படுகிறது.\nஎளிதான செயல்பாடு, சுகாதாரமான வடிவமைப்பு.\nவாழைப்பழ சில்லுகள் செய்யும் இயந்திரம்\nவாழைப்பழ சில்லுகள் (சிப்ஸ்) செய்யப் பயன்படுகிறது.\nஅரிப்பு ஏற்படுவதற்கு எதிர்ப்புச் சக்தி கொண்டது.\nஅதிக செயல்பாட்டுத் திறன் கொண்டது.\nநீடித்து உழைக்கக் கூடியது மற்றும் பயன்திறன் கொண்டது.\nஉற்பத்தி கொள்திறன் : மணிக்கு 25-30 கிலோ வாழை சில்லுகளை வறுக்கிறது.\nதுருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்ட வட்ட அடுக்கு வறுகலன் கொண்டது.\nதிரை அளவு 45”x45” சட்டியுடன் உயரம்40”.\nமோட்டாரால் இயங்கும் காற்றோட்ட பொறி : ½ எச்.பி. மோட்டார் 2800 ஆர்.பி.எம், 3 மின் இணைப்பு.\nடீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு கொண்டு இயக்கப்படும்.\nதுருப்பிடிக்காத இரும்பு வட்ட வறுகலன், 14” பர்னர் கொண்ட வடிவமைப்பு (பகுதி தானியங்கி).\nஅடக்கமான அமைப்பு, பயன்படுத்துவது எளிது, பாதுகாப்பான பயன்பாடு\nவாழை மர உரிக்கும் இயந்திரம்\nவாழை மரத்தை 3 அடுக்குப் பகுதியாக உரிக்கலாம்.\nமேல் உள்ள அடுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.\nநடுப்புற அடுக்கு ஜவுளித் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், பைகள் மற்றும் பலவிதமான பயன்பாடுகளுக்கும் உதவுகிறது.\nஉட்புற அடுக்கு பேப்பர் தயாரிக்கப் பயன்படுகிறது.\nமணிவகை : விசையாற்றலால் செயல்படக் கூடியது.\nதேவைப்படும் ஆற்றல் : ½ எச்.பி. பவர் மோட்டார், 950 ஆர்.பி.எம்.\nகொள்திறன் : ஒரு மணி நேரத்தில் 15 கிலோ மூலப்பொருட்கள்\nஇ – விரிவாக்க மையம்\nகோயமுத்தூர் - 641 003\nPosted in: பண்ணை தொழில்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nபலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...\nவான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை...\nசாண எரிவாயு உற்பத்தியில் அடுத்த மைல் கல்.\nகுறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்...\nபோளி விற்கும் நிஜமனிதர் .\nவண்ண பட்டுப்புழு வளர்ப்பு திட்டம் நிறுத்தம் : வரவே...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f19-forum", "date_download": "2019-01-23T20:19:18Z", "digest": "sha1:P7EGYTZESVMQP6ASVFTQAAMXIWTZEAKA", "length": 28766, "nlines": 534, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண��ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஉலகத்தில் மாபெரும் வீரர்கள் யா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஆணவம் அகன்றது - குட்டிக்கதை\nஆபத்து – ஒரு பக்க கதை\nபிறந்த நாள் பரிசு - நீதிக்கதை :\nஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்\nஒரு பக்க கதைகள் - படித்ததில் பிடித்தது\nதோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\nபடித்ததில் பிடித்து...ஆயா சொன்ன மாதிரியே....\nஒரு அருமையான குட்டிக் கதை…\nசாலையோரம் - என் முதல் முயற்சி\nகுற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன்\nதூக்கில் தொங்கிய ஆடு - சிறுவர் கதை\nகுளத்தில் இருந்த நட்சத்திரங்கள் - நீதிக்கதை :\nஆதிக்க தோசை - ஒரு பக்க கதை\n`பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு… விலை 4 கிளிஞ்சல்கள்\nபடித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....\nஉணர்வுகளுடன் கூடிய சிறிய கதை.....ஆனால் விவாதத்துக்குரியது....\nஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டும் - சிறுகதை \nநீதியரசர் ராஜேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை…\nஒரு கதை சொல்றேன், கேளுங்க\nவார்த்தையல்ல, வாக்கியம் - என். சொக்கன்\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை\nதிரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா\nஒரு நிமிடக் கதை: தயக்கம்\nஎண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.\n’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்\nபுத்திமானும் பலவானும் பேயை விரட்டிய கதை\nகணவன் - மனைவி சிறுகதை\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nநீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY3MDIyOTEy.htm", "date_download": "2019-01-23T19:49:26Z", "digest": "sha1:CTCM7PLFKV5MATEN7GJLRS2CP2SVWV5F", "length": 18015, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வ��்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nவெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டது.\nஉடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது.\nகாற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.\nதெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.ஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்’ முறையை அறிமுகப்படுத்தினார்.\nஇம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென்டி கிரேட���.\nதெர்மாமீட்டரில் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துத்தான் 1714-ம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் டேலியல் பாரன்ஹீட்டர் கண்டுபிடித்த தெர்மாமீட்டர் புழக்கத்துக்கு வந்தது. இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு இவரது பெயரான பாரன்ஹீட் அளவு என்று பெயர். இதன்படி தண்ணீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட். கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்.\nபாதரசத்துக்கு மிக அதிகக் கொதிநிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகப்படுத்துகிறார்கள்.\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\nவிமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்\nஅண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். சில நாட்களுக்கு\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\n1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்ப\nபுத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்\nபுத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்\n' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்\nஇந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய\n« முன்னய பக்கம்123456789...6162அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzAwMDEzMTI4.htm", "date_download": "2019-01-23T19:48:11Z", "digest": "sha1:NCMIUCPC6VPGVCV2UCAHLDAMA364GVGH", "length": 12972, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "பேராசை - குறும்படம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்ப��ம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்���ாகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இளைஞர்களின் குறும்புகளை நகைச்சுவையாக சொல்லும் படம் இது.\nஇத்தாலி நாட்டுக்கு செல்லும் இளைஞனின் ஆசைகளும் சந்திக்கும் பிரச்சினைகளும் இது வெளிப்படுத்தப்படுகிறது.\nஅரை மணி வாய் விட்டு சிரிக்க இந்த குறும்படம் நிச்சயம் வழி வகுக்கும்.\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிஸில் நாகரீகம் என்ற பெயரில் தமிழ் புதுமண தம்பதியரின் அட்டகாசம்\nபொதுவாகவே புதிதாக திருமணமான தம்பதியர் என்றால் வெளியே செல்லும் போது பார்வையிலேயே நாம் அவதானித்திருப்போம். கை கோர்த்துக் கொண்டே செல\n இன்னும் ஒரு ஆணின் உறவை தேடி சென்ற மனைவி\nகணவர் - மனைவி உறவில் நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகியுள்ளது. காதலிக்கும் போது அவர்களே உலகம் என வாழும் ஆண்கள் திருமணத்தின\nகணவனுக்கு முன்னிலையில் உடலை விற்கும் மனைவி\nஅரசாங்கங்களின் முறையற்ற வரிக் கொள்கைகளால் மத்திய தர மற்றும் வறிய குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. போதிய வருமானம் இல்லாமை\nகாதலுக்கு பணம் தான் முக்கியமா\nஇன்றைய உலகில் பணம் தான் அனைத்தையும் திர்மானிக்கின்றது. இன்று காதலையும் பணம் தான் தீர்மானிக்கின்றது.\nமனைவியிடம் சிக்கித் தவிக்கும் கணவன்மார்களுக்கு....\nஇந்தக் காலத்தில் மனைவிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன்மார் பெரும் அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர்.\n« முன்னய பக்கம்123456789...2425அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42229-lorry-accident-near-tambaram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-23T20:06:32Z", "digest": "sha1:GJDPH73XBCCBBPLK6BG247NIK56SOB37", "length": 11462, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலையில் வீணாய் போன துவரம் பருப்பு மூட்டைகள்: இதுதான் காரணம்..! | Lorry accident near Tambaram", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விச��கவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nசாலையில் வீணாய் போன துவரம் பருப்பு மூட்டைகள்: இதுதான் காரணம்..\nஅதிகப்படியான பாரம் ஏற்றி சென்ற லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையிலேயே சிதறி வீணானது.\nசென்னை எண்ணூரில் இருந்து குடிமைபொருள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சேலம் செல்வதற்காக சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் வழியாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இரும்புலியூர் மேம்பால வளைவில் எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட 20 டன் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையிலேயே கொட்டிச் சிதறின. சாலையில் கொட்டிக் கிடந்த துவரம் பருப்பின் மேலேயே அவ்வழியாக சென்ற வாகனங்கள் சென்றதால் துவரம் பருப்பு மூட்டைகள் அனைத்தும் வீணானது. வீணான துவரம் பருப்பு குறித்து குடிமை பொருள் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.\nஇந்த லாரியின் சரக்கு ஏற்றக்கூடிய அளவு 18 டன் என கூறப்படுகிறது ஆனால் 20-க்கும் மேற்பட்ட டன் அளவிற்கு சரக்கு ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பருப்பு மூட்டைகளை சரிவர கட்டவில்லை எனவும் தெரிகிறது. அதிகப்படியான பாரம் ஏற்றி வந்ததும், லாரியின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததுமே விபத்து ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. லாரி ஓட்டுநர் நளநாதனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக சென்னை குராம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதகவல்கள்: செய்தியாளர் S. சாந்தகுமார்\nசென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டிறைச்சி: பகீர் தகவல்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு\nலாரி மீது கார் மோதி 8 பேர் பலி: திருச்சி அருகே பயங்கரம்\nஓட்டுநர் இல்லாமல் தாறுமாறாக ஓடிய லாரி\nதிருவாரூரில் வீடுகளுக்குள் புகுந்த லாரி\nசமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து\nபோதையில் விபத்துக்கு பின்பும் மது குடித்த ஓட்டுநர்: பொதுமக்கள் அதிர்ச்சி\nமினி லாரி மோதி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நபர்: சிசிடிவி காட்சிகள்\nலாரி மீது மோதிய சிறிய ரக விமானம்\nலாரிகள் மோதல்: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்\nRelated Tags : துவரம் பருப்பு மூட்டைகள் , சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பருப்பு , லாரி விபத்து , Lorry accident\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டிறைச்சி: பகீர் தகவல்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rambukkana.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-23T21:14:04Z", "digest": "sha1:IB6GYNXY534YTJJZFRJVO7YFNRO3JXX3", "length": 8853, "nlines": 151, "source_domain": "www.rambukkana.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - ரம்புக்கனை - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - ரம்புக்கனை\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்ப��டைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - ரம்புக்கனை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/02-04-2018-raasi-palan-02042018.html", "date_download": "2019-01-23T19:45:51Z", "digest": "sha1:HPKMQKHLHSZRIN6EZIAQJN2S4VXOS7NO", "length": 24635, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 02-04-2018 | Raasi Palan 02/04/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புதொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தி��் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலை களை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும���பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவி���்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூரா��ும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T21:00:40Z", "digest": "sha1:ZTBITJLOORATNJGOTRPBGLGAQOGH7OZI", "length": 10145, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் (Australian rules football) என்பது அவுஸ்திரேலியாவில் உருவாகி விளையாடப்படும் ஒரு காற்பந்தாட்ட வகையாகும். ஒவ்வொன்றும் 18 வீரர்களைக் கொண்ட அணிகளுக்கிடையில் நீள்வட்ட மைதானத்தில் நடைபெறும் இவ்வாட்டத்தில் நீளுருண்டை வடிவப் பந்து பயன்படுகிறது.\nமைதானத்தில் இரு புறங்களில் நான்கு கம்பங்கள் வீதம் காணப்படும். எதிரணியின் நடு இரு கம்பங்களிடையே பந்தை அடித்துப் புள்ளிகள் பெறுவதே விளையாட்டின் நோக்கமாகும். ஒவ்வொரு ஆட்டமும் நான்கு காற்பகுதிகளாக விளையாடப்படுகிறது. நான்காவது காற்பகுதியின் முடிவில், அதாவது ஆட்ட முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி வெற்றி பெறும். புள்ளிகள் சமநிலையில் இருந்தால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும்.\nஇந்த ஆட்டவகையில் பந்தைக் கொண்டுசெல்ல உடலின் எந்தப் பாகத்தையும் பயன்படுத்த முடியும். உதைத்தல், கைகளால் செலுத்துதல், பந்துடன் ஓடுதல் ஆகியன பந்தைக் கொண்டுசெல்லும் மூன்று முறைகளாகும்.\nஅவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 1853 அளவில் விக்ரோறியத் தங்க நிலங்களில் காற்பந்தாட்டம் ஆடப்பட்டமை தெரிய வந்துள்ளது. ஆயினும் 1858 இல் மெல்பேணில் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டது. குளிர்காலங்களில் துடுப்பாட்டக்காரர்கள் ஆடுவதற்காகவே இந்த ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட்டது. 1859 இல் மெல்பேண் காற்பந்தாட்டக் கழகத்தால் முதல்முறையாக காற்பந்தாட்ட விதிகள் அச்சிடப்பட்டன.\n2008 இல் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டத்தின் 150 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.\nவிளையாடப்படும் மைதானமும் பயன்படும் பந்தும் நீள்வட்ட வடிவமானவை. ஒவ்வொரு அணி சார்பாகவும் ஆகக் கூடியது 18 வீரர்களே களமிறங்கலாம். மேலதிகமாக நான்கு வீரர்கள் ஆட்டத்தின் இடையே மாற்றம் செய்யப்படலாம். அவ்வகையில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு அணி சார்பாகவும் 22 வீரர்கள் இருப்பார்கள்.\nஆட்டம் தொடங்குகையில் வீரர்கள் மைதானத்தின் எப்பகுதியிலும் நிற்கலாம். ஆனால் ஆட்டந் தொடங்கும் போது மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து 50 மீற்றர் தூரத்துக்குள் ஒவ்வோர் அணி சார்பிலும் நான்கு வீரர்கள் மட்டுமே நிற்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-23T20:21:17Z", "digest": "sha1:R74TTWFIC6NQYQW3XBPEA3FQHENKHFLP", "length": 19707, "nlines": 459, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரூசக நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாபாரத இதிகாச கால நாடுகள்\nகரூசக நாடு (Karusha Kingdom), மகாபாரத இதிகாசம் குறிப்பிடும் பண்டைய பரத கண்டத்து யாதவர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றாகும். கருச நாடு, தற்கால மத்தியப் பிரதேசத்தின் தாதியா மாவட்டம் என அறியப்படுகிறது. கருச நாட்டு மன்னர்களில் புகழ் பெற்றவர் தந்தவக்ரன் ஆவார். சேதி நாட்டிற்கு தெற்கில் அமைந்த கருச நாட்டின் மன்னன் தந்தவக்ரன், சிசுபாலனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். தந்தவக்ரனும், சிசுபாலனும் கிருஷ்ணாரால் கொல்லப்பட்டனர்.\nபோஜர்கள், குந்தலர்கள், காசி-கோசலர்கள், குந்திகள், சேதிகளுடன் கருசர்களையும், பண்டைய ஆரியவர்த்த இன மக்களாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. (மகாபாரதம் துரோண பருவம் 6: 9)\nபாஞ்சால நாட்டு இளவரசி திரௌபதிய��ன் சுயம்வரத்தில் புகழ்பெற்ற யாதவர்களான பலராமன் மற்றும் கிருஷ்ணருடன் கருச நாட்டு மன்னர் தந்தவக்ரனும் கலந்து கொண்டார்.[1]\nதருமன் நிறுவிய புதிய இந்திரப்பிரஸ்தம் அரண்மனையைக் காண, கருச நாட்டு மன்னர் தனது நண்பர் சேதி நாட்டு மன்னர் சிசுபாலன் மற்றும் யாதவத் தலைவர்களுடன் வந்திருந்தார். (2: 4)\nகருச நாட்டு மன்னர் தந்தவக்ரன், மற்போரில் சிறந்த மகத நாட்டின் மன்னர் ஜராசந்தனின் சீடர் ஆவார். (2,14)\nகுருச்சேத்திரப் போரில், சேதி நாட்டு சிசுபாலனின் மகன் திருஷ்டகேது தலைமையிலான படைப்பிரிவில், கருச நாட்டுப் படைகள் மற்றும் காசி நாட்டுப் படைகளும் இணைந்து பாண்டவர் அணியில் சேர்ந்து, கௌரவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.[2]\nகருச நாட்டவர்களுடன், மத்சயர்கள், பாஞ்சாலர்கள், சூரசேனிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள், சூரர்கள், பிரபாதகரர்கள், கேகயர்கள், பாண்டியர்கள், காஞ்சிகள், மூசிகர்கள், சேரர்கள், சோழர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், கோசலர்கள், மகதர்கள், சாத்தியகி தலைமையிலான யாதவர்கள் பாண்டவர் அணியில் சேர்ந்து குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். (6-47,54,98,107) (7-9,11,21,153), (8-12,30,47,49,54,56,73,78\n↑ சுயம்வரத்திற்கு வந்த மன்னர்கள் யார்\n↑ இந்திரனுக்குச் சற்றும்குறையாத பாண்டியன\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2017, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:18:09Z", "digest": "sha1:ZUXNXDCOY7IRQHP55UA7BASHZMHQIOAM", "length": 59028, "nlines": 339, "source_domain": "tamilthowheed.com", "title": "நீதித்துறை தீர்ப்புகள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nசத்தியம் செய்வது பிரதிவாதிமீது கடமையாகும்.2 3524 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களின் வாதத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால்,மக்களில் சிலர் வேறுசிலருடைய உயிர்களையும் உடைமைகளையும் (பலி கொள்ள வேண்டும���ன) கோருவார்கள். ஆயினும், பிரதிவாதி (தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தால்) சத்தியம் செய்வது கடமையாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3\n3525 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வாதி ஆதாரத்தை நிலைநிறுத்தாதபோது) பிரதிவாதி சத்தியம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.4\nசத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல்\n3526 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள்.5\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nவெளிப்படையான நிலையையும் சாதுரியமாக ஆதாரம் காட்டுவதையும் வைத்துத் தீர்ப்பளித்தல்.6\n3527 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n) நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்க ளில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரி யமிக்கவராக இருக்கக்கூடும். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான வாதத்) துக்கு ஏற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்ப ளித்துவிடுகிறேன். (அதனால் அவர் அடையும் ஆதாயம் அவருக்கு அனுமதிக்கப்பட்ட தெனக் கருதிவிட வேண்டாம்.)\nஎனவே, யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமை யில் ஒன்றை அவருக்குரியது என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் (நரக) நெருப்பின் ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன்.\n– மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3528 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைச் செவியுற்றார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதனடிப்படையில் அவர் உண்மை சொல்வதாக எண்ணி அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அந்தரங்கத்தை அறியாம��் வெளிப்படை யான வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிக்கொள்ள வேண்டாம்.) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் (என்பதை நினைவில் கொண்டு, விரும்பி னால்) அதை அவர் எடுத்துச் செல்லட்டும். (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.8\n3529 மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்களது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்து கொள்வதைச் செவியுற்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\nஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்களின் வழக்கு9\n3530 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வ தைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில், அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ) தனால் என்மீது குற்றமேதும் உண்டா (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வ தைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில், அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ) தனால் என்மீது குற்றமேதும் உண்டா\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருடைய செல்வத்திலிருந்து உனக்கும் உன் மகன்களுக்கும் போதுமானதை நியாய மான அளவுக்கு எடுத்துக்கொள் (அதனால் உன்மீது குற்றமேதுமில்லை)” என்று சொன் னார்கள்.10\n– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3531 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஹிந்த் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் வின் மீதாணையாக இந்த பூம��யின் மேலுள்ள வீட்டார்களிலிலேயே உங்களுடைய வீட்டாரை இறைவன் இழிவடையச் செய்வதே (அன்று) எனக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களில் உங்கள் வீட்டாரை இறைவன் மேன்மையடையச் செய்வதே (இன்று) எனக்கு விருப்பமானதாய் இருக்கிறது” என்று கூறினார்.\nநபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்திய மாக உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்கள்.\nபிறகு ஹிந்த் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லா மல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செல வழித்தால், அது என்மீது குற்றமாகுமா (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லா மல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செல வழித்தால், அது என்மீது குற்றமாகுமா” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நியாயமான அளவுக்கு எடுத்து அவர்களுக்குச் செல வழிப்பதால் உன்மீது குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.11\n3532 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\n(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீதாணையாக (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடை வதையும்விட உங்கள் வீட்டார் இழிவடை வதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதை யும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது” என்று கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்கள்.\nபிறகு ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உண���ளித்தால் அது என்மீது குற்றமாகுமா” என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(குற்றம்) இல்லை; நியாயமான அளவுக்கு எடுத்தால்”என்று பதிலளித்தார்கள்.\nதேவையின்றி அதிகமாகக் கேள்வி கேட்பது, தர வேண்டிய உரிமையைத் தர மறுப்பது,உரிமையில்லாததைத் தருமாறு கோருவது ஆகியவற்றுக்கு வந்துள்ள தடை.\n3533 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங் களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான். 1,2. அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும் அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதை யும் விரும்புகின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்ப தையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான். (இவ்வாறு) சொல்லப் பட்டது,அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில் லாததை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3534 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், (வெறுக்கின்றான் என்பதைக் குறிக்க “யக்ரஹு’ என்பதற்குப் பகரமாக) “யஸ்க(த்)து’ என இடம்பெற்றுள்ளது. “பிரிந்துவிடாமலிருப்பதையும்’ எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.\n3535 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) மறுப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்.\nஇதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12\n– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை செய்துள்ளார் கள்” என்று இடம்பெற்றுள்ளது. “அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்’ என்று இல்லை.\n3536 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர் களின் எழுத்��ர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது:\nமுஆவியா (ரலி) அவர்கள் “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.\nஅதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங் களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல் லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது,செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.\n3537 வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n“சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின் அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்ப தையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.\nநீதிபதி (தீர்ப்பின்போது) செய்த ஆய்வு சரியாக இருந்தாலும் தவறாக இருந் தாலும் அவருக்கு நன்மை உண்டு.\n3538 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின்,அவருக்கு ஒரு நன்மை உண்டு.\nஇதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13\n– மேற்கண்ட ஹதீஸ் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “இந்த ஹதீஸை நான் அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் “இவ்வாறே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசலமா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்’ என்று யஸீத் ப���ன் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்” என ஹதீஸின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nநீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று.\n3539 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் பின் அபீபக்ரா (ரஹ்) அவர் களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) -அப்போது அவர் (ஈரான் -ஆப்கானிஸ்தான் எல்லையி லிருந்த) “சிஜிஸ்தான்’ பகுதியில் நீதிபதியாக இருந்தார்.- அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:\n) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், “கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்க வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.14\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nதவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும்.\n3540 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3541 சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் “ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்” என்று கூறி (விளக்கம் கோரி)னேன்.\nஅதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், “அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக் கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில�� வந்துள்ளது.\n3542 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள், “சாட்சிகளில் சிறந்தவர் யாரென உங்களுக்கு நான் சொல்லட்டுமாசாட்சியளிக்கும்படி கோராமலேயே தாமாக முன்வந்து சாட்சியமளிப்பவரே அவர்” என்று கூறினார்கள்.16\nசட்ட ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுதல்\n3543 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(இறைத்தூதர் தாவூத் (அலை) அவர் களது காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந் தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர். (ஒரு நாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது” என்று கூற, அதற்கு மற்றவள் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று சொன்னாள்.\nஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின்மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் அவ்விருவரும் விஷயத்தைத் தெரிவித்தனர்.\nஅப்போது சுலைமான் (அலை) அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே இளையவள், (பதறிப்போய்) “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன் தான்”என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்தபோதும் மூத்தவள் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள்.) ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள்.\nஇதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக அன்றுதான் நான் (கத்திக்கு) “சிக்கீன்’ எனும் சொல்லை (நபியவர்கள் வாயிலாக)ச் செவி யுற்றேன். (கத்தியைக் குறிக்க) “முத்யா’ எனும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந் தோம்” என்று கூறினார்கள்.17\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nவழக்காடும் இருவருக்கிடையே நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும்.\n3544 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கிய அந்த மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களி மண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், “என்னிடமிருந்து உன் தங்கத்தை வாங்கிக்கொள். உன்னிடமி ருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்க வில்லை” என்று கூறினார்.\nநிலத்தை விற்றவரோ, “நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)” என்று கூறினார்.\n(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் வழக்கைக் கொண்டுசென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், “உங்கள் இருவருக்கும் பிள்ளை கள் இருக்கின்றனரா” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், “எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், “எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொன்னவர், “அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்”என்று தீர்ப்பளித்தார்.\nFiled under அல்ஹதீஸ், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங���கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில�� இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/07/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-23T20:46:47Z", "digest": "sha1:G747OKS65MRIF5AFT3HPSUHPDSNBOMTH", "length": 56603, "nlines": 292, "source_domain": "tamilthowheed.com", "title": "பள்ளிவாசல்களில் கப்றுகள் கட்டலாமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்\nமுஸ்லீம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் ஆய்வு, தீர்வு →\nஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட்டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்)\nஎனவே பள்ளிவாசல் உட்பட எந்த இடத்திலும் (மையவாடியிலும்) கப்ரு கட்டக் கூடாது.\nமரணித்துப் போன ஒரு மனிதனின் பெயரால் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கப்று கட்டுதல் நாளடைவில் அதனையே வணங்கக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கங்களை கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் கேட்டு பிரார்த்திக்கக் கூடிய நிலை வந்துவிடும். அல்லாஹ்வை மறந்துவிட்டு கபுரடியில் மண்டியிடக் கூடிய நிலை உரு வாகிவிடும். இந்த நிலை நூஹ் நபியுடைய சமுதாயத்திற்கு ஏற்பட்டபோதுதான் அல்லாஹ் அதனை கண்டித்து பிரசாரம் செய்வதற்கு நூஹ் நபியை அனுப்பி வைத்தான்.\nவத், சுவா, யஊஸ், யஹூக் ஆகிய நல்லோர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் நிiவு சின்னங்களை நட்டுமாறும் அதிலே அவர்களது பெயர்களை பொறிக்குமாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். நாளடைவில் கப்ரிலுள்ளவர்களை வணங்க தொடங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்.புகாரி)\nயூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு பிரதான காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர்களாக அவ்லியாக் களாக மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் ���ல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த நல்லடியார்களின் கப்ருகளை வணங்குமிடங்களில் (மஸ்ஜிதுகளில்) கட்டிவைத்து வணங்கினார்கள். இதனை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் மூலம் வன்மையாக கண்டித்தான்.\nநபி (ஸல்) அவர்களின் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையை தமது முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சித்தினரும் போது அதை முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக (சுஜுது செய்யும் இடங்களாக) எடுத்துக்கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என கூறி அவர்களுடைய செயலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி\nஅறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள். நூல்: முஸ்லிம்\nஇன்று நாட்டில் எத்தனை கப்ருகளை கட்டிவைத்துக் கொண்டு வழிபாடு நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பள்ளி வாசலிலும் ஒரு மகானின் பெயரால் கப்ரை கட்டிவைத்து அதற்குப் பச்சை போர்வை போர்த்தி சந்தனம் பூசி பண்ணீர் தெளித்து ஊது பத்தி பற்றவைத்து சாம்பரானி புகை போட்டு விளக்கேற்றி எண்ணை ஊற்றி கொடி ஏற்றி வழிபாடு நடாத்துகிறார்கள். அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கையையும் பொறுப்படுத்தாமல் அல்லாஹ்வுடைய சாபம் (லஃனத்)தைப் பற்றியும் பயப்படாமல் ஈடுபாடு கொள்கிறார்கள்.\nஎனவே பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி வேறு எந்த இடங்களில் இருந்தாலும் சரி கப்ருகள் கட்டக்கூடாது. கட்டப்பட்ட கப்ருகளை உடைக்க வேண்டும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅப்படியாயின் நபி (ஸல்) அவர்களின் கப்று மட்டும் மஸ்ஜிதுந் நபவியில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன சிலர் கேட்டு பள்ளியில் கப்று கட்டவதை நியாயப்படுத்துகிறாரக்கள்.\nஇதற்கான பதிலை எமதுமஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா\n“மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக்கூடாது.\n“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி) அந்த வணக்கத்தை செய்யக்கூடிய எண்ணத்திலும் இடத்திலும் தொழக்கூடிய மஸ்ஜிதிலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கவோ பிரார்திக்வோ கூடாது. மரணித்தவர்களை அடக்கம் செய்யவோ கூடாது.\nஅல்லாஹ்வை வணங்குமிடத்தில் மரணித்தவர்களை ஏன் அடக்கம் செய்யவேண்டும்மகான்கள் என்பவர்களின் கப்றுகள் மஸ்ஜிதில் அமைப்பதினால் அல்லாஹ்வுக்குப் போட்டியாக அவனது வணக்கத்திற்குப் போட்டியாக அந்த மகானை வைத்ததாக ஆகிவிடும். அல்லாஹ்வுக்குரிய அதே வணக்கம், கண்ணியம் தான் மகானுக்குக்கும் உள்ளது என்றாகிவிடும். இந்த பாவத்தை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாகமகான்கள் என்பவர்களின் கப்றுகள் மஸ்ஜிதில் அமைப்பதினால் அல்லாஹ்வுக்குப் போட்டியாக அவனது வணக்கத்திற்குப் போட்டியாக அந்த மகானை வைத்ததாக ஆகிவிடும். அல்லாஹ்வுக்குரிய அதே வணக்கம், கண்ணியம் தான் மகானுக்குக்கும் உள்ளது என்றாகிவிடும். இந்த பாவத்தை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக எனவே அல்லாஹ் வேறு, மகான் வேறு என் அடிப்படையில் மஸ்ஜிதையும் கப்றையும் வேறுப்படுத்த வேண்டும்.\nதங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். (நூல் புகாரி) என்றிருக்கும்போது மகான்கள் அவ்லியாக்கள் என்பவர்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கலாமா அல்லது மஸ்ஜிதுகளுக்குள் அவர்களுடைய கப்ருகளை வைக்கலாமா அல்லது மஸ்ஜிதுகளுக்குள் அவர்களுடைய கப்ருகளை வைக்கலாமா\nபள்ளிவாசலுக்குள் அதன் எல்லைக்குள் யாருடைய கப்ரும் இருக்கக்கூடாது. கப்ருகள் உள்ள இடத்தில் தொழவும் கூடாது. இன்றும் சில பள்ளிவாசல்களில் கிப்லாவுக்கு பக்கத்திலும் கிப்���ாவை நோக்கியும் கப்ருகள் இருப்பதை காண முடிகிறது. இதனையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.\nகப்ருகளை நோக்கித் தொழாதீர்கள். கப்ருகளில் உட்காராதீர்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமர்ஸத் (நூல்: முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்த இச்செயலைப் பற்றி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கவனமில்லாமல் இருக்கிறார்கள். எனவே கப்ருகள் மஸ்ஜிதுகளாக்கப்பட்டுள்ள இடங்களில் தொழுகை நடத்துவதை இபாதத்தில் ஈடுபடுவதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் செய்ய மாட்டான்.\nதொழுகை உட்பட அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்க்கு மட்டுமே சொந்தமானது. தூய்மையான அந்த வணக்கத்தில் மாசு கற்பிக்கப்படக் கூடிய செயல்களை தூரப்படுத்தவேண்டும்.\nமகான்களை அவ்லியாக்களை நாம் மதிக்கவேண்டும். மதிக்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வை வணங்கும் இடங்களில் (மஸ்ஜிதுகளில்) அவர்களுடைய கப்ருகளை கட்டிவைப்பதும் அதற்கு சுஜூதுகள் செய்வதும் ஹராமாகும்.\nஅல்லாஹ்வுக்காக கட்டப்பட்ட “மஸ்ஜிதுல் ஹராம்” எனும் கஃபாவில் 360 சிலைகளை வைத்து அந்த மக்கள் வணக்கம் செலுத்தியபோது அதனை கண்டித்து நபி (ஸல்) அவர்கள் பிரசாரம் செய்தார்கள். 13 வருட காலம் மக்காவில் இந்த (தவ்ஹீத்) பிரசாரத்தை மேற்கொண்டபோது அவர்களால் கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுவதற்குரிய சக்தி இருக்கவில்லை. என்றாலும் பத்து வருடங்கள் கழித்து மக்கா வெற்றியின் போது அந்த சிலைகளை கஃபாவிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தி விட்டுத்தான் கஃபாவிற்குள் நுழைந்து தொழுதார்கள். இந்த சிலைகள் அந்த மக்கள் கண்ணியப்படுத்திய நல்லவர்களாவர்கள் மகான்கள் ஆவர்.\n“நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஃபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழையமறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளை கையில் தாங்கியவாறு இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். (இவ்விரு நபிமார்களுக்கும் சிலை கட்டியதற்காக) அல்லாஹ் இவர்களை அழிப்பானாக இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார��கள்”, என்று கூறிவிட்டு நபியவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அதன் ஓரங்ளில் நின்று தக்பீர் சொன்னார்கள். அதில் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புகாரி(1601)\nதவ்ஹீதை போதிக்க வந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக புனித கஃபாவை (மஸ்ஜிதை) கட்டினார்கள். அந்த கஃபாவிற்குள் அவர்களது சமூகமே இப்றாஹீம் நபிக்கும் இஸ்மாயில் நபிக்கும் சிலைகளை கட்டி வணக்கம் செலுத்தி வந்தனர். இக்காரியத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதிக்கவில்லை. கட்டப்பட்ட சிலை கூட அப்புறப்படுத்தப்பட்டு கஃபா சுத்தப்படுத்தப்பட்டது என்றால் அவ்லியாக்கள் என கூறப்படுபவரகள் அடங்கப்பட்ட இடங்களை மஸ்திஜ்களாக எடுக்கமுடியுமா பள்ளிவாசலுக்குள் கப்ருகள் கட்டமுடியுமா அல்லது கப்ருகள் உள்ள மஸஜித்களில் தொழலாமா\nயூத நஸாராகள் நபிமார்களின் கப்றுகளை மஸஜித்களாக எடுத்து வணக்கம் புரிந்தது சாபத்திற்குரிய காரியங்கள் என நபியவர்கள் கண்டித்தார்களே தவிர சரி காணவில்லை. நபிமாரகளை விட மிகப் பெரிய மகான்கள் உண்டா அவர்கள் பெயரால் உண்டான கப்று வணக்கம் சாபத்திற்குரியதென்றால் மற்றவர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா\nஇப்படி சொல்லும்போது கப்ரு வணக்கம் புரிபவர்கள் அதை ஆதரிப்பவர்கள் ஒரு ஆதாரத்தை காட்டுவார்கள். பள்ளிவாசலில் கப்ருகள் கட்டக் கூடாது என்றால் கப்ரு உள்ள பள்ளியில் தொழக் கூடாது என்றால் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு பள்ளிவாசலுக்குள் தானே இருக்கிறது. அந்த நிலையில் தான் மக்கள் தொழுகிறார்கள். இது கூடும் என்றால் அவ்லியாக்களின் கப்ருகள் உள்ள பள்ளியிலும் தொழலாம் தானே என்று கூறுகிறார்கள்.\nஇவர்கள் நபிமார்களை சாதாரண மக்களினது அந்தஸ்திற்கு இறக்கி இவர்கள் நம்பும் அவ்லியாக்களை உயர்வாக்கி இப்படி கேட்கிறார்கள்.\nகப்ருகள் கட்டக்கூடாது கப்ரு கட்டப் பட்டதில் தொழக்கூடாது. பள்ளிவாசலுக்குள் கப்ரு இருக்கக் கூடாது என்று ஹதீஸ்கள் மூலம் ஆதாரங்களை முன்வைத்த பிறகும் கூட அவர்கள் இப்படி வாதம் புரிகிறார்கள். இவர்கள் செய்கின்ற தவறான காரியங்களை நியாயப்படுத்த முனைகிறார்களே தவிர சத்தியத்தை பின்பற்ற முனையவில்லை என்பது தெளிவாகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டுவதை வன்மையாக கண்டித்திருக��கும் போது கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கியது லஃனத்திற்குரிய காரியம் என்று எச்சரித்திருக்கும்போது அதற்கு மாற்றமாக எனது கப்ரை பள்ளிவாசலுக்குள் வையுங்கள். பள்ளிவாசலும் என்பது கப்ரும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த நிலையில் மக்கள் வந்து தொழ வேண்டும் என்று கூறுவார்களா\n எனது கப்ரை விழா கொண்டாடக் கூடிய இடமாக ஆக்காதே யாஅல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படக் கூடியதாக ஆக்காதே யாஅல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படக் கூடியதாக ஆக்காதே என்று தான் நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபியவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கும் எச்சரிக்கைக்கும் ஏற்றார்போல் தான் ஸஹாபாக்கள் நடந்து கொண்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்களுடைய ஜனாஸாவை மஸ்ஜிதுந் நபவிக்குள் சஹாபாக்கள் அடக்கம் செய்யவில்லை. அவர்களுடைய வீட்டுக்குள்ளேதான் அடக்கம் செயதார்கள் என்பதை முதலில் புரிய வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்று ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடு கொண்டபோது “நபிமார்கள் மரணித்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸை அபூபக்கர் (ரலி) நினைவு படுத்தினார்கள். உடனே ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த இடமான ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே குழிதோன்றி நல்லடக்கம் செய்தார்கள்.\nநபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் ஒரு போதும் பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.\nஅபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் மரணித்தபோது நபி (ஸல்) அவர்களது கப்ருக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இம்மூவரும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடம் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வீடாகும். அந்த வீடு மஸ்ஜிதின் எல்லைக்குள் வந்தபோதும் கூட அதனை வேறுபடுத்தி வேலி போட்டு சுவர் கட்டி மறைத்து வைத்தார்கள். இன்றும் கூடஅந்த வீட்டை வேறு படுத்திதான் வைத்துள்ளார்கள் என்பதை மதீனாவுக்குச் சென்றவர்கள் அறிந்திருப்பார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள் மரணத்தருவாயிலில் இருந்தபோது- தான் மரணித்தால் நபியவர்களின் கப்���ுக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பி அதற்காக ஆயிஷா (ரலி) அவர்களின் அனுமதியை கேட்டு வருமாறு தனது மகன் இப்னு உமர்(ரலி) யை ஆயிஷா (ரலி)யிடம் அனுப்பி வைத்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த இடத்தை தனக்கென்று வைத்ததாகவும் அமீருல் முஃமினின் உமர்(ரலி) அவர்களுக்காக அந்த இடத்தை விட்டு தருவதாகவும் கூறினாரகள். (நூல்: புகாரி)\nநபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் அடக்கம் செய்யப்பட்டதனாலேயே உமர் (ரலி) அனுமதி வேண்டினாரகள். பள்ளி வாசலாக இருந்தால் ஏன் அனுமதி கோரவேண்டும்.\nஅபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி) ஆகியோர்களது ஆட்சிக் காலங்களில் மஸ்ஜிதுந் நபவி வேறாகவும் நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வீடு வேறாகவும்தான் இருந்தது. அதாவது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இருந்தது. கால ஓட்டத்தில் மஸ்ஜிதை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலை வந்த போது ஆட்சித் தலைவர் மர்வானுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த அந்த வீடும் அதனை அண்டியப் பகுதிகளும் சேர்த்து மஸ்ஜிதுக்குள் வந்தது.\nபள்ளி விஸ்தரிப்பின் போது இந்த வேலையை செய்யவேண்டிய அவசியம் இருந்ததாக அன்று கருதப்பட்டது.\nகப்று வணக்கத்தை ஊக்கு விக்க நபியவர்களினதோ சஹாபாக்களினதோ கப்றுகளை பள்ளிவாசலுக்குள் கொண்டு வரவில்லை.\nநபி (ஸல்) அவர்களுடைய கப்ரு அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரது கப்ருகள் உள்ள அந்த வீடு மஸ்ஜிதுக்குள் வந்துள்ளது என்பதை காட்டி மஸ்ஜிதுக்குள் கப்ருகள் இருக்கக் கூடாது அந்த கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என கூற முடியாது. கூடாது. அப்படி செய்ய வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லவும் மாட்டான். முனையவும் மாட்டான்.\nஒரு வாதத்திற்காக அபூபக்கர்(ரலி) உமர் (ரலி) ஆகியோர்களது கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வேறு இடத்தில் அடக்கம் செய்தாலும் நபி (ஸல்)அவர்களது கப்ரை தோன்றி வேறு இடத்தில் அடக்கம் பண்ண முடியாது. “நபிமார்கள் மரணித்த இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸுக்கு ஏற்ப நபியவர்களின் கப்ரை அகற்ற நினைப்பது பெரும்பாவமாகும்.\nமஸ்ஜிதுன் நபவியின் இந்த உண்மையான வரலாற்றை அறியாமல் கப்ருவணக்கம் புரிபவர்கள் தங்களது அபிமானத்திற்குரியவர்களின் கப்ருகளை பள்ளியினுள் கட்டி வைப்பதற்கும் அந்த இடங்களில் தொழுவதற்கும் பூஜிப்பதற்கும் நபி (ஸல்) அவர்களது கப்ரை ஆதாரம் காட்டி பேசுவதும் நபி (ஸல்) அவர்களுக்குச் சமமாக அந்த மகான்களை கணிப்பதும் மாபெரும் தவறாகும்.\nஇது எல்லாவற்றையும் விட நபியவர்களினதும் சஹாபாக்களினதும் கப்ருகளுடன் இன்றுள்ள கப்றுகளை ஒப்பிட்டு பேசுவதற்கு ஈமானுள்ள ஒரு மனிதன் முனைவானா யாருடைய கப்றை எவருடைய கப்ருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லையா\nஇப்றாஹீம் நபிக்கு கஃபாவில் சிலை கட்டபட்டது தானே, ஏன் அவ்லியாவுக்கு பள்ளியில் சிலை வைக்கக்கூடாது என்று இனிவரும் காலங்களில் இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நிலையில் தான் இவர்களுடைய போக்கு போய்கொண்டிருக்கிறது.\nஎனவே மேலேயுள்ள ஹதீஸ்களின் பிரகாரம் கப்ருகள் கட்டக் கூடாது கப்ருகள் உள்ள இடங்களை மஸ்ஜிதுகளாக எடுக்கவும் கூடாது தொழவும் கூடாது என்பதை புரிந்து கொள்வோமாக\nFiled under அனாச்சாரங்கள், இணைவைப்பு\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29942&ncat=4", "date_download": "2019-01-23T21:13:59Z", "digest": "sha1:S3GJPO63HSAFY2UREOYUBWGYU3ETZI7D", "length": 32480, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "நகரங்களில் நிலவும் இணையப் பயன்பாட்டு இடைவெளி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநகரங்களில் நிலவும் இணையப் பயன்பாட்டு இடைவெளி\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nஇந்தியாவில் மொபைல் போன்கள் பெருகும் அளவிற்கு, இணையப் பயன்பாடு அதிகரிக்கவில்லை என்பது ஒரு குற்றச் சாட்டாக இருந்து வருகிறது. ஒரு சிலர், ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பதால், இணையப் பயனாளர் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அண்மையில், இந்த நிலையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு நிதர்சனமான உண்மையை தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான, Pew Research Center என்னும் ஆய்வு மையம் இதனை மேற்கொண்டது.\nநகர்ப்புறங்களில் வாழும் மக்களிடையே, இணையப் பயன்பாட்டில் பெருத்த இடைவெளி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புனே நகரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புனே நகரத்தின் பொருளாதார வளர்ச்சி, அங்கு இயங்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களைப் பெரும்பாலும் சார்ந்தே உள்ளது. வேகமாகப் பெருகி வரும் இந்நகரில், தற்போது 59 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பயன்பாட்டு நிலையைப் பார்க்கையில் பல அதிசயப்படத்தக்க தகவல்கள் வெளியாகின.\nஆய்வு நடத்தப்பட்ட மக்கள் தொகையில், 82% பேர் மிகக் குறைந்த வருமானம் உடைய மக்களாக உள்ளனர். இவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதே இல்லை.\n56% வீடுகளில், இணையத்தினைப் பயன்படுத்துவோர் யாரும் இல்லை. இவர்களில், 41% பேர் 'இன்டர்நெட்' என்ற சொல்லையே கேள்விப்பட்டதில்லை. 16 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களில் 43% பேர் இணையத்தைப் பயன்படுத்துவதே இல்லை.\nஇதே நிலை தான், டில்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் உள்ளது என்றும், இன்னும் சில பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நகரங்களில், இந்த இணையம் அற்ற நிலை இன்னும் மோசமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது ஓர் உறுதியான தகவலாகும். ஆசியபசிபிக் நாடுகளில், இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. இருப்பினும், இந்திய ஜனத்தொகையில், 21% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது பெருத்த ஏமாற்றம் தரும் உண்மை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஏனென்றால், உலக அளவில், சராசரியாக, ��ரு நாட்டின் மக்களில், 67% பேர் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர்.\nஇணையம் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை என்று பார்க்கையில், உலக அளவில், அமெரிக்காவையும் மிஞ்சி, சீனாவிற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.\nஆனால், புனேயில் உள்ள Centre for Communication and Development Studies (CCDS) என்னும் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், நகர்ப்புற மக்களிடையே, இணையப் பயன்பாட்டில் பெருத்த இடைவெளி உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. புனே நகரில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், அனைத்து நகர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுனே நகரம், சாப்ட்வேர் ஏற்றுமதியில், பெங்களூருவினை அடுத்த நிலையில் உள்ளது. இந்நகரில் மட்டும் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36 லட்சமாகும். இது ஆண்டு தோறும் 34% அதிகரித்து வருகிறது. இருப்பினும், இணையப் பயன்பாட்டில் ஏன் இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை இங்கு காணலாம்.\n1. 84% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆண்களில், 42% பேர் இணையம் பக்க செல்வதில்லை. மொத்த இணையப் பயனாளர்களில், 26% பேர் மட்டுமே பெண்கள். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில், 84% பேர் இணையம் பக்கம் சென்றதில்லை. கலந்து கொண்ட ஆண்களில், 42% பேர் இணையப் பயன்பாடு தெரிந்ததில்லை. இதற்கு நம் பாரம்பரிய மூட நம்பிக்கைகளும் காரணமாய் இருப்பது வியப்பாய் உள்ளது. இந்தியக் குடும்பங்களில், நகரங்களில் கூட, ஆண்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். பெண்கள் அவற்றைப் பகிர்ந்து பயன்படுத்துகின்றனர். அல்லது, இணைய வசதி கிடைக்காத, நெட் டேட்டா இல்லாத திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். எந்த கூடுதல் வசதியும் இல்லாத சாதாரண மொபைல் போனையே வாங்குகின்றனர். பையன்களைக் காட்டிலும், பெண்கள் வீட்டிலேயே உள்ளதால், அவர்களுக்கு எதற்கு மொபைல் போன் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. பெண்களுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்தால், அது தேவையற்ற தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்ற எண்ணம் பரவலாகவே உள்ளது. குஜராத் மாநிலத்தில், பல கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்பே, பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. பெண்களுக்குக் குறைந்த கட்டணத்தில், இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள், உழைக்கும் மக்களுடன் கலந���து கிராமப் பொருளாதார அமைப்பினைச் சீரமைக்க உதவுவார்கள். இதனை Mckinsey ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது.\n2. பெண்கள் கல்வி பெறுவதனால், இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண் ஒருவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் கூட, அந்தக் குடும்பம் இணைய இணைப்பில் வரும் வாய்ப்பு உள்ளது. கல்வித் தரம் உயர்கையில், இணையப் பயன்பாடும் உயர்கிறது. படிப்பறிவற்றவர்கள் அல்லது தொடக்கப் பள்ளி வரை மட்டுமே பயின்றவர்களில் 3% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.\n3. குடும்ப பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது, மிக ஏழையாக உள்ள குடும்பங்களில் 29.4% குடும்பங்களே, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதிக வசதி கொண்ட பணக்காரக் குடும்பங்களில், 62.8% குடும்பங்கள் இணைய இணைப்பு உள்ளவர்களாக வாழ்கின்றனர்.\n4. இந்த ஆய்வில் தெரிய வந்த இன்னொரு பயனுள்ள தகவல், இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதுதான். இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், 53.5% பேர், 16 முதல் 20 வயதில் உள்ளவர்கள். இந்த சதவீதம், கூடுதல் வயதுள்ளவர்களுடன் பார்க்கையில், குறைந்து கொண்டே செல்கிறது.\n5. மக்களின் பணிக்களம், இணைய இணைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது. இணையப் பயனாளர்களில், 46.5% பேர் மாணவர்கள். 26.2% பேர் சேவைப் பணிகளில் ஈடுபடுபவர்கள். இவர்கள் பார்க்கும் பணி சார்ந்து, இணையத் தொடர்பில் இருக்க வேண்டியதுள்ளது.\n6. ஸ்மார்ட் போன் இருப்பது, இணையத்துடன் இணைப்பினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில், 77% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத குடும்பங்களில், 30% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் இந்தியா எடுத்த கணிப்பில் இதே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\n7. Pew Research ஆய்வு மையக் கணிப்பின்படி, இந்தியாவில் 17% பேர் மட்டுமே ஸ்மார்ட் போன் சொந்தமாக வைத்துப் பயன்படுத்துகின்றனர். குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில், 7% பேர் மட்டுமே, ஸ்மார்ட் போன் சொந்தமாக வைத்துள்ளனர். இதுவே பணக்காரக் குடும்பத்தில் 22% ஆக உள்ளது.\n8. இந்த ஆய்வில் தெரியவந்த மேலும் சில ஆர்வமூட்டும் தகவல்களைப் பார்க்கலாம்.\nஇணையம் பயன்படுத்தாதவர்களில், 27.5% பேர், இணைய இணைப்பினை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது என்றும், அதனாலேயே, இணையத்தை அணுகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இணையப் பயன்பாடு குறித்து கற்றுக் கொடுத்தால், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.\nபெண்களைக் காட்டிலும், ஆண்கள் எட்டு மடங்கு அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களில், 21% பேர், இணையத்தால் பெண்களுக்கு எந்தவிதப் பயனுமில்லை என்று உறுதியாக நம்புகின்றனர். இணையம் பயன்படுத்துபவர்களில், 32% பேர் இதே கருத்தினைக் கொண்டுள்ளனர்.\nஇணையப் பயனாளிகளில், 35% ஆண்களும், 24% பெண்களும், இணையத் தொடர்பு தங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை அளித்துள்ளதாகவும், அதனால் அவர்களின் மதிப்பு சமுதாயத்தில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 8% பேர் மட்டுமே, இணையத்தில் அரசு தரும் சலுகைகள் குறித்து அறிந்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வு, புனே நகரத்தில் மட்டுமே எடுக்கப்பட்டாலும், ஆய்வுக்குப் பொருளாக வந்த மக்கள், பொருளாதார நிலையில் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். பணி நிலையிலும், பலவகைப்பட்ட மக்களை இந்த ஆய்வு கருத்துக்கு எடுத்துக் கொண்டது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்\nமொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் ���ருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/vishwarubam-news-297-1/", "date_download": "2019-01-23T20:46:27Z", "digest": "sha1:QXRWPHS2RUDDQD4LGXE2YKDFTVRBDQM4", "length": 17465, "nlines": 219, "source_domain": "kalakkaldreams.com", "title": "விஸ்வரூப செய்திகள் 29/7-1 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome விஸ்வரூப செய்திகள் விஸ்வரூப செய்திகள் 29/7-1\n♈ வனவர் வெட்டிக் கொலை ஹெல்மெட்டுடன் வந்த மூவர் கும்பல் வெறிச் செயல்-நெல்லை மாவட்டம் சிவகிரியில்\n♈ அறிவியல் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்பாகும் . ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்-www.recruitnic@nielit.gov.in\n♈ புதுச்சேரி விமான நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு\n♈ சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்\n♈ தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\n♈ போதை மருந்து விவகாரம்: நடிகர் ரவி தேஜாவிடம் 10 மணி நேரம் விசாரணை\n♈ குஜராத்தில் 44 காங். எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்\n♈ மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\n♈ தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முற்றிலும் சீரமைக்கப்படும்: மத்திய அரசு\n♈ இன்றைய(ஜூலை- 29) விலை: பெட்ரோல் ரூ.67.37, டீசல் ரூ.58.20\n♈ ஊட்டி அருகே கருங்குரங்கு கடித்து 4 வயது குழந்தை படுகாயம்\n♈ ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது\n♈ லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின்போது பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர், அனுப்பிரியா படேல், ”எலக்ட்ரோ ஹோமியோபதி,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறை அல்ல; இதுதொடர்பான வகுப்புகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். இந்த துறையில், டாக்டர் என கூறிக் கொண்டு மருத்துவம் செய்வதை, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று கூறினார்— விஸ்வரூபம்\n♈ லோக்சபாவில் நேற்று, உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், ”பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிக்க, தேவையான பணிகள் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும்,” என்றார்\n♈ ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆதார் தகவல்கள் முழுமையான அளவில் பாதுகாக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான டிக்கெட் பெற ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை; இந்த விவகாரத்தில், முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை–விஸ்வரூபம்\n♈ லோக்சபாவில், நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறுகையில், ”ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காப்பீடு வழங்கி வ���்தன. நம் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு, காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், அரசு இருந்தது. ஆனால், ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட நம் பாரம்பரிய மருத்துவத்திற்கும் காப்பீடு வழங்க, 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம், சித்தா, ஆயுர்வேதம் மருத்துவங்களுக்கு காப்பீடு வழங்க முடியும்,” என்றார்\n♈ லோக்சபாவில், கார்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர்,அர்ஜுன் ராம் மெக்வெல் கூறுகையில், ”கடந்த, மூன்று ஆண்டுகளில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட, 18 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ”இவை, மிக மோசமான நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ள விபரம் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கம்பெனிகள் விவகாரத்துறை, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்\n♈ நாகாலாந்தில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடங்கியது–விஸ்வரூபம்\n♈ மும்பையின் கோரேகான் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்–விஸ்வரூபம்\n♈ ஷார்ஜாவில் இருந்து கடத்தல் கோவையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்\n♈ சென்னை : சேத்துப்பட்டு மங்களபுரம்9வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (36).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, 4பேர் மடக்கி உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில்,சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில்,கீழ்ப்பாக்கம், ஓசான்குளம் பகுதியை ேசர்ந்த அஜித் (எ) பிள்ளை (21),சேத்துப்பட்டு புதிய பூபதி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) அஞ்சான் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் விஜயகுமாரை தாக்கி செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர்\nPrevious articleவிஸ்வரூப செய்திகள் 25/7-2\nNext articleவிஸ்வரூப செய்திகள் 3/8-1\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2008/08/birthday-krs.html", "date_download": "2019-01-23T20:51:11Z", "digest": "sha1:AX6ZOU4B76FBS2JUM2T6VSH4DDKO6C72", "length": 7961, "nlines": 229, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Birthday: KRS", "raw_content": "\nKRS க்கு இன்னிக்கு பொறந்தநாளுங்கோவ்வ்வ்வ்வ்\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு BirthDay\nஅண்ணன் கேயாரெஸ் அவாளுக்கு இனிக்க இனிக்க பொறந்தநாளு வாழ்த்து சொல்லிக்கிறேன்பா.. :)\nஅண்ணாச்சி வாழ்க வளமுடன்... :)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன்...\nபாசமிகு தம்பி, பழகுவதற்கு இனியவர் கண்ணபிரான் ரவிசங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் \nஎன்ன பந்தலார் சிந்தலார்-னு வினு சக்ரவர்த்தி இஷ்டைல்ல பேசறீங்கோவ்வ்வ்வ்வ்\nசஞ்சய் அண்ணாச்சி, தமிழன் - நன்றிங்கண்ணா\nவாழ்த்துச் சொல்ல போன் போட்டா எடுக்க மாட்டேங்கறாரு. இங்கதான் சொல்லணும் போல\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் KRS\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் KRS அண்ணாச்சி\nவாழ்த்துச் சொல்ல போன் போட்டா எடுக்க மாட்டேங்கறாரு//\nவாயிலே ஜிலேபி....ஐ மீன் ஜாமூன், அதுவும் ரெண்டு, மூனு, இருந்திச்சி அண்ணாச்சி அதான்\nபின்னூட்ட நாயகர் பேசுற பேச்சா இது\nரம்யா, மாப்பி கோப்பி, மைஃபிரெண்டு அக்கா, நிநி...dankees :)\nஉங்களுக்கெல்லாம் strawberry caramel cake வந்துச்சா துர்கா கிட்ட குடுக்கச் சொல்லிக் குடுத்து இருந்தேனே\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், KRS\n'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' ... இப்படிலாம் பன்ச் டயலாக் சொல்ல ஆசைதான்...இப்ப வேணாம்.. ;)\n11 ஆம் ஆண்டு மணநாள் காணும் KB கிருஷ்ண குமார் - உமா...\nஇன்று சிங்கப்பூரின் 43 வது பிறந்தநாள் \nWishes: மதுரையம்பதி: பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=2211&lang=en", "date_download": "2019-01-23T20:22:15Z", "digest": "sha1:MWWTTJXKMW3H5ZMYXPPFRRM75BB2JLGG", "length": 8923, "nlines": 38, "source_domain": "tnapolitics.org", "title": "போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது! இரா.சம்பந்தன் – T N A", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது\nபாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின்\nஅறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவி���்தார்.\nஅத்துடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், தனது விஜயத்தின் முடிவில் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.\nஅத்துடன், கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மிகக் காரசாரமான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தார்.\nஇவரது அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தற்போதைய அரசு இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.\nஇதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்தோ, போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ இலங்கை அரசு தப்பிக்கவும் முடியாது நழுவவும் முடியாது.\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், கடும் எதிர்ப்பு அழுத்தங்களைப் பிரயோகித்து காலஅவகாசத்தை ஐ.நா. வழங்கியது.\nஎனவே, பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையை நாம் முழு மனதுடன் வரவேற்கின்றோம்.\nஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே நாட்டில் நல்லிணக்கம் தோன்றும். மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் இனிமேல் நடைபெறாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.\nமஹிந்த அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டது. சர்வதேச சமூகத்தைப் பகைத்துக்கொண்டது. வழிதவறி நடந்தது.\nஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தற்போதைய அரசும் முன்னைய அரசின் பாதையில் செல்ல முற்படக்கூடாது. புதிய அரசமைப்பு விடயத்தில் இந்த அரசு சில கருமங்களைச் செய்துள்ளது.\nஆனால், நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. அரசு துரிதமாகச் செயற்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைவாக எட்டப்படவேண்டும்.\nகடந்த அரசு வழிமாறிச் சென்றமையால், நாட்டில் மூவின மக்களும் ஒன்றுசேர்ந்து ஆட்சிமாற்றத்தை ���ற்படுத்தினர். வடக்கு, கிழக்கில் தமிழ் தமது அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசியல் கைதிகள் விடயத்தில் நாம் கோரியது நடக்கவில்லை. காணிகள் கொஞ்சம் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. காணாமல் போனோர் விவகாரத்தில் அலுவலகம் இன்னமும் அமைக்கப்படவில்லை.\nவடக்கு, கிழக்கில் மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மூவின மக்களும், மூவின அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். மக்களின் போராட்டம் நியாயமானது என்பது இதனூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஅரசு இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த மக்களின் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/10/16/page/4/", "date_download": "2019-01-23T19:34:15Z", "digest": "sha1:LHWCTTABBPQVLRBEZNGCVKBD4MNLS3GV", "length": 3628, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 October 16Chennai Today News Page 4 | Chennai Today News - Part 4", "raw_content": "\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/vanidasan-thiru.vika.html", "date_download": "2019-01-23T20:00:49Z", "digest": "sha1:NK4LTJ53CT6ZJGVN4MVHFZWBXOYVEOLH", "length": 14387, "nlines": 132, "source_domain": "www.madhumathi.com", "title": "ஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆசிரியர் குறிப்பு , டி.என்.பி.எஸ்.சி , திரு.வி.க , பொதுத்தமிழ் , வா��ிதாசன் » ஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்கள் கேட்கப்படுகின்றன.நாம் அதை பலமுறைப் படித்திருந்தும் வினாத்தளைப் பார்த்தவுடன் முற்றிலும் குழம்பிப் போய்விடுகிறோம்.அதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் படிக்கும் முறைதான் தவறு என்பது தெரிய வரும்.பெரும்பாலும் தேர்வுக்கு படிப்பவர்கள் வினா விடைகளைத்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள்.அப்படி படிப்பது தவறில்லை.முழுமையாய்ப் பாடங்களை படித்துவிட்டு அப்படி படிக்கலாமே தவிர பாடங்களைப் படிக்காமல் வினா விடைகளைப் படித்தால் மனதில் நிற்காது. ஆதலால் வெறும் நூலாசிரியர் மற்றும் நூல்களைத் தெரிந்து கொள்ளாமல் முழுமையாகத் தெரிந்து கொண்டால் எப்படி வினா வந்தாலும் விடையளிக்கலாம்.டி.என்.பி.எஸ்.வீடியோ விளக்கம் காண இங்கே செல்லவும்.\n(திருவாரூர் விருத்தாச்சலனார் மகனார் கலியாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க)\nபிறந்த ஊர் :காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்.இப்போது தண்டலம் என்றழைக்கப்படுகிறது.சென்னை போரூருக்கு மேற்கே உள்ளது.\nசிறப்பு :மேடைத்தமிழுக்கு பாடுபட்டார்.தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் நலனுக்கும் பாடுபட்டார்.\nபணி :சென்னை ராயப்பெட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசியராகப் பணியாற்றினார்.நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்.\nபடைபபுகள்:மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,பென்ணின் பெருமை,தமிழ்த்தென்றல்,உரிமை வேட்கை,முருகன் அல்லது அழகு போன்றவை\nபிறந்த இடம் :புதுவையை அடுத்து வில்லியனூர்\nசிறப்பு :ரஷியம்,ஆங்கிலம் போன்ற மொழிகளில் இவரது பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்.\nஇவரது நூல்கள் :\"தமிழச்சி\", \"கொடிமுல்லை\" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.\nசிறப்புப் பெயர்கள்:கவிஞரேறு,பாவலர் மணி,தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆசிரியர் குறிப்பு, டி.என்.பி.எஸ்.சி, திரு.வி.க, பொதுத்தமிழ், வாணிதாசன்\nஅமர்க்களம் கருத்துக்களம் January 6, 2013 at 8:41 AM\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173821/news/173821.html", "date_download": "2019-01-23T20:11:23Z", "digest": "sha1:GYOREAPCF74QFGWYA3PQBGLAHQB6QZMT", "length": 6321, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "39 வயதில் திருமணம் செய்த இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா?.!! : நிதர்சனம்", "raw_content": "\n39 வயதில் திருமணம் செய்த இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nஇளைய தளபதி விஜய் நடித்த ரசிகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் தான் நடிகை சங்கவி.இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய நடிகை சங்கவியின் கவர்ச்சி தான் என்று பெரும்பாலானோர் கூறி வந்தனர்.\nஇவர் கடந்த 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார். இவரது உண்மையான பெயர் காவ்யா.\nஇதனை தொடர்ந்து விஜய்யுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்\n2010 வரை படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அதன் பின்பு 39 வயதான சங்கவிக்கு கடந்த 2016 பிப்ரவரியில் தான் திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் வெங்கடேஷ். சங்கவி தற்போது தமிழில் கொளஞ்சி படத்தில் நடித்து உள்ளார்.\nமேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கவியின் பாட்டி கன்னடத்தின் பிரபல பழைய கதாநாயகி ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_158.html", "date_download": "2019-01-23T20:15:40Z", "digest": "sha1:PAQTGBSLJVHKRLFR4ZYDZNZESEQ3RPV4", "length": 18322, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி\nதி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க. தேர்தல்களில் வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\n“ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. ஏன் வைப்புத் தொகையை இழந்தது அதனை வைத்துப் பார்க்கும் போதே ஸ்டாலின் செயற்திறன் என்னவென்று தெரிகிறது. ஸ்டாலினுடன் இருப்பவர்கள் சரியில்லை. துரைமுருகன், தி.மு.க. வாக்காளர்களையும் பணம் சாப்பிட்டுவிட்டதாக கூறுகிறார். இது, தி.மு.க. தொண்டர்களை எவ்வளவு நோகடிக்கும். இவ்வாறான செயற்பாடுகளினால் வெற்றிபெற முடியாது.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு ப���ரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந���தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_16.html", "date_download": "2019-01-23T20:02:50Z", "digest": "sha1:SKIKHRTP4ZCBJSKW2JLYURTYR6T3OK2N", "length": 19090, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டதிருத்தத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இதை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.\nஉயிரிழப்பை ஏற்படுத்தும் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பனை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் என பல சமூக நல அமைப்புகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ���ோரிக்கை வைத்தன. இதையடுத்து கள்ளச்சாராயம் தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தை திருத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு முடிவு செய்து அதற்கான சட்ட திருத்தத்தை கடந்த மாதம் உருவாக்கியது.\nஇதன்படி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சினால் ரூ. 10 இலட்சம் அபராதம், ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டதிருத்தத்துக்கு உத்தரப்பிரதேச சட்டமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து இந்த மசோதா ஆளுநர் ராம் நாயக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதை தொடா்ந்து இன்று இந்த சட்டதிருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/science-series/extraterrestrial-civilizations/?shared=email&msg=fail", "date_download": "2019-01-23T20:30:57Z", "digest": "sha1:WKX64XR5U5Y676HT5USGZ54XD25QC2G3", "length": 10758, "nlines": 164, "source_domain": "parimaanam.net", "title": "வேற்றுக்கிரக நாகரீகங்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் தொடர்கள் வேற்றுக்கிரக நாகரீகங்கள்\nடாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு\nதருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்பில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம்.\nபல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா என ஆராய்தல் என பல்வேறுபட்ட விடயங்களை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சு���்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us/divisions-units/development-planning", "date_download": "2019-01-23T21:01:12Z", "digest": "sha1:Q3U7IJUQNIYUJGRYCQBFCI6U33UDIKR5", "length": 11946, "nlines": 111, "source_domain": "tamil.media.gov.lk", "title": "அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nஇலங்கை நாட்டினுள் சிறந்ததொரு வெகுசன ஊடகக் கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்கில் தேசிய ரீதியிலான கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக வேண்டிய திட்டமிடல்கள், நிகழ்ச்சிகள், திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்காக வேண்டித் தேவையான வசதிகளை கட்டியெழுப்புதல்> அவ்வாறான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாகவும் புதுத்தெம்புடனும் ஒழுங்கமைத்தல், செயற்படுத்தல் மற்றும் அதற்காக வேண்டி தேவையான அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச> அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பினை செயற்படுத்திச் செல்லல்.\nவெகுசன ஊடகப் பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாட்டுத் திட்ட அடிப்படை செயல் முன்னேற்றுகை சுட்டெண்ணை (முPஐ) அறிமுகப்படுத்தி அமைத்தல், செயற்படுத்தல் மற்றும் முன்னேற்ற அறிக்கை\nஅமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்த்pனை அமைத்தல்> செயற்படுத்தல் மற்றும் முன்னேற்றத்தினை பாராளுமன்றத்திற்கு முன்வைத்தல்\nஅமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் அபிவிருத்தித் திட்டங்கள் அமைப்பதற்கான வழிகாட்டல்கள், கண்காணிப்பு> காலாண்டு முன்னேற்றங்களை அறிக்கைப் படுத்தல் மற்றும் முன்னேற்ற மதிப்பாய்வு\nதகவல் அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தினை செயற்படுத்துவதற்காக வேண்டி அமைச்சிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை செயற்படுத்தல் மற்றும் முன்னேற்ற மதிப்பாய்வு\nஜனாதிபதி வெகுசன ஊடக விருது விழாவினை ஒழுங்கமைப்பு செய்தல் மற்றும் செயற்படுத்தல்\nபண்டிதர் அமரதேச இசை மடாலயத்த்னை; அமைத்தல்\nஅமைச்சினுள் அரச மொழிக் கொள்கையினை செயற்படுத்தல்\nரண்மிகிதென்ன தேசிய ரெலி சினிமாப் பூங்காவின் நிருவாக நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் செயற்படுத்தல்\nவெளிநாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் அந்த நாட்டுடன் தேவையான தொடர்பு நடவடிக்கைகளை செயற்படுத்தல்.\nசெய்தி இணையத் தளங்களை பதிவு செய்தல்\nவெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கா வேண்டி விசா அனுமதிகளை வழங்குதல்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப் பத்திரங்களை வழங்குதல்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வழிமுறைகளை ஒழுங்கமைத்தல்\nஊடகவியலாளர்கள் மற்றும் நாடாக கலைஞர்களின் தொழில் அபிவிருத்தி மற்றும் நலன்புரிக்காக வேண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்\nவெகுசன ஊடக விடயப் பரப்பிற்குக் கீழுள்ள அரச ஊடக நிறுவனங்களின் சட்டங்கள் ஒழுங்கமைப்புகள் கட்டளைச் சட்டங்கள் அரசியலமைப்பு விதிகள் காலத்திற்கேற்றவாறு ஒழுங்கமைத்தல்\nஜனாதிபதி செயல்முன்னேற்ற அணியுடன் தொடர்புபட்ட நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்குத் தேவையான பங்களிப்பினை வழங்குதல்\nஇலங்கையில் ஆண் பெண் சமூகமயப்படுத்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்\n- டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள்\n- மதுபானத்தினை தவிர்க்கின்ற நிகழ்ச்சிகள்\n- சிறுநீரக நோய் நிவாரணி நிகழ்ச்சிகள்\n- பிள்ளைகளை பாதுகாக்கும் நிகழ்ச்சிகள்\nமனித உரிமைகளை செயற்பாட்டுத் திட்டத்தின் போது நிகழ்ச்சிகளை செயற்படுத்தல்\nபிரதான பதவிகள் (பதவிஇ தொலைபேசி இலக்கம்)\nதிருமதி. ஜே.எம். திலக்கா ஜயசுந்தர\nமேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2995&ncat=4", "date_download": "2019-01-23T21:11:41Z", "digest": "sha1:KJJ2KFT35DFQ6PPJAR7ELACSG4JK7FRF", "length": 19765, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ் : கிரிட் லைன் கலர் மாற்ற | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஎக்ஸெல் டிப்ஸ் : கிரிட் லைன் கலர் மாற்ற\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nஅருமையான விரிதாள் ஒன்றை, எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கிவிட்டீர்கள். இன்னும் கொஞ்சம் நாசூக்கான வேலைகளை மேற்கொள்ள திட்டமிடுகிறீர்கள். கிரிட் லைனுக்கு, அந்த செல்கள் கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் வண்ணம் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள். என்ன செய்யலாம் இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். இந்த தகவல் எக்ஸெல் 97 தொடங்கி 2007 வரை செயல்படும். முதலில் எந்த விரிதாளில், இந்த கோடுகளுக்கு வண்ணம் பூச வேண்டுமோ, அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர்,\n1. Tools மெனுவில் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. இதில் View டேப் தேர்ந்தெடுக்கப்பட வேன்டும்.\n3. இங்கு Gridlines செக் பாக்ஸ் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும்.\n4. இதில் Gridlines Color கீழ்விரி மெனுவினைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஎக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,\n1. Office பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Excel Options டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.\n3.இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில், Display Options என்பது கிடைக்கும் வரை வரிசையாகச் செல்லவும்.\n4. அடுத்து, Show Gridlines என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பின்னர், இதில் Gridlines Color கீழ்விரி மெனுவினைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nவேர்ட் - சின்ன சின்ன விஷயங்கள்\nபுளூடூத் என்ற பெ���ர் யார் தந்தது \nஇணைய தள வழி யு-ட்யூப் வீடியோ இறக்கம்\nஜிமெயிலிலும் \"\"இதுதானா நீங்கள் நினைத்தது \nஎக்ஸெல் - சார்ட் தயாரிப்பது எப்படி \nசேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெறும் வழி\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\n விலைக்கு வாங்கும் சாப்ட்வேரே எங்கள் விருப்பம்\nஎத்தனை முறை இந்த தளம் சென்றாய் \nயு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்\nஅழ வைக்கும் அச்சுப் பொறிகள்\nடேப்ளட் பிசி பயன்பாடு அதிகரிக்கும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அத��ல் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-sep-15/series/143778-funny-historical-events.html", "date_download": "2019-01-23T20:20:32Z", "digest": "sha1:52MZNR5LBGCFW5RU3YQY5RWXUIPQRCLW", "length": 20444, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசுட்டி விகடன் - 15 Sep, 2018\nஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்\nராம், பரசுராம் - ஜீபாவின் சாகசம்\nஇசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்\nகதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா\nபழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 8\n - 2சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம்\nஅதிசய எண் 129-ம், நெப்போலியனும், ஹிட்லரும்\nபிரான்ஸின் சக்கரவர்த்தியாக தன் வீரத்தால் உலகை மிரட்டிய நெப்போலியன். இரண்டாம் உலகப்போரால் உலகையே பதைபதைக்கச் செய்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். வரலாற்றில் இருவருக்கிடையேயும் பல விஷயங்கள் தன்னிச்சையாக ஒன்று போல அமைந்திருப்பது வியப்பு.\nநெப்போலியன், ஒரு ராணுவத் தளபதியாக உருவெடுக்கக் காரணமான பிரெஞ்சுப் புரட்சி நடந்தது 1789ல். ஹிட்லரை அரசியல் பாதையை நோக்கி நகர்த்திய ஜெர்மன் புரட்சி நடந்தது 1918ல். இரண்டுக்குமிடையேயான இடைவெளி 129 ஆண்டுகள். நெப்போலியன் பிரான்ஸின் சக்கரவர்த்தி ஆனது, 1804. ஹிட்லர் ஜெர்மனியின் சான்ஸிலர் ஆனது 1933. இரண்டுக்குமிடையேயான இடைவெளி 129 ஆண்டுகள். 1809ல் நெப்போலியன் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தார். 1938ல் ஹிட்லர் ஆஸ்திரியாவைக் கைப்பற்றி நாஜி ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். இடைவெளி 129 ஆண்டுகள். 1812ல் நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்தார். 1941ல் ஹிட்லரின் நாஜிப்படைகள் சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறின. இடைவெளி 129 ஆண்டுகள். நெப்போலியனின் வீழ்ச்சி 1814ல் நடந்தது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் வீழ்ச்சி, 1943ல் ஆரம்பமானது. இரண்டுக்குமான இடைவெளி 129 ஆண்டுகள்.\nநெப்போலியன், ஹிட்லர் என்ற இரு மாபெரும் ஆளுமைகளின் வீழ்ச்சிக்குக் காரணமும் ரஷ்யாதான் என்பதும் கூடுதல் ஒற்றுமை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2014/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:19:34Z", "digest": "sha1:5Y3LR6GUPC3VX4UADTZM5XH5A7DXI7YO", "length": 12121, "nlines": 80, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nஎனது பயணம் – அப்துல் கலாம்\n“ பயணம் ” என்ற வார்த்தையே மிக உன்னதமான சிறப்பு பெற்ற வார்த்தை எனக் கருதுகிறேன். பயணம் இல்லையயனில் எந்த ஒரு செயலும் முழு வடிவம் பெறுவதில்லை. நதிகளின் பயணம் எத்தனை எத்தனை வறண்ட நிலங்களை செழுமையாக்குகின்றன. சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம் தானே அவரது புரட்சி வாழ்வில் பல முக்கிய எண்ணங்களை கொண்டு சேர்த்தது.\nஅத்தகைய பயணத்தைப் போன்று மிகவும் சிறப்பானதொரு பயணம்தான் முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மேதகு அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணம். இந்தியாவின் வட மாநிலத்தில் பணி புரியும் நான் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்ப வேண்டிய நீண்ட பயணத்தில் சென்னை இரயில் நிலையக் கடையில் “ எனது பயணம் ” நூலை வாங்கினேன்.\nடெல்லியில் பணிபுரிந்த காலங்களில் மேதகு. அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும், அவரது செழுமையான சிந்தனை வளம் மிக்க உரைகளையும் கேட்டு மகிழும் வாய்ப்பையும் பெற்றேன். “ எனது பயணம் ” வெறும் கதை சொல்லும் நூல் அல்ல. அப்துல் கலாம் அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையில் எப்படி தான் கண்ட கனவினை, செயல் வடிவம் கொடுத்து வெற்றிகரமாக மாற்றினார் என்ற வழியை, சிந்தனையை நமக்குக் கற்றுக் கொடுக்கும் நூலாகும்.\nநூலின் முகப்பு அட்டையிலேயே “ கனவிற்கு செயல் வடிவம் கொடுத்தல் ” என எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கலாம் அவர்கள் தன் வெற்றிகரமான, மன நிறைவான வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கிறார்.\nஅவருக்குள் நல்ல எண்ணங்களையும், நல்ல பழக்க வழக���கங்களையும், நல்ல கனவினையும் விதைத்த தன் பெற்றோர்களையும், நண்பர்களையும், தனது சகோதரி, மைத்துனர் மற்றும் இராமேஸ்வரத்து இயற்கையையும், நீல நிற கடலையும் நினைத்து அவர்கள் எப்படி தன்னுள் நல்ல விதைகளைத் தூவினர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் கூறுகிறார். தனது தந்தையின் மூலம் அதிகாலை நடை பழக்கத்தையும், பொறுமை, உழைப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும் நினைவு கூர்கிறார்.\nபள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது புதிதாய் வந்த ஆசிரியர், ஒன்றாய் அமர்ந்திருந்த அப்துல் கலாமையும் அவரது நண்பர் இராமநாதனையும் தனியாக பிரித்து அமரச் சொன்னார். ஆசிரியர் இவ்வாறு செய்தது ஒற்றுமையாக இருந்த நண்பர்களின் மனதை கலங்கச் செய்தது. விசயத்தை அறிந்த அப்துல் கலாம்\nஅவர்களின் தந்தை ஆசிரியரிடம் சென்று மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நற்கருத்தினை முன் வைக்கிறார்.\nதனது தாயின் உழைப்பையும்,நற்குணங்களையும் தனது சகோதரி நகைகளை விற்று உயர்கல்விக்கு உதவியதையும், சகோதரியின் கணவர், சிறுவனாயிருந்த அப்துல் கலாமின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாய் இருந்து கலாமின் சிந்தனை ஓட்டங்களை வளர்த்ததையும் நினைவு கூர்ந்து, வாசிக்கும் வாசகர்களை உறவுகளின் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார். தன் ஆளுமைகளை வளர்த்த புத்தகங்களைப் பற்றி நினைவு கூர்கிறார்.\nபுத்தகங்களின் மேன்மையை ஒரு கவிதையில் அழகாக இவ்வாறு கூறுகிறார்.\nபுத்தகங்கள் எப்போதும் என் தோழர்கள்\nகடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக\nஅவை எனக்குக் கனவுகளைக் கொடுத்துள்ளன\nகொள்வதற்கு அவை எனக்கு உதவியுள்ளன..\nதோல்வி நேரங்களில் அவை எனக்கு\nதேவதைகளைப் போல இருந்து வந்துள்ளன\nஅவை என் இதயத்தை மென்மையாகத் தொட்டுள்ளன\nஎனவே புத்தகங்களை உங்களது நண்பர்களாக\nநூலை முழுமையாக வாசித்து முடிக்கும் போது,நமது சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் விடா முயற்சியோடு போராட வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற கருத்துக்களை நம்முள் பதிய வைக்கிறார் அப்துல் கலாம்.\n“ கனவுகள் என்பவை நம் தூக்கத்தில்\nநாம் காண்பவை அல்ல ; நம்மை\nஒரு போதும் தூங்கவிடாமல் பார்த்துக்\nஇருக்க வேண்டும் ” என உயர்ந்த கனவுகளின் முக்கியத் துவத்தை எடுத்துரைக்கிறார். இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.\nபுத்தகத்தை இணையத்தில் வாங்க இந்த சுட்டியை அழுத்தவும் http://udumalai.com/\nஜனவரி மாத பயணம் சிற்றிதழில் வெளிவந்துள்ள பத்தி ..\nமதுரை மைந்தன் on நிமிட முள் – மதுரை மைந்தன்\npalani on HAA- வில் பனி பொழிகிறது..\nநிமிட முள் – மதுரை மைந்தன்\nMOTHER AND SON – ஆத்மாவின் பாடல்\nHAA- வில் பனி பொழிகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/4-1-result-in-karnataka-looks-like-a-test-series-win-118110700001_1.html", "date_download": "2019-01-23T21:20:22Z", "digest": "sha1:G2L6ZRIFBDSBIMMFQ3FQ77FJ3LOKZU3R", "length": 8791, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி போல் காங்கிரஸ் வெற்றி: ப.சிதம்பரம்", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி போல் காங்கிரஸ் வெற்றி: ப.சிதம்பரம்\nசமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஒரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் உள்ளது.\nஇதுகுறித்து காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியபோது, 'கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது' என்று கூறியுள்ளார்.\nஇந்த இடைத்தேர்தல் முடிவை போலவே காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து கர்நாடகாவில் போட்டியிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்பதே காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமாக உள்ளது. மொத்தத்தில் தென்னிந்தியாவில் பாஜக மிக குறைவான தொகுதிகளையே பெறும் என்பது இந்த இடைத்தேர்தல் முடிவில் இருந்து தெரிய வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சா��ுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nவிஜய் படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்..\nமுருகதாஸின் நேர்மை பளீச் : திரைப்படத்தில் வருணுக்கு கௌரவம் \nசென்னையில் காற்று மாசு குறைந்தது : மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nதியேட்டர் முழுக்க பெண்கள் தான் - மாஸ் காட்டிய சர்கார்\nதேர்தலில் கூட்டணி வைப்போம்: ஒ.பன்னீர்செல்வம்\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/jnnnvri-2019-teaattkkttil-vrppookum-putiy-kaarkll-ennnnnnennnnnn/", "date_download": "2019-01-23T20:31:24Z", "digest": "sha1:MZDO2OLHHBL7Q56QJHX4WG43RNIXOELY", "length": 8495, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "ஜனவரி 2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய கார்கள் என்னென்ன? - Tamil Thiratti", "raw_content": "\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில் இன்று அறிமுகமானது\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமானது\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 ஹூண்டாய் கிரட்டா ரூ. 9.60 லட்ச விலையில் கிடைக்கிறது\nரூ. 6.64 லட்ச விலையில் அறிமுகமானது 2019 ஹூண்டாய் ஐ20\nஅது ஒரு கறிக் காலம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ர���ட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nஜனவரி 2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய கார்கள் என்னென்ன\nகடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான அறிமுகங்களை, கார் மார்க்கெட்கள் சந்தித்துள்ளன என்பது 2018ம் ஆண்டு முழுவதையும் பார்க்கும் போது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் தங்கள் பங்குக்கு ஆப்பர்களை வெளியிட்டனர். தற்போது 2019ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வர தொடங்கி விட்டன.\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்...\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்...\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்... autonews360.com\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்... autonews360.com\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு tamil32.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்... autonews360.com\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்... autonews360.com\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு tamil32.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-started-3rd-day-17528/", "date_download": "2019-01-23T20:41:47Z", "digest": "sha1:7WYAJ3M2ONXF4F4WUMES66LWSAXRDQM6", "length": 11913, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்திய அணி 120 ரன் முன்னிலையுடன் இன��று 3வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திய அணி 120 ரன் முன்னிலையுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஇந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 234 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்திருந்தது.\nதவான் 21, விஜய் 16 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். தவான் 23 ரன் எடுத்து ஷில்லிங்போர்டு சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து விஜய் 26 ரன் எடுத்த நிலையில் ஷில்லிங்போர்டு பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே சச்சின் களமிறங்கினார். புஜாரா , சச்சின் நிதானமாக விளையாடி 22 ரன் சேர்த்தனர்.\nபுஜாரா 17 ரன் எடுத்து விக்கெட் கீப்பர் ராம்தின் வசம் பிடிபட்டார். இந்தியா 79 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. மேற்கொண்டு 3 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் சச்சின் 10, கோஹ்லி 3 ரன்னில் ஷில்லிங்போர்டு சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 83 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.\nஇந்த நிலையில் அறிமுக வீரர் ரோகித் ஷர்மா , கேப்டன் டோனி இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். 20 ஓவர்கள் தாக்குப் பிடித்த இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தது. டோனி 42 ரன் எடுத்து (63 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இந்திய அணியை 200 ரன்னுக்குள் சுருட்டிவிடலாம் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.\nஆனால், ரோகித் , அஷ்வின் ஜோடி பொறுப்புடன் பொறுமையாக விளையாடி அதை முறியடித்தது. இவர்களைப் பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்திய ரோகித், தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தார்.\nசாதனை நாயகன் சச்சினின் ஆசீர்வாதத்துடன் இந்திய அணி தொப்பியை பெற்றுக்கொண்ட ரோகித், அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார்.\nஇந்த சாதனையை நிகழ்த்தும் 14வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. மறுமுனையில் அஷ்வின் அரை சதம் விளாச இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது.\nஇரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ரோகித் 127 ரன் (228 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 92 ரன்னுடன் (148 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கைவசம் 4 விக்கெட் இருக்க, இந்திய அணி 120 ரன் முன்னிலையுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாந்தின் கை ராட்டை லண்டனில் நேற்று ஏலம்\nவீடியோவிலிருந்து குறித்த காட்சியை மட்டும் தனியாய் எடுப்பதற்கு\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் நியூசிலாந்து பரிதாபம்\nஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: செரினாவை வெளியேற்றிய வீராங்கனை\nநியூசிலாந்து பேட்டிங்: 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிப்பு\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/tnpsc-1.html", "date_download": "2019-01-23T20:01:48Z", "digest": "sha1:JSZQVDY7ROHI6EM27KD2LVNFQH62XQKR", "length": 12167, "nlines": 167, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சிந்தினமலர் வினா விடைகள் , மாதிரி வினாக்கள் , வினா வங்கி » TNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1\nTNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1\nவணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் பலர் கேட்டதற்கிணங்க மாதிரி வினாக்களை வரிசையாக தொகுத்து படிப்பதற்கு வசதியாக அதன் இணைப்புக்களை இங்கே கொடுத்திருக்கிறேன். இங்கிருந்தபடியே தேவையான இணைப்பைக் க்ளிக் செய்து மாதிரி வினாக்களை வாசிக்கலாம். முதல் கட்டமாக தினமலரில் வெளியான வினாக்களைத் தொகுத்திருக்கிறேன்.அடுத்தடுத்த பகுதிகளின் இணைப்புகள் கொடுக்கப்படும். மாதிரி வினாத்தாளின் மொத்த பதிவுகளின் இணைப்புக்களையும் பொதுத்தமிழ்,தமிழ்நாடு குறித்த மொத்த பதிவுகளின் இணைப்பையும் உங்கள் மின்னஞ்சலில் பெற admin@madhumathi.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சிந்தினமலர் வினா விடைகள், மாதிரி வினாக்கள், வினா வங்கி\nமிகவும் பயனுள்ள பதிவு தோழரே....\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.���ஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NzI1Njk4MzU2.htm", "date_download": "2019-01-23T19:59:16Z", "digest": "sha1:SV6KPGHCPTJJ25WGKQEPKFKZDE7RJ2CV", "length": 15927, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "ரவா கட்லெட்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nமாலையில் எப்போது பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு அலுத்துவிட்டதா அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக ரவையைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். இது காபி, டீ குடிக்கும் போது சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த ரவா கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nரவை - 1/2 கப்\nஸ்வீட் கார்ன் - 1/4 கப்\nகுடைமிளகாய் - 1/4 கப்\nபச்சை மிளகாய் - 1\nவெங்காயம் - 1/4 கப்\nகொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்\nபிரட் தூள் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதண்ணீர் - 1 கப்\nமுதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, ரவை, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சிறிது உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 2-3 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும்.\nபின்னர் மைதாவை தண்ணீர் சேர்த்து சற்று ஓரளவு தண்ணீர் போல கலந்து கொள்ள வேண்டும். பின்பு கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, ரவா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உங்களுக்கு பிடித்த வடிவில் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nபின் தட்டி வைத்துள்ளதை ஒவ்வொன்றாக எடுத்து, மைதாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, பின் ஒருமுறை மீண்டும் தட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா கட்லெட் ரெடி\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nசாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலா\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\n« முன்னய பக்கம்123456789...113114அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zhonghe222.com/ta/disc-spring.html", "date_download": "2019-01-23T21:04:20Z", "digest": "sha1:HIOT6YCUZD7IMEDN6HQFRU6RXUU7RT5R", "length": 14675, "nlines": 278, "source_domain": "www.zhonghe222.com", "title": "", "raw_content": "டிஸ்க் வசந்த - சீனா சாங்டங் Qingyun மெஷின்\nசுருக்க ஸ்பிரிங்ஸ் - உருளை சூடான ரோல் அமுக்க பெரிய ஸ்பிரிங்ஸ்\nபெரிய வசந்த - சூடான சுருள் வசந்த கனரக வசந்த\nஉருளை வசந்த-சுழல் வசந்த-மிகுதி பெரிய வசந்த\nடவர் வசந்த கூம்பு வசந்த\nசுருக்க ஸ்பிரிங்ஸ் - உருளை சூடான ரோல் தோழர் ...\n1. விறைப்பு பெரியது மற்றும் தாங்கல் திறன் வலிமையானது. அது சிறிய சிதைப்பது பெரிய சுமைகள் தாங்க மற்றும் சிறிய அச்சு விண்வெளி தேவைகளுடன் சந்தர்ப்பங்களில் ஏற்றது முடியும். 2. அது மாறி விறைப்பு பண்புகள் உள்ளது. இந்த வ���ந்த தொகையற்ற பண்புகள் ஒரு பரவலான உள்ளது. 3. வெவ்வேறு சேர்க்கைகளை அதே டிஷ் நீரூற்றுகள் பயன்படுத்தி வசந்த பண்புகள் பரவலான அளவில் மாற்ற செய்ய முடியும். சிக்க வைத்தல் மற்றும் மேற்பொருந்துதல் இணைந்து முறையை பின்பற்றுகின்றன முடியும், மற்றும் combinatio ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n1. விறைப்பு பெரியது மற்றும் தாங்கல் திறன் வலிமையானது. அது சிறிய சிதைப்பது பெரிய சுமைகள் தாங்க மற்றும் சிறிய அச்சு விண்வெளி தேவைகளுடன் சந்தர்ப்பங்களில் ஏற்றது முடியும்.\n2. அது மாறி விறைப்பு பண்புகள் உள்ளது. இந்த வசந்த தொகையற்ற பண்புகள் ஒரு பரவலான உள்ளது.\n3. வெவ்வேறு சேர்க்கைகளை அதே டிஷ் நீரூற்றுகள் பயன்படுத்தி வசந்த பண்புகள் பரவலான அளவில் மாற்ற செய்ய முடியும். சிக்க வைத்தல் மற்றும் மேற்பொருந்துதல் இணைந்து முறை மேற்கொள்ள வேண்டிய, மற்றும் பல்வேறு தடிமன் மற்றும் தாள்கள் பல்வேறு எண் இணைந்து பயன்படுத்த முடியும்.\n4. நீரூற்றுகள் பேசும்போது அதிக எண்ணிக்கையில் அதிக சுமை, ஒன்றாக அடுக்கப்பட்ட போது.\nகுறுகிய பக்கவாதம் மற்றும் கனரக சுமை\nபழுது மற்றும் பதிலாக எளிதாக\nஉயர் பொருளாதார மற்றும் பாதுகாப்பு\nமுந்தைய: டை வசந்தம்-பிளாட் வசந்த\nதிருகு மற்றும் நட் பழங்காலத் வெண்கல பேட்ஜ்\nபழங்கால உலோக ராணுவம் பேட்ஜ்கள்\nகார்பன் ஸ்டீல் திருகு ஆங்கர்\nநிலக்கரி சுரங்க இயந்திர வசந்த\nவிருப்ப பொறிக்கப்பட்ட பேட்ஜ் முன்மடிப்பை முள் மேக்கர்\nஉருளை வடிவ அழுத்த ஸ்பிரிங்\nஅலங்கார உலோக காப் பெயர்ப்பலகைகள்\nவிரிவாக்கம் ஆங்கர் 4 துண்டுகளும்\nஃபாலிங் மணல் மெஷின் வசந்த\nகொடி ஒட்டகம் முன்மடிப்பை முள்\nஜெர்மனி chipboard திருகு ப்ளக் ஆங்கர்\nஜெர்மனி நிறைவு கட்டிடம் ஆங்கோர்ஸ் ஸ்கறேவ்ஸ்\nஇந்தியா லேக் திருகு கேடயம் ஆங்கர்\nஉலோக கேடயம் திருகு முத்திரை பேட்ஜ்\nசுரங்க தொழில் இயந்திர வசந்த\nசுரங்க தொழில் இயந்திர ஸ்பிரிங்ஸ்\nவார்ப்பட ரப்பர் தூசி கவர்\nமவுஸ் ஆட்டோ கார் முத்திரை\nபுதுமை எனாமல் கார் முத்திரை\nபிலிப்ஸ் ஹெக்ஸ் தலைமை திருகு\nகேடயம் வடிவமைப்பு கார் பேட்ஜ்கள் ஆட்டோ இந்திய முத்திரை\nகுறுகிய Zamac லேக் திருகு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பயிற்சியாளர் திருகு\nUae கொடி முன்மடிப்பை முள்\nலேக் கேடயத்தில் வூட் ஸ்கறேவ்ஸ்\nசிலிண்டர் திருகு, உருளை கேட்ச் பாதுகாப்பு கவர் ...\nசிலிண்டர் திருகு, உருளை கேட்ச் பாதுகாப்பு கவர் ...\nரசிகர் வாயின் மென்மையான இணைப்பு, மென்மையான இணைப்பு ஓ ...\nபாதுகாப்பு கவர், ரிவிட் வகை dustproof தையல் ...\nபாதுகாப்பு கவர், ரிவிட் வகை dustproof தையல் ...\nDezhou Qingyun கவுண்டி Xinhualu, சாங்டங் மாகாணத்தில், சீனா-தனியார் முன்னோடி பூங்கா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/tag/csgohub/", "date_download": "2019-01-23T20:04:49Z", "digest": "sha1:RJIR7UFFUIDFVQ3MSQD3S5K6QWU34UTV", "length": 5974, "nlines": 67, "source_domain": "csgobet.click", "title": "csgohub", "raw_content": "சிறந்த VGO சூதாட்டம் தளங்கள் • கழிந்த • புதிய போனஸ் குறியீடுகள் eSport பந்தய •\nVGO மூடியைத் திறக்காமல் தளங்கள்\nCSGO மூடியைத் திறக்காமல் தளங்கள்\nவிபத்தில், சில்லி, வழக்கு திறப்பு, ஈ-ஸ்போர்ட்ஸ் பந்தயம், டைஸ், பரிசு, சில்லி உத்திகள் மற்றும் மேலும்\nVGO சூதாட்டம் இதைச் சார்ந்த கிட்டத்தட்ட அனைத்து தளங்களின் பட்டியல். இலவச பந்தய டிப்ஸ், விமர்சனங்கள், இடங்கள், வர்த்தக தோல்கள் மேம்படுத்தி, vIRL மூடியைத் திறக்காமல், இலவச நாணயங்கள், புதிய போனஸ் குறியீடுகள்.\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்: உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nஜேம்ஸ் பாண்ட் (007) மூலோபாயம்\nமாறுபட்ட வெடிகுண்டு தாவரங்கள் மற்றும் அவர்களின் நன்மைகள்\nஒரு உள்ளூர் சர்வரில் பயிற்சி\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nஏன் சிஎஸ் நடந்த போட்டிகளின் இழக்க வேண்டாம்: GO\nதீங்குவிளைப்பவர்கள் மற்றும் முறைப்படியாக வர்த்தகர்கள் அடையாளம்\nசிஎஸ் சிறப்பாக எப்படி நோக்கம்: GO - crosshair வேலைவாய்ப்பு\nCSGO உள்ள பின்னுதைப்பு எப்படி அது கட்டுப்படுத்த என்ன\nCSGO - இயக்கம் மேம்படுத்த எப்படி\nCSGO உள்ள 'கண்காணிக்காதவை' தொடக்க கையேடு\nVGOARENA - COINFLIP | பரிசு | இலவச போனஸ் குறியீட்டை\nEZY - CSGO, VGO, VIRL வழக்கு திறப்பு | தினமும் வெகுமதிகளை | போனஸ் குறியீடு\nஎக்ஸ்-பந்தயம் - நேரலை பந்தய | கஸினோ | இலவச போனஸ் குறியீட்டை\nபண மதிப்பு இல்லை, CSGO தோல்கள் இல்லை உண்மையான பணம் மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே உள்ளது.\n© 2018 CSGOBET அணி. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/06/lankan.html", "date_download": "2019-01-23T19:40:22Z", "digest": "sha1:ZR5IDVKTQCDJ75UKYJFQWEJ63WNQMN76", "length": 14240, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை சண்டையில் 25 புலிகள் பலி | Lankan forces claim to have killed 25 rebels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇலங்கை சண்டையில் 25 புலிகள் பலி\nஇலங்கை கடற்படையினருக்கும் விடுதலை புலியினருக்கும் இடையே நடைபெற்றசண்டையில் 25 விடுதலை புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை கடற்படைஅதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடகிழக்கு பகுதியில் கடந்த 2 வாரங்களாககடற்புலிகள் இலங்கை கடற்படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇரு வாரங்களுக்கு முன் 1,200 இலங்கை பாதுகாப்பு படையினரை ஏற்றிச் சென்றகப்பல் மீது விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த முயன்றனர்.ஆனால் அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை.\nசென்ற வாரம் இலங்கை படையினருக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேநடைபெற்ற சண்டையில் 30 விடுதலை புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கைபடையினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை கடற் படையினருக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 25 விடுதலை புலிகள்கொல்லப்பட்டனர் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனாலும் இதை விடுதலை புலிகள் மறுத்துள்ளனர்.\nஇது குறித்து இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:\nமுல்லைத்தீவு அருகே விடுதலை புலிகளின் கடற் புலிகள் படகுக்களில் சென்றுகொண்டிருந்தனர். இந்த படகுகளை அந்த பகுதியில் இலங்கை கடற்பகுதியினர்பார்த்தனர் உடனே அவர்கள் புலிகளின் படகுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.\nபுலிகளும் பதிலுக்கு சுட்டனர். இதையடுத்து இலங்கை கடற்படையினருக்கும்,இடையே கடும் சண்டை ஏற்பட்டது.\nஇந்த சண்டையில் 25 புலிகள் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகளுக்கு சொந்தமான2 படகுகள் நீரில் மூழ்கின. 2 படகுகள் சேதமடைந்தன. ஒரு போர் படகுசேதமடைந்தது என்று கூறியுள்ளனர்.\nஆனாலும் விடுதலை புலிகள் இதை மறுத்துள்ளனர்.\nவிடுதலை புலிகள் நடத்தி வரும் இணைய தளத்தில் , விடுதலை புலிகளுக்கும்இலங்கை கடற்பயிைனருக்கும் இடையே நடந்த சண்டயிைல் விடுதலை புலிகள்தரப்பில் யாரும் இறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை புலிகளுக்கு சொந்தமான வாய்ஸ் ஆஃப் டைகர்ஸ் வானொலி செய்தியில்,விடுதலை புலிகளுக்கு சொந்தமான போர் படகு இலங்கை கடற்படையின் ரோந்துபிரிவினரால் வழி மறிக்கப்பட்டது.\nஇதையடுத்து புலிகளுக்கும்,இலங்கை கடற்படையினருக்கும் இடையே 3 மணி நேரம்சண்டை நடந்தது இதில் விடுதலை புலிகள் தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லைஎன்று கூறியது.\nவெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் இலங்கை கடற்படை தரப்பில் ஏற்பட்ட சேதம்குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/devotee-scolds-tamil-nadu-cm-edappadi-palanisami-in-tripathi-temple-315113.html", "date_download": "2019-01-23T20:41:45Z", "digest": "sha1:NYGJC65EXBRFC7G6J64K724KWLR4ILBZ", "length": 12278, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதியில் எடப்பாடிக்கு எதிராக சாமியாடிய பக்தர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nதிருப்பதியில் எடப்பாடிக��கு எதிராக சாமியாடிய பக்தர்-வீடியோ\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பக்தர் ஒருவர் சாமியாடி திட்டி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். நேற்றிரவு லஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்த போது திடீரென பக்தர் ஒருவர் ஆவேசமாக கத்தி சாமியாடினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சாமியாக சித்தரித்து குறும்படங்கள் வெளியாகின இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத. இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சாமியாடி அவரை பக்தர் ஒருவர் திட்டி தீர்த்தது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.\nதிருப்பதியில் எடப்பாடிக்கு எதிராக சாமியாடிய பக்தர்-வீடியோ\nமோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சிவசேனா-வீடியோ\nபெண் குழந்தைகள் காப்போம் திட்டம்... திட்டத்தை விட விளம்பரத்திற்கு அதிக செலவு- வீடியோ\nமுழு நேர அரசியலில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிரடி- வீடியோ\nநியூசிலாந்து சென்ற 230 பேர் படகுடன் மாயம்-வீடியோ\nஎதிர்கட்சிகளை கிண்டல் செய்த அமித்ஷா-வீடியோ\nஅரசியல் தலைவர்களுக்கு விருந்தில் உணவு பரிமாறிய மம்தா-வீடியோ\nவெற்றிக்குப் பிறகு கேப்டன் கோலி பேட்டி-வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ட்வீட்- வீடியோ\nமோடி டீ விற்றதை நான் பார்க்கவே இல்லை- பிரவீன் தொகடியா- வீடியோ\nதண்ணீர் பிரச்சனை: காவிரி ஆற்றுடன் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம்- வீடியோ\nஉலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்- வீடியோ\nசிகை திரைப்படம் எப்படி இருக்கு\nபிரியா வாரியரின் நேர்காணல் பாகம் 2-வீடியோ\nபிரியா வாரியரின் நேர்காணல் பாகம் 1 -வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\ntemple திருப்பதி கோவில் tirupathi devotee பக்தர் தமிழக முதல்வர் திட்டிய எடப்பாடி பழனிச்சாமி edappadi\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-23T20:14:25Z", "digest": "sha1:M2XTHFJZ35DUXVWASCT4NAVIUE4XNZ4V", "length": 39289, "nlines": 294, "source_domain": "tamilthowheed.com", "title": "பெண்கள் ஆட்சித் தலைமை | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பா\n‘பெண்கள் ஆட்சித் தலைமையை ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களின் உரிமையைப் பறிப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதுமாகும்’ என்பதும் மாற்றார்கள் செய்யும் முக்கியமான விமர்சனமாகும். ‘பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான். நூல்: புகாரி 4425, 7099 ஆட்சித் தலைமை தவிர வேறு தலைமைகளை அவர்கள் வகிக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.\nமக்கள் தேர்வு செய்யும் ஆட்சித் தலைமை எவ்வாறு உருவாகிறது என்பதை முதலில் நாம் சிந்திப்போம்.\nஅடிமட்டத்திலிருந்து ஒருவன் பாடுபடுவான். போராட்டங்களில் பங்கெடுப்பான். சிறைச் சாலையில் அடைக்கப்படுவான். அடி உதைகளுக்கு ஆளாவான். இப்படிப் பல தியாகங்கள் செய்த பின்னர் தான் படிப்படியாக உயர்ந்து தனது ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னே வருகிறான். இதன் மூலம் ஆட்சித் தலைமையை ஏற்கிறான்.\nஆனால் பெண்கள் எவ்வாறு ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள் கோஷம் போட்டு கொடி பிடித்து, பசைக் கலயம் சுமந்து, சுவரொட்டிகள் ஒட்டி போராட்டங்களில் பங்கு கொண்டு படிப்படியாகத் தான் தலைமைப் பதவியைப் பெறுகிறார்களாஎன்றால் நிச்சயமாக இல்லை.\nகஷ்டப்பட்டு உழைத்துப் பதவியைப் பெற்றவனின் மனைவியாக அல்லது மகளாக இருப்பது தவிர இப்பதவிக்காக எந்தத் தியாகமும் செய்திருக்க மாட்டார்கள். தலைவனுக்கு அடுத்த நிலைய���ல் இருப்பவன் கட்சிக்காக கடுமையாக உழைத்து அப்பதவிக்குத் தகுதியானவனாக இருப்பான். ஆனால் தலைவனின் உறவுக்காரப் பெண் என்ற ஒரு காரணத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்கள் தலைமைப் பதவியைப் பெறுகின்றனர்.\nஜவஹர்லால் நேருவுக்குப் பின் காங்கிரசில் எத்தனையோ தியாகிகளும், தலைவர்களும் இருந்தார்கள். நேருவின் மகள் என்ற தகுதியில் இந்திரா காந்தி பதவியைப் பெற்றார்.\nஇலங்கையில் பண்டார நாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின் அவரது கட்சியில் அடுத்த கட்டத் தலைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஒரு தியாகமும் செய்யாத அவர் மனைவி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, அவரது மனைவி என்ற காரணத்தினால் பிரதமரானார்.\nஅது போலவே ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் மகள் என்ற காரணத்துக்காகவே சந்திரிகா இன்று அதிபராக வீற்றிருக்கிறார்.\nஜுல்பிகார் அலி புட்டோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் பேநஸீர் புட்டோ பாகிஸ்தானில் பிரதமராக முடிந்ததே தவிர அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டனின் அளவு கூட அவர் உழைத்ததில்லை. நுஸ்ரத் புட்டோ பதவியைப் பெற்றதும் பூட்டோவின் மனைவி என்பதால் தான்.\nமுஜிபுர்ரஹ்மானின் மனைவி என்ற தகுதியின் காரணமாக மட்டுமே ஷேக் ஹஸீனா பங்களாதேஷுக்கு பிரதமராக முடிந்தது. முஜிபுர்ரஹ்மானுடன் சேர்ந்து விடுதலைக்காக போராடி பல தியாகங்கள் செய்த பலர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.\nஜியாவுர்ரஹ்மானின் மனைவி என்ற ஒரே தகுதியின் காரணமாகத் தான் கலிதா ஜியா இன்றைக்கு பங்களாதேஷின் பிரதமராக இருக்கிறார்.\nஇந்தோனேசியாவின் மிகப்பெரும் தலைவராக இருந்த சுகர்னோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மேகவதி அந்த நாட்டுக்கு அதிபராக ஆகியிருக்கிறார்.\nஇங்கே கூட எம்ஜியாரின் மனைவி என்பதால் ஜானகியும், மனைவியைப் போன்றவராக மக்கள் கருதியதால் ஜெயலலிதாவும் பதவிக்கு வர முடிந்தது.\nலல்லு பிரசாத் யாதவின் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக ரப்ரி தேவி பீகாரின் முதல்வராக முடிந்தது.\nஎன்.டி.ராமராவின் மனைவி என்பதற்காக அவரது கட்சியின் தலைமைப் பொறுப்பை சிவபார்வதியால் பெற முடிந்தது.\nஹிபதுல்லாஹ்வின் மனைவி என்பதற்காகவே நஜ்மா ஹிபதுல்லாவுக்கு பதவி கிடைத்தது.\nநாளை சோனியா காந்தியோ, பிரியங்காவோ பிரதமரானால் அதுவும் இப்படிக் கிடைத்த பதவியாகத் தான் இருக்கும்.\nஆண்கள் ஒரு பதவியைப் பெறு���தற்குச் செய்யும் தியாகங்கள் எதையும் செய்யாமல் தான் பெண்கள் ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள். அப்படித் தான் வர முடியும்.\nஇது எவ்வளவு பெரிய அக்கிரமம் தனக்கு தலைமைப் பதவி ஒரு காலத்தில் கிடைக்கும் என்பதற்காக பலவித தியாகங்கள் செய்தவர்களின் தியாகங்கள் இதனால் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு மக்கள் செய்யும் பெரியதுரோகமாகும்.\nகருணாநிதி எப்படித் தலைவராக ஆனாரோ அப்படி ஜெயலலிதா தலைவியாக ஆகவில்லை பெண்ணுக்குப் பதவி கிடைக்கிறது என்பதற்காக தியாகங்களைப் புறந்தள்ளி விட முடியாது.\nஇவ்வாறு இல்லாமல் பதவியைப் பெறுவது என்றால் பெண்கள் வேறு விதமான () விலையைக் கொடுக்காமல் பதவியைப் பெற முடியாது என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லை.\nபெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தமது தவறுகளுக்குப் பெண்மையையே கேடயமாக்குவார்கள். ஆண்கள் அவ்வாறு ஆக்குவதில்லை.\nபெண் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகள் தக்க காரணத்துடன் விமர்சிக்கப்பட்டாலும் உடனே ‘நான் ஒரு பெண் என்பதால் இப்படி விமர்சிக்கிறார்கள்’ என்று குண்டைத் தூக்கிப் போட்டு வாயை அடைப்பார்கள். இந்திராவிலிருந்து ஜெயலலிதா வரை இதைக் கையாண்டுள்ளனர்.\nஅவர்களது நடத்தை, ஒழுக்கம் போன்றவைகளை விமர்சிக்கும் போது இப்படிக் கூறினால் அதையாவது ஏற்றுக் கொள்ளலாம். ஊழலை விமர்சிக்கும் போது கூட இதைக் கேடயமாகப் பயன்படுத்தினால் இதற்காகவே அவர்கள் அப்பதவியில் இருக்கத் தகுதியற்றுப் போகிறார்கள்.\nபெண்மை ஊழலைக் காக்கும் கேடயமல்ல என்று பொங்கி எழ வேண்டிய பெண் அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பெண் என்பதற்காக இந்தப் பாடுபடுத்தலாமா’ என்று பல சந்தர்ப்பங்களில் முழங்கியுள்ளனர்.\nஇதன் காரணமாகத் தான் பெண் ஆட்சியாளர்கள் செய்யும் சிறிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளை விமர்சனம் செய்ய மீடியாக்கள் தயங்குகின்றன. ஊழலும், அக்கிரமும் எல்லை மீறிப்போகும் போது தான் பெண் ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.\nஎவ்வித விமர்சனங்களும் தங்கள் மீது வராமல் பெண்மையைக் கேடயமாகப் பயன்படுத்துவது அப்பெண்ணின் சுயநலத்துக்குப் பயன்படலாம். மக்களுக்கோ, மற்ற பெண்களுக்கோ, நாட்டுக்கோ இது மாபெரும் தீமையாக முடியும்.\nபொதுவாக ஆண் தலைவர்கள் தமது வாரிசுகளைத் திடீரென்று தினிக்க மாட்டார்கள். படிப்படியாக நுழைத்து தங்கள் வாரிசுகளும் தகுதியானவர்கள் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தினிப்பார்கள்.\nபெண்களோ எந்த விதமான தர்மத்தையும், நியாயத்தையும் கடைப் பிடிக்காமல் தமது வாரிசுகளைத் தினிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோவும், நுஸ்ரத் புட்டோவும் இதற்குச் சரியான உதாரணங்களாக உள்ளனர்.\nவாய்ப்புக் கிடைக்காத வரை பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள் தான். ஆனால் ஆட்சித் தலைமை கிடைத்து விட்டால் அவர்கள் சர்வாதிகாரம் செய்வதையும் அதிக அளவில் காணலாம்.இந்திரா, சந்திரிகா, ஜெயலலிதா என்று ஏராளமான உதாரணங்கள் கண் முன்னே உள்ளன.\n· பத்து ஆண் ஆட்சியாளர்களில் ஒருவர் சர்வாதிகாரியாக இருப்பது அரிதானது.\n· பத்து பெண் ஆட்சியாளர்களில் ஒரு ஜனநாயகவாதி இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.\nஇப்படி ஆண்களை மிஞ்சும் அளவுக்கு ‘ஆண் தன’த்தை வெளிப்படுத்தினால் தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற மனோ நிலைக்கு ஆளாகி இப்படி நடந்து கொள்கின்றனர்.\nஇரவு பகல் எந்நேரமும் முழுமையாக ஈடுபட வேண்டிய பணி தான் தலைமைப் பதவி என்பது. இத்தகைய கடினமான ஒரு பணியைப் பெண்கள் சுமக்காமல் இருந்தால் பெண் குலத்துக்கே கேடு ஏதும் ஏற்படாது.\nஅது போக மாதவிடாய்க் காலம், மாதவிடாய் அடியோடு நிற்கும் வயது ஆகியவை அவர்களைத் தாறுமாறாகச் சிந்திக்க வைக்கும் இந்த நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒரு நாட்டையே பாதித்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபெண்ணிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதும் அல்ல. 100 கோடி மக்களைக் கொண்ட நாட்டில் 50 கோடி பெண்கள் உள்ளனர் என்றால் நாட்டின் அதிபர் பதவி ஒருவருக்குத் தான் கிடைக்கும்.\n50 கோடிப் பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ, கணிசமான பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ இருந்தால் தான் அது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதாக இருக்க முடியும்.\nகல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, மணவாழ்வை தேர்வு செய்யும் உரிமை போன்றவை அனைத்துப் பெண்களின் அல்லது கனிசமான பெண்களின் உரிமை பற்றியதாகும். ஆட்சித் தலைமை என்பது பெண்ணுரிமையில் சேராது.\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ க���ள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் த��யவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anjali-latest-stills-3/", "date_download": "2019-01-23T20:12:37Z", "digest": "sha1:FVEVYXYGSQGRIME23IEJ2ONOQLYBAQZM", "length": 10325, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "Anjali Latest Stills - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nதன் 26 வது படமான “சிந்துபாத்” பற்றிய முக்கிய அப்டேட்டை, போட்டோவுடன் பகிர்ந்த விஜய் சேதுபதி.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nதன் 26 வது படமான “சிந்துபாத்” பற்றிய முக்கிய அப்டேட்டை, போட்டோவுடன் பகிர்ந்த விஜய் சேதுபதி.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nRelated Topics:அஞ்சலி, சினிமா கிசுகிசு\nMore in Photos | புகைப்படங்கள்\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nரித்திகா சிங் நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்...\nஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா \nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார். பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து...\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாள���ாக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\n10 இயர் சேலஞ்ச் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது...\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nநடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழில் ஒரு சில படத்தில் நடித்திருந்தாலும் அதன் மூலம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bruce-willis-in-die-hard-part6/", "date_download": "2019-01-23T20:22:45Z", "digest": "sha1:3M5RIOMUJJAEYKWWI3JINHP7BDHDXIER", "length": 15039, "nlines": 116, "source_domain": "www.cinemapettai.com", "title": "கடைசி ஒரு முறை ஜான் மெக்லேனாக, பிரூஸ் வில்லிஸ்- டை ஹார்ட்6 ஆம் பாகம். - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nகடைசி ஒரு முறை ஜான் மெக்லேனாக, பிரூஸ் வில்லிஸ்- டை ஹார்ட்6 ஆம் பாகம்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி ப���ட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nகடைசி ஒரு முறை ஜான் மெக்லேனாக, பிரூஸ் வில்லிஸ்- டை ஹார்ட்6 ஆம் பாகம்.\nபிரூஸ் வில்லிஸ், தற்ப்பொழுது 62 வயதாகிறது இவருக்கு. நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என்று பன்முகக் கலைஞன் இவர். மேடை நாடகங்களில் ஆரம்பித்து, பின் டிவி யில் நுழைந்து, இறுதியாக வெள்ளித்திரையில் முத்திரை பத்தித்தவர். ஆக்ஷன் படங்கள் மட்டுமின்றி, சென்டிமென்ட், ரொமான்ஸ், திரில்லர் என்று அனைத்து ஜானர்களிலும் நடித்தவர். இதுவரை 60 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் நடிப்பில் உருவான சில பிரபலாமன படங்களின் லிஸ்ட் இது தான் Die Hard series ,12 Monkeys (1995), The Fifth Element (1997), Armageddon (1998), Unbreakable (2000), Lucky Number Slevin (2006), Red (2010), Moonrise Kingdom (2012), The Expendables 2 (2012), Looper (2012), The Sixth Sense (1999),Sin City (2005).\nஇவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் டை ஹார்ட் படம் தான் இவரின் சினிமா வாழ்விற்கு திருப்பு முனையாக அமைந்த படம். இதன் முதல் பாகம் 1988ல் வெளிவந்தது, மற்றும் இதன் ஐந்தாம் பாகம் கடந்த 2013 ஆம் ஆண்டு வந்தது. தனி ஒரு போலீஸ் அதிகாரியாக நின்று, எதிரிகளை வைச்சு செய்யும் ஜான் மெக்கலேன் கதாபாத்திரத்தில் இவர் அசத்தி இருப்பார்.\nஇவர் முன்பு 2010 ல் வழங்கிய பேட்டியில், டை ஹார்ட் படத்தில் ஆறாம் பாகம் வரை நடிப்பேன் என்று கூறி இருந்தார். அதை இப்பொழுது நிறைவேற்றும் விதமாக இந்த சீரிஸின் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஇது கடைசி பாகம் என்பதால் மிகுந்த பொருட்ட்ச்செலவில் தயாராக உள்ளது. படத்தின் கதை இரண்டு டைம் லைனில் நகருமாம். ஒன்று தற்ப்பொழுது நடப்பது போலவும் அதில் ஜான் மெக்லேனாக, பிரூஸ் வில்லிஸ் நடிப்பார் என்றும். மற்றோன்று 1970 களில் நடப்பது போலவும் கதை உள்ளதாம், அதில் இளம் வயது ஜான் மெக்லேனாக நடிக்கப் போவது யார் என்று இன்னும் முடிவாக வில்லையாம். எது எப்படியோ ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஆக்ஷன் பிளாக் நிறைந்த படம் 2018 ல் ரிலீசாகப் போவது என்னவோ உறுதியாகிவிட்டது.\nமனோஜ் ஷ்யாமளான் இயக்கத்தில் பிரூஸ் வில்லிஸ், சாமுவேல் ஜாக்க்ஸனுடன் நடித்த ”தி அன்பரீக்கபில்” (Unbreakable) படத்தின் அடுத்த பாகத்திலும் நடிப்பதும் உறுதி ஆகி உள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த வயோதிகர்கள் இருவரும், ஸ்ப்ளிட் படத்தில் (split2013) வரும் பீஸ்ட் என்ற கதாபாத்திரத்துடன் நேருக்கு நேர் மோதப்போகிறார்கள். இப்படத்திற்கு கிளாஸ்(Glass) என்று பெயர் வைத்துள்ளார் மனோஜ் ஷ்யாமளான்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\n அரசியலில் இறங்கும் பிரபல நடிகை..\nபிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது அரசியல் பயணத்தை பற்றி பேசியுள்ளார்.. ஏஞ்சலினா ஜோலி ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் கலக்கிய...\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nFANTASTIC BEASTS 2 The Crimes of Grindelwald ஜே.கே ரௌலிங் கற்பனையில் உருவானது தான் பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் சீரிஸ். எழுதியது...\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nஸ்டான் லீ காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடவுள் போல் உள்ளவர் ஸ்டான் லீ. 90 வயது வாலிபர் என்று தான் சொல்ல வேண்டும்....\nகடலுக்கடியில் 7 ஜாம்பவான்கள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது AQUAMAN பட கதாபாத்திர போஸ்டர்கள்.\nDC காமிக்ஸ் காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகிறது....\n15 வருடங்களுக்கு பின் ரெடியாகும் மூன்றாம் பாகம் – வைரலாகுது வில் ஸ்மித் வெளியிட்ட வீடியோ.\nபேட் பாய்ஸ் மியாமி நகரின் பின் புலத்தில் நடக்கும் இப்படத்தின் கதை. ஹீரோக்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகள். மார்ட்டின் லாரன்ஸ் மற்றும்...\nஆக்ஷன் படங்களில் இருந்து ஒய்வு பெற்றுக்கொள்கிறார், பிரபல ஹீரோ.\nமீண்டும் இணையும் மெகா கூட்டணி. வரப்போகிறது டெர்மினேட்டர் படத்தின் அடுத்த பாகம்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ���்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/2-0-teaser/34645/amp/", "date_download": "2019-01-23T20:21:07Z", "digest": "sha1:4SHOFNAROWJMAZLV6MSS6WK2CMZ6YLI4", "length": 3036, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "3டி யில் வரும் 2.0 டீசர்- லைகா நிறுவனம் புது விளக்கம் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் 3டி யில் வரும் 2.0 டீசர்- லைகா நிறுவனம் புது விளக்கம்\n3டி யில் வரும் 2.0 டீசர்- லைகா நிறுவனம் புது விளக்கம்\nரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் 2.0. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வரவிருக்கிறது.\nஇப்படத்தின் டீசர் முதல் முறையாக 3டியில் வரவிருக்கிறது இதற்காக இந்த டீம் கடுமையாக உழைத்து வருவதாக லைகா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.\n3டியில் வெளியாகும் அதே நேரத்தில் எந்தெந்த தியேட்டரில் 3டியில் வெளியாகும் என்றும் யூ டியூபில் 2டியில் வெளியாகும் என லைகா செய்தி வெளியிட்டு உள்ளது.\nவெரி வெரி பேட்… ஜிப்ஸி பட கலக்கல் பாட்டு வீடியோ\nரத்தம் சிந்துங்கள்… சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் : நேதாஜி பிறந்த நாள் இன்று\nஜெ. மரணம் ; விசாரணை கமிஷனின் அறிக்கை இதுதான் : போட்டு தாக்கும் சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099938", "date_download": "2019-01-23T21:10:46Z", "digest": "sha1:KXKPE57JG2OKH4TOGDDZPUSXAMTXJQR4", "length": 15476, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| குண்டாறு கரை சேதம்: விபத்து அதிகரிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nகுண்டாறு கரை சேதம்: விபத்து அதிகரிப்பு\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nகமுதி:கமுதி - முதுகுளத்துார் செல்லும் வழியில் கருங்குளம் அருகே மருதங்கநல்லுார் கண்மாய் கரை அருகே பாக்குவெட்டி, சின்ன ஆனையூர், பேரையூர், கொல்லங்குளம்,\nமாங்குடி, சிறுமணியேந்தல் உட்பட 30 க்கும் மேற்பட்ட கிராம விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் குண்டாறு உள்ளது.\nரோட்டோரத்தில் உள்ள குண்டாற்று கரை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ரோடுகளில் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, வாகனங்களுக்கு வழிவிடும்போது, கரைகள் அரிக்கப்பட்டு\nஏற்பட்டுள்ள குண்டாற்று பள்ளத்தில் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்���ுக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:59:21Z", "digest": "sha1:M5CXB2EJC6YWUQ66B5CVYMUVX6XZKT6J", "length": 17918, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,569 முறை படிக்கப்பட்டுள்ளது\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்\nஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.\nசிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.\nமதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட���டுப்படுத்த முடியும்.\nகாலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.\nஇரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.\nபெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nபகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nவறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6824", "date_download": "2019-01-23T20:23:09Z", "digest": "sha1:QCEZP4KV5DEIZGRYW6CLGJ3KIMV27YI7", "length": 9471, "nlines": 47, "source_domain": "charuonline.com", "title": "பாலாவும் நானும் – 4 | Charuonline", "raw_content": "\nபாலாவும் நானும் – 4\nபாலா பற்றிய சிலரது இரங்கல் குறிப்புகளைப் படித்தேன். அறியாமையில் பேசுகிறார்கள். வேறு என்ன சொல்ல இருக்கிறது நேற்றைய குறிப்பில் ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். பாலாவையும் சுஜாதாவையும் வெகுஜன எழுத்தாளர்களாக வைத்திருந்தது தமிழ்ச் சூழல்தானே அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.\nஒரே ஒரு உதாரணத்தோடு இந்தப் பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். சுஜாதாவின் தொடர்கதை ஒன்று வெகுஜன இதழில் வெளிவர ஆரம்பித்தது. இரண்டு மூன்று வாரத்திலேயே ஒரு ஜாதி பற்றிய குறிப்பு வர – அவர் ஒன்றும் பெருமாள் முருகனைப் போல ஒரு ஜாதியினர் கோவிலில் வைத்து கூட்டுக் கலவி செய்கிறார்கள் என்றெல்லாம் எழுதவில்லை; ஜாதியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார் – அந்தத் தொடரை நிறுத்தச் சொல்லி அந்த ஜாதியிலிருந்து மிரட்டல் வந்தது. தொடரும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதே விஷயம் பெருமாள் முருகன் விஷயத்தில் எப்படி நடந்தது அவர் குறிப்பிட்ட ஜாதியினர் அவருக்குப் பிரச்சினை கொடுத்தனர்; அரசு விசாரணை, மிரட்டல் எல்லாம் வந்தது. ஒருசில நாட்களிலேயே நியூயார்க் டைம்ஸ் உட்பட உலகின் எல்லா பத்திரிகைகளிலும் அவர் பெயரும் பேட்டியும் வந்தன. எனக்குத் தெரிந்து இப்போது 20 ஐரோப்பிய மொழிகளில் அவர் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் சல்மான் ருஷ்டி அளவுக்கு ஆகி விட்டார். துக்ளக்கில் கூட சோ தலையங்கம் எழுதியிருந்தார் என்றால் இந்தப் பிரச்சினையின் வீச்சை நாம் புரிந்து கொள்ளலாம். இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கு நோபல், புக்கர் போன்ற ஒரு சர்வதேசப் பரிசு கிடைக்கும். அதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை.\nஆனால் சுஜாதா விஷயத்தில் என்ன நடந்தது தொடர் நிறுத்தப்பட்டது. முற்றுப் புள்ளி. அதோடு முடிந்தது கதை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொண்டால் தமிழ்ச் சமூகம் இனியாவது உருப்படும். இல்லாவிட்டால் நஷ்டம் எனக்கு இல்லை.\nஎன்ன வித்தியாசம் என்றால், சுஜாதா பாலா இருவரும் இயங்கிய தளம் வ���குஜன எழுத்து. இருவருமே தமிழ் உரைநடையில் ஜாம்பவான்கள். கதை சொல்வதில் கில்லாடிகள். பெருமாள் முருகன் எந்த விதத்திலும் இந்த இரு ஜாம்பவான்களின் நிழலைக் கூடத் தொட முடியாது. ஆனால் அந்த இருவரும் வெகுஜன தளத்தில் இயங்கினார்கள். பெருமாள் முருகன் இயங்கியது இலக்கியத் தளம். பெருமாள் முருகனின் இலக்கியம் படு மட்டமான, மூன்றாந்தரமான எழுத்து என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. சுஜாதா பாலா இருவரின் எழுத்தும் வெகுஜன எழுத்தின் உச்சங்கள். ஆனாலும் இருவராலும் தமிழ்நாட்டு எல்லையை விட்டுத் தாண்ட முடியாததன் காரணம், மேலே குறிப்பிட்டதுதான்.\nஆக, அந்த இருவரும் இலக்கியத்தின் பக்கம் நகர முடியாததன் காரணம், சூழல். மேலும் இருவருமே இலக்கியத்திலிருந்துதான் வெகுஜன எழுத்தின் பக்கம் நகர்ந்தார்கள். வெகுஜன எழுத்து, அது எத்தனைதான் நன்றாக இருந்தாலும் சர்வதேச இலக்கிய உலகம் தொட்டுக் கூடப் பார்க்காது. இதுவே மலையாள இலக்கியச் சூழலைப் போல் இருந்திருந்தால் சுஜாதா ஒரு மரியோ பர்கஸ் யோசா போலவும் பாலா ஒரு பாவ்லோ கொய்லோ போலவும் எழுதியிருப்பார்கள்; அறியப்பட்டிருப்பார்கள்.\nஇத்தோடு இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்.\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/congress-jds-alliance-throw-out-bjp-in-bellari-118110700005_1.html", "date_download": "2019-01-23T21:18:08Z", "digest": "sha1:EAG7YXLS3T4DCTXPCUGUMWJW3HRMVAVO", "length": 7614, "nlines": 101, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "பாஜக கோட்டையை காலி செய்த காங்கிரஸ்-மஜத: கர்நாடகாவில் பெரும் பரபரப்பு", "raw_content": "\nபாஜக கோட்டையை காலி செய்த காங்கிரஸ்-மஜத: கர்நாடகாவில் பெரும் பரபரப்பு\nகர்நாடகத்தில் பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த பெல்லாரி தொகுதியை காங்கிரஸ் - மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா,பெல்லாரி மாண்டியா ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராம் நகர்,ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.\nஇதன் முடிவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி பெல்லாரி, மாண்டியா ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளையும் ராம் நகர், ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. குறைந்த வாக்குவி���்தியாசத்தில் ஷிமோகா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\n1999களிலிருந்து பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வந்த பெல்லாரி தொகுதியை இம்முறை காங்கிரஸ் - மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nஇந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி போல் காங்கிரஸ் வெற்றி: ப.சிதம்பரம்\nதேர்தலில் கூட்டணி வைப்போம்: ஒ.பன்னீர்செல்வம்\nகர்நாடகா மாநில இடைத்தேர்தல் முடிவுகள்...\nபிரச்சாரத்திற்கு வந்தால் பலாத்காரம்: பாஜக அராஜகம்\nமுதல்ல இடைத்தேர்தல் வரட்டும், அப்புறம் பாத்துக்கலாம்: துரைமுருகன்\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/08/blog-post_05.html", "date_download": "2019-01-23T19:42:59Z", "digest": "sha1:WBGSEN7UT2GGID7XBLA4RZG52NYJBQ3Z", "length": 7792, "nlines": 227, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: நிலாவுக்கு இன்று பிறந்த நாள் !", "raw_content": "\nநிலாவுக்கு இன்று பிறந்த நாள் \nநமது அன்புக்குறிய பதிவர் திரு KVR என்கிற K.V.ராஜா அவர்களின் செல்ல மகள் நிலாவுக்கு இன்று பிறந்த நாள்.\nமாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பிகள் மற்றும் அப்பா, அம்மா உறவினர்கள்\nநிலா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க, வளர்க \nநிலாவுக்கு, நிலாவின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nகுட்டி நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)\nசின்னக்குட்டி நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா குட்டி ;))\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா\nரொம்பவே லேட்டாக, நானும் நிலா குட்டிக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.\nமுதல் வருடம் பிறந்தநாளை இனிதே கொண்டாடிய நிலா குட்டிக்கு -\n\"திருமதி பக்கங்கள்\" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தந...\n\"என் வானம்\" அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nPrayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி,...\nநானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்\nWishes : சிங்கப்பூருக்கு இன்று 44 ஆவது பிறந்த நாள்...\nNew Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்\nநிலாவுக்கு இன்று பிறந்த நாள் \nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/is-d-imman-scoring-music-for-ajith-kumars-viswasam/", "date_download": "2019-01-23T19:52:20Z", "digest": "sha1:EMCXVFAUMTPEML3KV4B6C4SLCFEIFB27", "length": 4368, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Is D Imman scoring music for Ajith Kumar’s Viswasam?", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_876.html", "date_download": "2019-01-23T19:58:06Z", "digest": "sha1:6HQIH5KSUA43CPZUSGR4ZVVAIPNOSVQM", "length": 37555, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அடுத்த பிரதமர் என பெருமைப்படும், மூத்த அமைச்சர் - சூட்டும் தைத்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடுத்த பிரதமர் என பெருமைப்படும், மூத்த அமைச்சர் - சூட்டும் தைத்தார்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு முறிந்தால் தாமே அடுத்த பிரதமர் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறாராம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர்.\nஅமைச்சுக்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த அவர், பிரதமர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்ய தேவைப்படுமென விசேட சூட் ஒன்றும் தைக்கப்பட்டுள்ளதாக தனக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரிடம் கூறினாராம்.\nபிரதமர் பதவியை தமக்கே தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனக் கூறும் இந்த அமைச்சர் அண்மையில் தனது தொகுதியில் நடந்த தேர்தல் கூட்டத்தைக் கண்டு ஜனாதிபதி பெருமகிழ்ச்சியடைந்தார் என்றும் உவகையுடன் கூறிவருகிறாராம்.\nநாட்டுல நடக்குற பைத்தியக்காரத் தனங்களப் பார்த்தால் - இந்தப் பைத்தயம் ஒன்னும் பெரிசு இல்ல நசீர் br............\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, ப��த்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181575/news/181575.html", "date_download": "2019-01-23T20:44:02Z", "digest": "sha1:FCUO5H7LUAFLQUFTNOFBD4RB2M3TOTNU", "length": 10943, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபிரெட், கொஞ்சம் பால், தேவையான சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் அரை மணி நேரத்தில் அருமையான ஐஸ்கிரீம் ரெடி. உளுந்த வடை மாவையே குட்டிக் குட்டி சீடை போல எண்ணெயில் பொரித்தெடுத்து குலோப்ஜாமூன் போல சர்க்கரைப்பாகில் போட்டால் புதுவித குலோப்ஜாமூன் சுவையாக இருக்கும்.\nபெருங்காயத்தை சின்னச் சின்ன துண்டுகளாக செய்து தேங்காய் எண்ணெயில் பொரித்து வைத்துக் கொண்டால் குழம்பு, ரசம், மோர், கூட்டு இவற்றில் கொதிக்கும் போது போட்டால் வாசனை ஊரையே கூட்டும். ருசியும் மணமும் அலாதி தான். உங்கள் ��மையலுக்கு ஈடு இணையே கிடையாது.\n– ராஜி குருஸ்வாமி, சென்னை-88.\n2 கப் புதினா இலைகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து 100Cல் அரை மணி நேரம் ரோஸ்ட் செய்யவும். ஆறியதும் கசக்கி பவுடர் செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். நிறைய நாட்கள் கெட்டுப் போகாமல் வரும். புதினா தேவைப்படும் இடங்களில் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வெண்ணெய் சுற்றி வரும் பேப்பரை கீழே வீசி விடாதீர்கள். கேக் செய்யும் போது மோல்டை லைனிங் செய்வதற்கு பயன்படுத்தினால் கேக்கை சுலபமாக எடுக்கலாம். ஊறுகாய் காய்ந்து போய் இருந்தால், அரை டீஸ்பூன் கரும்புச்சாறு சேர்த்து கலந்தால் புதிய ஊறுகாய் போல் சுவையாக இருக்கும்.\n– ஹெச்.அகமது தஸ்மிலா, ராமநாதபுரம்.\nஏலக்காயை அம்மியில் நுணுக்கும் போது சிறிது அரிசி அல்லது சர்க்கரையைச் சேர்த்து நுணுக்கினால் அவை அம்மியில் ஒட்டாமல் எடுக்க சுலபமாக இருக்கும்.\nகடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி ஜவ்வரிசியை போட்டு பொரித்து எடுத்து அதில் கரம்மசாலா, கேரட் துருவல், மிளகாய்த்தூள் கலந்து செய்தால் கரகர மொறுமொறு சுண்டல் ரெடி.\n– நா.செண்பகா நாராயணன், பாளையங்கோட்டை.\nஜவ்வரிசி வடகத்திற்கு பச்சைமிளகாயுடன் ஐந்து பூண்டுப் பல்லை அரைத்து கலந்து வடாம் இட்டால் வாசனையாகவும் இருக்கும், வாய்வு தொந்தரவும் இருக்காது.\nபாகற்காயை சமையல் செய்து இறக்கும்போது சிறிது மாங்காய்த்தூள் பொடியைச் சேர்த்து கலக்க பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாது. லேசான புளிப்புச் சுவையுடன் பாகற்காய் கறி நன்றாக இருக்கும்.\nமீந்து போன தோசை மாவில் பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேர்த்து பக்கோடா செய்யலாம்.\n– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.\nஉளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து அதில் பச்சைக் கடுகு சேர்த்து சிறு சிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் இதைப் பொரித்த குழம்பு கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். சிறுகீரையை ஆய்ந்து மீந்த தண்டுகளைக் குக்கரில் வைத்து வெந்ததும் பிசைந்து வடித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு தாளித்து சூப் செய்தால் மணமும் சுவையுமாக இருக்கும்.\nமுருங்கைப்பூவை எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். உங்கள் தெரு முழுவதும் வாசனை பரவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58970", "date_download": "2019-01-23T21:21:02Z", "digest": "sha1:WEYN6RTD2AUBRJCAEPMJY35XFMK4SYDS", "length": 7046, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "கூட்டணியின் தலைவருக்கு ஆனந்தசங்கரி அடித்தாரா? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகூட்டணியின் தலைவருக்கு ஆனந்தசங்கரி அடித்தாரா\nதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மீது, அக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-\nதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக கனடா நாட்டு பிரஜையான சிவசுப்பிரமணியம் செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், இன்றைய தினம் கட்சியின் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.\nயாழ். நாச்சியார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எனினும், இந்த கலந்துரையாடலுக்கு கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளருக்கு அழைப்பு விடுக்கவில்லை.\nஇதனையடுத்து, கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று கட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்காமல், எவ்வாறு கூட்டம் நடத்த முடியும் என அதன் தலைவரான சிவசுப்பிரமணியம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇதன் போது, கட்சி தலைவரான சிவசுப்பிரமணியம் மீது, செயலாளரான ஆனந்தசங்கரி தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, சுகயீனமுற்றுள்ள அவர் உடனடியாக வைத்தியசாலையில் மருத்துவ பரிசோத��ை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.\nமுறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக, கனடாவிற்கு சென்ற பின்னர் வழக்குத் தொடர்வது குறித்து முடிவெடுப்பதாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்\nPrevious articleஅட்டப்பள தமிழ்மக்கள் எப்போதும் நிந்தவூர் முஸ்லிம்மக்களோடு மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்துவந்தவர்கள்.\nNext articleமட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து 100பேரைத்தூக்கி, 50 பேரைத்தான் போடப்போறாங்களாம்\nபேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்\nகல்முனைக்கு பெருமைதேடித்தரும் கராத்தே சகோதரர்கள்\nஉணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை பிற்போடுக\nபிள்ளைகள் வாகனங்களைச் செலுத்தினால் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/gsat-6a-launched-successfully/", "date_download": "2019-01-23T20:33:21Z", "digest": "sha1:UOB4PTIYHR4AO4P2X6SWWYHW3P3YW7FQ", "length": 7143, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது - G Tamil News", "raw_content": "\nஇஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஇஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nதொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது.\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது.\nகவுன்ட் டவுன் முடிந்து இன்று (29-03-2018) மாலை 4.56 மணிக்கு ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..\nஅதன் தொடர்ச்சியாக ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது இஸ்ரோவின் இன்னொரு சாதனையாகிறது.\ngsat 6agsat 6a launchgsat 6a launched successfullygslv f8isroஇஸ்ரோஜிஎஸ்எல்வி எஃப்8ஜிசாட் 6ஏஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தம்\nகோடை விடு��ுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை\nஅரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது\nரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து\nபள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – செங்கோட்டையன்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/high-court-confirms-dinakarans-victory/", "date_download": "2019-01-23T19:59:27Z", "digest": "sha1:ITUXGZ4ZPWCB7IEZAJQGKEN3ZK24WSMG", "length": 7493, "nlines": 133, "source_domain": "gtamilnews.com", "title": "ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் வெற்றியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது", "raw_content": "\nஆர்.கே நகரில் டிடிவி தினகரன் வெற்றியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது\nஆர்.கே நகரில் டிடிவி தினகரன் வெற்றியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது\nசென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோருடன் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஇந்த வெற்றிக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் குற்றசாட்டுக்கு ஆளானதை அடுத்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மற்றொரு சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டிடிவி தினகரன் வெற்றி செல்லும் என்று அறிவித்ததுடன் சுயேட்சை வேட்பாளரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் குழுவுக்கு நல்ல தகவல் வருமா\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nபுன்னகை இளைவரசி தொடங்கி வைத்த புதிய கால் டாக்ஸி\nபொங்கல் விழா பூஜையில் விபூதி வைத்துக்கொண்ட கமல் – அபூர்வ வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/seeman-statement-about-cauvery-delta/", "date_download": "2019-01-23T21:13:09Z", "digest": "sha1:KH2RCXUFNPDSPIR3CW35GMR4EC6CVG6O", "length": 10691, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் - சீமான்", "raw_content": "\nகாவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்\nகாவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்\nகாவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.\nதற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படையினரை திடீரென ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருப்பது காலங்காலமாய் அம்மண்ணில் வாழ்ந்து வரும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\nதமிழகத்தை இன்னொரு காஷ்மீராக, இன்னொரு நாகலாந்தாக, இன்னொரு மணிப்பூராக மாற்றுவதை நோக்கமாகக் கண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதைதான் இது போன்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன.\nகாவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட நெடு நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அதனைப் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்துத் தமிழர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிற மத்திய அரசு அவ்வகைத் திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பினை சமாளிக்க துணை ராணுவத்தைப் பயன்படுத்தத் தய��ராகியிருக்கிறது.\nஅவற்றின் நீட்சியாகவே தற்போது காவிரிப் படுகையில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇது ஜனநாயக மரபுகளுக்கும், மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரான சர்வாதிகார நடவடிக்கைகளாகும்.\nமண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட எவராலும் அடக்குமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, காவிரிப்படுகையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிற துணை இராணுவப்படையினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தமிழகத்திடமிருந்து மிகப்பெரும் போராட்ட எதிர்வினையை மத்திய அரசானது எதிர் கொள்ள நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறேன்..\nCauvery Issuecauvery protestகாவிரி டெல்டாகாவிரி பிரச்சினைசீமான்\nஉச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nநான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/07/the-great-suspender-chrome/", "date_download": "2019-01-23T20:28:42Z", "digest": "sha1:PUX6MJPPQKEF24S4KBJOTZCAWEAYTV47", "length": 16591, "nlines": 192, "source_domain": "parimaanam.net", "title": "பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு தொழில்நுட்பம் பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender\nபயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender\nஇன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் ப���ன்படுத்தவும் உதவுகிறது.\nஒரு tabஇல் முகப்புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு, அடுத்த tabஇல் செய்தி வாசிக்கலாம், அதே போல இன்னொரு tab இல் ஈமெயில் பார்க்கலம். இப்படி பல tabகளைப் பயன்படுத்துவது உண்மையிலேயே பயனுள்ள விடயம்.\nஆனால் இதில் இருக்கும் பிரச்சினை, நீங்கள் திறக்கும் ஒவ்வொரு புதிய tab இற்கும் மேலதிக ram ஒதுக்கப்படும். ஆகவே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதிதாக திறக்கும் tabகள் உங்கள் கணனியில் இருக்கும் ram ஐ கபளீகரம் செய்துவிடும், இது உங்கள் கணணி மெதுவாக இயங்கவும், சிலவேளைகளில் செயலிழக்கவும் காரணமாகலாம். மேலும் நீங்கள் லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த மேலதிக tabகள் உங்கள் லேப்டாப் பட்டறியில் உள்ள மின்சார சேமிப்பின் அளவைக் குறைக்கும்.\nபயன்படுத்தி முடிந்த tabகளை மூடிவிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் மறதி, மேலும் அந்த tab மீண்டூம் தேவைப்படலாம் என்கிற காரணங்களுக்காக நாம் அவற்றை மூடிவிடுவதில்லை. ஆகவே இப்படியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிராத tabகள் பின்னணியில் தொழிற்பட்டுக்கொண்டே இருந்து உங்கள் கணணியின் செயல்திறனைப் பாதிக்கும்.\nஇதற்கு தீர்வாக வருவதுதான் The great Suspender எனும் கூகிள் குரோம் உதவி நிரல்.\nஇதனை நீங்கள் குரோம் வெப்ஸ்டோர் இல் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதகான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இதன் பயன்பாடு என்ன என்று பார்க்கலாம்.\nஇதனது பெயரே சொல்லுவது போல, நீங்கள் பயன்படுத்தாத tabகளை இது இடைநிறுத்தி வைக்கிறது. நீங்கள் இதன் செட்டிங்க்ஸ் பக்கத்தில், எவ்வளவு நேரத்திற்கு பிறகு பயன்படாத tabகளை இடைநிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், அதன் பின்னர் நீங்கள் குறித்த tabஐ கொடுக்கப்பட்ட நேரத்தினுள் கிளிக் செய்யாவிட்டால், தானாகே அந்த tab இடைநிறுத்தப்படும். இது அந்த tab ஐ மூடிவிடாது, மாறாக அந்த tab இல் இருக்கும் தளத்தை இடைநிறுத்தி வைத்துவிடும், ஆகவே ram அந்த tabஇல் இருக்கும் தளத்திற்கு பயன்படாது.\nமீண்டும் நீங்கள் அந்த tab ஐ கிளிக் செய்தால், அங்கே மீண்டும் அந்த தளத்தை மீள்உயிர்பிப்பதற்கு லிங்க் காணப்படும் அதனைக் கிளிக் செய்வதன் மூலம் அந்த தளத்தை பார்வையிடலாம்.\nஇந்த உதவிச் செயலி பின்வரும் வசதிகளையும் தருகிறது.\n“pin” செய்யப்பட்ட tabகளை இடைநிறுத்தாது தடுத்த���்.\nசேமிக்கப்படாத “உள்ளீட்டு படிவங்கள்” உள்ள தளங்களை இடைநிறுத்தாது தடுத்தல்.\nஇணையத்தில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டும் இடைநிறுத்துதல்.\nபட்டறி சக்தியில் இயங்கினால் மட்டுமே இடைநிறுத்துதல்.\ntabஐ கிளிக் செய்தவுடன், இடைநிறுத்தப்பட்ட தளத்தை மீள்உயிர்பித்தல்.\nமேலும் நீங்கள் விரும்பும் தளங்களை இடைநிறுத்தாது வைத்திருக்க தேவையான whitelist ஆப்சனையும் இந்த செயலி கொண்டுள்ளது.\nலிங்க்: The great Suspender ஐ குரோமில் இன்ஸ்டால் செய்ய\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nதுல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/petrolrate/", "date_download": "2019-01-23T20:59:30Z", "digest": "sha1:GVMT722NX3RXMJ6WPUEINHM6THQVNRLR", "length": 5923, "nlines": 56, "source_domain": "vaanaram.in", "title": "பெட்ரோல், டீசல் மீதான விலை ரூ.2.50 குறைப்பு - மத்தியமோடி அரசு அறிவிப்பு - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nபெட்ரோல், டீசல் மீதான விலை ரூ.2.50 குறைப்பு – மத்தியமோடி அரசு அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் மீதான விலை ரூ.2.50 குறைப்பு – மத்தியமோடி அரசு அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைத்துக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைத்துக் கொள்வதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயைக் குறைத்துக் கொள்ளும் என்றும் இதனால் மொத்தத்தில் லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nமாநில அரசுகளும் மதிப்புக் கூட்டுவரியைக் குறைப்பதன்மூலம் இதே அளவுக்கு விலைக்குறைப்பு அளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார். இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nPREVIOUS POST Previous post: கோவை மாநகரில் ஆர்எஸ்எஸ்சின் சேவா சங்கிக் சேவை\nNEXT POST Next post: நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ எடிட் செய்ய பட்டதா ..போலி வீடியோ தயாரித்தவர்களுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட்..போலி வீடியோ தயாரித்தவர்களுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட்..\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nParamasivam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/may/16/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2920535.html", "date_download": "2019-01-23T20:29:31Z", "digest": "sha1:GWWT45OL5LBWYTGNYLZUENRQP6OLUQYA", "length": 18899, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 16th May 2018 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"எழுத்துச் சித்தர்' என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி என்ற இடத்தில் 1946}ஆம் ஆண்டு ஜூலை 5}ஆம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின் தனியார் டிராக்டர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பதவி வகித்தார்.\n274 நாவல்களின் \"நாயகன்': 1969}இல் கவிதைகள் எழுதத் தொடங்கினார். கணையாழி உள்ளிட்ட சில இதழ்களில் அவை வெளிவந்தன. அதன் பின்பு சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 274 நாவல்களையும் எழுதியுள்ளார். ஆரம்பத்தில் கம்யூனிஸ ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த பாலகுமாரன், பின்னர் திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமாரை ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டார். யோகி ராம்சுரத்குமார் பெயரை முதலில் எழுதிய பின்பே எந்தப் படைப்பையும் எழுதும் அளவுக்கு அவர் ஈடுபாடு இருந்தது.\nதாயாரிடம் பயிற்சி: பாலகுமாரனுக்கு இலக்கியப் பயிற்சியை அளித்தவர் அவரது தாயார் தமிழ்ப் பண்டிதர் சுலோசனா. தாய் அளித்த பயிற்சியே எழுத்தில் சிறந்து விளங்க உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கையடக்க நாவல் புத்தகங்களில் கிரைம் நாவல்களே கோலோச்சி வந்த நிலையில், அதை முழுமையாக மாற்றி குடும்ப நாவல்கள் வரச் செய்த பெருமை பாலகுமாரனைச் சாரும்.\nகுடும்பத்தின் முக்கியத்துவம், பெண்களை மதிக்க வேண்டியதன் அவசியம், சுயத்தை உணர்தல், தனிமனித மேம்பாட்டுடன் கூடிய சமூக மேம்பாடு போன்ற கருத்துகளை எளிய நடையில் எழுதியவர். பத்திரிகை ஆசிரியர் சாவி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் பாலகுமாரனும் ஒருவர். இவரது முதல் தொடர் \"மெர்க்குரி பூக்கள்', \"சாவி' வார இதழில் வெளியானது. ஒரே சமயத்தில் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், \"சாவி' எனப் பிரபலமான 7 இதழ்களில் தொடர்கள் எழுதினார். பாலகுமாரனின் நாவல்களை மட்டும் பதிப்பிப்பதற்காகவே பதிப்பகங்கள் நடத்தியவர்கள் உண்டு.\nபல்துறை எழுத்தாளர்: ஒரு படைப்பை எழுதுவதற்கு முன்பு அது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு எழுதக் கூடியவர். பல்வேறு தொழில்கள் குறித்து ஆராய்ந்து, உள்ளதை உள்ளபடியே விளக்கி எழுதியுள்ளார். லாரி போக்குவரத்து, விமான நிலையம், காய்கறிச் சந்தை, நகை வியாபாரம், தொல்பொருள் ஆராய்ச்சி, விலங்கு மருத்துவம் என பல துறைகளின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவது போல் எழுதி சக மனிதர்களின் உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் திறன் பெற்றவர். இலக்கியத் துறையில் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் தடம் பதித்துள்ளார்.\nமுக்கியப் படைப்புகள்: இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், திருப்பூந்துருத்தி, ஆனந்தயோகம், ஆனந்த வயல், கங்கை கொண்ட சோழன், ஏதோ ஒரு நதியில் என்று அவரது முக்கிய நாவல்களின் பட்டியலே நீளும். தஞ்சை பெருவுடையார் கோயில் குறித்து ஆய்வு செய்து எழுதிய \"உடையார்', அவரின் சாதனை எழுத்துக்குச் சான்றாகும்.\nகவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி}பதில், சுயசரிதை என எழுத்தின் அத்தனை வகைமைகளிலும் வாசகர்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசப்படுத்தி வைத்திருந்தார். \"இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற அவரின் சுயசரிதை பெரிதும் வாசகர்களைப் பாதித்தது. இது ஒரு படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு, அதன் தலைப்பே அனைவராலும் கொண்டாடப்பட்டது.\nவிருதுகள்: இரும்பு குதிரைகள் நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை பரிசு, மெர்க்குரி பூக்கள் நாவலுக்கு இலக்கிய சிந்தனைப் பரிசு, சுகஜீவனம் நாவலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு, கடற்பாலம் சிறுகதை தொகுப்புக்கு தமிழக அரசின் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.\nகுடும்பத்தினர்...பாலகுமாரனுக்கு ஸ்ரீகெüரி என்ற மகளும் வேங்கடராமன் என்கிற சூர்யா என்ற மகனும் உண்டு. மகன் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.\nஇன்று இறுதிச் சடங்கு: பாலகுமாரனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும், அவரது வாசகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பாலகுமாரனின் இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 044 - 24612343\nஇயக்குநராகும் ஆர்வத்தில் திரையுலகில் நுழைந்து, வசனகர்த்தாவாகப் புகழ் பெற்று, அழிக்க முடியாத வசனங்களை பாலகுமாரன் தந்துள்ளார்.\nசிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தரசொப்பனங்களு (கன்னடம்) ஆகிய மூன்று படங்களில் இயக்குநர் கே.பாலசந்தருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநர் பாக்யராஜுடன் சில படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற���றினார்.\nபாக்யராஜின் மேற்பார்வையில் \"இது நம்ம ஆளு' என்ற படத்தை இயக்கினார். அதன் பின் வசனகர்த்தாவாக மட்டுமே பணியாற்றினார்.\nகுணா, நாயகன், செண்பகத் தோட்டம், ஜென்டில்மேன், காதலன், கிழக்குமலை, மாதங்கள் ஏழு, ரகசிய போலீஸ், பாட்ஷா, சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ், சிட்டிசன், மஜ்னு, கிங், உயிரிலே கலந்தது, மன்மதன், கலாபக் காதலன், முகவரி, புதுப்பேட்டை, வல்லவன் உள்ளிட்ட 23 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.\nரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில், \"நான் 1 தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி' என்ற வசனம், கமல் நடித்த நாயகன் படத்தில் \"நீங்க நல்லவரா, கெட்டவரா' போன்ற அவரது வசனங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nதிரைப்படங்களில்...பாலகுமாரன் திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியுள்ளார். இயக்குநர் வசந்த்தின் முதல் திரைப்படமான \"கேளடி கண்மணி'யில் ஆசிரம நிர்வாகியாக படத்தின் கடைசி 20 நிமிஷங்களில் வரும் காட்சியில் நடித்தார். அந்தப் படத்தில் தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பதுகூட கடினமாக இருக்கும். அஜித் நடித்த \"உல்லாசம்' படத்தில் பேருந்து நடத்துநராகவும், \"இது நம்ம ஆளு' படத்தில் ஓர் உணவகத்தின் மேலாளராகவும் நடித்துள்ளார்.\nவிருது: தமிழக அரசின் கலைமாமணி விருதையும், காதலன் படத்துக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான மாநில அரசின் விருதையும் பெற்றார். \"குணா' படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-21/recent-news/137854-indian-overseas-bank-share-premium.html", "date_download": "2019-01-23T19:41:27Z", "digest": "sha1:QFO23OA2AOEDQ7LMDYANOKBICDUPTFNC", "length": 20062, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "வாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் புதியவ��ி! | Indian Overseas Bank Share Premium - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nநாணயம் விகடன் - 21 Jan, 2018\nதிரும்பத் தருவதே மிகச் சிறந்த தானம்\nநிரந்தர எஸ்.ஐ.பி... தொடர்ச்சியான முதலீடு... உறுதியான லாபம்\nசேமிப்பு, முதலீடு... இன்டக்ரேட்டட் நடத்தும் முதலீட்டுக் கண்காட்சி\nவாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் புதியவழி\nட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்\nநாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..\nபென்ஷன் கம்யூட்டேஷன்... அரசு ஊழியர்களுக்கு லாபகரமானதா\nஎது ரிஸ்க், எது ரிஸ்க் இல்லை..\nசொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி\nவெற்றிக்குக் கைகொடுக்கும் நான்காவது மந்திரம்\nதேர்தல் நன்கொடை... இனி எலெக்டோரல் பாண்டுதான்\nஷேர்லக்: சிக்கலாகும் குறைந்த வட்டி வீட்டுக் கடன்கள்\nநிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\n - #LetStartup - பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிராணையான் டெக்னாலஜி\n - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டை\nரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்... அதிக ரிஸ்க்... அதிக வருமானம்\nஇனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு\nநீர்ப்பிடிப்புப் பகுதியில் வீட்டுமனை... எப்படிக் கண்டுபிடிப்பது\n - மெட்டல் & ஆயில்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nவாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் புதியவழி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி), அதன் ஒட்டுமொத்த இழப்பை, ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்டில் இருக்கும் தொகையைக்கொண்டு ஈடுசெய்யத் திட்டமிட்டுள்ளது. அது என்ன ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்\nஒரு நிறுவனம், புதிதாகப் பங்கு வெளியிடும் போது, அதன் முக மதிப்பு மற்றும் பிரீமியம் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்யும். உதாரணமாக, பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10. அந்தப் பங்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டால், ரூ.30 என்பது பிரீமியம். இந்தத் தொகை அந்த நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டில் தனியாக வைக்கப்படும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசேமிப்பு, முதலீடு... இன்டக்ரேட்டட் நடத்தும் முதலீட்டுக் கண்காட்சி\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/1441-snegethy/", "date_download": "2019-01-23T20:59:56Z", "digest": "sha1:NTI32NNGWVA6MHFFLJ6RFT5N7A6BV6ZM", "length": 66274, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "Snegethy - கருத்துக்களம்", "raw_content": "\n{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் \"அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் \" என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும் இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் \"அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் \" என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும்” என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது. பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது. இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்த���ம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியிருக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும். சில குடும்பங்களில் என்ன நடக்கிறது” என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது. பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது. இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியி���ுக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும். சில குடும்பங்களில் என்ன நடக்கிறது பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் \"என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு \"என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் \"என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ \" என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர் சொல்வதைக் கேக்கிறதா பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் \"என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு \"என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் \"என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ \" என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர் சொல்வதைக் கேக்கிறதா ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் \"நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்த��க் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் \"நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது\" பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள். பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள்\" பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள். பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள் பிள்ளைக்கு ஒரு விடயம் சரியாகச் செய்யத் தெரியாவிட்டால் \"எருமை மாடு எத்தனைதரம் சொல்லித் தந்தனான் சனியன்… சனியன் \" என்று திட்டுவார்கள். இன்னும் சில பெற்றோர் பொது இடங்களில் வைத்தே பல்லை நெறுமிக்கொண்டே, \"இண்டைக்கு வீட்ட வா உனக்கிருக்கு\" என்று சொல்லும்போது வீடு செல்லும்வரைக்கும் அந்தப்பிள்ளை அதையே நினைச்சு நினைச்சு என்ன நடக்குமோ என்று பயந்து ஏங்க ஏங்க அந்தப்பிள்ளையின் சுயமதிப்பீடு குறைந்து கொண்டே போகும். ஆனால் பாடசாலையில் பிள்ளை ஒரு பிழை விட்டால் ஆறுதலாக பொறுமையாக விளங்கப்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களாகவே தங்களுக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அந்தச் செயலை செய்ய வைத்து விட்டு, \"பார்த்தாயா திரும்ப முயற்சி செய்தபோது உன்னால் அந்தக் காரியத்தை எளிதாகச் செய்ய முடிந்ததல்லவா\" என்று பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்து அந்தப்பிள்ளையின் சுய மதிப்பீட்டை வளர்க்கிறார்கள். இது எல்லாப்பெற்றோரையும் குறை கூறி எல்லா ஆசிரியரையும் தலையில் தூக்கி வைக்கும் முயற்சியில்லை. ஆனால் பொதுவாகவே மாணவர்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பள்ளியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லித்தர எந்தப்பள்ளியியும் இல்லை. பிறந்த குழந்தைக்குக் கூட அம்மாவின் தொடுகையில் , பார்வையில் அன்பிருக்கிறதா, கோபம் இருக்கிறதா, கவலையிருக்கிறதா என்று இனம்காண முடியும். தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்தே தன்னை வளர்த்துக்கொள்ளும். எனவே குழந்தையின் முன்னால் எப்போதும் சந்தோசமாகத் தென்படுங்கள். நான் நேசிக்கப்படுகிறேன் என்று அந்தக் குழந்தை உணரவேண்டும். உணர்தல் வேறு உணர்த்தப்படுதல் வேறு. குழந்தை தானாகவே உணரவேண்டும். இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போத\nஅன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா.\nஉங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்\nநான் குறிபு்புகளும் கேள்விகளும் என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். எனது குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் தெளிவான கருத்துகள் மூலம் பதிலளித்த எல்லாருக்கும் நன்றிகள்.\nமலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் \nஎல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல. கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது யாருக்கு யார் ஆறுதல் ச���ல்வது யாருக்கு யார் ஆறுதல் சொல்வது யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு \" உம்மோட பெரிய உபத்திரம்\" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை. Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம் மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள் நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு \" உம்மோட பெரிய உபத்திரம்\" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை. Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம் மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள் எத்தின நாள் அழுதனாங்கள் யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சாக்காலத்தில யார் யார் செத்தது யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும் அவ்வளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச்செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலி்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்துசேரேல்ல. ஒரு கட்டத்தில நேரில் அவர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம். அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு. வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல. retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் ப���ிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில \" குத்தப்போறான் படுங்கோ \" என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல. சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம். அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு. வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல. retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில \" குத்தப்போறான் படுங்கோ \" என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாத���ரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல. சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல \"NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது\". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது. எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல \"NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கி���து\". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது. எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு. நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ : வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது... நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது... உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது... பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு. நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ : வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது... நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது... உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது... பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது http://www.youtube.com/watch\nஉங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்\n\\\\- நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த இரு இளைஞர்களும் கொல்ல பட்டது தமிழ் இளைஞர்களாலா எனக்கு விபரம் தெரியாது - அதனால் கேட்கிறேன் எனக்கு விபரம் தெரியாது - அதனால் கேட்கிறேன்\\\\ முதல் கொலை தமிழ் இளைஞர்களால் என்றும் மற்றது வேறுநாட்டு இளைஞர்களாலும் என்று சொல்லப்படுகிறது \\\\- honour killing என்று வருவதெல்லாம் சமூகத்திற்கு சமூகம் மாறு பட்டு இருக்கும், அதை இனம் காட்டுவது தவறல்ல. இலங்கையிலேயே நாங்கள் சிறு பான்மையினர் தான்\\\\ முதல் கொலை தமிழ் இளைஞர்களால் என்றும் மற்றது வேறுநாட்டு இளைஞர்களாலும் என்று சொல்லப்படுகிறது \\\\- honour killing என்று வருவதெல்லாம் சமூகத்திற்கு சமூகம் மாறு பட்டு இருக்கும், அதை இனம் காட்டுவது தவறல்ல. இலங்கையிலேயே நாங்கள் சிறு பான்மையினர் தான் இங்கு வெளிநாடு என்று வந்தால் போல வந்த இடங்களில் அவங்கள் எங்களை தங்களில் ஒரு அங்கம் என்று தங்கள் பொருளாதார முன்னேற்றங்களுககவும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்று கொள்ளலாம். ஆனால் வெளியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குள் வந்து நாங்கள் எமது செயற்பாடுகளின் மூலம் பிழை பிடிக்க இடம் கொடுப்போமேயானால் நிச்சயம் வெள்ளைக்காரன் - எங்களை விநோதமாக்கி தான் காட்டுவான். தமிழரை மட்டுமல்ல எனேயே சிறுபான்மையினரையும் தான். \\\\ கனடாவில் எல்லோருமே வந்தேறு குடிகள்தான். அப்பிடி சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களையும் அவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிட வேண்டும். நல்லது செய்யும்போது அவர்கள் கனடியர்கள் கொலை என்று வந்தால் அவர்கள் தமிழர்களா இங்கு வெளிநாடு என்று வந்தால் போல வந்த இடங்களில் அவங்கள் எங்களை தங்களில் ஒரு அங்கம் என்று தங்கள் பொருளாதார முன்னேற்றங்களுககவும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்று கொள்ளலாம். ஆனால் வெளியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குள் வந்து நாங்கள் எமது செயற்பாடுகளின் மூலம் பிழை பிடிக்க இடம் கொடுப்போமேயானால் நிச்சயம் வெள்ளைக்காரன் - எங்களை விநோதமாக்கி தான் காட்டுவான். தமிழரை மட்டுமல்ல எனேயே சிறுபான்மையினரையும் தான். \\\\ கனடாவில் எல்லோருமே வந்தேறு குடிகள்தான். அப்பிடி சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களையும் அவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிட வேண்டும். நல்லது செய்யும்போது அவர்கள் கனடியர்கள் கொலை என்று வந்தால் அவர்கள் தமிழர்களா \\\\\\ஊரில ஒரு சோனகன் இரண்டு மனைவி வைத்திருந்தால் நாங்களே ஒரு மாதிரி பார்க்கிறோம் தானே.... அவன்ட சமூகத்தில அதுக்கு இடம் இருக்கு. அவன் செய்கிறான் என்று நினைத்து மதிப்பு கொடுக்கிறோமா \\\\\\ஊரில ஒரு சோனகன் இரண்டு மனைவி வைத்திருந்தால் நாங்களே ஒரு மாதிரி பார்க்கிறோம் தானே.... அவன்ட சமூகத்தில அதுக்கு இடம் இருக்கு. அவன் செய்கிறான் என்று நினைத்து மதிப்பு கொடுக்கிறோமா அது போல தான் வெள்ளைக்காரனுக்கு - சொல்ல போனால் மற்ற இனத்தாரை விட அவனுக்கு - சகிப்புணர்வு கூட உள்ளது போல காட்ட விரும்புவான் - பெரும்பாலும் விளங்கி கொள்ளவும் தென்டிப்பான். ஆனால் பிழை விடும் போது/ அல்லது அவனிட விளக்கத்துக்கு நம்பிக்கைகளுக்கு அப்பால் எமது செயற்பாடுகள் இருக்கும் போது, சுட்டி காட்டுவது அவன் இயல்பு. - அத்துடன், எனக்கு நீங்கள் ஏன் இறந்தவர் தமிழன்/ அல்லது கொலை செய்தவர் தமிழன்/ என்று இனம் காட்டுவதை விரும்பவில்லை என்று விளங்கவில்லை. இதை positive ஆக எடுக்க முற்படலாம் தானே அது போல தான் வெள்ளைக்காரனுக்கு - சொல்ல போனால் மற்ற இனத்தாரை விட அவனுக்கு - சகிப்புணர்வு கூட உள்ளது போல காட்ட விரும்புவான் - பெரும்பாலும் விளங்கி கொள்ளவும் தென்டிப்பான். ஆனால் பிழை விடும் போது/ அல்லது அவனிட விளக்கத்துக்கு நம்பிக்கைகளுக்கு அப்பால் எமது செயற்பாடுகள் இருக்கும் போது, சுட்டி காட்டுவது அவன் இயல்பு. - அத்துடன், எனக்கு நீங்கள் ஏன் இறந்தவர் தமிழன்/ அல்லது கொலை செய்தவர் தமிழன்/ என்று இனம் காட்டுவதை விரும்பவில்லை என்று விளங்கவில்லை. இதை positive ஆக எடுக்க முற்படலாம் தானே உதாரணத்திற்கு - கனடாவில் கொல்ல பட்ட இரு இளைஞர்கள் தமிழர் என்பதும், நோர்வேயில் அண்மையில் சிறை சென்ற வாள் கொலை இளைஞர்கள் தமிழர் என்பதும், இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக சிறை சென்ற இருவர் தமிழர் என்பதும் - \"தமிழர்\" என்ற குறிப்போடு இருந்த படியினாலேயே எமது இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது/ அவர்கள் செயற்பாடுகள் இவாறு ஆக காரணம் என்ன என்றெல்லாம் அறிய ஆய முடிகிறது. இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் தான் இனிமேலாவது இவை நடக்காமல் பார்த்து கொள்ள இளைஞர்களை சுற்றியுள்ள தமிழ் சம���கம் அக்கறை எடுக்கும். இளைஞர்களும் விளையாட்டுத்தனமாய் தொடங்கும் செயல்கள் எவ்வாறு விபரீதமாக போய் முடியலாம் என்பதையும் கண்டுனர்வார்கள். அதை விட்டு போட்டு - பாஸ்போர்ட்ல அப்படி இருக்கு என்றதுக்காக canadian youngster killed in a gang fight என்று போட்டால் எங்கட தமிழ் சமூகம் வாசிச்சு அக்கறை பட்டு திருத்தி கொள்ளுமா தன்னை உதாரணத்திற்கு - கனடாவில் கொல்ல பட்ட இரு இளைஞர்கள் தமிழர் என்பதும், நோர்வேயில் அண்மையில் சிறை சென்ற வாள் கொலை இளைஞர்கள் தமிழர் என்பதும், இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக சிறை சென்ற இருவர் தமிழர் என்பதும் - \"தமிழர்\" என்ற குறிப்போடு இருந்த படியினாலேயே எமது இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது/ அவர்கள் செயற்பாடுகள் இவாறு ஆக காரணம் என்ன என்றெல்லாம் அறிய ஆய முடிகிறது. இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் தான் இனிமேலாவது இவை நடக்காமல் பார்த்து கொள்ள இளைஞர்களை சுற்றியுள்ள தமிழ் சமூகம் அக்கறை எடுக்கும். இளைஞர்களும் விளையாட்டுத்தனமாய் தொடங்கும் செயல்கள் எவ்வாறு விபரீதமாக போய் முடியலாம் என்பதையும் கண்டுனர்வார்கள். அதை விட்டு போட்டு - பாஸ்போர்ட்ல அப்படி இருக்கு என்றதுக்காக canadian youngster killed in a gang fight என்று போட்டால் எங்கட தமிழ் சமூகம் வாசிச்சு அக்கறை பட்டு திருத்தி கொள்ளுமா தன்னை \\\\\\ இப்படியும் ஒரு நன்மையிருக்கலாம் ஆனால் தீமைகள் தான் அதிகம். \\\\ - சின்ன பிள்ளைகள் சம்மந்தமான உங்கள் கருத்துகளுக்கு எனது விளக்கம் இது தான்: இந்த மேற்கத்தைய நாடுகளில் ஏராளமான இனத்தவர் வாழ்கிறார்கள். ஒவொருவரும் பிள்ளைகளை வளர்ப்பது வித்தியாசமாய் இருக்கும். அவர் அவர் எப்படி சரி என்று படுகுதோ அப்படி இருங்கோ என்று authorities கவனியாது விட்ட படியால் - எத்தினையோ அசம்பாவிதங்கள் நடந்து இருக்கு. சின்ன பிள்ளைகளை பலி கொடுத்தால் குடும்ப கஷ்டம் தீரும் என்று கொலை கூட செய்து இருக்குதுகள் இங்க இங்கிலாந்தில். . இல்லாட்டி இங்க ஏன் \\\\\\ இப்படியும் ஒரு நன்மையிருக்கலாம் ஆனால் தீமைகள் தான் அதிகம். \\\\ - சின்ன பிள்ளைகள் சம்மந்தமான உங்கள் கருத்துகளுக்கு எனது விளக்கம் இது தான்: இந்த மேற்கத்தைய நாடுகளில் ஏராளமான இனத்தவர் வாழ்கிறார்கள். ஒவொருவரும் பிள்ளைகளை வளர்ப்பது வித்தியாசமாய் இருக்கும். அவர் அவர் எப்படி சரி என்று படுகுதோ அப்படி இருங்கோ என்று authorities கவனி��ாது விட்ட படியால் - எத்தினையோ அசம்பாவிதங்கள் நடந்து இருக்கு. சின்ன பிள்ளைகளை பலி கொடுத்தால் குடும்ப கஷ்டம் தீரும் என்று கொலை கூட செய்து இருக்குதுகள் இங்க இங்கிலாந்தில். . இல்லாட்டி இங்க ஏன் கிட்டடியில் செய்தியில் படித்தேன் - ஈழத்தில் ஒரு பதினாலு வயது சிறுமியை தகப்பனே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்று. மேற்கத்திய நாடுகளில் சிறு பிள்ளைகளை பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதை அதிகமாய் காண்கிறோம். அப்படி உள்ள ஒரு சமூகத்தில் அந்த நாட்டு அரசாங்கம் சட்டங்கள் எடுக்கும் - எல்லோரையும் அதற்குள் கொண்டு வர .\\\\ நிச்சயமாக சட்டங்கள் தேவை. ஆனால் மற்றைய மக்களின் வாழ்வு பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லாதவர்கள் அவர்களுக்காக முடிவெடுக்க முடியாது. அப்படி முடிவெடுக்கும்போது குற்றம் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவார்கள். அப்படி நடந்துமிருக்கிறது. ஈழத்தில் பாலியல் கொடுமைகள் நடக்கவில்லையென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஆய்வாளர்கள் , வைத்தியர்கள் , உளவியல் ஆலோசகர்கள் போன்றோர்களுக்கு மற்ற மக்களின் வாழ்க்கை முறை , அவர்களின் பழக்கவழக்கங்ககள் போன்றவை தெரிந்திருக்க வேண்டுமென்கிறேன். \\\\\\ எமது பிழை இல்லாத நடவடிக்கைகள் பிழையாக பார்க்க படுகிறது என்று நீங்கள் வருத்த பட்டால் ஒன்றை நீங்கள் ஜோசியுங்கோ - அப்படி அவங்கள் கெடுபிடி போட்டு இருப்பதால் எங்கோ ஒரு பிள்ளை என்றாலும் பாதுகாக்க படும். சிறு பிள்ளைகள் சம்மந்தமான எந்த ஒரு சட்டமும் அவர்களை பாதுகாக்கவே எடுக்க படுகிறது. ஆனால் அதன் பொருட்டு பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்க கூட இயலாமல் போகிறதையும் உணர்வேன். அதற்கு பெற்றோர் தங்கள் அணுமுறைகளை கொஞ்சம் மாற்ற தான் வேணும். \"நாங்கள் வாங்காத அடியா உந்த வயதில\" என்று ஜோசியாமல் - எங்களுக்கு இருந்த சுற்றம் சூழல் சுதந்திரம் (நாட்டை சொல்லவில்லை, அட் லீஸ்ட் முற்றம் ஒழுங்கை தெரு என்றாவது எங்கட என்னத்திற்கு ஓடி விளையாடினோம்) - இதெல்லாம் இங்கத்தைய எங்கடபிள்ளைகளுக்கு அமைவது மிக குறைவு. - இங்கு பிள்ளைகள் கதிரையில் கட்டு பட்டு இருந்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி முன்னாலே கிடந்தது காய்கிறார்கள். சில வீடுகளில் காற்றோட்டத்திற்காக ஜன்னல் திறந்து விடுவது கூட பிரச்சனை கிட்டடியில் செய்தியில் படித்தேன் - ஈழத��தில் ஒரு பதினாலு வயது சிறுமியை தகப்பனே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்று. மேற்கத்திய நாடுகளில் சிறு பிள்ளைகளை பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதை அதிகமாய் காண்கிறோம். அப்படி உள்ள ஒரு சமூகத்தில் அந்த நாட்டு அரசாங்கம் சட்டங்கள் எடுக்கும் - எல்லோரையும் அதற்குள் கொண்டு வர .\\\\ நிச்சயமாக சட்டங்கள் தேவை. ஆனால் மற்றைய மக்களின் வாழ்வு பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லாதவர்கள் அவர்களுக்காக முடிவெடுக்க முடியாது. அப்படி முடிவெடுக்கும்போது குற்றம் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவார்கள். அப்படி நடந்துமிருக்கிறது. ஈழத்தில் பாலியல் கொடுமைகள் நடக்கவில்லையென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஆய்வாளர்கள் , வைத்தியர்கள் , உளவியல் ஆலோசகர்கள் போன்றோர்களுக்கு மற்ற மக்களின் வாழ்க்கை முறை , அவர்களின் பழக்கவழக்கங்ககள் போன்றவை தெரிந்திருக்க வேண்டுமென்கிறேன். \\\\\\ எமது பிழை இல்லாத நடவடிக்கைகள் பிழையாக பார்க்க படுகிறது என்று நீங்கள் வருத்த பட்டால் ஒன்றை நீங்கள் ஜோசியுங்கோ - அப்படி அவங்கள் கெடுபிடி போட்டு இருப்பதால் எங்கோ ஒரு பிள்ளை என்றாலும் பாதுகாக்க படும். சிறு பிள்ளைகள் சம்மந்தமான எந்த ஒரு சட்டமும் அவர்களை பாதுகாக்கவே எடுக்க படுகிறது. ஆனால் அதன் பொருட்டு பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்க கூட இயலாமல் போகிறதையும் உணர்வேன். அதற்கு பெற்றோர் தங்கள் அணுமுறைகளை கொஞ்சம் மாற்ற தான் வேணும். \"நாங்கள் வாங்காத அடியா உந்த வயதில\" என்று ஜோசியாமல் - எங்களுக்கு இருந்த சுற்றம் சூழல் சுதந்திரம் (நாட்டை சொல்லவில்லை, அட் லீஸ்ட் முற்றம் ஒழுங்கை தெரு என்றாவது எங்கட என்னத்திற்கு ஓடி விளையாடினோம்) - இதெல்லாம் இங்கத்தைய எங்கடபிள்ளைகளுக்கு அமைவது மிக குறைவு. - இங்கு பிள்ளைகள் கதிரையில் கட்டு பட்டு இருந்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி முன்னாலே கிடந்தது காய்கிறார்கள். சில வீடுகளில் காற்றோட்டத்திற்காக ஜன்னல் திறந்து விடுவது கூட பிரச்சனை -கடைசியாக நீங்கள் சொன்ன dating violence கோதாரிக்கு என்னட்ட ஒரே பதில் தான் - இப்படியான மண்டை பிழையான சோடியளோட ஏன் மினக்கடுறியள் -கடைசியாக நீங்கள் சொன்ன dating violence கோதாரிக்கு என்னட்ட ஒரே பதில் தான் - இப்படியான மண்டை பிழையான சோடியளோட ஏன் மினக்கடுறியள் தெரியாமல் பிழை விடுறது வேற... முரட்��ு குணம் உள்ளதுகள் என்று தெரிந்தும்...ஏன் தெரியாமல் பிழை விடுறது வேற... முரட்டு குணம் உள்ளதுகள் என்று தெரிந்தும்...ஏன் \\\\\\\\ நன்றி உங்கள் விரிவான கருத்துக்கு.\nஉங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்\nகிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள் தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள் மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக (\"Honor killing \") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார். தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு \"தமிழ் இளைஞர் கொலை \" அல்லது \"ஆப்கான் பெண்கள் கொலை\" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று. அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கி\nஇணையத்தள நண்பர் வட்டம்: சில எண்ணப்பகிர்வுகள்\nநான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படியொரு ஒன்றுகூடலை நடத்த உங்களுக்கு எப்பிடி மனசு வந்தது :-(...மாப்ஸ் ரசி அக்கா யு ருருருருருருரு\nகாலம் தன் சுழலும் ஒவ்வொரு பற்களிடையேயும் பிணங்களையிழுத்துச் செல்லும் யுத்தகாலப்பொழுதில் இனி வடிகட்டிய செய்திகளை மட்டுமே அறிவதற்கென ஒரு சிறுவனை கனவினில் நெய்யத் தொடங்கினேன் அவன் நான் விடியலில் எழும்புவதற்குமுன் சமாதானத்து நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டான் குருதியை நினைவுபடுத்திவிடுமோ என்ற எச்சரிக்கையில் சிவப்பாய்ப் பூக்கும் செடிகளையெல்லாம் களைகளைப்போல அகற்றிவிட்டதில் அவனது அன்பு விளங்கியது செவ்வந்திகள் செம்மஞ்சளாய்ப் பூத்து 'மண்ணின்' நினைவுகளை வேரில் தேக்கிவைத்திருப்பதால் அகற்றுவதா இல்லை விடுவதாவென என் சுபீட்சத்தின் பொருட்டுச் சிறுவனுக்கு மிகப்பெரும் குழப்பம் உள்ளதும் நானறிவேன். வாசிப்பறையின் மூலையிலிருக்கும் புத்தரை நீருள்ள நித்தியகல்யாணிப் பாத்திரத்தில் மிதக்க வைத்து எனக்கு ஏதோ சொல்ல விரும்புகின்றான் எதிரே மீராவின் விழிகளில் காத்திருத்தலின் வலி. நான் வாசிக்க விரும்பும் பத்திரிகைகளின் சில செய்திகள் கறுப்புமையால மறைக்கப்பட்டு... வெளியிடப்படும் போருக்கான/தனி நபர் துதிக்கான அறிககைகள் அகற்றப்பட்டு இணையம் அழகான *வரடாரோ கடற்கரையைப் போலவிருக்கிறது இவ்வாறு எனக்கு பிடித்தமாய் விடியும் பொழுதொன்றில்தான் குசினிக்குள்ளிருக்கும் கத்தியால் தன் கழுத்தை அறுத்து கோரமாய்ச் சிறுவன் தற்கொலை செய்ததும் நிகழ்ந்தது. அருகில் படபடத்துக்கொண்டிருந்த தாளில்... எனக்காய் அமைதியான தருணங்களை உருவாக்குவதற்காய் வடிகட்டத்தொடங்கியதிலி\nகனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும் - மாநாடு\nகனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும் - மாநாடு\nஇங்குள்ள ஒரு உளவியல் நிபுணரிடம் போய் என்னால தாய்நாட்டில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. அவர்களைப் பற்றி கவலையே எனக்குப மனவழுத்தத்தை தருகிறது என்று சொன்னாராம் அதறக்கு அந்த உளவியல் ஆலோசகர் என்னால் உங்களை மட்டும்தான் குணப்படுத்த முடியுமென்று சொன்னாராம். அதைப்போலத்தான் கனடா அரசாங்கம் ஊhரிலுள்ளவைக்கெல்லாம் சேர்த்து சமூகநல உதவித்தொகையை வழங்க முடியாதென்பது. டொக்டர் லோரா இதைச் சொன்னதற்கான காரணம் ஒரு நாட்டில் அகதிகளாக வந்திருக்கும் மக்களுக்கு உளநல ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள் மேம்போக்காக விட்டேற்றித்தனமாக உங்களை மட்டும்தான் குணப்படுத்த முடியும் என்று சொல்லாமல் நோயாளிகளின் சிந்தனையோட்டத்தை புரிந்துகொண்டு அவர்கள் என்ன மாதிரியான சூழலில் நாட்டை விட்டு வந்திருக்கிறார்கள் ஏன் அவர்கள் அங்குள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் அவர்களுடைய பின்புலம் போன்றவற்றை அறிந்துகொண்டு ஆலோசனை வளங்கவேண���டும் என்று அறிவுறுத்தவே அப்படிச்சொன்னார். வசியண்ணா தூயவனண்ணா சொல்லியிருக்கிறதையும் ஒருக்கா வாசியுங்கோ. நுணாவிலான் மொழி ஒரு தடையாக இருக்காதென்று நம்புகிறேன் ஏனெனில் அநேகமான உளவியல் ஆலோசனை மற்றும் தன்னார்வுத்தொண்டர் அமைப்புகளில் தமிழ் மொழியில் சேவையாற்றுவோர் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் மக்களிடையே ஆலோசனைக்குச் செல்பவர்கள் எல்லாரும் பைத்தியம் என்ற ஒரு எண்ணம்(taboo) இருக்கிறது.\nகனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும் - மாநாடு\n\\\\ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :\\\\ ஆய்வுக்கு ஆக்கள் தேவை என்று சொல்லி தொடர்புகளுக்கு ஒரு தொலைபேசி இலக்கம் குடுத்திருந்தேன்.\nசிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்'\nநாங்கள் தொண்டுகல் செய்யுறேல்ல பஞ்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/111675-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-23T20:55:41Z", "digest": "sha1:Z3BPK6472RWV7CCILXJRWWSFZIZYWK5T", "length": 5406, "nlines": 116, "source_domain": "yarl.com", "title": "யுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி? - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nயுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி\nயுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\n[size=4]செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போதைய நிலமை தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டனர்.\nசெக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன், முக்கியஸ்த்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nஇன்று காலை யாழ். வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடமாகாண ஆளுநரை சந்தித்து யாழ். நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.\nஅதனையடுத்து அரியாலை, மறவன்புலோ ஆகிய மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த ப��ுதி மக்களுடைய பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.\nதொடர்ந்து யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயருடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது யுத்தத்திற்குப் பின்னரான தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு அறிந்து கொண்டனர்.\nஇதன் போது தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவற்றைச் செயற்படுத்த சர்வதேசம் முன்வரவேண்டும் என்றும் யாழ். ஆயர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.[/size]\nயுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/19/", "date_download": "2019-01-23T20:55:10Z", "digest": "sha1:MWQMZ2KBJOQGF7PLF4EOD6IDUTVEC2BB", "length": 12530, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 19 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,788 முறை படிக்கப்பட்டுள்ளது\nதைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்\n‘உடல் எப்போதும் அசதியாகவே இருக்கிறது; கொஞ்சமாக உணவைச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது; மாத��ிலக்கு சுழற்சி ஒழுங்காக ஏற்படுவதில்லை’… இப்படிச் சொல்பவர்களிடம், ‘உங்களுக்குத் தைராய்டு கோளாறு இருக்கிறதா’ என்றுதான் கேட்கத் தோன்றும்.\nஇன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமூளை – கோமா நிலையிலும்..\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/questions", "date_download": "2019-01-23T20:50:00Z", "digest": "sha1:K5EJ2P6DE2I4VT2JG2JVY6FP3SV3N6DJ", "length": 9581, "nlines": 252, "source_domain": "gk.tamilgod.org", "title": " நெடுஞ்சாலை | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nHome » நெடுஞ்சாலை » நெடுஞ்சாலை\nநெடுஞ்சாலை NH10 இணைக்கும் இடங்கள்\nநெடுஞ்சாலை NH9 இணைக்கும் இடங்கள்\nநெடுஞ்சாலை NH8 இணைக்கும் இடங்கள்\nநெடுஞ்சாலை NH7 இணைக்கும் இடங்கள்\nen Varanasi-Kanyakumarita வாரணாசி - கன்னியாக்குமரி\nநெடுஞ்சாலை NH6 இணைக்கும் இடங்கள்\nநெடுஞ்சாலை NH5 இணைக்கும் இடங்கள்\nen Kolkata -Chennai ta கொல்கத்தா சென்னையை இணைக்கின்றது\nநெடுஞ்சாலை NH3 இணைக்கும் இடங்கள்\nen Agra-Gwalior-Nasik-Mumbai ta ஆக்ரா-குவாலியர்-நாசிக்-மும்பை\nநெடுஞ்சாலை NH2 இணைக்கும் இடங்கள்\nநெடுஞ்சாலை NH1 இணைக்கும் இடங்கள்\nenNew Delhi-Ambala-Jalandhar-Amritsar. ta புதுடில்லி-அம்பலா-ஜலந்தர்-அம்ரித்சர்\nஒரு உருளையின் பரப்பளவு மற்றும் கொள்ளளவுதனை எப்���டி கணக்கிடுவது\nஒரு கூம்பின் பரப்பளவு மற்றும் கொள்ளளவுதனை எப்படி கணக்கிடுவது\nஒரு கோளத்தின் பரப்பளவு மற்றும் கொள்ளளவுதனை எப்படி கணக்கிடுவது\nஸ்ரீ என்றால் செல்வம், வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் (அ) எழுத்தாகும்.\nMillennium (ஆயிரமாண்டு) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும்.\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tastysouthindiandishes.blogspot.com/2011/10/tri-colour-boondi-ingredients-gram.html", "date_download": "2019-01-23T20:39:01Z", "digest": "sha1:CBBX7ZUOKA5UQQJ6XCGDZARER3ED5IHM", "length": 10051, "nlines": 269, "source_domain": "tastysouthindiandishes.blogspot.com", "title": "மலர்ஸ் கிச்சன்", "raw_content": "\nசனி, 22 அக்டோபர், 2011\n23 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாய்கறிகள் கலந்த சப்பாத்தி (1)\nகொத்துகறி கோலா உருண்டை (1)\nமுடக்கத்தான் கீரை தோசை (1)\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் சூரியன் - சார்ல்ஸ் காஸ்லே கவிதை - பதாகை மின்னிதழில்..\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilagri.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2019-01-23T20:13:59Z", "digest": "sha1:BQGHK4XQ5SXR62SMARITS4KGGHPHWK6J", "length": 23880, "nlines": 62, "source_domain": "tamilagri.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: பஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்", "raw_content": "\nஅறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.\nஞாயிறு, 23 மே, 2010\nபஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்\nவீரத்தமிழனை எடுத்துக்காட்டும் புறநானூறு பாடல்களில் சிறப்பாகப் போற்றப்பட்ட வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள். நன்மை என்றால் சிறந்தவை. புன்மை என்றால் அற்பம், சிறுமை, இழிவு என்று பொருள் உண்டு. நெல், வாழை, கரும்பு எல்லாம் நன்செய். மற்றவை புன்செய். நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு \"\"புன்மை'' என்று பட்டம் கட்டினர்.\nஉண்மையில் அரிசிச் சோறு உண்டவர்கள் தாம் பூஞ்சையாக இருந்தனர். புஞ்சை உணவாகிய கம்பு உருண்டையையும், உளுத்தங்களியையும், கேப்பைக் களியையும் உண்டவர்கள் நோய்நொடியின்றி வலுவாக இருந்தனர். வீரம் விளைத்தனர்.\nஎட்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு மாபெரும் இயற்கை விவசாயக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நான் பேச வேண்டிய \"\"பசுமைப்புரட்சி'' என்ற தலைப்பு எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் பணிபுரிந்த முன்னாள் கோவை விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்டது. பேச்சு ஒருகட்டத்தில் நான் ஏற்கெனவே தொட்டிருந்த புன்செய் தானிய விஷயத்துக்கு வந்தது. அப்போது அவர் எனது புள்ளிவிவரங்களை அள்ளித் தந்தார். அதாவது 1950 - 51 புள்ளிவிவரத்துடன், 2000 - 01 புள்ளிவிவரத்தை (2009 - 10 - புள்ளிவிவரமானாலும்) ஒப்பிட்டால் அரிசி உற்பத்தி 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் பெருவகை புன்செய் தானியங்களான சோளம், கம்பு, கேப்பை சுமார் 300 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டதுடன், தினை, சாமை, வரகு முதலிய சிறு தானியங்கள் காணாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டு, உணவு தானியங்கள் உற்பத்தியில் உள்ள சமனற்ற போக்கை வெளிப்படுத்தினார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நான் எழுந்து சில கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்பட்டேன். \"\"புன்செய் தானிய உற்பத்தி குறைந்தது தெரிந்த விஷயம். அதற்குக் காரணமானவரே நீங்கள்தானே புன்செய் தானிய உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு இல்லையா புன்செய் தானிய உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு இல்லையா\n\"\"பஞ்சத்தையும் பசியையும் போக்குவதற்கு அரிசி உற்பத்தி மட்டுமே வழிவகுக்கும் என்று நெல் சாகுபடிக்கு மட்டுமே பேக்கேஜ் திட்டம், மானியம் வழங்கப்பட்டது'' என்று அவர் கூறிய விளக்கம் யாரையும் கவரவில்லை. மீண்டும் நான் எழுந்து, \"\"புஞ்சை தானியங்களுக்குத்தான் பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5,6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். ஆகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் டன்கள் அளவில் வீணான அரிசி சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஏலம் விடப்பட்டு பசை உற்பத்தி நிறுவனங்களுக்குச் செல்கிறது. வீணாகி விஷமான ரேஷன் அரிசி ஏழை மக்களின் வயிற்றுக்கும் செல்வதால், வீரத்தமிழன் நோய் தொற்றி நோஞ்சானாகி விட்டான் என்றேன்.\nஅதை அவர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; எவ்வாறு அந்த மாஜி துணைவேந்தரின் பாட்டி அவர் கிராமத்தில் கம்பைக் குத்திப் புடைத்துக் குடித்ததை ஒரு மலரும் நினைவாக எடுத்துக் கூறினார்.\nஇந்தியாவிலேயே புன்செய் தானிய உணவை கிராமங்களில் இன்னமும் விட்டுக் கொடுக்காதவர்கள் வீரமராட்டியர்களே. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.\nதமிழ்நாட்டில் காணாமல்போன பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடித்து விடலாம். கிருஷ்ணராஜசாகரம், கபினி அணைகள் கட்டி, புஞ்சை நிலங்கள் சதுப்பு நிலமாக மாற்றப்பட்டு, கர்நாடகத்தில் நெல்லும் கரும்பும் ஆக்கிரமித்துக் கொண்டன.\nஇதனால் புன்செய் தானியம் உண்டு வீரமாக வாழ்ந்த திப்புசுல்தான் படைவீரர்களின் வாரிசுகள் இன்று கர்நாடகத���தில் நோயாளிகளாகிவிட்டனர். ஏனெனில் புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் விளங்கி வந்தது.\nகர்நாடக மாநிலச் சூழ்நிலை எல்லா மாநிலங்களிலுமே ஏற்பட்டுள்ளதால் இந்திய அளவிலும் எந்த வளர்ச்சி வீதத்தில் நெல், கோதுமை சாகுபடி உயர்ந்துள்ளதோ அந்த வளர்ச்சி வீதத்துக்குமேல் பன்மடங்காக புன்செய் தானிய சாகுபடி குறைந்துவிட்டது. மராட்டிய மாநிலம் மட்டுமே சற்று விதிவிலக்கு.\nஇந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் \"பழைய குருடி கதவைத் திறடி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஹரியாணா, மேற்கு உ.பி. பஞ்சாப் பகுதியில் சில விவசாயிகளும் ஆந்திரப் பிரதேசத்திலும் அரிசி, கோதுமையை விதைக்காமல் புன்செய் தானியங்களையும், பருப்புவகைப் பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நெல் சாகுபடி 1960-க்குப் பின் அறிமுகமானது. அதற்கு முன்பு, கரீஃப் பருவத்தில் புன்செய் தானியங்களுடன் மக்காச்சோளம், பருப்பு வகை, கரும்பு, எண்ணெய்வித்து சாகுபடி செய்வர். பிறகு ரஃபி பருவத்தில் கோதுமை சாகுபடி செய்வது மரபு. நிலத்தடி நீர் கீழே செல்லச் செல்ல நெல் சாகுபடி செலவுமிக்கதாகவும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக நெற்பயிர் காய்ந்துவிடும் அபாயமும் உள்ளதால், சில விவசாயிகள் பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புவதாகத் தகவல்.\nஆந்திர மாநிலத்திலும் இம்மாற்றம் தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் கடற்கரை மாவட்டங்கள் தவிர மையப்பகுதி மாவட்டங்களில் மழைப்பொழிவும் குறைவு. நிலத்தடி நீரும் வற்றிவிட்ட சூழ்நிலையில் பழையபடி புன்செய் தானியம் மற்றும் துவரை சாகுபடி துளிர்விடுகிறது.\nஇரண்டாவது போகமாக உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை சாகுபடி செய்யவும் அம்மாநில அரசு, மத்திய அரசின் வறட்சிப் பயிர் சாகுபடித் திட்டம் மூலமும் தக்காண சமூக வளர்ச்சி மையம் போன்ற சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் ஊக்கம் அளித்தாலும்கூட, அடிப்படையான கொள்கை மாற்றம் இல்லாத ஒரு சூழ்நிலையில் புன்செய் தானியம் - பருப்பு வகை சாகுபடி உகந்த அளவில் வளர்ச்சி பெறுமா என்பது ஒரு கேள்விக்குறி.\nதமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வறட்சிப் பயிர் சாகுபடி முயற்சியில் ஒரு துரும்புகூட அசைவு இல்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கும்போது 12 ரூபாய்க்��ு யார் சோளமோ கம்போ வாங்கி உண்பார்கள் இதர மாநிலங்களில் இரண்டு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டைவிட இதர மாநிலங்களில் புன்செய் தானிய விலை சற்று மலிவாக இருந்தாலும், மகாராஷ்டிர மாநில மக்களைத் தவிர இதர மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் புன்செய் தானியங்களுக்கு உகந்த கிராக்கி வருமா என்பது ஒரு கேள்விக்குறி.\nஎனினும் இந்த விஷயத்தில் உணவு அமைச்சரகத்தைச் சார்ந்த ஊட்ட உணவுக் குழுமம் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பிரசாரமும் பொது விநியோகத்தில் சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு போன்றவை வழங்குதலும் விவசாயிகளுக்கு நல்ல விலையும், தாராளமான அளவில் புன்செய் தானிய உற்பத்திக்கு மானியமும் வழங்க வேண்டும். புன்செய் தானியங்களை நன்கு சுத்தப்படுத்தி ரவாவாகவும், மாவாகவும் நல்ல முறையில் பேக் செய்து வழங்கலாம்.\nதமிழ்நாட்டில் ஒரு தனிநபராக புன்செய் தானியங்களிலிருந்து விதம்விதமான உணவுகளை இன்சுவையுடன் ராமசுப்பிரமணியம் என்பவர் வழங்குகிறார். வறட்சி நிலப் பயிர்களான தானியங்களில் குறிப்பாக அழிந்து வரும் வரகு, தினை, பனிவரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றைத் தேடிப்பிடித்து அவற்றைக் கொள்முதல் செய்வதுடன் அவற்றிலிருந்து நறுமணமுள்ள உணவுகளைச் சமைக்கவும் காலத்துக்கு ஏற்ப புதுமையாகவும் வழங்குகிறார்.\nபல்வேறு கண்காட்சிகளில் உணவகங்களை நடத்தித் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைப் புதுமையான முறையில் அவர் மீட்டுயிர்த்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த அவர் புன்செய் தானியங்களை இன்சுவை உணவாகப் படைத்து வழங்கிய காட்சிகளை \"\"கைமணம்'' என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி மதியப் பொழுதில் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளுக்குப் பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்று நிலவிவரும் நீர்ப்பற்றாக்குறையை அனுசரித்து முன்போல் மானாவாரி - வறட்சி நில சாகுபடிக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். புன்செய் தானியங்களையும் பருப்பு வகைகளையும் முன்பு கலப்புப் பயிர்களாக சாகுபடி செய்த மரபு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இவ்வாறு கலப்புப் பயிர் செய்வதன் மூலம் மண்ணும் வளம் பெறும். நீர்ச் செலவும் குறையும்.\nபுறநானூறு பாடல்களில் விவரிக்கப்பட்ட வீர ரத்தமுள்ள தமிழர்களை மீண���டும் உருவாக்க புன்செய் தானிய உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி, அவற்றைத் தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும். புன்செய் தானியங்களில் சோளம், கம்பு, கேப்பை, துவரை, உளுந்து பயிரிடுவோருக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 மானியமும் அழிந்து வரும் சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி பயிரிடுவோருக்கு ரூ. 2,000 மானியமும் வழங்க வேண்டும். அவற்றை அரசு கொள்முதல் செய்து, பொதுவிநியோகத்தில் அரிசியுடன் புன்செய் தானியங்களையும் மாதம் 5 கிலோ வீதம் ரேஷன் வழங்கலாமே.\nவீரமராட்டியர்களைப் போல் ஊட்டம்மிக்க புன்செய் தானியங்களால் வீரத்தமிழர்களை உருவாக்கும் ஒரு கடமையை நமது முதல்வரும், முத்தமிழ் வித்தகருமான கலைஞரைத் தவிர வேறு யாரால்தான் நிறைவேற்ற முடியும்\nதொகுப்பு ரகுபதி நேரம் முற்பகல் 7:55\nமிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் நம் விவசாயிகளை சொல்லி தப்பில்லை நம் விவசாயிகளை சொல்லி தப்பில்லை ஆனால் மாற்றம் கண்டிப்பாக விரைவில் வரும்.. நான் தேடி பிடித்து குதிரை வாலி வாங்கினேன்.. எப்படி என்ன செய்வது என்று எம் வீடு பெண்களுக்கு தெரியவில்லை:)\nதயவு செய்து திரு ராமசுப்ரமணி அவர்களது phone no , mail id தரமுடிமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்\nபாரம்பர்ய விவசாய குடும்பத்திலிருந்து கணிப்பொறியை நாடிச்சென்று மீண்டும் பாட்டன், முப்பாட்டன் காட்டிய வழியில்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46992", "date_download": "2019-01-23T21:19:30Z", "digest": "sha1:6GA6UWA4DLYN3X2IZ245WCLCGRPLVNGE", "length": 4966, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் முந்திரியம் பழம் அமோகவிற்பனை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் முந்திரியம் பழம் அமோகவிற்பனை\nமட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முந்திரியம் பழம் அமோக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாவிற்கு 10பழம் விற்பனை செய்யப்படுகின்றது. இம் முறை மட்டக்களப்பில் முந்திரி செய்கை வீழ்ச்சி கண்டுள்ளது. .தற்போது கடும் வெப்பம் நிலவுவதினால் மக்கள் இளநீர், வெள்ளரிப்பழம், பப்பாசிப்பழம் உட்பட பல்வேறு பழவகைகளையும் குளிர்பானங்களையும் பருகிவருகின்றனர். இக் காலத்தில் மக்கள் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் ஒருநாளைக்கு ���ுறைந்தது 3 லீற்றர் தண்ணீர் பருகுமாறும் வைத்தியர்கள் ஆலோசணை வழங்கியுள்ளனர்.\nPrevious articleயாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே\nNext articleசமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும் பெரும்பான்மையினர் அதை பிரிவினையாக பார்ப்பது அர்த்தமற்றது\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nமீண்டும் சாதனை படைத்தது பேத்தாழை விபுலானந்தா கல்லூரி\nவாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50050", "date_download": "2019-01-23T21:22:52Z", "digest": "sha1:D3UDTVYEHMYWPZ5AEKLJ3XUFVY3WPRRM", "length": 6570, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "களுதாவளை சுயம்புலிங்கத்திற்கு மஹோற்சவம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n(படுவான் பாலகன்) மீனினங்கள் கொட்டமிடும் வாவிகள் சூழ் வனப்புமிகு அழகிய இயற்கை எழிலதனில் களுதாவளை எனும் அழகிய கிராமத்தில் மட்டக்களப்பு வாவியோரம் நீண்ட வரலாறு கொண்டு இரந்து வருவோருக்கு இல்லையெனாது மருந்தளித்து மாந்தரை வாழவைக்கும் எம்பெருமானுக்கு இவ்வாண்டு மஹோற்சவம் கடந்த 21.06.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 30.06.2017 வெள்ளிக்கிழமையன்;று தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.\n21.06.2017 1ம் நாள் கோயில் திருவிழா\n22.06.2107 2ம் நாள் கோயில் திருவிழா\n23.06.2017 3ம் நாள் வள்ளிநாயகி குடும்ப மக்கள் திருவிழா\n24.06.2017 4ம் நாள் செட்டிகுடி குடும்ப மக்கள் திருவிழா\n25.06.2017 5ம் நாள் போற்றிநாச்சி குடும்ப மக்கள் திருவிழா\n26.06.2017 6ம் நாள் சுரக்காய்மூர்த்தி குடும்ப மக்கள் திருவிழா\n27.06.2017 7ம் நாள் பேனாச்சிகுடி மக்கள் திருவிழா\n28.06.2017 8ம் நாள் பெத்தாட் கிளவி குடும்ப மக்கள் திருவிழா\n29.06.2017 9ம் நாள் ஆறு குடும்பங்களும் இணைந்த பொது திருவிழா\n30.06.2017 10ம் நாள் காலை 8.00 மணிக்கு பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு\nகாலை 9.00 மணிக்கு தீர்த்த உற்சவத்தையடுத்து திருப்பொன்னுஞ்சலுடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.\nஇவ்வுற்சவ காலங்களில் அடியார்களுக்கு தேவையான அன்னதானம் இந்து இளைஞர் மன்றத்தினரால் தினமும் வழங்கப்படுவதுடன் போக்குவரத��துக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடலாம்.\n26.06.2017 அன்று நடைபெற்ற சுரக்காய்மூர்த்தி குடும்ப மக்கள் திருவிழா\nPrevious articleமுல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அரிய வாய்ப்பு\nNext articleபோதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nதிருகோணமலை விபுலானந்தா் நுாற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்\nஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சியில் அச்சமூகத்தின் கல்வி மட்டமே அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது ஷிப்லி பாறுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66594", "date_download": "2019-01-23T21:19:05Z", "digest": "sha1:FNV6E3V7UOSME6OSENBBX5HILXESIFWQ", "length": 5174, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது\nசமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 158 ரூபாவினால் உயத்துவதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.\nஇதன்படி, சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய விலை அதிகரிப்புடன் 12.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு சிலிண்டர் 1696.00 ரூபாவாக அதிரிக்கின்றது.\nஉலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதனால் சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ மற்றும் லஃப் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனையடுத்து கடந்த 21 ஆம் திகதி இந்த தீர்மானத்தை வாழ்க்கைச் செலவுக் குழு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nPrevious articleமண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை நட தீர்மானம்.\nNext articleகால்நடைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகள், பண்ணையாளர்கள் இடையியே ஒன்றுகூடலை நடாத்த தீர்மானம்.\nமாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா\nமட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nமட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை\nஇலங்கையில் ஏற்படும் மரணங்களில் 40 வீதமானவை இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shruti-haasan-15-04-1517729.htm", "date_download": "2019-01-23T20:38:52Z", "digest": "sha1:3ZFQW72VMAUUXIOA7JZ2FJ7DJ63JAL6C", "length": 7471, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "மனிதர்களை நேசிக்க வேண்டும்: சுருதிஹாசன் - Shruti Haasan - சுருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nமனிதர்களை நேசிக்க வேண்டும்: சுருதிஹாசன்\nமனிதர்களை நேசிக்க வேண்டும் என்று சுருதிஹாசன் கூறினார்.\nஇது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–\nதிறமைக்கு தகுந்த பலன் எல்லோருக்கும் உடனடியாக கிடைத்து விடாது. அதற்காக காத்து இருக்க வேண்டும். நிறைய உழைத்தும் பிரயோஜனம் இல்லையே என்று யாரையும் குறை சொல்லக்கூடாது. காத்திருந்தால் கை மேல் பலன் கிடைக்கும். எல்லாவற்றுக்குமே காலம் பதில் சொல்லும். ஒவ்வொருவரும் வெற்றிக்காகத்தான் போராடுகிறார்கள்.\nஆனால் லட்சியம் அதுவாக மட்டுமே இருக்கக்கூடாது. கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அதற்கு பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இரண்டையும் ஒன்றாக கருதும் மனநிலையில் இருக்க வேண்டும்.\nசிலர் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நேரம் நன்றாக இல்லாவிட்டால் பலன் கிடைக்காது. அதற்காக பொறுமையை இழக்கவும் கூடாது. தோல்வி கிடைத்தாலும் அதை எதிர்க்கொள்ள வேண்டும் துவண்டு போய் விடக்கூடாது. அதுவும் வாழ்க்கைக்கான அனுபவம் தான். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ அக்ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/top-5-films-that-have-so-far-gained-in-2017/", "date_download": "2019-01-23T20:56:39Z", "digest": "sha1:7KS2RPCB2UMEN4DTQSRO3QHAADXHROHB", "length": 12016, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "2017-ல் இதுவரை அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\n2017-ல் இதுவரை அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\n2017-ல் இதுவரை அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்\n2017 தொடங்கி 6 மாதங்கள் முடிந்துவிட்டது. வழக்கம் போலவே இந்த வருடமும் கோலிவுட்டின் வெற்றி சதவீதம் கீழ் நோக்கியே செல்கின்றது.\nதற்போது அதிக வரி என தியேட்டர் அடைப்பு வரை மிக மோசமான நிலையில் உள்ளது சினிமா. இந்நிலையில் இந்த வருடம் முதல் 6 மாதங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் இவை தானாம்.\nஇதில் பாகுபலி-2, கவண் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாம்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்���ோ.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள், பாகுபலி, விஜய்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nBiggBoss நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை- அதிரடி முடிவு எடுத்த நமீதா\nடிஆர்பிக்காக விஜய் டிவியுடன் சேர்ந்து ஜூலி பண்ணும் வேலை.. கண்றாவி\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்த��விட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/may/16/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2920981.html", "date_download": "2019-01-23T20:56:46Z", "digest": "sha1:VG56NHWHETBKCNWNOMCHUFU3VMG7ILHU", "length": 8141, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்?: ப.சிதம்பரம் கிண்டல்- Dinamani", "raw_content": "\nதன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்\nBy DIN | Published on : 16th May 2018 05:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம் விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.\nசெவ்வாயன்று வெளியான கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதி இருந்தார். அதில் கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் வெற்றியை, \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என வர்ணித்திருந்தார்.\nஇந்நிலையில் இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவ���டம் விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.\nஇதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:\nகர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு\" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன் இந்தி திணிப்பை வரவேற்கிறாரா அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா\nஇவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/18100824/1208232/TehreekulMujahideen-terrorist-killed-in-JKs-Pulwama.vpf", "date_download": "2019-01-23T21:03:28Z", "digest": "sha1:U3JV66DMQ3WWZUOSOUY7NZ5C57XCMJTN", "length": 15497, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை || Tehreek-ul-Mujahideen terrorist killed in J-K's Pulwama", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபதிவு: அக்டோபர் 18, 2018 10:08\nமாற்றம்: அக்டோபர் 18, 2018 13:09\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தெஹ்ரீக் அல் முஜாகிதீன் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தெஹ்ரீக் அல் முஜாகிதீன் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சவுகத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர்.\nஅவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவன் பாரமுல்லாவில் நேற்று போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவன்.\nநேற்று பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். பின்னர் பயங்கரவாதிகளை போலீசார் துரத்திச் சென்றனர். இதில் பைசான் மஜீத் பட் என்பவன் சிக்கினான். தப்பி ஓடிய அவனது கூட்டாளியான சவுகத் அகமது பட் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளான்.\nஸ்ரீநகரின் பதே கதல் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார். நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #JKAttack #JKEncounter\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nவருங்கால பிரதமரே வருக - ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர்\nகார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா\nகற்பழிப்பு குற்றச்சாட்டு - அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன் கைது\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபோராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிர��க்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124412-stone-throw-on-chairman-of-merchant-association-in-thoothukudi.html", "date_download": "2019-01-23T20:34:06Z", "digest": "sha1:K2RFCVE7BLEDJCZIMVHQYT7ZSMNMLQRX", "length": 22521, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடியில் வணிகர் சங்கத் தலைவர் வீடு மீது கல்வீச்சு! ஸ்டெர்லைட் எதிர்ப்பு காரணமா? | stone throw on chairman of merchant association in thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (08/05/2018)\nதூத்துக்குடியில் வணிகர் சங்கத் தலைவர் வீடு மீது கல்வீச்சு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் வணிகர்களை ஒருங்கிணைப்பு செய்து வரும், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவரின் வீடு, மர்ம நபர்களால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் வணிகர்களை ஒருங்கிணைப்பு செய்துவரும், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவரின் வீடு, மர்ம நபர்களால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவராக இருப்பவர், விநாயகமூர்த்தி. இவர், தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். கடந்த மார்ச் 24-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அன்று, பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுதிரண்டு, கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கு, வணிகர்கள் சங்கம் முழு மூச்சாக நின்றது. இந்த ஆலை மூடப்படும் வரை வணிகர்கள் சார்பில் தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது என வணிகர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்று (7.5.18) இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள், விநாயகமூர்த்தி வீட்டின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வருவதைக் கண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விவரம் அறிந்து அங்கு வணிகர்கள் திரண்டதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nமத்திய பாகம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், இதுகுறித்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக்கொண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் மத்திய பாகம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம்குறித்து, தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த சில நாள்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கப் பேரவையின் மாநாட்டில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திதான் முதலாவது தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவானவர்கள், எனது வீட்டின்மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. இனி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வணிகர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் தீவிரமடையும்” என்றார். இக்கல்வீச்சுத் தாக்குதலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n`சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடருங்கள்’ - கொதிக்கும் வேல்முருகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-01-23T19:35:33Z", "digest": "sha1:5Z7B5OKD6IXHLTFUWO2I2B3TNG4YA46O", "length": 4034, "nlines": 90, "source_domain": "anjumanarivagam.com", "title": "மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்", "raw_content": "\nமதுமிதா சொன்ன பாம்பு கதைகள்\nHome மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்\nமதுமிதா சொன்ன பாம்பு கதைகள்\nநூல் பெயர் :மதுமிதா சொன்ன பாம்பு\nஆசிரியர் : சாரு நிவேதா\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்\nசாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதைகள் வெளிவந்த காலத்தில் அதிர்��்சிகளையும் விவாதங்களையும் உருவாக்கின. லீனியர், நான் லீனியர், எதார்த்தம், புனைவுகள் எனப் பல்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கதைகள் நவீனச் சிறுகதை மொழிக்குப் புது ரத்தம் பாய்ச்சுபவை. இக்கதைகளின்மீது ‘அதிகாரபூர்வமான’ இலக்கிய மதிப்பீட்டாளர்கள் பாராட்டிய மௌனமும் காட்டிய கோபமும் இக்கதைகளின் எதிர்த் தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே. பழக்கப்பட்ட கதையின் பாதைகளைப் புறக்கணித்து மொழியின் அபாயகரமான பாதைகளில் பயணிக்கின்றன இக்கதைகள்\nஇந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.\nஒரு தமிழ்ப் பாமரனின் பயணம்\nஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6826", "date_download": "2019-01-23T19:58:45Z", "digest": "sha1:YUMTVG5YIOSTZLEIKIFE5D2JJBLW2WRE", "length": 12697, "nlines": 61, "source_domain": "charuonline.com", "title": "அற்புதத் தருணங்கள்… | Charuonline", "raw_content": "\nஇன்னும் ரெண்டு நாள் பேப்பர் படிக்கவில்லை. நாட்டு நடப்பு தெரியாது. ஒரே நோக்கமாக ஊரின் மிக அழகான பெண் புத்தகத்தை கிண்டிலில் (இங்கே நடுவில் நான் க் போடுவதில்லை. ஆங்கில வார்த்தைகளோடு தமிழைச் சேர்க்கும் போது எதற்கு ஐயா ஒற்று எழுத்தைப் போட்டு உயிரை வாங்குகிறீர்கள் தமிழ்ச் சினிமா) போட்டு விட்டுத்தான் மறுவேலை என்று உட்கார்ந்தேன். வார்த்தைக்கு வார்த்தை ஒற்றெழுத்தைப் போடுவதிலேயே நேற்று முழுவதும் போய் விட்டது. இன்றும் முழுநாளை முழுங்கி விடும். நீங்கள் யாருமே இது பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள் என்று தெரியும். அதும் என் சக எழுத்தாளப் பயல்கள் இது பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. ஆனால் என் உயிர் உள்ளவரை என் நூல்களில் இலக்கணப் பிழையோ ஒற்றுப் பிழைகளோ இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nஊரின் மிக அழகான பெண் முடியும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்தலாகாது என்று இருக்கிறேன். ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை உலகத்துக்குச் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும். எனவே இதில் உட்கார்ந்து விட்டேன். நேற்று லண்டனிலிருந்து ஒரு நண்பர் போன் செய்தார்.\nஉலக இலக்கியம் படிக்க வேண்டும்.\nஆஹா, ரொம்ப நல்ல விஷயம். படிங்க.\nஐயோ, மொழிபெயர்ப்பா, அப்படீன்னா அப்புறம் பேசலாம்.\nஅப்போன்னா ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த எல்லா புத்தகங்களையும் படிச்சுடுங்க… (இலக்கணப்படி எல்லாவுக்குப் பிறகு “ப்” வர வேண்டும். ஆனால் எனக்கு இலக்கணத்தை விட மொழியின் இசை/லயம் முக்கியம்.)\nஇந்த உரையாடல் முடிந்ததா, நேற்று மாலையே ஜி. குப்புசாமியிடமிருந்து போன். குப்புசாமி போன் என்றால் கொஞ்சம் அதிக நேரம் பேசுவேன். அவர் அழைத்த போது ஏதோ கைவேலையாக இருந்ததால் அரை மணி நேரம் கழித்து அழைத்தேன். அவர் சொன்னதன் சுருக்கம்: அவர் வசிக்கும் ஆரணியில் ஒரு புத்தக விழா நடக்கிறது. அங்கே ஒரு இளைஞர் என் புத்தகங்களைத் தேடியிருக்கிறார். விழா நடத்திய நண்பர் என் புத்தகங்களில் இரண்டு பிரதிகள் மட்டுமே வாங்கி வைத்திருக்கிறார். (அதுவே அதிகம் ஆரணியில் யார் சாருவைப் படிக்கப் போகிறார்கள் ஆரணியில் யார் சாருவைப் படிக்கப் போகிறார்கள்) என் நூல்கள் அனைத்தும் ஏற்கனவே விற்று விட்டபடியால் வாங்க வந்த நண்பருக்கு ஒரே ஏமாற்றம். ரொம்பவும் வருத்தப்பட்டிருக்கிறார். உடனே குப்புசாமி, சாரு என் நண்பர்தான்; அவருடன் பேசுகிறீர்களா என்று கேட்க, இளைஞர் “ஐயோ, அவரோடு போனில் பேசுவதா) என் நூல்கள் அனைத்தும் ஏற்கனவே விற்று விட்டபடியால் வாங்க வந்த நண்பருக்கு ஒரே ஏமாற்றம். ரொம்பவும் வருத்தப்பட்டிருக்கிறார். உடனே குப்புசாமி, சாரு என் நண்பர்தான்; அவருடன் பேசுகிறீர்களா என்று கேட்க, இளைஞர் “ஐயோ, அவரோடு போனில் பேசுவதா” என்று பயந்து நடுங்கிப் போயிருக்கிறார். அது மட்டும் அல்லாமல், குப்புசாமி சொன்னது, ”அடடா, அந்த இளைஞரின் உணர்வு வெளிப்பாட்டை நான் எப்படிச் சொல்வேன்” என்று பயந்து நடுங்கிப் போயிருக்கிறார். அது மட்டும் அல்லாமல், குப்புசாமி சொன்னது, ”அடடா, அந்த இளைஞரின் உணர்வு வெளிப்பாட்டை நான் எப்படிச் சொல்வேன் ஒரு எழுத்தாளனுக்கு இதை விடப் பாராட்டு வேறு என்ன வேண்டும் ஒரு எழுத்தாளனுக்கு இதை விடப் பாராட்டு வேறு என்ன வேண்டும் அப்படியே அந்த இளைஞர் உணர்ச்சிப் பரவசத்தில் இருந்தார். அப்போதுதான் போனில் அழைத்தேன். இப்போது அவர் போய் விட்டாரே…”\nஅவர் நம்பர் இருந்தால் கொடுங்கள், நானே அழைத்துப் பேசுகிறேன் என்றேன். நல்லவேளையாக நம்பர் இருந்தது. இன்று காலை அழைத்தேன். எடுக்கவில்லை. பிறகு அதே நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. நான் எடுக்கவில்லை. பழிக்குப் பழி. பிறகு ஒரு அரை மணி கழித்து அழைத்தேன். எடுத்தார். எடுத்த எடுப்பில் நான் யார்னு தெரியுதா, கண்டு பிடிங்க பார்க்கலாம் என்���ேன். ஒருசில நொடிகளே தயங்கியவர் ஆ சாரு என்று அலறினார். அவரால் பேசவே முடியவில்லை. ஐயோ, சாருவா. ஐயோ இப்படி ஆகிப் போச்சே. அம்மா. ஐயோ. சாரு. ம்… முடியல. சாரு… ஐயோ. இப்படிப் பேச முடியாம ஆகிப் போச்சே.\nஅம்மாடி… அம்மாடி… ஐயோ… சாரு ஒன்னு பண்றேன். ஒரு பதினைஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிட்டா எடுப்பீங்களா இப்போ எனக்கு வார்த்தையே வர மாட்டேங்குது.\nஅவர் திணறிய திணறலை, அவர் அடைந்த அதிர்ச்சியை என்னால் வார்த்தைப்படுத்த முடியவில்லை.\nஅரை மணி கழித்து அழைத்தார். தெளிவாகப் பேசினார். பெயர் தாரகராமன்.\nஇவ்வளவு பெரிய பெயரை என்னால் சுலபமாக அழைக்க முடியாதே, கூப்பிடுகிற பெயர் என்ன\nவிஷ்வா. ஐயோ இப்டி ஆகிப் போச்சே. ஐயோ அம்மா…பேச முடிலியே.\nஎன் நூல்கள் பலவற்றைப் படித்திருக்கிறார். விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து ஒரு மாதம் ஆகிறது. காலையில் என்ன சாப்டீங்க என்று கேட்டேன். தோசை என்றார். தொட்டுக்க மறுபடியும், “ஐயோ, இப்டி ஆகிப் போச்சே, அம்மா, அம்மா…” என்றுதான் பதில் வந்ததே தவிர தொட்டுக்க என்ன என்று சொல்லவில்லை.\nகடைசியாக அது சாம்பார் என்று தெரிந்தது. பிறகு அவரும் அதே கேள்வியை என்னிடம் கேட்டார். நான் தோசையும் ஹில்ஸா மீன் குழம்பும் என்றேன்.\nமனிதர்களின் உறவு இல்லாமல் தனியனாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளனின் வாழ்வில் இது போன்ற அற்புதத் தருணங்கள் அவ்வப்போது வந்து போகின்றன.\nபாலாவும் நானும் – 4\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=15", "date_download": "2019-01-23T20:54:02Z", "digest": "sha1:UGDOV55BAKPI4ZVHFRR3C7GNWVLXEIUQ", "length": 21390, "nlines": 173, "source_domain": "cyrilalex.com", "title": "ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்", "raw_content": "\nசிகாகோ படங்கள் - தெருக்கள் 1\nஇ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல�� தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்\nJanuary 25th, 2006 | வகைகள்: மதம், ஆன்மீகம், கடவுள், கட்டுரை, கதை | 12 மறுமொழிகள் »\nஉலகமே அறிந்திராத ஒரு கிராமம். மக்களெல்லாம் அவருண்டு அவர் வேலையுண்டுன்னு சந்தோஷமா வாழ்ந்து வந்தாங்க.\nஅந்த கிராமத்துல ஒரு பெரியவர்,”இப்பிடி ஒலகமே தெரியாம இருந்தா எப்டி இந்த ஊரவிட்டு வெளியேறி ஒலகம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாமே” அப்படீன்னு, ஊருல எல்லருட்டயும் சொல்லிட்டு கிளம்பிட்டார்யா கிளம்பிட்டாரு.\nஅவரு போயி அஞ்சு வருஷமாச்சு, ஆறுவருஷமாச்சு, எட்டுவருஷமாச்சு. எல்லாருமே அவரப்பத்தி மறந்தே போயிட்டாங்க.\nஒரு நாள் ஊரவிட்டு போன மனுஷன் திரும்பி வந்தாரு. ஊரே கூடி அவர வரவேற்குது. கிட்டத்தட்ட ஊர்த்திருவிழா மாதிரியே, கொண்டாடமும் கும்மாளமும். சிறுசு பொடிசு முதல்கொண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி.\nஒருவாரம் கழிச்சி கொண்டாட்டமெல்லம் முடிஞ்சபின்னால ஊரே பெரியவர் வீட்டுல கூடியாச்சு.\nஎல்லாரும் அவர்கிட்ட,”பெரியவரே எங்கெல்லாம் போனீரு என்னெல்லாம் பாத்தீரு. நம்மள விட்டா மனுஷங்க இருகாய்ங்களா\nஅந்தப்பெரியவருக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அனுபவிச்சிட்டு வந்ததையெல்லாம் எப்படி இவங்களுக்கு சொல்றது. “அதெல்லாம் எப்படி சொல்ல முடியும்.\nஎன் அனுபவத்த சொல்ல வார்த்தையே இல்ல.”ன்னு சொல்லி நழுவப்பாத்தாரு. மக்கள் விடவேயில்ல.\nஅவங்க தொந்தரவு தாங்காம, இவரு தன் பயண அனுபவங்கள எழுதி, சில படங்களையும் வரஞ்சி ஒரு பொத்தகமா குடுத்தாரு.\nஒவ்வொரு வாரமும் ஊருக்குப் பொதுவா அந்த புத்தகத்திலேர்ந்து ஒரு பக்கம் அல்லது ஒரு கதை வாசிச்சு எல்லாரும் கேட்டாங்க.\nகொஞ்ச நாள்ல அந்த பெரியவர் எறந்து போக. இந்த புத்தகம் வாசிக்கிற பழக்கம் தொடர்ந்தது. பல வருசங்கள் போனபிறகும். இந்தப்பழக்கம் தொடர்ந்தது. இப்போ இந்த புத்தகத்துல பலர் தேர்ந்துட்டாங்க. பலர் மனப்பாடமா வச்சிருந்தாங்க. சிலபேர், இதுல விடுபட்டுபோன இன்னும் பத்து கதைய நாங்க கேட்டிருக்கோம், இந்த புக்குல அத சேக்கணும்னாங்க. இதுல சண்ட வந்து ஊரே ரெண்டுபட்டுபோச்சு.\nபுதுசா சேத்த பத்து கதைகளோட இன்னொரு புத்தகம் உருவாச்சு.\nகாலம் கடந்து போகப் போக பெரியவர் அடக்கம் பண்ணுன கல்லறை கோவிலா மாறிச்சு. வெறும் கதைகள் இருந்த புத்தகத்த படிச்சு பல புதிய கருத்துக்கள் உருவாச்சு. இந்த புத்தகத்துல சொல்லியிருக்கது வெறும் கதையில்ல எல்லாம் தீர்க்கதரிசனம்ணு ஆயிடிச்சு. அந்த புத்தகத்த விவரிச்சு பல புத்த்கங்கள் வந்துச்சு, பல வாதங்களும் அடிதடிகளும் பிரிவினைகளும் வந்துடுச்சு.\nபல வருஷங்களுக்கப்புறம் ஒருநாள் அந்தப்பெரியவர் ஆவி அந்த ஊர்ல தோணுச்சி. எல்லாரும் பயபக்தியோட அவரப் பாத்து கும்பிட்டுட்டே நின்னாங்க.\nஅந்த ஆவி அவங்களப் பாத்து கேட்டுச்சி. “மடப்பசங்களா. நான் அனுபவிச்சத படிச்சி நீங்க என்னடாபண்ணுறீங்க நீங்களா போயி அந்த அனுபவத்த பெறணும்னு ஏன் தொணல ஒங்களுக்கு”, அப்பட்டின்னு. எல்லோருக்கும் அப்பத்தான் புரிஞ்சது அவங்க நம்பிக்கிட்டிருகிறதும், அலசிக்கிட்டிருக்கிறதும் யாரோ ஒருவருடைய அனுபவம் என்று.\nகடவுளைப் பற்றிய நம் அறிதல் மற்றும் உணர்வுகளை ஏன் யாரோ அனுபவித்த மதக்கோட்பாடுகளிலிருந்து பெறவேண்டும். நீங்கள் கடவுளைத் தனியாக தேடி, அனுபவித்திருக்கிறீர்களா\nமதங்கள் நமக்கு போதிப்பதெல்லாம் யாரோ பெற்றுக்கொண்ட கடவுள் அனுபவத்தின் கதைகளில்லையா\nசமுதாயாயம், கட்டுப்பாடுகள், வரைமுறைகள்னு நம்மை கட்டிப்போடும் பலவும் இந்த மாதிரி யாரோ சொன்ன, அனுபவித்த, கருத்துக்கள்தானே. நமக்கென்று சிந்தனைகளும் நம்பிக்கைகள��ம் தெவையில்லையா\nஉங்கள் நம்பிக்கைகளை சோதித்துப்பாருங்கள். தேடலை துவங்குங்கள், தொடருங்கள். அப்பத்தான் நம் வாழ்க்கை முழுமையாகிறது.\nசெம ஹெவி ஸ்டஃப்மா… ஐயோ..\nபின்குறிப்பு: இந்தக் கதை ஆந்தனி டி மெலோ எழுதிய ஒரு புத்தகத்திலிருக்கிறது. இவரது புத்தகங்கள் தமிழில் படிக்கக் கிடைக்கின்றன. கிறித்துவ பாதிரியாராக இருந்தாலும் இவர் தனது நம்பிக்கைகளை கேள்விகேட்கத் தயங்கவில்லை. கத்தோலிக்க திருச்சபை இவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்ன சின்ன கதைகளைத்திரட்டி அதிலிருந்து பெரிய பெரிய தத்துவங்களை விளக்குகிறார்.\n‘பறவையின் பாடல்’ இவரது புத்தகங்களில் ஒன்று.\nஇப்போதான் www.alibris.com ல் சில புத்தகங்கள் ஆர்டர் பண்ணினேன்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n12 மறுமொழிகள் to “ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்”\nஜோ / Joe சொல்கிறார்:\nசெம வெயிட்-டா தான் இருக்கு சிறில்\n//இந்தக் கதை ஆந்தனி டி மெலோ எழுதிய ஒரு புத்தகத்திலிருக்கிறது.\nஇவரது புத்தகங்கள் தமிழில் படிக்கக் கிடைக்கின்றன. //\nஆனா அலெக்ஸ், கடவுள் என்பதே ஒரு அனுபவம். அதைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.\nஅவுங்கவுங்க மனசுலே இருக்கற ‘சத்தியம்’தான் கடவுள். இது என் நம்பிக்கை.\n//அவுங்கவுங்க மனசுலே இருக்கற ‘சத்தியம்’தான் கடவுள். இது என் நம்பிக்கை.//\nஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி திருமதி. துளசி.\nவலைப்பதிவில் நல்லா இருங்க என பின்னூட்டமிடும் ஒரே ஆள் நீங்கதான்.\nவிவிலியக் கதைசொல்லுறன் பேர்வழியெண்டு கொஞ்சநாளா ‘கதைவிட்டிட்டு’, இப்ப இப்பிடிச் சொன்னா என்ன மாதிரி\nஅந்தக் கிழவரின் ஆவி வந்து சொன்னபோது மக்கள் எப்படியிருந்திருப்பார்களோ அப்படியிருப்பார்கள் உங்கள் கதை ரசிகர்கள்.;-)\nஅல்லது யாராவது ஒருத்தர் இப்படியொரு கதைபோட்டு உங்களையும் உங்கள் கதை இரசிகர்களையும் வாரமுன்பு நீங்கள் முந்திவிட்டீர்களா\nபைபிள் கதைகள் படிவு வெறும் கதைகளின் தொகுப்பே. அதை என் முன்னுரையில் கொடுத்துள்ளேன். சொல்லப்போனால் அது இந்தப் பதிவை வலுப்படுத்துகிறது இல்லையா\nஎல்லாமே யாரோ சொன்ன கதைகள் என்பதை ‘பைபிள்கதைகள்’ படித்தும் தெரிந்து கொள்ளலாம���.\nபழைய ஏற்பாட்டை படிக்க படிக்க இந்தக் கதைகளுக்கும் தமிழனான எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது.\nபுத்தகம் பேர் சொல்லவே இல்லையே.. இல்லை ‘பறவையின் பாடல்’ தான் அந்தப் புத்தகமா\nஇன்னும் அதே ஆசிரியரின் மற்ற புத்தகங்கள்கூட படிக்கலாம்\nதேன் » Blog Archive » E=MC^2: ஆந்தனி டி மெலோ சொல்கிறார்:\n[…] காலப் பெட்டகம் […]\nகுஷ்புவும் போலி டோண்டுவும் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/modigovernment/", "date_download": "2019-01-23T21:21:01Z", "digest": "sha1:C5GJSO5F46JINAWVLQFWKU57BLG74U2Z", "length": 8685, "nlines": 152, "source_domain": "ippodhu.com", "title": "#ModiGovernment | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#ModiGovernment\"\nமோடி அரசின் விளம்பர செலவு ரூ4,300 கோடி : RTI\nமத்தியில் பாஜக அரசு பதவியேற்றது முதல் விளம்பரங்களுக்காக ரூ.4,300 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக...\nஇதுதான் இன்றைய நிலைமை என்கிறது காங்கிரஸ் கட்சி\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி இரண்டும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான...\n’மோடி இதனை உடனடியாக அறிவிக்க வேண்டும்’\nஇன்றைய பொருளாதார நிலை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும் என என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியப்பொருளாதார...\nமத்திய அரசின் அறிவிப்பால் ஜுலை 1 முதல் திரையரங்கு கட்டணம் கடும் உயர்வு\nமத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அனைத்துப் பொருள்களின் விலையும் ஜுலை 1 முதல் கடுமையாக உயர்கிறது. திரையரங்கு கட்டணமும் உயர்த்தப்படுவது பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. மத்திய அரசு என்டர்டெயின்மெண்ட் வரியாக 28...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூ���ம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6809", "date_download": "2019-01-23T21:21:44Z", "digest": "sha1:MD6QV57LXTH3DTDHYULJNSWT437JY3WE", "length": 12137, "nlines": 126, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nதிருச்செந்தூரில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகல்வி படிப்பினை முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.15000 முதல் ரூ.35000 மதிப்பீட்டில் வேலைவாய்ப்பை பெற்று தரும் இலவச திறன் எய்தும் பயிற்சி திருச்செந்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Basic Fitting & Measurement 01.02.2018 முதல் ஆரம்பமாகிறது.\nஅரசாணையின்படி இப்பயிற்சிக்கு போக்குவரத்து செலவு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 85 சதவிகிதம் வருகையளித்த பயிற்சியாளர்களுக்கு, பயிற்சியின் முடிவில் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்புபெற தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதற்கான விண்ணப்ப படிவம் 10.01.2018 முதல் 25.01.2018 வரையிலும் திருச்செந்தூர், தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகின்றது.\nபயிற்சி திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் :\nகுறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தெர்ச்சி\nகுறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.\nபயிற்சி காலம் 120 மணி நேரம்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்று���் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/pregnant-ladybug-emergency-ta", "date_download": "2019-01-23T20:55:01Z", "digest": "sha1:4S53KMBCPW7M5CK43TSPRONKHQGRURY4", "length": 5011, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "(Pregnant Ladybug Emergency) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nபாரிஸில் ஒரு அமெரிக்க பெண்\nBarbie மற்றும் ஒரு வேடிக்கை கண்ணாடி\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/06/22.html?showComment=1339221775501", "date_download": "2019-01-23T20:56:07Z", "digest": "sha1:J4KV4PRZ7TZYIRGJMKTFRF6IUV7ACP42", "length": 16307, "nlines": 193, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-பொருத்துக(சொல்லும் பொருளும்)பாகம்-22 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » காற்று , செரு , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் , போர் , மாருதம் » டி.என்.பி.எஸ்.சி-பொருத்துக(சொல்லும் பொருளும்)பாகம்-22\nகொடுத்திருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும்.\nநூலின் பெயரைக் கொடுத்து அந்நூல் ஆசிரியரைத் தேடிப் பொருத்த வேண்டும். எனவே நிறைய சொற்களையும் அவற்றிற்கான பொருளையும் நிறைய நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்திருத்தல் அவசியமாகும்.\nசொல்லும் பொருளும் சொல்லும் பொருளும்\nமாருதம் - காற்று செரு - போர்\nசெறு - வயல் வேய் - மூங்கில்\nதவ்வை - மூதேவி மஞ்ஞை - மயில்\nபுரை - குற்றம் தீயுழி - நரகம்\nதாளாண்மை - முயற்சி களிறு - ஆண் யானை\nபிடி - பெண் யானை அசவாமை - தளராமை\nஉகிர் - நகம் ஏதம் - துன்பம்\nகூலம் - தானியம் புரவி - குதிரை\nமல்லல் - வளப்பம் உம்பர் - தேவர்\nகுருசு - சிலுவை மருள் - மயக்கம்\nதொழும்பர் - தொண்டர் நறை - தேன்\nஅண்டர் - தேவர் தொடை - மாலை\nஅஞ்சுமின் - கூற்றம் களி - மகிழ்ச்சி\nஅறிமின் - அறநெறி வட்டு - சூதாட்டக்கருவி\nபொறுமின் - கடுஞ்சொல் மறு - குற்றம்\nதகவு - நன்னடத்தை பூதலம் - உலகம்\nமுண்டகம் - தாமரை படி - நிலம்\nகமுகு - பாக்கு பொருப்பு- மலை\nமத்தமான் - யானை கால் - காற்று\nஉழை - மீன் வாவி - குளம்\nகிளைஞர் - உறவினர் காளர் - காடு\nசிவிகை - பல்லக்கு தீம் - இனிமை\nகொண்டல் - மேகம் பிணிமுகம் - மயில்\nதார் - மலை தரு - மரம்\nபுள் - பறவை விழுமம் - சிறப்பு\nவரை - மலை மரை - மான்\nவிசும்பு - வானம் நல்குரவு - வறுமை\nசலம் - வஞ்சனை கஞ்சம் - தாமரை\nஊற்றுழி - துன்புறும் காலம் நுதல் - நெற்றி\nகேழல் - பன்றி புனை - த��ப்பம்\nசோரன் - திருடன் ஏறு - ஆண்சிங்கம்\nபிணவு - பெண் பல்லவம் - தளிர்\nபொலம் - அழகு நாவாய் - படகு ,கப்பல்\nஆகடியம் - ஏளனம் பூதலம் - உலகம்\nநன்னார் - பகைவர் வித்து - விதை\nநகை - சிரிப்பு ஞாலம் - உலகம்\nமாசு - குற்றம் கோதை - மாலை\nபுனல் - நீர் தத்தை - கிளி\nதொன்மை - பழமை படை - அடுக்கு\nஓங்க - உயர பள்ளி - படுக்கை\nபளு - சுமை விசை - வேகம்\nவெற்பு - வந்தனை குழவி - குழந்தை\nவடு - தழும்பு சென்னி - தலை\nபண் - இசை புள் - பறவை\nநாண் - கயிறு மேதினி - உலகம்\nபார் - உலகம் மாறன் - மன்மதன்\nசினம் - கோபம் கஞ்சம் - தாமரை\nபுரவி - குதிரை ஒழுக்கு - ஒழுக்கம்\nகளி - யானை அன்ன - போல\nமறவன் - வீரன் ககம் - பறவை\nயாக்கை - உடல் பீழை - பழி\nநலிவு - கேடு தகவு - நன்னடத்தை\nமாடு - செல்வம் காணம் - பொன்\nஅனல் - தீ, நெருப்பு சுடலை - சுடுகாடு\nதாரம் - மனைவி சாந்தம் - சந்தனமுகம்\nவிழைதல் - விருப்பம் தறு - வில்\nகுரவர் - ஆசிரியர் கூவல் - கிணறு\nசுரும்பு - வண்டு சீலம் - ஒழுக்கம்\nஇடுக்கண் - துன்பம் செய் - வயல்\nதுன்று - செறிவு மடு - ஆழமான நீர்நிலை\nகமடம் - ஆமை வேணி - சடை\nமேலும் சொற்களைத் தெரிந்து கொள்ள பள்ளி தமிழ்ப் பாடநூலிலுள்ள அருஞ்சொற்பொருள் பகுதியினை வாசியுங்கள்..\nஅடுத்த பதிவில் நூல்களையும் நூலாசிரியர்களையும் காணலாம்.\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: காற்று, செரு, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ், போர், மாருதம்\nபடிக்கும் காலத்தில் நிறைய சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதுண்டு இப்போது எவையுமே ஞாபகத்தில் இல்லை., தொடருங்கள் தங்கள் சேவையை ..\nநீ....ண்ட நாளைக்கு அப்புறம் வெளிவருகிற பதிவு. ரொம்ப உபயோகமா இருக்கு. நன்றி. அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nபல பேர்களை ஞாபகம் வைத்து கொள்ள முடிய வில்லை.\nமன பாடம் தான் செய்ய வேண்டும் போல.paarkalaam.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை ச���்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186535/news/186535.html", "date_download": "2019-01-23T20:42:07Z", "digest": "sha1:PRDZSDBNS4MAFVQGGEEC2GGKT57MDJ3H", "length": 8673, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "யோகாவில் வித்தை!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nயோகா மூலம் தன் உடலை ரப்பர் போல பின்னி, உடலை வில்லாய் வளைத்து, குறுக்கி வித்தை காட்டுகிறார் வைஷ்ணவி. கண் இமைக்கும் இடைவெளியில் சட்சட்டென்று ஆசனங்களை மாற்றி மாற்றி போட்டு செய்து காட்டுகிறார் இந்தக் குட்டிப் பெண். சமீபத்திய சாதனையாக யோகா மூலம் இவர், அரை மணி நேரத்தில 596 யோகாசனங்களை செய்து அனைவரையும் அசத்தி இருக்கிறார். ஏற்கனவே 60 நொடிகளில் 64 யோகாசனங்களை செய்து சாதனை நிகழ்த்தி முடித்திருக்கிறார். இவர் யோகா செய்யும் அழகை பார்ப்பவர்கள் அனைவரும் விழிகள் விரிய, சொல்ல வார்த்தையற்று பிரமித்து நிற்கிறார்கள்.\n“ஒன்பது வயதில் நான்காம் வகுப்பு படிக்கும்போது, நான் படித்த பள்ளியில் எ���க்கு யோகா சொல்லிக் கொடுத்தார்கள். அப்போது சாதாரணமாகத்தான் யோகா செய்யத் துவங்கினேன். என் உடலின் வளைவுகளை கவனித்த எனது யோகா ஆசிரியர் என்னை கூடுதல் கவனம் எடுத்து யோகா கற்றுக்கொள்ள வலியுறுத்தினார். எனவே தொடர்ந்து யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பு வகுப்பில் இணைந்து யோகா கற்றுக்கொள்ள துவங்கினேன்.யோகாவில் ஆர்வமாகி தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இந்த நிலையினை எட்டியிருக்கிறேன்” என்கிறார் இவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறி யோகா நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். இவர் வாங்கிக் குவித்த விருதுகள், மெடல்கள் மட்டுமே 250ஐ தாண்டி வீடு நிறைந்து காட்சியளிப்பதாகச் சொல்கின்றனர் இவரின் பெற்றோர். தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி, மாநிலம் கடந்து சர்வதேச எல்லைகளையும் இந்த யோகா நிகழ்ச்சி மூலம் தொட்டிருக்கிறார்.\nகடந்த ஆண்டு, சர்வதேச அளவில் இந்தோனேஷியாவில் நடந்த யோகா போட்டியில் கலந்து கொண்டு, தங்கம் வென்று தங்க மங்கையாக இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்து ஜொலிக்கிறார். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, இன்னும் பல சாதனைகளை யோகா மூலம் நிகழ்த்தி, லிம்கா மற்றும் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருக்கிறார்.ஆனால் அதற்கான பொருளாதாரச் சூழல் இல்லை என்பதே இவரின் வருத்தமாகவும் உள்ளது. தங்கள் மகளுக்கு அதிக திறமையிருந்தும் கார் ஓட்டுநராக பணியில் இருக்கும் தன்னால் தன் மகளின் கனவை நிறைவேற்ற முடியுமா என்பதே வைஷ்ணவி பெற்றோர்களின் இப்போதைய கவலை.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188537/news/188537.html", "date_download": "2019-01-23T20:08:20Z", "digest": "sha1:J45AXLMEOD7Y646O7DAR5H6KFANTEDER", "length": 12905, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nவேலை… அலைச்சல்… டென்ஷன் என்று ஊரைச் சுற்றும் நமக்காகவே மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய விதவிதமான சிகிச்சைகளை உளவியலாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் அவை விநோதமாகவும் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது பெருநகரங்களில் பிரபலமாகியுள்ளன Sense Deprivation Tank Therapy மற்றும் Lucia Light Therapy என்ற இரண்டு புதிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்துகொண்டு புண்ணியம் தேடிக் கொள்வோம்…\nஇருட்டறை ஒன்றில் 8 அடி நீளமுள்ள ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் சுமார் 50 கிலோ எடையுள்ள எப்சம் சால்ட் சேர்க்கப்பட்ட நீர் நிரப்பப்படுகிறது. பலமுறை சுத்திகரிக்கப்பட்ட உப்பு என்பதால், சிகிச்சை எடுத்துக் கொள்பவர் தொட்டியில் மல்லாந்து படுக்கும்போதே நீரின் மேல் மிதக்க ஆரம்பித்துவிடுவோம்.\nதண்ணீருக்கு மேலே மல்லாக்காக மிதப்பதால் கண், மூக்கு, வாய்க்குள் நீர் புகுந்துவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. காதுக்குள் நீர் புகாமல் இருப்பதற்காக, காதில் பாதுகாப்பாக இயர் பிளக்குகளை செருகிக் கொள்ள வேண்டும். மனிதத் தோலின் வெப்பநிலை தாங்கு சக்திக்கேற்ப வெதுவெதுப்பான நீராகவே இருக்கும்.\nசத்தமோ, வெளிச்சமோ இல்லாத அந்த அறையில், 2 மணிநேரம் வரை அப்படியே தொட்டியில் மிதக்க வேண்டும். எதையும் பார்க்காமல், கேட்காமல் அமைதியான தியான நிலையில் மிதக்கும்போது ஐம்புலன்களோடு, மனமும் அமைதி அடையுமாம். அங்கிருக்கும்போது மட்டுமில்லாமல், வீட்டிற்கு திரும்பிய பின்னும் அந்த அமைதி தொடரும் என்கிறார்கள்.\nஉணர்விழப்பு தொட்டி (Sensory Deprivation) சிகிச்சையை 12 அமர்வுகள் எடுத்துக் கொண்டவர்களில் 37 சதவீதம் பேருக்கு பொது கவலைக் கோளாறு நோய் (Generalized Anxiety Disorder (GAD) குறைந்ததாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 6 மாதங்களில் அவர்களின் மன அழுத்தம் அறவே நீங்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.\n‘எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தக் குறைவைக் காட்டிலும், எப்படி எங்களை அமைதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை கற்றுக்கொண்டோம். இருட்டில் மிதந்து கொண்டிருந்தாலும் அங்கு எதுவுமே இல்லை என்ற உணர்வே எங்களை அமைதிப்படுத்தியது. அதோடு கூடவே தியானமும் செய்யும்போது பலன்கள் இரட்டிப்பாகிறது’ என்று சிகிச்சை எடுத்துக் கொண்ட 10 பேரில் 4 பேர் முற்றிலும் மாறுபட்ட இந்த அனுபவத்தை\nஆச்சர்யத்தோடு பகிர்ந்து கொண்டதாகவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.\nமயக்க உணர்வைத் தரக்கூடிய, பரிணாம ஒளி தொழில்நுட்பம் மூலம் உங்களை தியானத்தின் ஆழமான உணர்வை அடையச் செய்வதே Lucia Light Therapy. இதைப் பற்றி மருத்துவ உலகம் சொல்வதைக் கேட்போம்…‘லூசியா லைட் என்பது அணைந்து எரியக்கூடிய ஒளியோடு, நிலையான ஒளியை இணைத்து, நரம்பினைத் தூண்டச் செய்வது(Neuro stimulator) ஆகும். கணினி கட்டுப்பாட்டு இயந்திரத்தின் உதவியோடு, பல்வேறுபட்ட வேகங்களில் மின் விளக்கின் ஒளி அலைகளை ஒருங்கிணைத்து வித்தியாசமான தியான அனுபவத்திற்கு வழிகாட்டுகிறது இச்சிகிச்சை.\nஒளியானது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களின் சுரப்பிற்கு முக்கிய காரணியாக இருக்கும் பீனியல் சுரப்பியைத் தூண்டுகிறது. தூக்கத்தை வரவழைக்கும், மெலட்டனின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் படைப்பாற்றலைத் தூண்டச் செய்கிறது. முக்கியமாக, மனிதனின் விழிப்புணர்வு மற்றும் உயர் மனநலத்திற்கு அவசியமான மூன்றாவது கண்ணாக செயல்படுவது இந்த பீனியல் சுரப்பியே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிகிச்சையின் போது, அவர் அனுபவிக்கும் கவன ஈர்ப்புகள் மற்றும் ஆழமான தளர்வு உணர்வுகளை சிகிச்சையாளரின் மூளைச் செயல்பாடு பதிவுகள் காட்டுகின்றன.\nவிரைவான மற்றும் நீடித்த ஆழ்மன தளர்வு உணர்வை கொடுக்கிறது. கற்றல் திறனை வளர்க்கிறது. சந்தோஷ உணர்வுகளை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றல் தூண்டப்படுகிறது. தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். முக்கியமாக மனநிலைக் கோளாறுகள், பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் மற்றும் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை உகந்ததாக இருக்குமாம்.’என்னவோ போடா மாதவா\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/41QXA3MtoBs", "date_download": "2019-01-23T21:10:26Z", "digest": "sha1:GCGSHWP7HOAJT4XGWUTGHVNQYWO6CKU7", "length": 4086, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "பஞ்சாங்கம் பலித்தது ! சபரிமலை காரணமா ? அதிர்ச்சி தகவல் ! கேரளா வெள்ளம் போல் தமிழகத்தில் விரைவில் ! - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": " கேரளா வெள்ளம் போல் தமிழகத்தில் விரைவில் \nநடை சாத்தியபின் சபரிமலையில் நடக்கும் அதிசயங்கள் | Tamil\nஅடுத்து சிவாவுடன் கூட்டணி சேரும் தளபதி விஜய் \nகேரளா வெள்ளம் காரணம் இதுவா \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டீர்கள் \nதமிழக விவசாயிகளை பிரதமர் மோடி ஏன் சந்திக்கவில்லை\nவிசுவாசம் படம் பார்க்கும்போது தியேட்டர்'இல் நடந்த மரணம் அதிர்ச்சி தகவல் \nசீனாவை அலற விட்ட இரண்டாம் போதி தர்மர் மோடி\n#சபரிமலை #ஐயப்பன்கோயில் பற்றி பலருக்கும் தெரியாத உண்மை\n கேரளா வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு செஞ்சத பாருங்க Vijay \nஒட்டுமொத்த தமிழகமே விரைவில் தண்ணீரில் மூழ்க போகிறது | Flood Warning to Tamilnadu | Maya Tamil Facts\nகேரள வெள்ளம் ஐயப்பனின் சாபமா\n மிரட்டப் போகும் மோடி அரசு\nஇப்படி கேவலமான ஒரு செயலை எப்படி செய்ய தோன்றுமோ கேரளாவிற்கு உதவி செய்யும் மக்கள் உஷார்\nகேரளா வெள்ளம்: நான்கு வருட சேமிப்பை தூக்கி கொடுத்த அனுபிரியா நெஞ்சை தொடும் நிஜம் | Kerala flood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/day-zero-2019.html", "date_download": "2019-01-23T20:09:22Z", "digest": "sha1:AVCAE3T3A3VZSXSRWRT3T5XMMDLVLYLS", "length": 20654, "nlines": 277, "source_domain": "www.visarnews.com", "title": "கேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது! : ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலத்தில் பாரிய பிளவு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » கேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது : ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலத்தில் பாரிய பிளவு\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது : ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலத்தில் பாரிய பிளவு\nதென்னாப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனை அச்சுறுத்தி வந்த தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. அதாவது அங்குள்ள தண்ணீர்த் தொட்டிகள் சில நிரப்பப் பட்டதால் தண்ணீர் முற்றாகத் தீர்ந்து விடும் என்று அஞ்சிய நாளான Day Zero 2019 ஆமாண்டுக்குத் தள்ளிப் போயுள்ளது. முன்னதாக இந்த Day Zero இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.\nதென்னாப்பிரிக்காவில் 2016 இல், எல் நினோ எனப்படும் காலநிலை செயற்பாட்டால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இரு வருடங்களாக அங்கு விவசாயமும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்ட உலகின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றான கேப்டவுனில் மழையும் இல்லாமற் போகக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தற்போது கேப்டவுனில் வசிக்கும் குடிமகன் ஒருவர் தினசரி 50 லீட்டருக்குக் குறைவான தண்ணீரைப் பாவிக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் Day Zero இன் பாதிப்பினை முடிந்தளவுக்குத் தள்ளிப் போட அனைத்து வழிகளிலும் அரசு முயன்று வருவதுடன் தென்னாப்பிரிக்க மக்கள் பருவ மழை நன்கு பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை அண்மையில் இலண்டன் பல்கலைக் கழக ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்த தகவலில் சமீப காலமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கங்களின் விளைவாக கென்யாவின் தென்மேற்கே நைரோபி நரோக் நெடுஞ்சாலை முழுதும் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வடக்கே ஏடென் வளைகுடா தொடங்கி தெற்கே சிம்பாப்வே வரை சுமார் 3000 Km தூரத்துக்கு பிளவு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலும் இதில் கூறப்பட்டுள்ளது.\nஇப்பிளவு காரணமாக ஆப்பிரிக்கக் கண்டம் சமமற்ற இரு தட்டுக்களாகப் பிரிந்துள்ளதாகவும் தொடர்ந்து ஏற்படும் வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் இந்தப் பிளவு அதிகரித்து ஆப்பிரிக்கா இரண்டு நிலப் பரப்புக்களாகி விடவும் சாத்தியம் உள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த பிளவு குறித்துப் புவியியலாளர்கள் முக்கிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்ட�� நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ledpar64.china-led-lighting.com/PRODUCT/LANG-ta/Product-List.HTM", "date_download": "2019-01-23T20:58:05Z", "digest": "sha1:4SST7T5BCHDYYFTUAE3H2BJD2TNKZDOL", "length": 18020, "nlines": 102, "source_domain": "ledpar64.china-led-lighting.com", "title": "Product Glossary", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\n*சீனா தொழிற்சாலைக்கு வழிநடத்தியது *குவாங்டாங் தலைமையிலான தொழிற்சாலை *சோங்ஷான் தலைமையிலான தொழிற்சாலை *குஜெங் டவுன் தலைமையிலான தொழிற்சாலை\n*சீனா தலைமையிலான தயாரிப்புகள் *குவாங்டாங் தலைமையிலான தயாரிப்புகள் *Zhongshan தலைமையிலான பொருட்கள் *குஜெங் டவுன் தலைமையிலான தயாரிப்புகள்\n*சீனா வழிவகுத்தது *குவாங்டாங் வழிவகுத்தது *Zhongshan வழிவகுத்தது பயன்பாடுகள் *குஜெங் டவுன் வழிவகுத்தது\n*சீனா வீட்டு அலங்காரம் அலங்கார *குவாங்டாங் தலைமையிலான வீட்டு அலங்கார *Zhongshan தலைமையிலான வீட்டில் அலங்கார *குஜெங் டவுன் வீட்டிற்கு அலங்கார\n*சீனா மலிவான தயாரிப்புகள் *சீனா சிறந்த தலைமையிலான தயாரிப்புகள் *LED விளக்குகள் *தலைமையிலான விளக்குகள்\n*தலைமையிலான கட்டிடக்கலை விளக்குகள் *தலைமையிலான கிறிஸ்துமஸ் ஒளி *தலைமையிலான கட்டிடக்கலை விளக்குகள் *லெட் வெளிப்புற விளக்குகள்\n*லெட் இன்டோர் லைட்ஸ் *தலைகீழ் தயாரிப்பு *லெட் தொடர் *லெட் கேடாகோரிஸ்\n*லெட் அப்ளிகேஷன்ஸ் *வீட்டு அலங்கார *லெட் dmx ஒளி *தலைமையிலான நிலை ஒளி\n*LED நிலை ஒளி *தலைமையிலான கிறிஸ்துமஸ் ஒளி *தலைமையிலான கட்டிடக்கலை விளக்குகள் *LED விளக்குகள்\n*தலைமையிலான விளக்குகள் *தலைமையிலான தேவதை விளக்குகள் *லெட் வர்த்தக விளக்குகள் *லெட் வெளிப்புற விளக்குகள்\n*லெட் இன்டோர் லைட்ஸ் *உயர் மின் உற்பத்தி பொருட்கள் *3 வாட்ஸ் தயாரிப்புகளை வழிநடத்தியது *5 வது தலைமையிலான தயாரிப்புகள்\n*220V தலைமையிலான தயாரிப்புகள் *24V தலைமையிலான தயாரிப்புகள் *அகல மின்னழுத்தம் தயாரிப்புக்கு வழிவகுத்தது *110V தலைமையிலான தயாரிப்புகள்\n*IP65 தலைப்புகள் தயாரிப்புகள் *IP68 தலைமையிலான தயாரிப்புகள் *IP20 தலைமையிலான தயாரிப்புகள் *நிலையான தற்போதைய தலைமையிலான தயாரிப்புகள்\n*நிலையான மின்னழுத்தம் தயாரிப்புகள் வழிவகுத்தது *வண்ணமயமான தலைமையிலான விளக்குகள் *rgb லைட்டிங் லைட்டிங் *LED விளக்குகள்\n*தலைமை��ிலான ஒளி *தலைமையிலான திட்டம் *அலங்கார ஒளி விளக்கு *தோட்ட விளக்குகள்\n*கிறிஸ்துமஸ் புள்ளிவிவரங்கள் *கிறிஸ்துமஸ் விளக்குகள் *LED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி *LED பீச் மரம் ஒளி\n*LED பைன் மரம் ஒளி *LED மேப்பிள் மரம் ஒளி *LED தேங்காய் மரத்தின் ஒளி *LED பீச் மரம்\n*LED பைன் மரம் *LED மேப்பிள் மரம் *LED தேங்காய் மரம் *கருவிகள்\n*LED சுவர் வாஷர் ஒளி பாகங்கள் *LED வெள்ள விளக்குகளுக்கான பாகங்கள் *எல்.எல் *எல்.ஈ. மென்மையான ஸ்ட்ரைப் ஒளியின் பாகங்கள்\n*LED கீழே ஒளி பாகங்கள் *எல் *LED பதக்கத்தில் ஒளி பாகங்கள் *LED நியான் குழாய் பாகங்கள்\n*எல்.ஈ.டி. *LED விளக்குகளுக்கான பாகங்கள் *LED விடுமுறை ஒளி பாகங்கள் *LED சரம் ஒளி பாகங்கள்\n*எல்.டி. திரை மூலைக்கான பாகங்கள் *LED நிகர ஒளியின் பாகங்கள் *எல்.ஈ.ஈ. *LED வார்ப்பட முனை ஒளியின் பாகங்கள்\n*LED ரப்பர் கேபிள் ஒளி பாகங்கள் *LED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி பாகங்கள் *LED தேங்காய் பனை ஒளி பாகங்கள் *LED செர்ரி ஒளி பாகங்கள்\n*தேங்காய் பனை மரம் ஒளி பாகங்கள் *பாகங்கள், பிளக், சக்தி பாகங்கள் *பாகங்கள் பாகங்கள் *ஆற்றல் பிளக் துணைக்கருவிகள்\n*மின்சக்திக்கான பாகங்கள் பேக்கிங் *தயாரிப்பு சான்றிதழ் *GS சான்றிதழ்\n*CE சான்றிதழ் *FCC சான்றிதழ் *UL சான்றிதழ்\nஎல், தலைமையிலான மரம் ஒளி, கற்றாழை, ரப்பர் கேபிள், லெட் மோடிஃப், பயமுறுத்தல் ஒளி, தேங்காய் பனை மரம் ஒளி, தலைமையிலான ஒளி விளக்கு, தலைமையிலான திரை ஒளி, எல்.ஈ., தலைமையிலான புல்வெளி ஒளி, தலைமையிலான விளக்கு, தலைமையிலான விளக்கு, இழை, கட்டுப்படுத்தி, தலைமையிலான அலங்கார ஒளி, தலைமையிலான சங்கிலி ஒளி, மரம் ஒளி\nஒரு உற்பத்தியாளர் குஜென் டவுன், ஷோங்ஷான் சிட்டி, குவாங்டாங் மாகாணத்தில், சீனாவில் இருந்து\nஒரு உற்பத்தியாளர் குவாங்டாங் சீனாவில்.\nசீனாவின் GuangDong இடம்பெற்றது உற்பத்தியாளர்கள் மற்றும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது கர்னார்ட் விளக்குகள் மூலம் ஆதாரங்கள்.\nZHONGSHAN LED விளக்குகள், LED விளக்குகள், விடுமுறை விளக்குகள், downlights, தெரு விளக்குகள், கூரை விளக்குகள், சுவர் விளக்குகள், தோட்டத்தில் விளக்குகள், ஒளிரும் விளக்குகள் & தீக்குகள், கூரை சுவடுகளாக, LED சுவர் வாஷர் ஒளி எல்.ஈ. டி பளிச் லைட், எல்.ஈ. மென்மையான ஸ்ட்ரைப் லைட், எல்.ஈ. டி லைட், எல்.ஈ. டிரைவ் லைட், எல்இடி பேன்டென்ட் லைட், எல்இஇ நியான் டியூப், எல்.ஈ.\nகுவாங்டாங் LED விளக்குகள், LED விளக்குகள், விடுமுறை விளக்குகள், downlights, தெரு விளக்குகள், கூரை விளக்குகள், சுவர் விளக்குகள், தோட்டத்தில் விளக்குகள், ஒளிரும் விளக்குகள் & தீக்குகள், கூரை சுவடுகளாக, LED சுவர் வாஷர் ஒளி எல்.ஈ. டி பளிச் லைட், எல்.ஈ. மென்மையான ஸ்ட்ரைப் லைட், எல்.ஈ. டி லைட், எல்.ஈ. டிரைவ் லைட், எல்இடி பேன்டென்ட் லைட், எல்இஇ நியான் டியூப், எல்.ஈ.\nகுஜெங் டவுன் LED விளக்குகள், LED விளக்குகள், விடுமுறை விளக்குகள், downlights, தெரு விளக்குகள், கூரை விளக்குகள், சுவர் விளக்குகள், தோட்டத்தில் விளக்குகள், ஒளிரும் விளக்குகள் & தீக்குகள், கூரை சுவடுகளாக, LED சுவர் வாஷர் ஒளி எல்.ஈ. டி பளிச் லைட், எல்.ஈ. மென்மையான ஸ்ட்ரைப் லைட், எல்.ஈ. டி லைட், எல்.ஈ. டிரைவ் லைட், எல்இடி பேன்டென்ட் லைட், எல்இஇ நியான் டியூப், எல்.ஈ.\nஎல் டி டவுன் லைட், லைப் ஸ்டைப் லைட், LED CEILING LIGHT சப்ளையர் மற்றும் தொழிற்சாலை குஜென் டவுன், ஜொங்ஷான் சிட்டி, குவாங்டாங் மாகாணம், சீனா\nதலைமையிலான விளக்கு, 3x1w, 3x3w, 3x5w, LED லைட்டிங்\nதலைமையிலான par64, ஒளி ஒளி, மேடை ஒளி, LED தலைமையில்\nதலைமையிலான கயிறு ஒளி, வழிவகுத்தது\nதலைமையிலான கயிறு ஒளி, தலைமையிலான ஒளி\nசீனா தலைமையிலான லைட்டிங், சீனா உயர் மின்சக்தி விளக்கு, LED டவுன் லைட், தலைமையிலான லைட் லைட், குஜென் டவுன், ஜொங்ஷான் சிட்டி, குவாங்டாங் மாகாணம், சீனாவில் இருந்து LED CEILING LIGHT\nதலைமையிலான நியான் சாதகமான ஒளி, LED தலைமையில்\nLED SOFT STRIP LIGHT, LED நியான் சாதகமான ஒளி, லெட் கயிறு ஒளி, தலைமையிலான நியான் குழாய் ஒளி, தலைமையில் ஒளி\nதலைமையிலான dmx ஒளி, LED ஒளி, dmx ஒளி\nled dmx கட்டுப்படுத்தி, dmx 512 கட்டுப்படுத்தி\nதலைமையிலான விளையாட்டு ஒளி, தலைமையிலான ஒளி, தலைமையிலான விளக்கு\nதலைமையிலான பூல் ஒளி, தலைமையிலான ஒளி\nதலைமையிலான புல்வெளி ஒளி, தலைமையிலான ஒளி, அதிக சக்தி வழிவகுத்தது\nவழிவகுத்தது மரம் ஒளி, தலைமையில் ஒளி, செர்ரி ஒளி வழிவகுத்தது\nதலைமையிலான கயிறு ஒளி, தலைமையில் மென்மையான ஒளி, தலைமையில் ஒளி\nதலைமையிலான par64, தலைமையில் விளக்கு, தலைமையில் விளக்கு\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/09/sea-warming-1/", "date_download": "2019-01-23T20:29:14Z", "digest": "sha1:EDUREG67RY5NFAIQ27YKETM3WIXLB723", "length": 21575, "nlines": 193, "source_domain": "parimaanam.net", "title": "பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1\nபூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1\n“பூமி வெப்பமாதல்”, அல்லது “குளோபல் வார்மிங்” என்கிற சொற்பதங்களை நீங்கள் கேள்விப்படிருபீர்கள் அடிக்கடி செய்திகளிலும் இணையத்திலும் அடிபடும் சொல்தான் இது. கேள்விப்படாவிடினும் இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களுக்கு இந்த “பூமி வெப்பமாதல்” பற்றிய ஒரு சிறிய புரிதல் உருவாகும் என நம்புகிறேன்.\nஇங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும். இப்படி கடல் மட்டம் அதிகரிப்பதால் கடல் மட்டத்திற்கு அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் நீரில் மூழ்கும். அங்கு வாழும் மக்கள் வேறு இடம் செல்லவேண்டும் – பிரச்சினை தொடங்கும்\nபூமி வெப்பமாதலினால் ஏன் கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது என்று நீங்கள் சிந்திக்கலாம். பாடாசாலையில் நீங்கள் ஒரு விடயத்தை விஞ்ஞான பாடவேளையில் படித்திருக்கக்கூடும். அதாவது வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க நீர் விரிவடையும், அதேபோல இங்கு சமுத்திரம் வெப்பமாக, அதன் நீர் விரிவடைகிறது. இது மட்டும் காரணமில்லை, பூமியின் வெப்பநிலை அதிகரிக்க பனி உருகுகிறது. நிலத்தில் இருக்கும் பனி உருகி கடலில் சேர்ந்து கடல்மட்டத்தை உயர்த்துகிறது.\nபல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு கடல் மட்டம் ஒரே நிலையில் காணப்பட்டது. அதேபோல மனித சமுதாயுமும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் குடியேறி வாழத்தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்றுவரை கடல் மட்டம் 8 இன்ச் அளவுக்கு உயர்ந்துள்ளது, அதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் 2 இன்ச் அளவிற்கு உயர்ந்துள்ளது இந்தத் தகவல் ���மக்கு ஒரு முக்கிய விடயத்தைச் சொல்கிறது.\nகடல் மட்டம் உயரும் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதே அந்த அபாயகரமான தகவல்.\nகடல் மட்டம் அதிகரிப்பது என்பது நிலத்தின் அளவை மாற்றியமைக்கும். கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதியில் பல மில்லியன் வருடங்களாக உறைந்த நிலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் அது ஏற்படுத்தும் பௌதீகவியல் மாற்றங்கள் மிகபாரியதாக இருக்கும் என்பது இந்த மாற்றங்களை அவதானித்துவரும் நிறுவனங்களான நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்தாபனங்களின் கருத்து.\nபூமியின் பண்டைய வரலாற்றைப் பார்க்கும் போது ஒரு நூற்றாண்டுக்குள் கடல் மட்டம் பத்து அடிவரை அதிகர்ப்பதர்கான வாய்ப்பு உண்டு என்று பனிப்படலத்தை ஆராயும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் கருத்துப்படி, பனி வேகமாக உருகத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்டத்தில் இப்போது இருக்கிறது. ஆனாலும் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருக்கும் பனியைப் பற்றி இன்னும் தெளிவாக ஆராய்ந்தால் மட்டுமே உறுதியாக சொல்லமுடியும்.\nநாசா 1992 இல் இருந்து கடல் மட்டத்தை செய்மதிகளைக் கொண்டு துல்லியமாக பதிவுசெய்துகொண்டு வருகிறது. 1992 இல் நாசா மற்றும் பிரான்ஸ் விண்வெளிக் கழகம் அனுப்பிய செய்மதிகள் Topex/Poseidon மற்றும் அவற்றின் புதிய பதிப்புக்கள் Jason-1 மற்றும் Jason-2 ஆகிய செய்மதிகள் அண்ணளவாக 2.9 இன்ச் சராசரிக் கடல் மட்ட உயர்வை இதுவரை பதிவுசெய்துள்ளது. 2.9 இன்ச் என்பது 7.4 சென்டிமீட்டர் அளவாகும்.\nஅதன் பின்னர் 2002 இல் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செய்மதி GRACE (Gravity Recovery and Climate Experiment) நாசா மற்றும் ஜேர்மன் கூட்டு முயற்சியில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிவந்து பூமியில் ஏற்படும் திணிவு (mass) மாற்றத்தைக் கணக்கிடும். 30 நாட்களில் நிலம் பெரிதாக மாறிவிடாது, ஆனால் கடல் நீர் அதிகளவில் இடம்பெயரும், மற்றும் பனி உருகிச் சேரும் நீரின் அளவும் கடலில் கலப்பதாலும், மற்றும் நீர் ஆவியாதல், மழை போன்ற காலநிலை மாற்றங்களால் குறித்த பிரதேசத்தில் இருக்கும் நீரின் அளவு மாறுபடும், இதனை GRACE பதிவு செய்கிறது.\nஇதுமட்டுமல்லாது multinational Argo array எனப்படும் 3000 இற்கும் அதிகமான கடலில் மிதக்கும் சென்சர்கள் கடல் நீர் மட்டம் மற்றும் வெப்பநிலை என்பவற்றை கண்காணிக்கின்றன.\nJason செய்மதி மூலம் நமக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. கடல் நீர் மட்டம் உயருவதைப் பற்றிய ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்ற பெருமை இவற்றையே சாரும். இந்த Jason செய்மதி நமக்கு அளித்த தகவலின் படி கடல் மட்டம் அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு நீர் நேரடியாக வெப்பமாகி விரிவடைவதாலும், மற்றைய மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதாலும் ஆகும்.\nஇங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு விடயம், கடல் நீர் மட்டம் உலகம் முழுவதும் சீராக அதிகரிக்கவில்லை, அண்ணளவாக இரண்டு மீட்டார் வரை நீர் மட்ட அதிகரிப்பில் வேறுபாடு காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. பூமியின் சில பகுதிகளில் நீர் மட்ட அதிகரிப்பில், அந்தப் பிரதேச சமுத்திர நீரோட்டம் மற்றும் காலநிலைக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nஆனால் மிக முக்கியமான ஒன்று, இந்தப் பனிப்பாறைகள் உருகும் வீதம் அதிகரிக்க அதிகரிக்க, மற்றைய இயற்கைக் காரணிகளை இது விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். அதன் பின்னர் உலகம் முழுதும் கடல் நீர் மட்டம் அதிகரிப்பில் இந்த பனிபாறைகள் உருகுவதே செல்வாக்குச் செலுத்தும்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-23T20:20:49Z", "digest": "sha1:WIRSUYP5YOYUPDGZYUZDOZXL3QHBDWMD", "length": 7659, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இரும்பு சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீட��யா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இரும்பு சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇரும்பு தனிமத்தைக் கொண்டுள்ள சேர்மங்கள் இப்பகுப்பினுள் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இரும்புக் கனிமங்கள் (21 பக்.)\n► கரிம இரும்பு சேர்மங்கள் (1 பகு)\n\"இரும்பு சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nமக்னீசியம் இரும்பு எக்சா ஐதரைடு\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2015, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/31/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-01-23T20:16:55Z", "digest": "sha1:IXYQ5CVZNA6L3OXKJF2WWGGW4GIPLTAL", "length": 54784, "nlines": 273, "source_domain": "tamilthowheed.com", "title": "சூனியம் என்பது உண்டா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← செய்வினையும் – பொய்வினையும்\nமுஹையத்தீன் பெயரால் மூட்டைமூட்டையாக →\nஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ‘இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் ���வர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்’ என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம்.\nஇறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை. இறை நம்பிக்கையில் ஏற்படும் இடற்பாடுகளை இனங்காட்டி மக்களை மீட்டெடுக்க வந்த நபிமார்களின் பெயரிலேயே இறை நம்பிக்கையில் ஊருவிளைவிக்கும் காரியம்தான் இந்த சூனிய நம்பிக்கையின் மூலம் நடைப்பெறுகிறது.\nசூனியத்தை நம்பும் முஸ்லிம்கள் முதலாவது விளங்க வேண்டிய விஷயம் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை அத்தகைய நம்பிக்கையை குர்ஆன் வலுவாக மறுக்கிறது என்பதேயாகும். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று ‘நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா..’ என்ற தலைப்பில் ஏற்கனவே நமது இணையத்தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (இங்கு கிளிக் செய்துப் படிக்கவும்) இதில் தெளிவு கிடைத்து விட்டால் இந்த நம்பிக்கையில் பாதிக்கு மேல் குறைந்து விடும்.\nஅப்படியானால் சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்ற கேள்வி வருகிறது. இனி அது குறித்து விளங்குவோம்.’சூனியம் என்று எதுவுமே இல்லை’ என்று இஸ்லாம் மறுக்கவில்லை. சூனியம் இருப்பதாக இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. குர்ஆனில் அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளது போன்ற சூனியத்தை இஸ்லாம் சொல்லவில்லை.\nசூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்… இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கு துளி கூட குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஆதாரம் இல்லை.\nநல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களை ஊட்டி பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது தான் சூனியத்தின் அதிகபட்ச வேலை என்று குர்ஆன் கூறுகிறது.\n‘கணவன் – மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்’ என்று சூனியம் பற்றிப் பேசும் (2:102) வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.\nஇந்த சூனியம் பேச்சுக்களின் காரணமாக உருவாவதாகும். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை சச்சரவை ஏற்படுத்த அந்த கணவன் மனைவியை சுற்றியுள்ளவர்கள் மனங்களில் ஷைத்தான் இவர்கள் பற்றிய தீய எண்ணங்களை ஏற்படுத்துவான். இதன் கெடுதியை உணராதவர்கள் தங்கள் மனங்களில் ஷைத்தானால் ஏற்படுத்தப்பட்ட தீய எண்ணங்களை தங்கள் வாய்களால் வெளிப்படுத்துவார்கள். விளைவு குடும்பங்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை வெடித்து கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை தலைத்தூக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டால் அவர்கள் செய்யும் சாதாரண சின்ன தவறுகள் கூட பூதகரமாக தெரியும். யாரால் இத்தகைய பேச்சும் பிரச்சனையும் உருவாகியது என்று சிந்திக்க விடாத அளவுக்கு ஷைத்தான்களின் திட்டம் வலுவாக இருக்கும். இதை உணராத அந்த கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தர்கா, மந்திரவாதி, சூனியக்காரன், சாமியார் என்று அலையும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த சந்தர்ப்பங்களில் இறைவனைப் பற்றிய நினைவும் நம்பிக்கையும் குறைந்து போய் அவனுக்கு எதிரான அவன் தடுத்துள்ள எல்லாக் காரியங்களையும் செய்யும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் சூனியத்தின் வேலையாகும்.\nபேச்சுக்களால் ஏற்படும் சூனியத்தில் கணவன் – மனைவிக்கு மத்தியில் பிரிவினை உருவாகும் என்பதற்கு நபி (ஸல்) வரலாற்றில் கூட மறுக்க முடியாத சான்று கிடைக்கின்றது.நபி(ஸல்) அவர்களுடன் ஆய்ஷா(ரலி) ஒரு போருக்குப் போய்விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் நபி(ஸல்) ஓய்வெடுக்கிறார்கள். இந்த சந்தர்பத்தில் அன்னை ஆய்ஷா அவர்கள் தம் சுய தேவைக்காக கொஞ்ச தூரம் சென்று விடுகிறார்கள். தம் மனைவி சுய தேவைக்கு சென்றுள்ளதை நபியவர்கள் அறியவில்லை. ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கூண்டில் ஆய்ஷா இருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிது நேர ஓய்விற்குப் பின் நபியவர்கள் புறப்பட்டு விடுகிறார்கள். நடந்த எது ஒன்றும் தெரியாமல் தன் தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த ஆய்ஷா(ரலி)க்கு அதிர்ச்சி. அந்த இடத்தில் யாருமே இல்லை. சென்றவர்கள் தம்மைக் காணாமல் மீண்டும் இங்கு வந்து தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு ஆய்ஷா(ரலி) அதே இடத்தில் உட்கார்ந்து பிறகு தூங்கி விடுகிறார்கள். போரின் முடிவில் முஸ்லிம் வீரர்கள் கவனிக்காமல் விட்டு வந்த பொருள்களை சேகரித்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு நபித் தோழர் கடைசியாக அந்த வழியாக வரும்போது கருப்புத் துணியால் தன்னை மூடிக் கொண்டு தூங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அது அன்னை ஆய்ஷா அவர்கள் தான் என்பதை அறிந்து ‘சுப்ஹானல்லாஹ்’ என்கிறார். இந்த சப்தத்தில் ஆய்ஷா(ரலி) விழித்துக் கொள்கிறார்கள். அந்த நபித் தோழர் தனது வாகனத்தை படுக்க வைத்து அதில் ஆய்ஷா அவர்களை ஏற சொல்லி விட்டு இவர் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேருகிறார்.\nவேறொரு ஆணுடன் ஆய்ஷா(ரலி) வருவதைக் கண்ட நயவஞ்சகர்கள் சிலர் ஆய்ஷா(ரலி) அவர்களையும் அந்த நபித் தோழரையும் தொடர்புப் படுத்தி பேசத்துவங்கி விடுகிறார்கள். பேச்சுக்களால் பரவும் இந்த சூனியத் திட்டம் வேலை செய்ய துவங்கி நபி(ஸல்) அவர்களின் மனதில் பெரும் குழப்பத்தை – சஞ்சலத்தை – ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கி விடுகிறது.’ஆய்ஷாவே நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்’ என்று தனது அன்பு மனைவியிடம் கூறக்கூடிய அளவுக்கு, ‘ஆய்ஷாவிற்கு தலாக் கொடுத்து விடலாமா’என்று பிறரிடம் ஆலோசனை செய்யும் அளவுக்கு அந்த சூனிய பேச்சின் தாக்கம் வலுவாக இருந்தது. ‘சூனியத்தின் மூலம் கணவன்- மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள்’ என்ற இறைவனின் கூற்றை கண்ணெதிரே தெரிந்துக் கொள்ளும் படியாக அந்த சம்பவம் நாற்பது நாட்கள் வரை நபியையும் நபியுடைய மனைவியையும் பாதித்தது. அழுவதும் அந்த அசதியால் தூங்குவதும் விழித்தவுடன் மீண்டும் அழுவதுமாகவே ஆய்ஷா(ரலி)யின் பொழுதுகள் கழிந்துக் கொண்டிருந்தன.\nஇந்த சூனியப் பேச்சுக்கு எதிராக ஆய்ஷா(ரலி) அவர்களின் தூய்மையைப் பற்றி இறைவன் வசனங்களை இறக்கி வைக்கிறான்.’இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்து சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றை உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள். (கணவன் மனைவியை பிரிக்கும் இந்த சூனியப் பேச்சை) நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.’ (அல் குர்ஆன் 24:15) இந்த வசனம் உட்பட இதற்கு முன்னும் பின்னும் உள்ள சில வசனங்கள் இறங்கிய பிறகே நபியின் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் தென்படத் துவங்கின. (இந்த சம்பவம் புகாரியில் மிக விரிவாக பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.)மனித மனங்களை பாழ்படுத்த ஷைத்தான்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால்தான் தெளிவான ஆதாரமில்லாத, சந்தேகமான எந்த ஒரு செய்திக்கும், காரியத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இறைவன் வழிக் காட்டியுள்ளான்.’இறை விசுவாசிகளே (சந்தேகமான) எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எண்ணங்களில் சிலது பாவமாக அமைந்துவிடும். (அல் குர்ஆன் 49:12)\nஇறைவனைப் பற்றிய அச்சமில்லாத எவரும் இத்தகைய சூனியத்தை செய்துவிட முடியும். இன்றைக்கு பரவலாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவியை பிரிக்கும் திட்டத்தில் இறங்கும் எவரும் சூனியக்காரர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, வெளி மனிதர்களாக இருந்தாலும் சரி இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாகவே,’பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது’ என்று நபி(ஸல்) கூறியுள்ளர்கள். (உமர்(ரலி) அறிவிக்கும் இச் செய்தி புகாரியில் (5325) இடம் பெற்றுள்ளது)\nபேச்சுக்கலையால் மனங்களை பாழ்படுத்தும் சூனியம் போன்றே கண்களுக்கு கொடுக்கும் தீவிர பயிற்சியாலும் மனித மனங்களில் பயங்களை உருவாக்கி சூனியம் செய்து விடலாம். இத்தகைய சூனியம் ஃபிர்அவ்ன் என்ற கொடியவன் வாழ்ந்த காலத்தில் பிரபல்யமாக இருந்தது.இறைத்தூதர் மூஸா(அலை) ஃபிர்அவ்னிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் போது மூஸா(அலை) அவர்களை தோற்கடிக்க சூனியக்காரர்களை ஃபிர்அவ்ன் துணைக்கு அழைக்கிறான். இதைக் குர்ஆன் வரிசையாக சொல்கிறது.பிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். ”நாங்கள் மூஸாவை வென்று விட்டால் அதற்குறிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமா..” என்றார்கள். அவன் கூறினான், ”ஆம் நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று.” மூஸாவே நீர் முதலில் எறிகிறீரா.. நாங்கள் எறியட்டுமா..” என்றுக் கேட்டார்கள். அதற்கு மூஸா ”நீங்கள் எறியுங்கள்” என்றார். அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள். மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படியான திறமையான சூனியத்தை அவர்கள் செய்தனர். (அல் குர்ஆன் 7:113-116)அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தபோது சூனியத்தால் நெளிந்தோடுவது போல் மூஸாவிற்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.(மூஸாவே) பயப்படாதீர், நிச்சயமாக நீர்தான் மேலோங்குவீர் என்று (இறைவன்) நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 20:66-68)உம் கையில் இருப்பதை கீழே எறியும். அது அவர்கள் செய்தவற்றை விழுங்கி விடும். அவர்கள் செய்தது சூழ்ச்சியே ஆகும். ஆகவே சூனியக்காரர்கள் எங்கு சென்றாலும் வெற்றிப் பெற மாட்டார்கள் என்று கூறினோம்.மூஸா எறிந்த உடன் சூனியக்காரர்கள் கற்பனை செய்த யாவற்றையும் அது விழுங்கி விட்டது. (அல் குர்ஆன் 7:117, 20:69)சூனியக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, அங்கேயே சிறுமைப் படுத்தப்பட்டவுடன் உண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள். (அல் குர்ஆன் 7:119-121)\nஇந்த வசனங்களிலிருந்து பேசப்படும் சூனியம் அல்லாமல் செய்யப்படும் சூனியத்தின் நிலை என்னவென்று தெளிவாகிறது.மனிதர்களிடம் ஏராளமான திறமைகள் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வர முறையான தீவிர பயிற்சித் தேவைப்படும். அத்தகைய பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு கலையே மெஸ்மெரிஸம் என்ற கண்கலையாகும். இந்த கலையை பயிற்சியின் மூலம் பெற்றவர்கள் தங்கள் கண்களால் சில காரியங்களை தற்காலிகமாக செய்துக் காட்ட முடியும். இத்தகைய பயிற்சிப் பெற்றவர்கள் தான் மூஸா(அலை) காலத்தில் சூனியக்காரர்கள் என்ற பெயரில் இருந்துள்ளனர். அவர்களின் சூனியக்கலையைப் பற்றி இறைவன் கூறியுள்ள வார்த்தை ஊன்றி கவனிக்கத் தக்கதாகும். ‘மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படி செய்தனர்’ என்கிறான். எதுவுமே இல்லாத போது கூட இருட்டில் நான் அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று பயந்த மக்கள் கூறுவது போன்ற ஒரு மாய தோற்றத்தை தான் அந்த சூனியக்காரர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.\nஇயற்கைக்கு மாற்றமாக நடக்கும் எது ஒன்றும் மக்களிடம் பயத்தையோ அல்லது ஆச்சரியத்தையோ உருவாக்கும். மூஸா உட்பட அங்கு குழுமி இருந்த மக்களுக்கு பயத்தை உருவாக்கும் நோக்கி���் தான் அவர்கள் தங்கள் கண் கட்டி வித்தையை அரங்கேற்றினார்கள். இறைவனின் நாட்டப்படி மூஸா(அலை) வென்றவுடன், ‘சூனியக் காரர்களின் கற்பனை தோற்கடிக்கப்பட்டது என்கிறான் இறைவன்’ சூனியம் என்பது உண்மை என்றால் அதை கற்பனை என்று இறைவன் கூற மாட்டான். இறைவன் கற்பனை என்று கூறியதிலிருந்தே அவர்கள் செய்தது மெஸ்மெரிஸம் – கண்கட்டி வித்தைதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.\nதங்கள் சூனியம் தோல்வியடைந்தவுடன் இனி இந்த பொய் மக்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்ததோடு மூஸாவின் செயலும் அவரது அழைப்பும் சத்தியமானது என்று அவர்களின் அறிவு அவர்களுக்கு சொல்லி விடுகிறது. அதனால்தான் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவர்களால் இஸ்லாத்தை ஏற்க முடிந்தது. ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உயிர்விட முடிந்தது.\nசூனியக்கலை உண்மைதான் என்று அந்த சூனியக்காரர்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் மூஸாவிடம் தோற்றாலும் பிறரிடம் அதை செய்துகாட்டி வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அது ஒரு போலித்தனமான தற்காலிகமான கலை என்பதை விளங்கலாம்.\nஇன்றைக்கும் கூட ஆங்காங்கே மணலை கயிறாக திரிப்பது, தண்ணீரை பாலாக்குவது, மண்ணிலிருந்து குங்குமம் வரவழைப்பது போன்ற வேடிக்கைகள் நடப்பதை பார்க்கிறோம். பயிற்சியின் வழியாகவும், செட்டப் மூலமாகவும் இவை நடத்தப்படுகின்றன.சூனியத்தால் எதையும் செய்துக் காட்டிவிட முடியும் என்று கூறும் இந்த சூனியக் காரர்கள் தங்களுக்கு தேவையானதையே சூனியத்தால் செய்துக் கொள்ள முடியாமல் சூனியத்தை விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஇதையெல்லாம் சிந்திக்கும் போது சூனியம் என்பது கண்களை உருட்டி மிரட்டி பயமுறுத்தும் ஒரு போலியான கலை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த சூனியத்தை விட நாம் மேலே விளக்கியுள்ள பேச்சு வழி சூனியம்தான் அபாயகரமானதும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்பு தேடக் கூடியதுமாகும். இந்த இரண்டு வகை சூனியத்தை தாண்டி வேறு சூனியம் எதுவுமில்லை. இருப்பதாக நம்புவது குர்ஆனையும் நபிவழியையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிமுக்கு அழகல்ல.\nசந்தேகமும், பலவீனமும் உள்ளவர்களிடம்தான் இத்தகைய சூனியங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.இதிலிருந்து பாது���ாப்பு பெறுவதற்காக அர்த்தம் பொதிந்த இரண்டு பாதுகாப்பு சூராக்களை இறைவன் இறக்கி வைத்துள்ளான்.’குல் அவூது பிரப்பில் ஃபலக்’ ‘குல் அவூது பிரப்பின்னாஸ்’ இவற்றின் அர்த்தத்தை படித்து விளங்கும் எவரும் சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.’இறைவனின் நாட்டமின்றி இதன் மூலம் அவர்கள் யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. (அல் குர்ஆன் 2;102)\nFiled under இணைவைப்பு, சூனியம், நரகம், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nOne Response to சூனியம் என்பது உண்டா\nசலாம்.சூனியத்தை நம்மவர்களில் பெண்களே அதிகம் நம்ப கூடியவர்களாக இருக்கிறார்கள்.ஆண்கள் சிலர் என்றாலும் அதில் அசைக்க முடியா\nநம்பிக்கை வைத்துள்ளனர் நல்ல பதிவு.(இங்கு கிளிக் செய்துப் படிக்கவும்) கிளிக் செய்தல் லிங்க் இல்லை சரி செய்யவும்.தங்களின் இந்த பதிவை என் ப்ளோகில் நன்றியுடன் இடம் பெற செய்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத��தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\n���ாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2018/mar/15/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-2880583.html", "date_download": "2019-01-23T19:36:25Z", "digest": "sha1:WELPIYZAA2LEKFCXWNQRBPT7S6EG2NR3", "length": 9757, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மா சாகுபடி: நுனி தண்டு அழுகல் நோய் மேலாண்மை- Dinamani", "raw_content": "\nமா சாகுபடி: நுனி தண்டு அழுகல் நோய் மேலாண்மை\nPublished on : 15th March 2018 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநுனி தண்டு அழுகல் நோய் பாதிப்புக்கு உள்ளான மா மரம்.\nகிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டக்கூடிய பயிரான மாவில் நுனி தண்டு அழுகல் அல்லது பின் கருகல் நோய் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.\nஇந்த நோய் தாக்குதலைத் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்படாவிட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்த நோய்த் தாக்குதலானது குறிப்பாக பெங்களூரா என்ற ரகத்தில் குறிப்பாக 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட மா பயிரை தாக்குகிறது. இந்த நோய் மேலாண்மைக் குறித்து கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ. சுந்தராஜ் விளக்குகிறார்.\nஅறிகுறிகள்:இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் ஒரு பக்க கிளைகள் மேலிருந்து கீழ் நோக்கி வாடத் தொடங்கும். மேலும், கிளைகளின் அடிப்பகுதியில் பழுப்பு நிற பிசின் போன்ற திரவம் வடியத் தொடங்கும். பின்னர், பிசின் வடிந்த பகுதியின் கிளையானது நீள வாக்கில் பட்டைகள் வெடித்து காணப்படும். நோய் தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் தண்டு பகுதியிலும் இதுபோன்று அறிகுறிகள் காணப்படும். இந்த நோயை முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் மரம் முழுவதும் காய்ந்துவிடும்.\nநோய் மேலாண்மை:நோய் தாக்குதளுக்கு உள்ளான மரத்தின் கிளைப் பகுதியை முற்றிலும் வெட்டி அகற்றவேண்டும். பின்னர் வெட்டி எடுத்த மரத்தின் பகுதியில் கார்பெண்டசிம் என்ற பூஞ்சண கொல்லி மருந்தை கொண்டு (2சதம்) தடவ வேண்டும்.\nதயோபினட் மீத்தைல் (லீட்டருக்கு 2 கிராம்) என்ற அளவில் நீரில் கலந்து நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். மேலும், நோய் தாக்குதலுக்கு உள்ளான மரத்துக்கு தேவையான நீர் மற்றும் சரியான உர பரிந்துரைகளை கடைப்பிடிக்க வேண்டும். விவசாயிகள் மேற்கண்ட பயிர் மேலாண்மை அல்லது பயிர் பாதுகாப்பு முறையை கையாண்டு நோய் தாக்குதலில் இருந்து மா பயிரை பாதுகாக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு தோ.சுந்தராஜ், தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி, வேளாண் அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 94438 88644 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ க��ம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/mississippi/private-jet-charter-jackson/?lang=ta", "date_download": "2019-01-23T19:40:56Z", "digest": "sha1:GJT5Q66D3Z6CCZG3RKNDJBBJPCBOHLA6", "length": 16572, "nlines": 62, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் சாசனம் ஜாக்சன், என்னைப் அருகாமை எம் விமான பிளேன் வாடகை நிறுவனத்தின்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் ஜாக்சன், என்னைப் அருகாமை எம் விமான பிளேன் வாடகை நிறுவனத்தின்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் சாசனம் விமான மிசிசிப்பி விமான பிளேன் வாடகை நிறுவனத்தின் அருகாமை\nதனியார் ஜெட் சாசனம் ஜாக்சன், என்னைப் அருகாமை எம் விமான பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஅனுப்புநர் அல்லது ஜாக்சன் டாப் நிறைவேற்று தனியார் ஜெட் சாசனம் விமான, ஹட்டிஸ்பர்க், க்ரெயெந்வில், என்னை அழைப்பு அருகாமை மிசிசிப்பி விமான பிளேன் வாடகை நிறுவனத்தின் 601-600-2899 காலியாக கால் சேவையில் இலவச விலை மேற்கோள். நான் விடுமுறை காலத்தில் ஜாக்சன் மிசிசிப்பி சென்று போவார்களென நான் என் மனைவி மற்றும் குழந்தைகள் செய்தார்.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nஅருகிலுள்ள ஜெட் பொது மற்றும் தனியார் விமானம் ஓடும் தடம் பட்டியல் விமான போக்குவரத்து பறக்க உள்ள Jackson-Medger Wiley Evers airport Field aviation County, https://jmaa.com/\nஎன் பகுதியில் சுற்றி செய்ய சிறந்த விஷயம் மேல் இரவு அடங்கும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் விமர்சனம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது புளோரிடா விமான பிளேன் வாடகைக்கு விடும் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஅனுப்புநர் அல்லது அகஸ்டா தனியார் ஜெட் சாசனம், கொலம்பஸ், சவன்னா, அட்லாண்டா, ஜி.ஏ.\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் ��னியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://movies.codedwap.com/channel/UCYFVbmrppfD9rrsI1l6loQQ.html", "date_download": "2019-01-23T20:12:27Z", "digest": "sha1:4RL4AMB2FH4QNEYQR33LU7AQTQZIIAOO", "length": 3410, "nlines": 41, "source_domain": "movies.codedwap.com", "title": "Loading...", "raw_content": "\nஹே அது மட்டும் வேணா டா சொன்ன புரிஞ்சுகோ டா ராஜேஷ்360p03:01 › 1 year ago\nஹே அந்த ஓட்டைல ஏதும் பண்ண வேண்டா வலிக்கும் டா360p02:44 › 1 year ago\nமெதுவா உள்ள விடு டி வலிக்காது நா வேணா விடவா360p03:40 › 1 year ago\nநா உன்னோடத அமுகுரப்ப நி என்னொடத தடவி பாரு டி360p03:04 › 1 year ago\nநிஷா கல்யாணம் ஆனா உன்னை அடிக்கடி செயிவங்க்ள உனக்கு நல்லா வலிக்கித சொல்லுடி360p11:41 › 1 year ago\nநி டூ டைம்ஸ் வேணா பண்ணிக்கோ டா எனக்கு ஓகே தா நவீன்360p03:45 › 1 year ago\nபெண்கள் ஏன் முதலிரவில் இப்படி பயபுரங்கா தெரியுமா360p02:12 › 1 year ago\nசீக்கரமா தொப்பையை நீங்க குறைகனுமா அப்பனா இதை கண்டிப்பா கேளுங்க360p07:52 › 1 year ago\nதன்னுடைய பெண் உறுப்பில் தன வில்ரலை உள்ள விட்டதை குறும் ௧௨ வயது பேம்360p12:41 › 1 year ago\nஎன்ன இதுக்கு டா என்னொடத போட்ட தமிழ் பெண்ணின் ஆவேசம்360p03:20 › 1 year ago\nஅண்ணியின்வி பரீத ஆசைகள் தொடரும்போது12:43 › 1 year ago\nஅத்தை மாமா வரும் நேரம் ஆகி விட்டது03:52 › 1 year ago\nஎன்னால் முடியலேடா12:55 › 1 year ago\nஅத்தை மூலை நக்கினேன்04:04 › 1 year ago\nஉனக்கு போடும்போது ஆவனுக்கு வரும்ல அது எப்பிடி டி இருக்கும்06:13 › 1 year ago\nஉன் நைட்டில என்ன இருக்கு04:20 › 1 year ago\nபார்க்காத பிறந்த நாள் பரிசு07:26 › 1 year ago\nசரிக்கா ப்போ பீர் மட்டும்12:47 › 1 year ago\nபாபு என்னைய ஒரு தடவு செய்யலாமா நு கேட்டான்11:57 › 1 year ago\nவழிய சுதாவின் வாயெல்லாம்08:58 › 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10579&Print=1", "date_download": "2019-01-23T21:13:15Z", "digest": "sha1:SKMAUZC3YT2NQFPJZXYDT3N27MQOMXSU", "length": 11330, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* உணவைத் தேடுவது மட்டும் வாழ்க்கையல்ல. பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடும் கடமை நமக்கு இருக்கிறது.\n* கடவுள் நடத்தும் நாடகத்தில் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம்.\n* தாயே குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாள். அதுபோல வேதம் என்னும் தாய், நமக்கு தந்தையாகிய கடவுளைக் காட்டுகிறாள்.\n* கடமையைச் சரிவரச் செய்து வந்தால், அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்தடையும்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்., பொது செயலாளரானார் பிரியங்கா: அதிக ஓட்டுகள் பெற திட்டம் ஜனவரி 23,2019\n5 நாள் காட்டுவாசம்; மோடிக்கு உற்சாகம் ஜனவரி 23,2019\nசையத் சுஜாவை நம்பாதீங்க: இத்தாலி பத்திரிகையாளர் சாடல் ஜனவரி 23,2019\n காங்கிரசின் திட்டமிட்ட சதி என புகார் ஜனவரி 23,2019\nபிரதமர் கனவு காணும் சந்திரபாபு ‛உளறல்': வைரலாகும் வீடியோ ஜனவரி 23,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=283", "date_download": "2019-01-23T21:13:52Z", "digest": "sha1:UWFQLI7TCSW3XSEKUDK62ACF6YLJCW2W", "length": 23811, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nஜாக்டோ-ஜியோ 'ஸ்டிரைக்': நாமக்கல் மாவட்டத்தில் 53.45 சதவீதம் பேர் பங்கேற்பு\nநாமக்கல்: ஜாக்டோ-ஜியோ சார்பில், நேற்று முதல் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், நாமக்கல் மாவட்டம் முழுவதும், 53.45 சதவீதம் பேர் பங்கேற்றனர்.கடந்த, 2003க்கு பின் பணியில் சேர்��்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை ...\nபள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நிரம்பியுள்ள நீர்நிலைகள் கோடைகாலத்தில் கை கொடுக்குமா என, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், மோளகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், சில்லாங்காடு, எளையாம்பாளைம், மாம்பாளையம் மற்றும் பல பகுதிகளில் ...\nதமிழக அரசு பிளாஸ்டிக் தடை: மக்கள் வரவேற்பு: இன்று முதல் தீவிரம் காட்ட நிர்வாகம் முனைப்பு\nநாமக்கல்: தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று, முதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது.மட்காத பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. நிலத்தின் மீது குவிந்துள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால், ...\nதமிழகத்தில் 5 லட்சம் கால்நடைகள் பாதிப்பு: தரம் குறைந்த தடுப்பூசியால் பரவுகிறதா கோமாரி நோய்\nதனியார் நிறுவனத்தின், தரம் குறைந்த தடுப்பூசியால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், 1.5 கோடிக்கும் மேல் கால்நடைகள் உள்ளன. அவற்றுக்கு வரும் நோய்களில், கோமாரி நோய் அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது. அதானால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் வாய், குடல் ...\nபுத்தாண்டை முன்னிட்டு முட்டை நுகர்வு அதிகரிப்பு: கொள்முதல் விலை உயர்வால் பண்ணையாளர் மகிழ்ச்சி\nநாமக்கல்: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தமிழகம், கேரளாவில் நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.நாமக்கல், சேலம் மாவட்டத்தில், 1,100 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம் தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) ...\nசத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணி: இரண்டு முறை நேர்காணல் முடிந்து ரத்தால் அதிர்ச்சி\nநாமக்கல்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாமக்கல் மாவட்டத்தில், சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு நேர்காணல் முடிந்து, நிர்வாக காரணம் காட்டி, ரத்து செய்யப்பட்டதால், வேலை எதிர்பார்த்திருந்தவர்கள், கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், சத்துணவு அமைப்பாளர் ...\nரூ.339 கோடியில் புதிய ந���ர் மின் திட்டம்: கொல்லிமலையில் அடிக்கல் நாட்டு விழா\nநாமக்கல்: கொல்லிமலையில், புதிய நீர்மின் திட்டத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுகா, சின்ன கோவிலூரில், 338.79 கோடி ரூபாயில், 'கொல்லிமலை நீர்மின் திட்டம்' (20 மெகாவாட்) அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. தமிழக ...\nநாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி\nநாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி இருப்பதாக, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.நாமக்கல் மண்டலத்தில், 1,100க்கும் மேற்பட்ட பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி ...\nஅதிகாரிகள் குறட்டையால் காவிரியில் சாயக்கழிவுநீர் சங்கமம்: 12 மாவட்ட மக்களின் குடிநீர் ஆராதாரம் கடம் பாதிப்பு\nசாயப்பட்டறைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர், காவிரி ஆற்றில் கலக்கிறது. அதனால், தமிழகத்தில், 12 மாவட்டங்களில் நீராதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், ஏராளமான நூல் மற்றும் ஜவுளி சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் ...\nஅரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை போராட்டம்: மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nநாமக்கல்: கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள், நேற்று புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி, பல ஆண்டுகளாக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ...\nமுட்டை ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரிப்பு: கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி\nநாமக்கல்: ஏற்றுமதி, 30 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், வடமாநிலங்களில், விலை உயர்ந்து வருவதாலும், டெல்டா மாவட்டங்களில் நிலைமை சீரடைந்து, சப்ளை துவங்கி உள்ளதாலும், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், ...\nகரும்பு கொள்முதல் விலை குறைப்பு: விலை கிடை��்காததால் விவசாயிகள் அதிர்ச்சி\nநாமக்கல்: கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பு அரவை பருவத்துக்கு, கரும்பு டன் ஒன்றுக்கு, 2,612 ரூபாய் குறைந்தபட்ச கொள்முதல் விலையாக, மத்திய அரசு அறிவித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், அரசு, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு என, 44 சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், கரும்பு அரவை ...\nதொழிலதிபரை மீட்ட 'தனி ஒருவன்': திக்... திக் கடத்தலில் 3 பேர் கைது\nராசிபுரம்: கடத்தல் கும்பலிடம், தனி ஆளாக போராடி, துப்பாக்கிக்சூட்டுக்கு பின், தொழிலதிபரை மீட்டு, இருவரை அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்தார். இந்நிலையில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவன் கைது செய்யப்பட்டான்.ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடலை சேர்ந்த ராஜூகவுண்டர் மகன் சக்திவேல், 43. ...\n'கஜா' புயலால் டெல்டா மாவட்டத்துக்கு சப்ளை குறைவு: முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசு சரிவு\nநாமக்கல்: 'கஜா' புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும், 20 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், ஹதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, ஒரே நாளில், 20 காசு சரிந்தது.தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் ...\n'கஜா' புயலால் 21 ஆயிரம் மின் கம்பம், 2 மின் கோபுரம் பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி\nதிருச்செங்கோடு: ''கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், 21 ஆயிரம் மின் கம்பங்கள், இரண்டு மின் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சீரமைப்பு பணியில், 10 ஆயிரம் பணியாளர்கள் இறக்கிவிப்பட்டுள்ளனர்,'' என, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.இது குறித்து, ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/avision-handy-document-scanner-red-miwand2-pro-price-p8EEim.html", "date_download": "2019-01-23T20:00:39Z", "digest": "sha1:DO3QJOXO37UTXP5VZJCM3Z4A4SCMZPER", "length": 17473, "nlines": 321, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ விலைIndiaஇல் பட்டியல்\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ சமீபத்திய விலை Aug 27, 2018அன்று பெற்று வந்தது\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 6,775))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெ��் மிவாந்ட௨ ப்ரோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 18 மதிப்பீடுகள்\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ - விலை வரலாறு\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவைசியன் கண்டி டாக்குமெண்ட் ஸ்கேனர் ரெட் மிவாந்ட௨ ப்ரோ\n4.2/5 (18 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/4919-2/", "date_download": "2019-01-23T19:47:42Z", "digest": "sha1:D7QTCGTFRCXPEFXVM4OUEY5YTHZ6HEB7", "length": 5775, "nlines": 93, "source_domain": "anjumanarivagam.com", "title": "இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்", "raw_content": "\nஇஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்\nHome இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்\nஇஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்\nநூல் பெயர் : இஸ்லாமிய பார்வையில் நேர\nஆசிரியர் : M.S.அப்துல் ஹமீது B.E\nநூல் பிரிவு : IA -05\nநூல் அறிமுகம் (முன்னுரையில் இருந்து)\nஅல்லாஹ்வும், அவனுடைய அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் காலத்தைப் பற்றிச் சொன்னவைகள் அனைத்தையும் என்னால் முடிந்தவரை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.\nநேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.\nவெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் – வந்தோம் வாழ்ந்தோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து, தங்கள் வாழ்க்கைப் போக்கை சிறிதளவாவது மாற்றிக்கொண்டால் இந்நூல் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லலாம். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக\nஇந்நூலில் போதுமான அளவு திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும், நபிவழிகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nஅத்தோடு வாசகர்களுக்கு நூலின் நோக்கம் எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக நேரத்தைக் குறித்து சமகால நிகழ��வுகளையும், உதாரணங்களையும் இணைத்துள்ளேன். நேரத்தை நெறியோடு கடைப்பிடித்து சாதனைகள் புரிந்த சாதனையாளர்களின் நடைமுறைகளையும் ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளேன். இது வாசிப்பு சலிப்பு தட்டாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையே இறுதியானவை, அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளே அறுதியானவை. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். – M.S. அப்துல் ஹமீது\nபொது அறிவு வினா விடை\nசுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nதஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-1\nதஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5\nஉமர் முக்தார் (சரித்திர நாவல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttytamilish.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2019-01-23T20:40:38Z", "digest": "sha1:TDJ7QSB2EKYJYPAAI23Z6RJTLVDWGNUP", "length": 19958, "nlines": 319, "source_domain": "kuttytamilish.blogspot.com", "title": "ஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்... ~ KuttyTamilish", "raw_content": "\nCHANGE IS PERMANENT - மாற்றம் ஒன்றே நிலையானது\nTRAIN TIME டிரைன் வரும் நேரம்\nஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்...\n1. முதல் புதிர் பதினாறு (16) நான்குகளை (4) வைத்துக்கொண்டு கூடடுத்தொகை ஆயிரம்(1000) வர வைக்க வேண்டும் முடியுமா. கூட்டல் குறியை(+) மட்டுமே உபோயோகப்படுத்த வேண்டும் . (உ.த==4+44+4+ )\n2. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன\nஅனைத்தும் ஒரே அளவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை .\nசரியான பதில்களை பின்னூட்டமாகப் பதியலாம்.\nவாழ்க்கையில் நீ உயர்ந்துக்கிட்டே இருக்கணும்னா விசுவாசியாக இருக்காதே; விலைவாசியாக இரு\nகார் வாங்க, கடன் தொகைக்கு வட்டி விகிதம் 5 %, ஆனால்\nகல்விக்கு ஆன கடன் தொகைக்கு வட்டி விகிதம் 12 % .\n//ஒரே ஒரு கேள்விதான் சார். ரயில்வே சட்ட திட்டம் கெடுபிடியெல்லாம் வெறும் தமிழ் நாட்டுக்குள்ளதானா நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே\nஇந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். அவர்கள் \"இந்தியாவில் இருக்கிறார்கள்\". நீங்கள��� \"தமிழ் நாட்டில் வசிக்கிறீர்கள்\".\n//உலகில் உள்ள 193 நாடுகளில் 18 நாடுகள் மட்டுமே பில் கேட்ஸ் விட பணக்கார நாடுகள்.//\nபில் கேட்ஸ் அப்படீங்கற நாடு எங்கே இருக்கு\nபிரபல பதிவாளர், நடுநிலை பதிவாளர், புதிய வளரும் பதிவாளர் ஆகிய மூவரிடமும் பாதி அளவு நீர் நிரப்பட்ட கண்ணாடி தம்ளர் ஒன்று காட்டப்பட்டு கருத்து கேட்க்கப்பட்டது.\nதம்ளர் பாதி காலியாக இருக்கிறது, என்றார் பிரபல பதிவாளர்.\nதம்ளர் பாதி நிரம்பியயிருக்கிறது, என்றார் புதிய வளரும் பதிவாளர்\nதம்ளரில் இன்னும் ஒரு பங்கு நீர் ஊற்ற முடியும். என்றார் நடுநிலை பதிவாளர்.\nஎனக்கு(சாருநிவேதிதா) மான ரோஷம் வெட்கம் என்று எந்த உணர்ச்சியும் கிடையாது. எழுத்துதான் எனக்கு தெய்வம். அந்த எழுத்து வாசகர்களைச் சென்று அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். குமுதத்தையும், விகடனையும்,நீயா நானா நிகழ்ச்சியை திட்டுவேன். பிறகு அங்கே வாய்ப்பு கிடைத்தால் போவேன் . ஆனால்,\nஅவர்களுக்கு மானம் ரோஷம் இருந்தால் நீயா நானாவுக்கு, அழைக்ககூடாது. (இது எப்படியிருக்கு \n(கிசுகிசு:- பிரபல எழுத்தாளர் இனி திட்டி எழத சித்திரம் பேசுதடி படத்து பிரபல இயக்குனர் மாட்டிக்கொண்டார். )\nசார் ஏன் கடைசி மாடிக்கு மட்டும்\" சந்தனக் கலர் \" பெயிண்ட் அடித்திருக்கிறீர்கள் \n\"அது 'மொட்டை' மாடி அதுதான் \nகலாய்க்கிறதுனா இப்படித்தான் : -\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அட்டவணையை இங்கு இருந்து Pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக தந்து உதவிய நண்பர்\nகடந்த பதிவில் ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்\nநன்றி . தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் நன்றி .\nPosted in: football, time table, world cup, கதம்பம், கவிதை, நகைச்சுவைவீடியோ, படித்ததில் பிடித்தது, புதிர்\nஅருமை சிந்திக்க வேண்டிய விஷயம்..\nசரியான விடை நன்றி சார்....\nஅருமை சிந்திக்க வேண்டிய விஷயம்..//\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.\nசரியான விடை. நன்றி அனானி.\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.\nஉங்கள் ஆதரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.\nதொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன் சார் நன்றி .\nஓட்டுப்போட்டு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. . தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் நன்றி .\nதைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...\nபுதிய தலைமுறை TV LIVE\nபிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் \"என்றென்றும் ராஜா\" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த ...\nசாரு நிவேதிதா அவர்களுக்கு ஒரு கண்டன கடிதம்\nதிரு சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவா...\nபுத்தாண்டு வாழ்த்துகள்-HAPPY NEW YEAR\nரேபிட்ஷேர் தேடுதளத்தில் சரியான லிங்களை தேட அருமையான தேடுபொறி\nதிரைப்படங்கள், பெரிய கோப்புகள்,மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்ள டோரன்ட் தளங்களுக்கு மாற்றாக ரேபிட்ஷேர் தளம் உள்...\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\n20வது கால்பந்தாட்ட உலககோப்பை FIFA world cup 2014 போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொட ங்குகின்றன. இம்மாதம் 12ம் தே...\nதங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD\nஇதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டி...\nபிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2\nMipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும், சில வெப் ஹோஸ்ட் தளங்களில் இருந்து தொடர்ச்சிய...\nஉங்கள் வெப்சைட்அல்லது பிளாக் ஐ பிரபலப்படுத்த சுலபமனவழி\nநமது வெப்சைட் அல்லது பிளாக் அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள்,பிங் போன்ற பிரபல பல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். கூகி...\n..... வாழ்க்கை என்பது தென்னைமரம் போல ஏறினா இளநீரு\nஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்...\nநான் பின் தொடரும் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/coimbatore-college-girl-dead-college-admin-explain/", "date_download": "2019-01-23T19:40:19Z", "digest": "sha1:FVRUWW4NNM4EAL5ZQT5FMJY5IB7DHZAL", "length": 8640, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Coimbatore college girl dead, college admin explain | Chennai Today News", "raw_content": "\nகோவை மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nகோவை மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன\nகோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது அந்த கல்லூரியின் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து அக்கல்லூரியின் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.\nபேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி தவறி விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி லோகேஸ்வரி இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nஆனால் அதே நேரத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயிற்சியாளர் குதிக்கச் செய்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியை கட்டாயப்படுத்தி கீழே குதிக்க செய்திருக்கும் பட்சத்தில் பயிற்சியாளருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇதுகுறித்த வீடியோவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிரம்ப் தன்னுடன் உறவு வைத்ததாக கூறிய ஆபாச நடிகை அதிரடி கைது\nசிலைகளை பாதுகாக்க 2021 வரை அவகாசமா\nகங்கை நதியை தூய்மைப்படுத்த உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் மரணம்\nகல்லூரி கட்டணம் செலுத்த கன்னித்தன்மையை விற்க முன்வந்து மாணவி\nஇந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 400ஐ நெருங்கியது\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆச்சு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-tiger-was-shot-and-killed-in-the-nilgiris-22280/", "date_download": "2019-01-23T20:40:09Z", "digest": "sha1:P2XXHZY336NC7PDK2YMGTN7PZC3OFYHR", "length": 8711, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீலகிரியில் 2 வாரங்களாக அச்சுறுத்திய புல�� சுட்டுக்கொல்லபட்டதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநீலகிரியில் 2 வாரங்களாக அச்சுறுத்திய புலி சுட்டுக்கொல்லபட்டது\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nகடந்த இரண்டு வாரங்களாக நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த புலியை துப்பாக்கியால் சுட்டு கொன்று பொதுமக்களின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளனர் தமிழக வனத்துறையினர்.\nகடந்த இரண்டு வாரங்களாக நிலகிரி மாவட்டத்தின் குந்தசப்பை என்னும் பகுதியில் ஒரு புலி அட்டகாசம் செய்து வந்தது. அந்த புலி தாக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இரண்டு பசுமாடுகளும் பலியானதால், அந்த புலியை சுட்டுக்கொல்ல தமிழக வனத்துறையினர் முடிவு செய்தனர். இந்த புலியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் கிராம மக்களுடன் இணைந்து புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.\nநேற்று மாலை புலியின் நடமாட்டத்தை கண்டுபிடித்த தமிழக வனத்துறையினர் அந்த புலியை துப்பாக்கியால் சுட்டனர். முதல் முறை துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிய புலி இரண்டாவது தாக்குதலுக்கு பலியானது. புலி கொல்லப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த புலியின் தொடர் அட்டகாசம் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இனி எப்போதும்போல பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா\nசுனந்தாவின் மகன் ஷிவ் மேனன் பரபரப்பு பேட்டி\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 ���ிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/petrol-diesel-price-today-13-02-2018-in-chennai-tamil-nadu/articleshow/62893522.cms", "date_download": "2019-01-23T20:55:59Z", "digest": "sha1:J7ENQPQVRSXWJVDYMT6FY6LG5LCL6CLU", "length": 24810, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "Today petrol rate in Chennai: petrol diesel price today (13-02-2018) in chennai, tamil nadu - குறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை! | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகுறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nகுறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது. தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\nஇந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.65 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.66.96 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல், 8 பைசா மற்றும் டீசல் 13 பைசா குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்த�� வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகுஜராத்தில் ரூ. 3 லட்சம் கோடிக்கு முதலீடு: முகேஷ்...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ...\nமீண்டும் சிக்கலில் ஜெட் ஏர்வேஸ் \nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nகுறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை\nரூ. 20,000 கோடி வாராக் கடன் தள்ளுபடி; எஸ்பிஐ...\nதங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்(12/02/18)\nவாகன ஓட்டிகள் மகிழ்ச்சி: குறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் வ...\nகொஞ்சம் கொஞ்சமாக குறையும் பெட்ரோல், டீசல் விலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/17-09-2018-tgte-news-05-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-23T20:31:34Z", "digest": "sha1:7ETDKIK4IVDEC6MCMXVMJOFV3DRUWTGU", "length": 4416, "nlines": 104, "source_domain": "tgte.tv", "title": "17.09.2018 - TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV - TGTE TV", "raw_content": "\nNext Video 12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n01.10.2018 – TGTE NEWS 07 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n05.08.2018 TGTE NEWS 02 செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் TGTE TV\n22.07.2018 TGTE NEWS 01 செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரச���ங்கம் TGTE TV\n03.09.2018 – TGTE NEWS (04) | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n01.10.2018 – TGTE NEWS 07 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=18", "date_download": "2019-01-23T20:56:37Z", "digest": "sha1:3BMWFFKJSBNB3KVXAX7IJQHB2O3NXQNG", "length": 6699, "nlines": 98, "source_domain": "cyrilalex.com", "title": "வடுமாங்கா", "raw_content": "\nபொற்கிளி + இ. கொத்ஸ்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJanuary 26th, 2006 | வகைகள்: தகவல், நகைச்சுவை, இந்தியா | 3 மறுமொழிகள் »\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n3 மறுமொழிகள் to “வடுமாங்கா”\nதமிழகத்தின் ‘ஹிட் மீ பேபி ஒன் மோர் டைம்’ மாதிரி இருக்கிறதே… சின்ன வயசில் பாடல்களின் மெட்டுக்காக மட்டுமே விரும்பி, அர்த்தம் தெரியாமல்தானே ரசிக்கிறோம்\n« கெடா – சிறுகதை\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2019/01/08/32518/", "date_download": "2019-01-23T20:02:32Z", "digest": "sha1:ZJS53JL3GHZT5OM7BYQSDWHUKBPSTZGL", "length": 3209, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "“நெஞ்சம் மறப்பதில்லை” தொடரில் அமித் பார்கவ் நடிக்க மாட்டார் ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\n“நெஞ்சம் மறப்பதில்லை” தொடரில் அமித் பார்கவ் நடிக்க மாட்டார் \nபிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து முதலில் நிஷா வெளியேறியிருந்தார்.\nஇதற்கு காரணம் அவருடைய கதாபாத்திரம் இயக்குனர் தன்னிடம் கதை கூறியதைப்போல அல்லாமல் வேறு மாதிரியாக செல்வதுதான் என்று காரணம் கூறியிருந்தார் .தற்போது அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை நடித்து வருகிறார்.\nஇந்த நேரத்தில் திடீரென்று இந்த தொடரின் கதாநாயகனான அமித் பார்கவ்வும் அந்த சீரியலை விட்டு வெளியேறுகிறாராம்.\nசீரியலை கடந்து அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையில் செல்ல வேண்டும் ,சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதால் தான் அமித் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42586-central-government-bans-new-ongc-scheme.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-23T19:32:17Z", "digest": "sha1:SL3NHIP3NIP5Z6DMTUWY7LBN4PDUYU2X", "length": 12343, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய ஒஎன்ஜிசி திட்டத்திற்���ு மத்திய அரசு தடை: புதிய தலைமுறைக்கு கிடைத்த கடிதம் | Central government bans new ONGC scheme", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபுதிய ஒஎன்ஜிசி திட்டத்திற்கு மத்திய அரசு தடை: புதிய தலைமுறைக்கு கிடைத்த கடிதம்\nஇயற்கை எரிவாயு எடுப்பதற்கான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் நிராகரிப்பட்ட கடிதம் புதிய தலைமுறைக்கு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாகக் கிடைத்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக 22 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்குமாறு, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஒஎன்ஜிசி’ சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. இதுதொடர்பாக நிபுணர் குழு கடந்த ஆண்டே அக்டோபரில் இருமுறை கூடி ஆலோசித்து, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தியிருந்தது.\nஅந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு 2008இல் விதிக்கப்பட்ட நிபந்தனைகள், நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என அறிக்கை அளிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சென்னை மண்டல அலு���லகத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கேட்டுக்கொண்டது. இதற்கு 2017 அக்டோபரில் சென்னை மண்டல அலுவலகம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.\nஅதில் ஆய்வுப் பணிகளைத் தொடங்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்த கால அவகாசம் முடிந்த பிறகு ஒஎன்ஜிசி நிறுவனம் 15க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தோண்டியதும், சுற்றுச்சூழல் நிபந்தனைகள் மீறப்படுவதும் தெரியவந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரத்தில் இந்தத் திட்டத்திற்கு முழுமையான இணக்கம் கிடைக்கப்பெறாததால், 22 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஅமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எண்ணெய் கிணறுகள் தோட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை பல தரப்பினரும் வரவேற்கின்றனர்.\nமக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nவருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி\nகஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nநலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு\nகர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\nஜன் அவுஷாதி யோஜனா திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டம்\nRelated Tags : ONGC , Central government , Bans , ஹைட்ரோ கார்பன் , ஒஎன்ஜிசி , சுற்றுச்சூழல் அமைச்சம்\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமல��� பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58777", "date_download": "2019-01-23T21:24:44Z", "digest": "sha1:YH6JND5D6EPZW7C5WRAHOWFMYXAQ76RE", "length": 6955, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "சுகாதார பிரதியமைச்சர் மட்டு.அம்பாறை வைத்தியசாலைகளுக்கு விஜயம்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசுகாதார பிரதியமைச்சர் மட்டு.அம்பாறை வைத்தியசாலைகளுக்கு விஜயம்\nசுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று (24) மட்டு. அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nஅவருடன் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில்ஜெயசிங்க மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் சென்றிருந்தனர்.\nஅவரது விஜயத்தின்போது கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தார்.\nஅங்கு அவர் புதிய நவீன சத்திரசிகிச்சைக் கூடத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.\nகடந்த 120வருட காலமாக சத்திரசிகிச்சைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த மிகப்பழைமையான வசதிகுறைந்த கட்டடத்தில் வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்துவந்ததைப்பலரும் அச்சமயம் பாராட்டினர்.\nஅதன்பின்னர் வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் கூட்டமும் நடைபெற்றது. அதில் வைத்தியசாலைகளின் தேவைகள் குறைபாடுகள் பற்றிக் கலந்துயாடப்பட்டது.\nஅங்கு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிக்கையில் தமது அமைச்சர் ராஜிதசேனாரத்னவின் தற்றுணிவின்பேரில் சுகாதாரத்துறைக்கு குறிப்பாக கிழக்கு சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 1000மில்லியன் ருபா கடந்தாண்டு ஒதுக்கியிருந்தார்.\nஅந்தநிதி கட்டடங்கள் நிருமாணிப்பதற்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குமாக ஒதுக்கப்பட்டிருந்தது. நீங்கள் கேட்கும் சிரிசி ஸ்கன்செய்யும் இயந்திரம் உயர்மட்டத்துடன் பேசி பெறவேண்டியிருக்கிறது.\nஎமது ஆட்சியிருக்கும்வரை செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி வேலைகளைய��ம் செய்வோம் என்றார்.\nPrevious articleகிழக்கில் கனமழை : அறுவடைபாதிப்பு:விவசாயிகள் கவலை\nNext articleடெக்நோ பிரைன் இன்டர்நசனல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சின்னஞ்சிரார்களது வினைத்திறன் கண்காட்சி.\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nவாள்வெட்டு குழுக்களை கைது செய்யமாறு கோரி கவனயீர்ப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு பண உதவிகள் வழங்கினாலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த எவரும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/08/25074506/1186350/online-shopping-problems-and-solutions.vpf", "date_download": "2019-01-23T21:06:59Z", "digest": "sha1:GCX4UI7G6SJEGSVI3NZOJEZVVRLABQQP", "length": 22026, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களே ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்களா...? || online shopping problems and solutions", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களே ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்களா...\nபெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...\nபெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...\nதற்போது ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்தபடி ‘ஆர்டர்’ கொடுக்கும் வசதி, பில் தொகையை முன்கூட்டியோ அல்லது பொருளைப் பெறும்போதோ அளிக்கும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களை வசீகரிக்கின்றன.\nஎங்கே வசதி இருக்கிறதோ, அங்கே சங்கடமும் ஏற்படத்தானே செய்யும்\n‘லாஜிக்கல் சர்வே’ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், 38 சதவீதம் பேர் தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போலியான பொருட்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅந்தப் போலியான பொருட்களின் பட்டியலில் வாசனைத் திரவியங்கள், காலணிகள் மற்றும் நாகரிகப் பொருட்களே முன்னிலை வகிக்கின்றன.\nஇதுபோன்ற நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...\nபொருட்களை வாங்கும்போது அனைவரும் செய்யும் ���ொதுவான விஷயம், அந்தப் பொருட்களுக்கான மதிப்பீடுகளை (ரிவியூ) பார்ப்பது. ஆனால் அதனுடன் விற்பனையாளர் மீதான மதிப்பீடுகளையும் பார்க்கவேண்டும். இன்று இணைய வர்த்தக நிறுவனங்கள், பொருட்களை வாங்குபவர்களிடம் தங்கள் அனுபவத்தை மதிப்பிட ரிவியூ செய்யுமாறு கூறுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன.\nஇந்த ரிவியூக்கள் மூலம் அந்தப் பொருட்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களை மதிப்பிட முடியும். மேலும் இவ்வாறு உங்கள் அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் குறைகளை அந்த இணைய நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் மீது அதிக எதிர்மறையான விமர்சனங்கள் எழும்போது, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.\nபொருட்களை விற்பனை செய்யும் திரையில் பொருட்களுக்கு அருகில் ‘Fulfilled by Amazon’ அல்லது ‘Flipkart Assured’ என இருந்தால் அது நம்பகமான பொருள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. அந்த மூன்றாம் தரப்பு விற்பனையாளர், இணைய நிறுவனத்தின் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவையைப் பயன்படுத்துவதால் பொருட்களுக்குத் தரும் உத்தரவாதம்தான் இது. எனவே இதைப் பொருட்களின் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது.\nஒரு பிரபலமான நிறுவனத்தின் பொருட்களை வாங்க நினைக்கும்போது, அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று அதன் மாடல் எண், அம்சங்கள் மற்றும் பிற விஷயங்களைத் தெரிந்துகொண்டு அந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுடன் ஒப்பிட வேண்டும். ஆனால் அந்தப் பொருட்களுக்குத் தற்போது தேவை அதிகம் இல்லையெனில், அதிகத் தள்ளுபடி வழங்குவதும் வழக்கமானதுதான்.\nநீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பது போன்ற நுணுக்கமான விஷயங்களைச் சரிபார்க்கலாம். அப்பொருள் செல்போனாக இருக்கும்பட்சத்தில், ஐ.எம்.இ.ஐ. எண்ணைச் சரிபார்க்கலாம். பொருட்களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனே அதைத் திருப்பி அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால் இது, உங்களால் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்குப் பொருந்தாது.\nமின்னணுப் பொருட்கள் போன்ற சிலவற்றுக்கு மட்டும் பொதுவாக திரும்பப்பெறும் காலவரம்பு 10 முதல் 15 நாட்கள் எனக் குறுகியதாக இருக்கும். இதில் 15 நாட்கள் என்பது நீங்கள் ப��ருளை பதிவு செய்த நாளிலேயே துவங்கி விடும், அது உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபொருள் உங்களிடம் வந்து சேர 5 நாட்கள் ஆகி, நீங்கள் 10 நாட்கள் பயன்படுத்தி 15-வது நாளில் செயல்படாமல் போகிறது என்றால், அந்தப் பொருளுக்கு ஓராண்டு உத்தரவாதம் இருந்தாலும் இணைய வர்த்தக நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்காது. நீங்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை நேரிடையாகத் தொடர்புகொண்டு மாற்றித்தரக் கோரவேண்டும். அது போலியான பொருளாக இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனமும் உங்களுக்கு உதவாது.\nசமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிகத் தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அது போலியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். உதாரணமாக, ‘ஸ்போர்ட்ஸ் ஷூ’ போன்றவற்றில், அச்சுஅசலாக உண்மையானதைப் போலவே காட்சியளிக்கும் போலிகளை, சிறப்புத் தள்ளுபடியில் பாதி விலைக்குத் தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம்.\nஏற்கனவே கூறியபடி, ஒரு மாடல் காலாவதியாகி விட்டால் அதை விற்றுத்தீர்க்க தள்ளுபடி அளிக்கப்படலாம். ஆனால் அது அரிதானதுதான்.\nஆக, ‘ஆன்லைன் ஷாப்பிங்’கில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டும்.\n‘அதிரடி தள்ளுபடி’ என்றாலே உஷாராகிவிடுங்கள்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nவிபத்தும் உயிரிழப்பும்... பெண்கள் அறிந்திருக்க வேண்டிவை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/", "date_download": "2019-01-23T21:00:27Z", "digest": "sha1:HJ7WMPAM2EBD5IHLLKOMQINLXFNMBZDQ", "length": 15017, "nlines": 160, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "விந்தை உலகம் -", "raw_content": "\nஇது அவருக்கு தெரியாது : கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nபிக்பாஸ் நித்யா தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிக்பாஸ் நித்யா...\nஎன்னை ஏமாற்றிவிட்டாள்… இனி யார் என்னை திருமணம் செய்வார்கள் : கண்ணீர் மல்க புகார் அளித்த காதலன்\nகோயம்புத்தூரை சேர்ந்த இமானுவேல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலி...\nகடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்\nபதைபதைக்க வைக்கும் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் குளிரில் உயிருடன்...\nதாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு\nசிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர்...\nஅண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்\nநடந்த துயரம் தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, சகோதரர்கள் இருவர்...\nகணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்\nகணவ��் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில்...\n3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் : இன்றய நிலையைக் கண்டு கட்டியணைத்து அழுத பெற்றோர்\nகட்டியணைத்து அழுத பெற்றோர் தமிழகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனைத் தேடி பெற்றோர் கடந்த...\nமனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிர்ச்சி சம்பவம் சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை...\nநிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்\nநாசாவின் புதிய திட்டம் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவில் மனிதர்கள்...\nஉச்சம் தொட்ட சாதனை தமிழன் : 5 நிமிடங்கள் படியுங்கள்\nசாதனை தமிழன் கே.சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விண்வெளித் துறை சார்ந்த விஞ்ஞானி. தற்போது...\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nஇது அவருக்கு தெரியாது : கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nஎன்னை ஏமாற்றிவிட்டாள்… இனி யார் என்னை திருமணம் செய்வார்கள் : கண்ணீர் மல்க புகார் அளித்த காதலன்\nகடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்\nதாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு\nஅண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்\nஎன்னை ஏமாற்றிவிட்டாள்… இனி யார் என்னை திருமணம் செய்வார்கள் : கண்ணீர் மல்க புகார்...\nகடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்\nதாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு\nஅண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த...\n3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் : இன்றய நிலையைக் கண்டு கட்டியணைத்து...\nமனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nநிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்\nமனைவியின் கழுத்தை அறுத்து கொடூர கொலை : கணவனின் வெறிச்செயல்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் :...\nகுடிபோதையில் மகன் செய்த செயல் : அடித்து கொன்ற தாய் : அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் தவறான நடத்தை : கேள்வி கேட்ட கணவன் : கொன்று குளிர்சாதன பெட்டியில்...\nஇது அவருக்கு தெரியாது : கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி...\nகல்யாணம் முதல் காதல் வரை சீரியல் புகழ் அமித் பார்கவ் வீட்டில் விசேஷம் :...\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் : வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணிப் பாடகி ரம்யா : புகைப்படத்தால்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஉங்களுக்கு சிறுநீர் நுரை போன்று வெளியேறுகிறதா\nஉடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான உணவுகள் எவை தெரியுமா\nநீங்கள் அமர்வதை வைத்து உங்களின் குணநலன்களை அறிந்து கொள்ளுங்கள்\nதொப்பையை வேகமாக குறைக்க இந்த பழம் மட்டுமே போதுமே\n11 வயதில் திருமணம்… 15 வயதில் கருக்கலைப்பு : 17 வயதில் விதவையான ஒரு...\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஆண்களுக்கு இந்த மாதிரி பெண்களை ரொம்ப பிடிக்குமாம்\n11 வருட திருமண வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\nஎகிப்திய அழகி கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்\nஉதட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் வாஸ்லினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரியுமா\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\n அழகான பளிச்சென மின்னும் உதடு பெற வேண்டுமா\nஒட்டிய கன்னம் ஒரே வாரத்தில் அழகாக மாற வேண்டுமா கவலையே வேண்டாம் இதோ சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-01-23T19:59:58Z", "digest": "sha1:ITDDL3BVHX6UT6PGTDMUSMLU4C6GETF2", "length": 32521, "nlines": 200, "source_domain": "chittarkottai.com", "title": "ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,260 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஇந்தியாவிலும் இலங்கையிலும் கிராமப்புறங்களில் வாழ்வோர் இரவு நேரத்தில் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். சூரியன் மறைந்த பின்னர் மினுக்மினுக்கென்று அங்குமிங்கும் பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கண்டிருப்பீர்கள். கிராம மக்கள் நாள் தோறும் இதைக் காண்பதால் இதில் அதிசயம் ஏதுமில்லை.\nஆனால் இதே வகையில் பல தாவரங்களும், மீன்களும், நத்தைகளும் பூரான்களும் ஒளி வீசும் விந்தைச் செய்தி பலருக்கும் தெரியாது.\nஇயற்கை உருவாக்கிய விந்தைகளில் ஒன்று தான் இந்த மின்மினிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த காளிதாசன் என்னும் வடமொழிக் கவிஞன் இரவில் ஒளி வீசும் தாவரங்கள், மலைக் குகைகள் பற்றி வடமொழியில் கவி பாடியுள்ளான். அவனது காலத்தில் இப்படி ஓளி வீசும் தாவரங்கள் இந்தியாவிலும் இருந்���ன போலும். ஆனால் இன்று உலகின் வேறு பகுதிகளில் மட்டுமே அவை உள்ளன.\nதாவர வகைகளில் நாய்க்குடை என்றும் காளான் என்றும் அழைக்கப்படும் பூஞ்சன் FUNGI வகைத் தாவரங்களைப் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலியாவில் இத்தகைய காளான்கள் பல இரவு நேரத்தில் ஒளியை உமிழ்கின்றன.\nஇவற்றில் சில வீசும் வெளிச்சத்தில் புத்தகங்களைக் கூடப் படிக்கலாம் விஷச் சத்துள்ள இக்காளான்களின் பெயர் PLEUROTUS NIDIFORMIS. மற்றொரு வகையின் பெயர் POROMYCENA MANIPULARIS. இவை தலைவலித் தைலம் தயாரிக்கப் பயன்படும் யூகலிப்டஸ் மரங்களுக்கு அருகில் வளருகின்றன. இவை இரவு நேரத்தில் ஏன் இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராக உள்ளது.\nஇன்னுமொரு சுவையான செய்தி உண்டு. நியூசிலாந்து நாட்டில் குகைகளில் ஒளி வீசும் பூச்சிகள் உள்ளன. இவைகளைப் பார்க்க ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் இவை மனிதச் சத்தத்தைக் கேட்டால் ஒளி வீசுவதை நிறுத்தி விடும்.\nஆகையால் சுற்றுலாப் பயணிகள் அமைதியாக நின்று இவைகளைப் பார்க்க வேண்டும். இவை நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. குகையின் மேல் புறத்திலிருந்து இந்தப் பூச்சிகள் ஒட்டடை, நூலாம்படை போலத் தொங்கும் இந்த வெளிச்சத்தை நோக்கி வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று விடும். இவைகளின் பெயர் ARACHNO CAMPA.\nமின்மினிப் பூச்சிகளில் (FIRE FLIES, GLOW WORMS) 2000 வகைகள் உள்ளன. இவை தவிர 1500 வகை மீன்கள் கடலுக்கடியில் ஒளி வீசுகின்றன. மலேசியாவில் DYAKIA STRIATA என்ற ஒரு வகை நத்தை நீல நிற ஒளியை வீசுகின்றது. தன்னைச் சாப்பிட வரும் பிராணிகள் மிரட்டி விரட்டவே இவை இப்படி ஒளியைச் சிந்துகின்றன.\nஒரு வகைப் பூரான் ஒளியை உமிழும் திரவத்தைப் பயன்படுத்தி ஏனைய பிராணிகளின் உடலில் கொப்புளத்தைக் கூட உண்டாக்கி விடுமாம். LUMINO DESMUS என்ற வகை ரயில் வண்டிப் பூச்சி ஒளியைச் சிந்துவதோடு தன்னைத் தாக்கும் பிராணிகள் மீது சயனைடு வாயுவையும் வீசுமாம்.\nகடலுக்கடியில் ஆழம் செல்லச் செல்ல இருள் மண்டி விடும். இங்கு வாழும் 1500 வகை மீன்கள் தங்களாக உடல் மூலம் விளக்கேற்றி இரை தேடுகின்றன.\nANGLER FISH எனப்படும் தூண்டில் மீன் தனது மூக்கின் மீதுள்ள மீன்பிடித் தூண்டிலில் ஒளியைக் தோன்ற செய்கிறது. மின்சார பல்பு போன்ற தோற்றமுள்ள இதை நோக்கி ஏனைய மீன்கள் வரும். அவ்வளவு தா��் அவற்றைக் கபளீகரம் செய்து விடும் இந்த ANGLER FISH.\nகலபகாஸ் என்னும் தீவுக்கருகில் கடலுக்கடியில் VIPER FISH என்ற வகை மீன்கள் வசிக்கின்றன. இவைகளின் வாயில் விளக்கு போல வெளிச்சம் தெரியும். வாயைத் திறந்தவுடன் இந்த ஒளியை நோக்கி வரும் மீன்களின் கதை முடிந்தது. இதை மரண விளக்கு என்று அழைத்தாலும் தவறில்லை.\nஇவை எல்லாவற்றையும் விட மிகவும் விந்தையான மீன் இனம் LANTERN EYE மீன் வகைகள் தான். மீன் வகைகளில் அதிகமான ஒளியை வீசுவதால் இவைகளுக்குப் பொருத்தமாக லாந்தர் விளக்கு மீன் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை கண்களைச் சுற்றும் போது விளக்குச் சுற்றுவது போல ஒளியும் இடம் மாறும்.\nHATCHET FISH என்ற மீன் வகை தன்னைச் சுற்றி எந்த அளவுக்கு வெளிச்சம் உள்ளதோ அதே அளவுக்கு உடலிலிருந்து ஒளியை வெளி வி டுமாம். இப்படிச் சமமான ஒளியிருந்தால் இதை ஏனைய மீன்கள் காண முடியா. இது ஒரு தற்காப்பு உத்தி.\nமனிதன் கண்ணாடிகளையும், லென்ஸ் எனப்படும் உருப் பெருக்காடிகளையும் கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே மீன்கள் கண்டுபிடித்து விட்டன போலும். REFLECTING FISH எனப்படும் பிரதிபலிப்பு மீனின் உடல் முழுவதும் கண்ணாடி போலும், லென்ஸ் போலும் செதில்கள் உள்ளன. இந்த மீன் உண்டாக்கும் வெளிச்சத்தை அவை பிரதிபலிக்கின்றன.\nநியூசிலாந்தில் ஒன்றரை அடி நீளத்திற்கு வளரும் மண்புழு சுரக்கும் வழவழப்பான திரவம் கூடச் சிறிது நேரத்திற்கு ஒளியைக் கசியும். இந்த ஒளி மயமான பாதையைக் கொண்டே அவை சென்ற திசையை அறிந்து விடலாம்.\nஒளியைக் கசியக் கூடிய பூச்சிகளைப் பற்றிப் பேசினால் நியூசிலாந்து தான் நினைவுக்கு வரும். இவை திருவிழாக் காலங்களில் போடும் மின்சார விளக்குகள் போல ஒரே நேரத்தில் எரிந்தும், அணைந்தும் காடுகளையும், குகைகளையும் அலங்கரிக்கும். இந்தியாவில் மைசூரிலுள்ள பிருந்தாவன் அணையிலும், இங்கிலாந்தில் BLACK POOL என்னுமிடத்திலும் இரவு நேர மின்சார விளக்கு அலங்காரத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதே பணியை மின்மினிப் பூச்சிகளும் செய்கின்றன.\nஇறுதியாக, இந்தப் பூச்சிகளும் மீன்களும் எப்படி ஒளி வீசுகின்றன ஏன் ஒளி வீசுகின்றன என்பதை பார்ப்போம்.\nஇந்த ஒளி வீச்சுக்கு அவை உடலிலுள்ள சில இரசாயனப் பொருட்களைப் பயன் படுத்துகின்றன. LUCIFERIN என்ற பொருள் ஆக்ஸிஜனுடன் கலந்து ஒளியை ���ீசும். இதற்கு LUCIFERASE என்ற என்ஸைமில் உள்ள ADENOSINE கிரியா ஊக்கியாக உதவி செய்கிறது. கிஜிறி என்று சுருக்கமாக அழைக்கப்படும் TRIPHOSPHATE என்ற புரதச் சத்தை இவை பயன் படுத்துகின்றன. இந்த வகையில் ஒளியைத் தயாரிக்க அவை தனது சக்தியில் 2 விழுக்காட்டை மட்டுமே பயன் படுத்துகின்றன.\nதற்கால விஞ்ஞானிகள் இந்த உத்தியை அவர்களுடைய ஆராய்ச்சியில் பயன் படுத்துகின்றனர். LUCIFERIN, LUCIFERASE ஆகியவைகளை உற்பத்தி செய்யும் Gene எனப்படும் மரபணுக்களை clonning என்ற முறையில் காப்பி எடுத்து வேறு சில தாவரங்களில் ஏற்றுகின்றனர். இவ்வகையில் ஒரு புகையிலைச் செடியைக் கூட ஒளி வீசும் செடியாக மாற்றி விட்டார்கள். சில வகை பாக்டீரியாக்களில் இந்த ஒளி வீசும் ஜீனை ஏற்றினால் தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் எங்கு இருக்கின்றன என்றும் கண்டு பிடிக்கலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மாமிசம் ஆகியவை கெட்டுப் போனால் கூட இந்த முறையில் கண்டு பிடித்து விடலாம்.\nஇன்னும் சிலர் சாலைகளில் உள்ள மின்சார விளக்குகளை எடுத்து விடலாம், மின்மினிப் பூச்சிகளின் ஜீன்களை மரத்தில் ஏற்றிச் செலவில்லாமலேயே வெளிச்சம் பெறலாம் என்று கூறுகின்றனர். செவ்வாய்க் கிரகத்திலிருந்து மண்ணை எடுத்து வந்து அதில் இந்த ஜீன்களை ஏற்றினால் அங்கு உயிரினம் உள்ளதா என்பதைக் கூடக் கண்டு பிடித்து விடலாம். ஏனெனில் ATP எனப்படும் ADENOSINE TRIPHOSPHATE புரதச் சத்து இல்லாமல் எந்த உயிரினமும் தோன்ற முடியாது LUCIFERIN, LUCIFERASE என்ற இரசாயனம் செயல் படவும் இவை தான் அடிப்படைப் பொருள்.\nஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் மனிதன் உண்டாக்கும் வெளிச்சத்துடன் உஷ்ணமும் உருவாகிறது. ஆனால் இயற்கை உயிரினங்கள் உமிழும் இந்த ஒளியில் வெப்பம் என்பதே இல்லை.\nமீன்களும், மின்மினிப் பூச்சிகளும் ஒளியை வீசுவது ஏன் மின்மினிப் பூச்சியின் இனப் பெருக்கத்திற்காக அதாவது ஆண் பூச்சிகளைக் கவர்வதற்காகப் பெண் பூச்சிகள் மினுமினுக்கின்றன. சில வகைப் பூச்சிகளில் ஆண், பெண் இரண்டும் ஒளி வீசுகின்றன. மீன்கள் இரையைப் பிடிப்பதற்காக இப்படிச் செய்கின்றன. பூரான், நத்தை போன்றவை எதிரிகளை மிரட்டி விரட்ட இப்படிச் செய்கின்றன. ஆனால் காளான் போன்ற கீழ்நிலத் தாவரங்கள் எதற்காக இப்படிச் செய்கின்றன என்று தெரியவில்லை.\nஅண்மைக் காலத்தில் இந்த மின்மினிகள் குறித்து இரண்டு அருமையான நூல்க���் வெளியாகியுள்ளன. HILDA SIMON என்பவர் எழுதிய LIVING LANTERNS என்ற புத்தகமும் JOHN TYLER என்பவர் எழுதிய GLOW WORMS என்ற புத்தகமும் சுவையான பல தகவல்களைத் தருகின்றன.\nமத்தியஅமெரிக்காவில் மின்சார வெட்டுக் காரணமாக ஒரு மருத்துவ மனையில் விளக்குகள் இல்லாமற் போன போது ஒரு அவசர ஆப்ரேஷனை ஒளிவீசும் பூச்சிகளின் வெளிச்சத்திலேயே நடத்தி விட்டனர் டாக்டர்கள்.\nமத்திய அமெரிக்காவில் CLICK BEETLE என்ற வண்டின் முன்புறம் 2 பச்சை நிற ஒளி விளக்குகளும், வால் புறத்தில் ஆரஞ்சு நிற ஒளி விளக்கும் உள்ளன. இதை AUTOMOBILE அதாவது கார் வண்டு என்பார்கள். தலைப் புறத்தில் பச்சை விளக்கும் வால் புறத்தில் சிவப்பு விளக்கும் உள்ளதல்லவா.\nகாடுகளில் வழியே நடப்போர் இவைகளைப் காலில் கட்டிக் கொண்டு அந்த வெளிச்சத்திலேயே நடப்பார்களாம் இன்னும் சிலர் இவைகளைக் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து வீட்டிற்கு விளக்குப் போல பயன்படுத்துவார்களாம்\nஇயற்கையின் மாபெரும் விந்தைகளில் ஒன்றான மின்மினி, மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது.\nஒலியை வெளியிடும் தாவரங்கள், பூச்சிகள் மீன்களின் ஆங்கிலப் பெயர்கள்:\n1. PHYROPHORUS NOCTILUCAS மத்திய அமெரிக்க வண்டு\n2. PLATYURA சிலந்திவலை போல மின்னி ஒளி வீசும் பூச்சி\n3. ARACHNO CAMPA நியூசிலாந்தில் ஒட்டடை போலத் தொங்கி ஒளி வீசும் பூச்சி\n5. PLEUROTUS NIDIFORMIS ஆஸ்திரேலியக் காளான் வகை\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \n« குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nமகனால் மனம் திருந்திய தந்தை – உண்மைச் சம்பவம்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nநல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் ���ன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2012/11/blog-post_3271.html", "date_download": "2019-01-23T20:12:26Z", "digest": "sha1:EOFNZOC6E43JYLMCJWG2WG5356VT7IOW", "length": 24099, "nlines": 326, "source_domain": "eankankal.blogspot.com", "title": "பார்த்த விளம்பரம் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\n��ுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nNewspaper Bags - செய்தித்தாள் பைகள்\nமிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தித்தாள் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.\n1. நியூஸ்பேப்பர் பேக் - சிறியது\nஅளவு 1 : உயரம் 22 செ.மீ. (9 இஞ்ச்)\nஅகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)\nவிலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.00\n500 பைகளுக்கு மேல்: ஒரு பை 80 பைசா\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)\n2. நியூஸ்பேப்பர் பேக் - பெரியது\nஅளவு 2 : உயரம் 26 செ.மீ. (10.5 இஞ்ச்)\nஅகலம் 24 செ.மீ. (9.5 இஞ்ச்)\nவிலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.50\n500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.1.30\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)\nPaper Bags - காகிதப் பைகள்\nமிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் காகிதப் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.\n1. பேப்பர் பேக் - சிறியது\nஅளவு: உயரம் 23 செ.மீ. (9 இஞ்ச்)\nஅகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)\nபக்கவாட்டு அகலம் 5 செ.மீ. (2 இஞ்ச்)\nவிலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.5.50\n500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.5.00\nஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000\nஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)\n2. பேப்பர் பேக் - பெரியது\nஅளவு: உயரம் 25 செ.மீ. (10 இஞ்ச்)\nஅகலம் 20 செ.மீ. (8 இஞ்ச்)\nபக்கவாட்டு அகலம் 6 செ.மீ. (2.5 இஞ்ச்)\nவிலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.6.50\n500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.6.00\nஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000\nஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)\nதொடர்புக்கு: ச.சுதாதேவி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50. பேசி: +91-99427-32425, 86081-55133, மின்னஞ்சல்: sudha@chennainetwork.com\nஎங்களிடம் முதல் தர மெழுகால் செய்யப்பட்ட தரமான மெழுகுவர்த்திகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். பல வண்ணங்களிலும், இனிமையான நறுமணத்துடனும் கூடிய மெழுகுவர்த்திகள் பலவித வடிவங்களில் கிடைக்கும்.\n6 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.1.50)\n1 கிலோவுக்கு 170 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)\n10 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.2.50)\n1 கிலோவுக்கு 100 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)\n220 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.75.00)\n1 கிலோவுக்கு 4 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.225\nஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)\nசுதாதேஇது விளம்பரம் இல்லை .தன்னால் முடிந்த பொருளை உருவாக்கி சாதனை படைக்கவேண்டும்.என்ற ஆர்வம் வரவேற்கிறேன் .வி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-\nதொடர்புக்கு: ச.சுதாதேவி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50. பேசி: +91-99427-32425, 86081-55133, மின்னஞ்சல்: sudha@chennainetwork.com\nPosted in: பேப்பர் தொழில்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nமற்றவர்களின் மைனஸ் எங்கள் ப்ளஸ்\nஇ-வேஸ்ட் லாபம் – பானுமதி அருணாசலம்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்...\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nதொப்பை குறைய கொள்ளு சாப்பிடுங்க..\nகொள்ளுவின் மருத்துவத் தன்மையைப் பற்றி தெரிந்து கொள...\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nஅசத்தல் ஆர்கானிக் பால்... ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லா...\nமுயல் வளர்ப்பு.. முழுமையாக முயற்சித்தால்.. முத்தான...\nஏற்றம் கொடுக்கும் எருமைகள்.. ஆண்டுக்கு மூன்று லட்ச...\nஉழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக...\nகாஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க..குறைந்த செலவில் இதை ம...\nசிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்\nஇயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ...\nமா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகளில் சீராக பழ...\nஇரண்டு ஆண்டுகளில் 57 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பு ம...\nபிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை\nடான்ஸ்டியா தரும் சுயதொழில் பயிற்சிகள்\nஏற்றுமதி செய்யப் போகும் கம்பெனியின் ஜாதகத்தை அறிய\nஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதன் பெயரை அரசிடம் பதிவு...\nடேபிள், வரவேற்பறைன்னு எங்கே வேணாலும் வச்சுக்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஏற்றுமதி செய்வதற்கான தகுதி, முன்னேற்பாடுகளைக் குறி...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nகர்ச்சீஃப் முதல் கல் நகை வரை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttytamilish.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2019-01-23T20:52:11Z", "digest": "sha1:EUS463EJQGRGYSHHIQI2RM67OKPRRH63", "length": 13660, "nlines": 168, "source_domain": "kuttytamilish.blogspot.com", "title": "பேசுங்கள்..பேசுங்கள்...பேசிக்கொண்டே இருங்கள் ~ KuttyTamilish", "raw_content": "\nCHANGE IS PERMANENT - மாற்றம் ஒன்றே நிலையானது\nTRAIN TIME டிரைன் வரும் நேரம்\nசெல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், பாமர மக்கள் நிறையப் பேர் வாங்குவார்கள் நிறைய பேசுவார்கள். \"செல் இல்லாத வாழ்க்கை நில் ஆகிவிடும்\". பெரும்பாலான செல்போன் கம்பெனிகளும் தற்போது நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன இருந்தாலும் பல சலுகைகள் தருகிறது.\nஉலகிலேயே செல்போனை \"மகா,மகா கேவலமாக\" பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் தான். பொது இடத்தில் அவர்கள் மொபைல் ரிங்டோன் சத்தத்திற்கு மொத்த உலகமே திரும்பிப் பார்க்கும். இந்தியாவின் வருங்கால தூண்கள் ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது சில மணி நேரம் வெட்டிய���க வீணாகிவிடும்.\nதேவை இல்லாமல் லவுட் ஸ்பீக்கரை உபயோகிக்காதீர்கள். செல்போனில் பேசிகொண்டே ரோடு(அ)தண்டவாளத்தை கிராஸ் செய்யாதீர்கள். பெண் ஊழியர்களிடத்தில் பேசுகையில் பேச்சில் மரியாதையும், கூடுதல் கவனமும் இருக்கட்டும்.\nசாலையில் வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது. பொதுஇடங்களில் சத்தம்போட்டு 'சானிட்டரி, நாப்கின்' போன்ற விஷயங்களை பேசக்கூடாது. இந்த செல்போனை வச்சுக்கிட்டு இவர்கள் பண்ற அழிச்சாட்டியம் இருக்கே\nமுதலில் போன் ரிசிவரை காதில் வைத்து பேசினோம்....\nசெல்போன் வந்த பிறகு செல்போனை காதில் வைத்து பேசினோம்....\nஹெட் போன் வந்த பிறகு செல்போனில் ஹெட் போன்பின் சொருகி ஹெட் போன்னில் பேசினோம். அதன்பின் ப்ளூடூத் இயர்போன் உபோயோகித்து பேசினோம்..\nஇப்படியே பேசிக்கொண்டு இருந்தால், கடைசியில் என்ன ஆகும் தெரியுமா....\nஇன்னும் கொஞ்சம் நாள் கழித்து பார்த்தால்,செல்போன்,ஹெட் போன்,ப்ளூடூத் இயர்போன், எதுவும் இல்லாமல்\" லூசுத்தனமா தனக்குதானே பேசிக்கொண்டு போவார்கள்\".\nஎனவே, அளவோடு பேசி நலமுடன் வாழுங்கள். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். புற்று நோய் வர வாய்ப்புகள் உள்ளது. செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செல்போனை எப்போது பயன்படுத்துவது என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.\n2010-உலக கோப்பை கால்பந்து சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி அட்டவணை, அணிகள் போட்ட கோல்கள் ஆகியவையும்\nபிளாஷ் பைலாக இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.\nSOUTH AFRICA 2010 மென்பொருள்File -> Online Updat கிளிக் செய்து போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே அப்டேட் செய்து\nPosted in: கால்பந்துLIVE, சிந்தனைகள், செல்போன், நகைச்சுவைவீடியோ\nநானெல்லாம் அப்படி பேசுவது கிடையாது சார். நான் ரெம்ப நல்ல பையனாக்கும்.பகிர்வுக்கு நன்றி சார்.\n//நானெல்லாம் அப்படி பேசுவது கிடையாது சார். நான் ரெம்ப நல்ல பையனாக்கும்.//\nஇந்த பூனையும் பால் குடிக்காது என்கிறீர்கள்,சத்தியமா\nஉங்கள் தொடரந்த ஆதரவுக்கும்,காருத்துக்கும் நன்றி\nஉங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி பட்டாபட்டி சார்...\nதைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...\nபுதிய தலைமுறை TV LIVE\nபிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் \"என்றென்றும் ராஜா\" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த ...\nசாரு நிவேதிதா அவர்களுக்கு ஒரு கண்டன கடிதம்\nதிரு சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவா...\nபுத்தாண்டு வாழ்த்துகள்-HAPPY NEW YEAR\nரேபிட்ஷேர் தேடுதளத்தில் சரியான லிங்களை தேட அருமையான தேடுபொறி\nதிரைப்படங்கள், பெரிய கோப்புகள்,மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்ள டோரன்ட் தளங்களுக்கு மாற்றாக ரேபிட்ஷேர் தளம் உள்...\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\n20வது கால்பந்தாட்ட உலககோப்பை FIFA world cup 2014 போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொட ங்குகின்றன. இம்மாதம் 12ம் தே...\nதங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD\nஇதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டி...\nபிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2\nMipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும், சில வெப் ஹோஸ்ட் தளங்களில் இருந்து தொடர்ச்சிய...\nஉங்கள் வெப்சைட்அல்லது பிளாக் ஐ பிரபலப்படுத்த சுலபமனவழி\nநமது வெப்சைட் அல்லது பிளாக் அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள்,பிங் போன்ற பிரபல பல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். கூகி...\n..... வாழ்க்கை என்பது தென்னைமரம் போல ஏறினா இளநீரு\nஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்...\nநான் பின் தொடரும் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vanjagar-ulagam-tamil-review/", "date_download": "2019-01-23T20:39:18Z", "digest": "sha1:VTNQ5AWJEHMKEDCLMZPDMFBC7XEAKG7I", "length": 11306, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "வஞ்சகர் உலகம் - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nவஞ்சகர் உலகம் – விமர்சனம்\nசொல்லப்போகும் கதையையும் விமர்சனத்தையும் வைத்து படத்தின் டைட்டிலுக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்..\nபோதை மருந்து கடத்தல் தலைவனான துரைராஜ் என்பவனை பிடிக்க ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி அழகம் பெருமாள், புலனாய்வு பத்திரிகையாளர்கள் விசாகன், அனிஷா ஆகியோர் முயற்சிக்கிறார்கள். இதற்காக போதை மருந்து கடத்தல் செய்யும் குரு சோமசுந்தரத்தின் உதவியை நாடுகிறார் விசாகன்.\nகுரு சோமசுந்தரத்திற்கு நண்பன் என்றால் உயிர்.. ஆனால் நண்பன் தனது மனைவி சாந்தினியை கொன்று விட்டான் என்கிற குற்றத்திற்காக விசாரணைக்கு ஆளாக, அவரை காப்பாற்றுவதற்காக விசாகன் கேட்கும் உதவியை செய்து தர முன் வருகிறார். இதற்கிடையே சாந்தினியின் கள்ளக்காதலனான சிபியின் பக்கம் இவர்கள் பார்வை திரும்புகிறது.. ஆனால் சிபி அந்த கொலையை செய்யவில்லை என போலீஸ் அதிகாரி வாசு விக்ரமிடம் வாதிடும் விசாகன், அந்த கொலையை யார் செய்திருப்பார் என வேறு கோணத்தில் அலசுகிறார்.\nகுரு சோமசுந்தரம் துரைராஜை கண்டுபிடித்து கொடுத்தாரா.. விசாகன் அவரது உதவியை நாடியதற்கு அதுதான் உண்மையான நோக்கமா.. விசாகன் அவரது உதவியை நாடியதற்கு அதுதான் உண்மையான நோக்கமா.. சாந்தினியை கொலை செய்தது யார், எதற்காக என்கிற பல கேள்விகளுக்கு க்ளைமாக்சில் விடை சொல்கிறார்கள்.\nகுரு சோமசுந்தரம் தான் மிகச்சிறந்த நடிகர் என்பதை இந்தப்படத்திலும் காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, அலட்டல் இல்லாத நடிப்பு என இந்த குழப்பமான கதையிலும் தனித்து தெரிகிறார். புதுமுகமான சிபி புவனசந்திரன் தமிழ் சினிமாவுக்கு தான் ஒரு நம்பிக்கையான வரவு என நிரூபிக்கிறார்.நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.\nஈகோ பிடித்த போலீஸ் அதிகாரியாக வாசு விக்ரம் கனகச்சிதம்.. சூழ்நிலையால் திருமணம் செய்துகொண்டு, ஆனால் தான் விரும்பியபடி வாழ நினைக்கும் பெண்களின் மனோநிலையை பிரதிபலித்திருக்கிறார் சாந்தினி. அழகம் பெருமாளுக்கு நிறைவான கேரக்டர்.. சரியாக செய்திருக்கிறார்.. அவருக்கும் குரு சோமசுந்தரத்திற்குமான க்ளைமாக்ஸ் உரையாடல் செம..\nஹாலிவுட் ஒளிப்பதிவளான ரோட்ரிகோவின் ஒளிப்பதிவும் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் வித்தியாசமான கதைக்களத்தை இன்னும் வித்தியாசமாக்குகின்றன..\nசினிமாவில் புதுவிதமான கதைசொல்லும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது தான்.. ஆனால் அப்படி சொல்லும் விதம் ரசிகர்களுக்கு புரியுமா என்பதையும் கொஞ்சம் யோசித்து கதைகளையும் திரைக்கதையையும் உருவாக்கினால் அந்த புதிய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். வஞ்சகர் உலகம் பட இயக்குனர் மனோஜ் பீதா அதை செய்ய தவறியிருக்கிறார். க்ளைமாக்சில் அவர் வைத்திருக்கும் டிவிஸ்ட் எதிர்பாராதது.. படம் வெளியாகும் இந்த நாளில் அந்த டிவிஸ்ட் தொடர்பான ஒரு விஷயத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளதால் இந்தப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற வாய்ப்பு இருக்கிறது.\nSeptember 7, 2018 10:53 AM Tags: அனிஷா, அழகம் பெருமாள், குரு சோமசுந்தரம், சாந்தினி, சாம் சி.எஸ், சிபி புவனசந்திரன், மனோஜ் பீதா, ரோட்ரிகோ, வஞ்சகர் உலகம், வஞ்சகர் உலகம் - விமர்சனம், வாசு விக்ரம், விசாகன்\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின்...\nமாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176358/news/176358.html", "date_download": "2019-01-23T21:07:04Z", "digest": "sha1:6VUN2YLL4J3OMSOESPRGT44XQLE6AWKM", "length": 5993, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வருவாய் அதிகாரித்தால் மக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்க அரசு முடிவு!! : நிதர்சனம்", "raw_content": "\nவருவாய் அதிகாரித்தால் மக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்க அரசு முடிவு\nசிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதிமந்திரி ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ரூபாய் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். (உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் இருக்கும் பட்ஜெட்) இதனால், சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.\n21 வயது நிரம்பிய குடிமகன் இந்த போனஸை பெற தகுதியானவர் ஆவார். குடிமக்களின் வருவாய்க்கு ஏற்ப இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்காக, 533 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.\nசுமார் 27 லட்சம் குடிமக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போதுமே பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாகும். பற்றாக்குறை பட்ஜெட் என்றால் வருவாயை விட செலவினங்களை அதிகம் கொண்ட பட்ஜெட்டாகும்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naga-chaitanya-11-04-1517555.htm", "date_download": "2019-01-23T20:32:00Z", "digest": "sha1:BLNVDBRJ3VOUPYOZOVW25T6J67V64F6O", "length": 6789, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இரட்டை வேடத்தில் நடிக்கும் நாக சைதன்யா - Naga Chaitanya - நாக சைதன்யா | Tamilstar.com |", "raw_content": "\nஇரட்டை வேடத்தில் நடிக்கும் நாக சைதன்யா\nதெலுங்கு திரையின் வளர்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா குற்ற பின்னணியில் உருவாகும் நகைச்சுவை திரைப்படமான தோசெய் படத்தில் நடித்து வருகின்றார். சுவாமி ரா ரா புகழ் இயக்குநர் சுதீர் வர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாக சைதன்யா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.\nஇப்படத்தில் அவருக்கு ஜோடியக நடிகை கிரித்தி சனோன் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் சன்னி எம்.ஆரின் இசையமைப்பில் உருவாகி வரும் தோசெய் படத்தின் இசை வெளியீடு நேற்று ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.\nஇதில் தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வருகின்றது.\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-soori-father-28-03-1736415.htm", "date_download": "2019-01-23T20:45:26Z", "digest": "sha1:ZGH7DZUHT66MJRHHNR75VPXB7JGADR6Q", "length": 4794, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சூரியின் தந்தை ம���ணம்: திரையுலகினர் இரங்கல் - SooriFather - சூரி | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் சூரியின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nநடிகர் சூரியின் தந்தை முத்துசாமி காலமானார். நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு 10.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில் வசித்து வந்தார்.\nஅவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் ராஜாக்கூரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரி சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார்.\nசூரியின் தந்தை காலமான செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-v-sekar-13-08-1521737.htm", "date_download": "2019-01-23T20:35:42Z", "digest": "sha1:NMYIWQAWRTUZA6QTRMHW2XEAXHQXD5YE", "length": 6500, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சிலை கடத்தல் வழக்கில் வி.சேகர் கைது? - V Sekar - வி.சேகர் | Tamilstar.com |", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்கில் வி.சேகர் கைது\nகுடும்பப்பாங்கான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி.சேகர். இவர் ‘பொண்டாட்டி சொன்னா கேக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘பொங்கலோ பொங்கல்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.\nஇவர் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகளை வி.சேகர் தனது வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் முன்பே பிடிப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வி.சேகரை க��து செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n▪ சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n▪ பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n▪ கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n▪ நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n▪ வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/will-sarkar-fl-make-controversy/", "date_download": "2019-01-23T20:58:41Z", "digest": "sha1:KVRBZUT2LBWBO3FVQ3OVMIJOHQJHTHMI", "length": 10539, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "சர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..?", "raw_content": "\nசர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..\nசர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..\nநாளை (22-06-2018) விஜய்யின் பிறந்தநாளாக இருக்க, அவர் ரசிகர்களுக்கான அவரது பரிசாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான நேரம் முதலே வைரலாகிவிட்ட ‘சர்கார்’ படத்தலைப்பு ஒருபக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் இப்போதைய ட்ரெண்டான ‘ட்ரோல்’ செய்யப்பட்டும் வருகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப்படத்துக்க�� இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்க, இந்த டீமுடன் பாடலாசிரியர் விவேக்கும் இணைந்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணியில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ உலகமெல்லாம் கொண்டாடப்பட்ட நிலையில் ‘சர்காரி’ல் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து கொண்டிருப்பதால அதைவிடப் பெரிய ஹிட் பாடலை இந்தக் கூட்டாணியிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.\n‘சர்காரி’ல் வைரல் ஆன விஷயங்களில் பாராட்டாக ஒரு ரசிகர் சர்கார் என்ற ஆங்கில எழுத்துகளில் ‘எஸ்’ என்பது சன் பிக்சர்ஸைக் குறிப்பது என்றும், அடுத்து வரும் ‘ஏஆர்’ எழுத்துகள் ஏஆர் முருகதாஸைக் குறிப்பதாகவும், கே என்ற எழுத்து சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனைக் குறிப்பதாகவும், கடைசியாக வரும் ஏஆர் ஏஆர் ரஹ்மானைக் குறிப்பதாகவும் மீம் உருவாக்கி இருப்பது ரசனைக்கு உகந்ததாக இருக்கிறது.\nஅதேபோல் அதன் எதிர்மறையாக விஜய் புகைப்பிடிப்பது போல் இருக்கும் காட்சியை சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ஏற்கனவே பல ஹீரோக்கள் அன்புமணி ராமதாஸின் ஆலோசனையை ஏற்று புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அவர்களில் விஜய்யும் ஒருவர். அதைப் பற்றிய ஒரு மீம்ஸில் விஜய் இனி புகை பிடிக்க மாட்டேன் என்று கூறிய பேட்டியையும், இப்போது வெளியான முதல் பார்வையையும் போட்டு ‘சொன்னிங்களே, செஞ்சிங்களா.. என்று கேட்டிருக்கிறார் ஒரு சினிமா ரசிகை.\nஎதிர்பார்த்ததைப் போலவே அன்புமணி ராமதாஸும் விஜய் சிகரெட் பிடிக்கும் இந்தக் காட்சியை விமர்சனம் செய்து ட்வீட் போட… விஜய் ரசிக்ரகள் பதில் போட… பற்றிக்கொண்டிருக்கிறது ட்விட்டர்..\nஇதுபற்றிய இருதரப்பு விவாதங்களை அனேகமாக நாளை எதிர்பார்க்கலாம்..\nAR murugadasAR RahmanSarkarSarkar first lookSun PicturesVijayVijay in Sarkarvivekஏஆர் முருகதாஸ்ஏஆர் ரஹ்மான்சன் பிக்சர்ஸ்சர்கார்சர்கார் ஃபர்ஸ்ட் லுக்சர்கார் முதல் பார்வைவிஜய்விஜய்யின் சர்கார்விவேக்\nஅன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் – இயக்குநர் கண்ணனின் ஆக்ஷன்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் ம���தல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/astronomy/page/2/", "date_download": "2019-01-23T20:24:03Z", "digest": "sha1:TE2HSS4JPIN425FWNTJZYFXXYCQNDITR", "length": 18674, "nlines": 199, "source_domain": "parimaanam.net", "title": "விண்ணியல் Archives — Page 2 of 21 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பக்கம் 2\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஎங்கும் நிரம்பியிருக்கும் பிறவிண்மீன் கோள்கள்\nமுதன் முதலில் மனிதனை நிலவுக்கு கொண்டு சேர்த்த பெருமை நாசாவின் அப்பலோ 11 திட்டத்திற்கு தான் சேரும். ஜூலை 20, 1969 இல் நடந்த இந்த நிகழ்வில், பூமியில் இருந்து அண்ணளவாக 400,000 கிமீ தொலைவில் இருக்கும் நிலவை சென்றடையச் சென்ற வீரர்கள் மூன்று பேர்.\nகொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது 2017 இல் சனியுடன் மோதி தனது வாழ்வை முடித்துக்கொண்ட காசினி விண்கலமாகும்.\nலார்ட் ஒப் தி ரிங்க்ஸ்: இரண்டு கலாக்ஸிகள்\nவிண்வெளியில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன. கரும் இருட்டு விண்கற்கள் தொகுதிகளும், அதில் மணிக்கு 50,000 கிமீ வேகத்தில் பயணிக்கும் விண்கற்களும் ஒரு புறம், ஒரு பில்லியன் அணுகுண்டுகளை விட சக்திவாய்ந்த வெடிப்பில் முடியும் விண்மீன்கள் மறுபுறம். ஆனால் இவற்றுக்கு எல்லாம் மேலாக இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பது கருந்துளைதான்.\nசூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்\nநவம்பர் 2017 இல் ஒரு விசித்திரமான விர��ந்தாளியை நாம் சூரியத் தொகுதியில் பார்க்கிறோம். அதன் சுற்றுப்பாதை மிகக் கோணலாக இருக்கவே அது நிச்சயம் சூரியத் தொகுதியின் வெளிப்பகுதியான ஊர்ட் மேகப் (Oort cloud) பிரதேசத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nமீண்டும் ஆயிரம் விண்மீன் பேரடைகள் – ஹபிளின் புதிய புகைப்படம்\nதற்போதைக்கு விண்வெளியில் எமக்கு இருக்கும் மிகப்பெரிய கண்கள் என்றால் அது ஹபிள் விண்வெளி தொலைநோக்கிதான். பூமியில் பல தொலைநோக்கிகள் இருந்தாலும் தனது 2.4 மீட்டார் அளவுள்ள ஆடியைக் கொண்டு பூமிக்கு மேலே அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டு இதுவரை பிரபஞ்சம் பற்றி அறிய அது எமக்கு அளித்த தகவல்கள் இந்தப் பிரபஞ்சம் பற்றிய எண்ணிலடங்கா புதிர்களை எமக்கு தீர்க்க உதவியது என்றால் அது மிகையாகாது.\nசுப்பர்நோவாவிற்கு முன்வரும் ஒளி வளையம்\nநாம் இரவு வானைப் பார்க்கும் போது அதில் இருக்கும் ஒவ்வொரு சிறு மின்னும் புள்ளிகளும் மிகப்பெரிய வெப்பமான ஒளிரும் வாயுத்திரள் என்பதை நம்புவது அவ்வளவு எளிதல்ல. இதில் இருக்கும் மிகச் சிறிய விண்மீன்...\nசனி, பாதுகாப்பு கவசம் மற்றும் சூரியப் புயல்\nஒவ்வொரு நாளும் நமது சூரியன் சூரியத் தொகுதியை நோக்கி மில்லியன் கணக்கான தொன் எடையுள்ள அதி சக்தி வாய்ந்த சூப்பர் ஹாட் துணிக்கைகளை செக்கனுக்கு 500 கிமீ வேகத்தில் (தோட்டாவின் வேகத்தைப் போல 1000 மடங்கு) தெளித்துக்கொண்டே இருக்கிறது\nசிறுகோளில் சுரங்கம் தோண்டும் ஹயபூசா 2\nஇந்த விண்வெளியில் உலாவும் டையமண்ட் கல்லின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிட்டுள்ளனர். வடிவம் தான் டையமண்ட், ஆனால் இந்த 162173 Ryugu சிறுகோள் பெரும்பாலும் நிக்கல் மற்றும் இரும்பால் உருவாகியுள்ளது. பல காரணங்களுக்காக எமக்கு இந்த சிறுகோளில் ஆர்வமுண்டு.\nமோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்\nகதிரியக்க கழிவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது எவ்வளவு ஆபத்தானது என்றும் எமக்குத் தெரியும். சாதாரண டாக்டராக இருந்தவரை ‘ஹல்க்’ ஆக மாற்றியது கதிரியக்கம் தானே உண்மையில், கதிரியக்கம் என்பது அணுத்துணிக்கைகள் அல்லது மூலக்கூறுகள் வெளியேற்றும் ‘கதிர்வீச்சு’ எனப்படும் சிறிய துணிக்கைகள் அல்லது சக்தி ஆகும்.\nசூரியத் தொகுதியைப் பற்றி ஒரு வேகப்பார்வை\nசூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் பல விண்வெளிப் பொருட்களை உள்ளடக்கியது இந்த சூரியத் தொகுதி. பூமி போல கோள்கள், விண்கற்கள், சிறுகோள்கள், துணைக்கோள்கள், வால்வெள்ளிகள், சிறுகோள் பட்டி, கைப்பர் பெல்ட், ஊர்ட்மேகம் இப்படி பல அம்சங்கள் நிறைந்தது இது. இந்தப் பகுதியில் சூரியத் தொகுதியில் இருக்கும் முக்கிய ஆசாமிகளைப் பற்றி வேகமாக பார்க்கலாம் வாருங்கள்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-01-23T20:18:41Z", "digest": "sha1:T4NUNVN3UAV3AMG2DRAWVTEYADQBE75M", "length": 24667, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓமலூர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். 1957 & 1962ம் ஆண்டுகளில் இது சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை அல்லது அந்த ஆண்டுகளில் இத்தொகுதிக்கு தேர்தல் நடக்கவில்லை\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nமாங்குப்பை. செக்காரப்பட்டி, வேப்பிலை, கெடுநாயக்கன்பட்டி புதூர், கனவாய்புதூர், லோக்கூர் (ஆர்.எப்), குண்டிக்கல், கொங்குபட்டி, மூக்கனூர், எலத்தூர், நடுப்பட்டி, காடையாம்பட்டி, எரிமலை (ஆர்.எப்) பாலபள்ளிகோம்பை, டேனிஷ்பேட்டை, கருவாட்டுபாறை (ஆர்.எப்), தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, கூகுட்டைப்பட்டி, கனியேரி (ஆர்.எப்), தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், செம்மாண்டப்பட்டி, தாத்தாய்யம்பட்டி, கமலாபுரம், கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, ஜெகதேவம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மைலப்பாளையம், நாரணம்பாளையம், கோட்டைமேட்டுப்பட்டி, பால்பக்கி, கருப்பணம்பட்டி, பஞ்சகாளிபட்டி, கட்டபெரியாம்பட்டி, உம்பிலிக்கமாரமங்கலம், டி.மாரமங்கலம், மானத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, தொளசம்பட்டி, தொண்டுமானியம், வேடப்பட்டி, பெரியேரிப்பட்டி, ரெட்டிப்பட்டி, திண்டமங்கலம், பச்சனம்பட்டி, ஓமலூர், குள்ளமாணிக்கன்பட்டி, செக்காரப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி, தேங்கம்பட்டி, மூங்கில்பாடி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி,) மற்றும் செலவடி கிராமங்கள்.\nகருப்பூர் (பேரூராட்சி) காடையாம்பட்டி (பேரூராட்சி) மற்றும் ஓமலூர் (பேரூராட்சி)[1]\n1951 பி. இரத்தினசாமி பிள்ளை சுயேச்சை 15368 33.15 கே. நஞ்சப்ப செட்டியார் காங்கிரசு 11280 24.33\n1967 சி. பழனி திமுக 28121 56.17 சி. கோவிந்தன் காங்கிரசு 17876 35.71\n1971 வி. செல்லதுரை திமுக 26065 60.81 சி. கோவிந்தன் காங்கிரசு (ஸ்தாபன) 15307 35.71\n1977 எம். சிவபெருமாள் அதிமுக 26342 42.69 எம். கோவிந்தன் ஜனதா கட்சி 13824 22.41\n1980 எம். சிவபெருமாள் அதிமுக 42399 58.20 சி. மாரிமுத்து திமுக 30447 41.80\n1984 அன்பழகன் காங்கிரசு 51703 66.04 எஸ். குப்புசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 22961 29.33\n1989 * சி. கிருஷ்ணன் அதிமுக(ஜெ) 32275 42.35 கே. சின்னராஜூ திமுக 21793 28.60\n1991 சி. கிருஷ்ணன் அதிமுக 60783 65.78 கே. சதாசிவம் பாமக 23430 25.36\n1996 ஆர். ஆர். சேகரன் தமிழ் மாநில காங்கிரசு 41523 40.62 சி. கிருஷ்ணன் அதிமுக 33593 32.86\n2001 எஸ். செம்மலை அதிமுக 65891 59.39 இரா. இராஜேந்திரன் திமுக 34259 30.89\n2006 ** எ. தமிழரசு பாமக 58287 -- சி. கிருஷ்ணன் அதிமுக 54624 --\n2011 கிருஷ்ணன் அதிமுக 112102 -- தமிழரசு பாமக 65558 --\n2016 எஸ். வெற்றிவேல் அதிமுக 89169 -- எஸ. அம்மாசி திமுக 69213 --\n1977ல் திமுகவின் சி. மாரிமுத்து 11139 (18.05%) & இந்திய பொதுவுடமைக் கட்சியின் எஸ். குப்புசாமி 8263 (13.39%) வாக்குகளும் பெற்றனர்.\n1989ல் காங்கிரசின் அன்பழகன் 11803 (15.49%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் எம். முத்துசாமி 5601 (7.35%) வாக்குகள் பெற்றார்\n1991ல் இந்திய பொதுவுடைமை கட்சியின் கே. எ. கோவிந்தசாமி 6370 (6.89%) வாக்குகள் பெற்றார்.\n1996ல் பாமகவின் எ. தமிழரசு 24105 (23.58%) வாக்குகள் பெற்றார்.\n2006 தேமுதிகவின் எஸ். கமலக்கண்ணன் 12384 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவ��கம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • க���ன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/21/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-23T20:44:42Z", "digest": "sha1:3OPB4DSDE4NSYGXXM4NNBUFNNXIQMCK5", "length": 9980, "nlines": 137, "source_domain": "www.torontotamil.com", "title": "போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் - Toronto Tamil", "raw_content": "\nபோராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள்\nபோராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள்\nபணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.\nகடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர்.\nஇந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவைத் தடங்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சீரடைந்து விட்டதாக கனடா போஸ்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.\nதடைப்பட்டு போயிருந்த சேவைகள் அனைத்தும் நாடு முழுவதும் தற்போது மீளவும் தொடங்கியுள்ளதாகவும், பண்டிகைக் காலத்திற்கான வினியோகங்கள் அனைத்தும் வழக்கம் போல இடம்பெறும் என்றும் கனடா தபால் சேவைகள் தெரிவித்துள்ளது.\nநத்தார் பெருநாளுக்கு இன்னமு்ம சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அது இவ்வாறு அறிவித்துள்ளது.\nPrevious Post: துப்பாக்கி வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்கு 7 மில்லியன்களை அறிவித்தது மத்திய அரசு\nNext Post: உயிர்காப்பு கருவிகளுடன் வாழ்ந்த சிறுமிக்கு பிறந்தநாளன்று கிடைத்த அபூர்வ பரிசு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தி��் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/05/blog-post_6181.html", "date_download": "2019-01-23T20:57:44Z", "digest": "sha1:GP3QAQCLXFDXJP5OYZSXXZUYN2UMNDUT", "length": 31690, "nlines": 129, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி", "raw_content": "\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nஆனந்தனுக்கு நினைவு திரும்பியிருந்தது. ராஜபக்சதான் எழுப்பினான். \"மாத்தயா மேக்க பொண்ட.. இதைக்குடியுங்க..“ தேநீரைக் கொடுத்தான். இனி அடிக்காமப் பார்ப்பது என்ர கடமை. என்ர நோனாக்கு ...உங்களத் தெரியுமாம். மிச்சம் நல்ல மனிசன் என்றும் சொன்னா. எப்படி இதுநடந்தது என்று விசாரிச்சன். உங்கடவங்கதான் பிட்டிசன் எழுதியிருக்காங்க. எங்கட பெரிய கொமாண்டரும் சொன்னார். இன்டைக்கு டாக்டர் வருவார். உடம்பைக் காட்டுங்க. என்ன செய்யிறது. கஸ்டம் வந்தால் அப்படித்தான். நம்மளுக்கும் மனவருத்தம்தான்.“ அவன் உண்மையாகவே வருந்தினான். மெதுவாக எழுந்தான். வெளியில் கழிவறைக்குப் போகவேணும். கதவைத் திறந்து கழிவறைக்குப் போக உதவினான். முடிந்ததும் மெதுவாக அறையினுள் கொண்டுவந்து விட்டான்.\n நல்லா அடிச்சிருங்காங்க... முகமெல்லாம் வீங்கியிருக்கு“. அனுதாபத்தோடு சொன்னான். மெதுவாகத் தன்கையினால் தடவிப்பார்த்தான். தொட்ட இடமெல்லாம் தடித்திருந்தது. நோந்து வலித்தது. வாயைத் திறந்து தேநீரையும் குடிக்கமுடியாத அளவுக்கு உதடுகள் வீங்கியிருந்தன. புருவங்கள் புடைத்திருந்தன. உடல் முழவதும் வலித்தது. சேட்டில் தொட்டந் தொட்டமாக இரத்தக்கறை. தன்விதியை நொந்து கொண்டான். நான்படும் இந்தத் துயரம் இனி எந்த இளைஞர்களும் படக்கூடாதது. இறைவனை வேண்டிக் கொண்டான். விட்டு விடுதலையாகி எனது மனைவி பிள்ளைகளோட போய் சேரவேண்டும். அவள் அங்கே எப்படி இருக்கிறாளோ. கவலை அவனை ஆட்கொண்டது. மெதுவாக தேநீரைக் குடித்தான்.\n\"மாத்தையா...இப்ப டாக்டர் வருவார்...உடம்பைக் காட்டுங்க...சரியா சொல்லிவிட்டு அவனது கடமையில் மூழ்கினான். அவன் சொன்னதுபோலவே டாக்டர் வந்தார். ராஜபக்ச கதவைத் ���ிறந்துவிட்டான். அவன் வெளியே நின்று அவதானித்தான். டாக்டரைக் கண்டதும் மெல்ல எழுந்தான். \"குட்மோர்னிங். ஐ ஆம் ஆனந்தன். டிப்பியூட்டி டிரக்டர் ஒப் எடுயுகேசன்“ கஸ்டப்பட்டுத் தன்னை அறிமுகம் செய்தான். சொற்கள் வரமறுத்தன. தனது அடையாள அட்டையைக் காட்டினான். அவனிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தன. அதிலொன்று கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை. மற்றையது தேசிய அடையாள அட்டை. அவர் நெகிழ்ந்து போனார். ஒரு புன்னகையுடன் அவனைக் கவனமாகப் பரிசோதித்தார். \"ஐ ஆம் டாக்டர் சுனில்“ அவர் கூறினார். அவனைப்பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார். அனுதாபப்பட்டதை அவரது முகம் காட்டியது. அவரும் பெரும்பான்மை இனத்தவர்தான்.\n\"கான் யு றிமூவ் யுவர் சேட் பிளிஸ்“ டாக்டர் சொன்னதும் மிகக்கஸ்டத்துடன் கழற்றினான். உடல் நீலம்பாரித்து அடிகாயத் தழும்புகள் தெரிந்தன. \"ஓ..மை கோட்...“ டாக்டர் விறைத்துப் போனார். \"இப்படியுமா மே... சார்ஜன் ..மே...மொக்கத...பளன்ன.. மெயாகே அங்க..ஒக்கம ..துவால. சார்ஜன்...இதென்ன. இவரது மேனியெங்கும்...காயங்கள்“ அவர் உண்மையிலேயே அனுதாபப் பட்டார்.\n\"ஐ கான்ட் ரொலறெற் தீஸ் திங்ஸ். கி இஸ் அன் ஒபிசர். என்னால் இவற்றைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. இவர் ஒரு அரச உத்தியோகத்தர்“ வேதனையோடு சொன்னார். \"அப்பி ஒக்கம மினிசு... நாங்கள் அனைவரும் மனிதர்கள்“ அவரது வாய் முணுமுணுத்தது. ஒரு தாளை வரவழைத்தார். நிறையவே எழுதினார். ஓன்றைக் கொடுத்தார். காவலறையில் பார்வைக்கு வைக்கும்படி கொடுத்தார். கடமைக்கு வரும் காவலர்களுக்கு அறிவுறுத்தலாக இருந்தது. \"மே... சார்ஜன்..மேயாட்ட காண்ட இடதென்ட எப்பா..இவருக்கு அடிக்க இடம்கொடுக்க வேண்டாம்.“ சொல்லிவிட்டு ஆனந்தனிடம் வந்தார். மருந்து கொடுத்து விடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். சொன்னபடி மருந்து வகைகளை ராஜபக்ச கொண்டு வந்து கொடுத்தான்.\nஒரு கிழமை நிம்மதியாக அடிவதை இல்லாது நாட்கள் நகர்ந்தன. விடிவதும், பொழுது படுவதும் அவனுக்குத் தெரியாதிருந்தது. இந்தச் சித்திரவதை முகாமுக்குள் வந்து எத்தனை நாட்கள். \"மாத்தயா“ கூறிக்கொண்டு ராஜபக்ச வந்தான். \"அத தவச ஒகொல்லாங்கே உற்சவ தவச. நேயத இன்றைய நாள் உங்கள் பெருநாள். பொங்கல் நாள் அல்லவா“ இன்றைய நாள் உங்கள் பெருநாள். பொங்கல் நாள் அல்லவா“ கேட்டான். \"மகே நோனா கிறி��த் ஹதலா துன்னே. ஓயாட்ட தென்ட கியலா. கண்ட.. எனது மனைவி பொங்கல் செய்து உங்களுக்குக் கொடுக்கும்படி தந்தவர் இந்தாங்க சாப்பிடுங்க“. சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றான். அவனுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை. தன்னைக் கைது செய்த நாளைக் குறித்திருந்தான். தனது தினக்குறிப்பைப் பார்த்தான். மூன்று கிழமைகள் நகர்ந்திருந்தன.\nராஜபக்சயின் மனைவியை நினைத்துக் கொண்டான். அவள் தயாவதி. ஒருநாள் கல்வி அலுவலகம் வந்திருந்தாள். தனது கணவன் தூரத்தில் கடமையாற்றுவதாகவும், தனக்கு பக்கத்தில் உள்ள மூன்றுமுறிப்புப் பாடசாலைக்கு இடமாற்றம் தரும்படியும் கேட்டாள். அவளைப் பார்த்ததும் கட்டாயம் இடமாற்றம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள். தூரத்தில் கடமையாற்றுவதால் வஸ்சில் பயணம் செய்யவேண்டியிருந்தது. அவள் கடமையாற்றும் பாடசாலை அதிபரும் சிபார்சு செய்திருந்தார்.\nஒரு கர்ப்பவதிக்கு இதையாவது செய்யவேண்டும் என்பதால் உடனடியாக இடமாற்றத்தைச் செய்து கொடுத்தான். ஒரு நாள் பாடசாலை மேற்பார்வைக்காக அப்பாடசாலைக்குச் சென்றபோது அதிபர் அவளது கடமையுணர்வைப் பற்றிப் புகழ்ந்தார். அவளும் வந்து நன்றி கூறினாள். \"நான் எனது கடமையைத்தான் செய்தேன்“. மனதினுள் நினைந்து கொண்டான். அந்த நன்றியை அவள் மறக்கவில்லை. எல்லாச் சிங்களவர்களும் இனவிரோதிகள் இல்லை. சாதாரண மக்கள் நல்லவர்கள். இனவிரோதத்தை வளர்த்து விடுபவர்கள் சுயநல அரசியல்வாதிகள் என்பதை ஆனந்தன் அறிந்திருந்தான். இச்செயல் தமிழர்களிடமும் இருந்தது. முஸ்லிம்களிடமும் இருந்தது.\nபொங்கலை வாயில் வைத்தான். உண்ணமுடியாதிருந்தது. போட்டிருந்த உடைகள் அழுக்கேறிக் கறுத்திருந்தன. டெனிம்துணி தடிப்பானது. அது தாக்குப் பிடிக்கும். ஆனால் சேட் கிழிந்து அழுக்கடைந்து பிணவாடை வீசியது. அவன் குளித்துப் பலவாரங்கள் கடந்து விட்டன. \"ஒரு கல்விப்பணிப்பாளர் ஆதிவாசியாக ஆகிவிட்டார“; என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தான். விலங்குகள்கூடப் பற்களைத் துப்பரவு செய்வதாக அறிந்திருந்தான். சில குரங்குகள் பல் துலக்குவதாக வாசித்திருந்தான். \"நான் பல்துலக்குவதில்லை. குளிப்பதில்லை. தலைவாருவதில்லை. படுக்கை விரித்துப் படுப்பதில்லை. எனக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்“. தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.\n அடுத்தகிழமை கூட்டுப்படை முகாமுக்கு அனுப்புவாங்கபோலக் கிடக்கு. பேசிக்கொண்டாங்க. அங்க போனா சி.ஐ.டி விசாரிக்கும். பிறகு விட்டிடுவாங்க“ ராஜபக்ச ஒருநாள் சொன்னான். \"எப்ப விடுவாங்க“ ஆவலோடு கேட்டான். \"உங்கட உடம்புல காயங்கள் இருக்குத்தானே ஆவலோடு கேட்டான். \"உங்கட உடம்புல காயங்கள் இருக்குத்தானே அது சுகமாகமட்டும் இஞ்சதான் வெச்சிருப்பாங்க. டாக்டர் ஒருக்கா பார்த்தபின்தான் றிலீஸ் வரும். அதுவரை இங்கதான். ஆனால் இனி அடிக்கமாட்டாங்க. டாக்டர் சரியான றிப்போட் போட்டிருக்கார்“;. அவன் சொன்னவற்றை எண்ணிப் பார்த்தான். ஆனாலும் அவனுக்கு நம்பிக்கையில்லை.\nஇரவுவேளையில் கடமைக்கு வரும் சிப்பாய்கள் வந்து முறைத்துப் பார்த்து விட்டுச் செல்வார்கள். \"அடோவ் கொட்டியா... ஒயலாட்டப் பாடமக் தென்டோன. அடேய்..புலி...உங்களுக்குப் பாடமொன்று தரவேணும்“. சொல்லிக் கொண்டு போவார்கள். அவர்கள் காவலில் உள்ள இளைஞர்களை வதைத்தெடுப்பார்கள். \"இந்த இளைஞர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவன் மனம் அழும். இப்போது அவனது கண்களில் இருந்து கண்ணீர் வருவதில்லை. காலம் திருகோணமலை – கொழும்புக் கோச்சியைப் போல் ஊர்ந்தது. நாட்கள் வாரங்களாகி மாதமும் முடிந்து அரைவாசியாகியது. அவனுக்கு விடிவுதான் வரவில்லை.\nகப்ரன் செனிவரத்ன வந்தான். ஆனந்தனின் கண்கள் அவனைக் கண்டு கொண்டன. இவன் ஏன் வாறான் மனம் படபடத்தது. ராஜபக்ச கடமையில் இருந்தான். அவனிடம் ஏதோ கதைத்தான். சில படிவங்கள் நிரப்பப்பட்டன. கப்ரன் கையெழுத்திட்டுக் கொடுத்தான். ராஜபக்ச செனிவரத்னயுடன் வந்தான். கதவு திறபட்டது. ஆனந்தனை வெளியில் அழைத்தான். அவன் வந்தான். சிங்களத்தில் உரையாடினான். ராஜபக்ச அரைகுறைத் தமிழில் அதனை மொழிமாற்றம் செய்தான். கப்ரன் சொல்வது ஆனந்தனுக்கு நன்றாக விளங்கியது. உங்கள எங்களுக்கு முன்பின் தெரியாது. உங்கட ஆக்கள்தான் பிட்டிசன் போட்டது. நாங்க விசாரிச்சம். காட்டில் இருட்டில் எது மான், எது மரை, எது புலி என்று விளங்காது. அதைக்கண்டு பிடிக்கவேண்டியது எங்கட கடமை. அதுக்காக எல்லத்தையும் புடிச்சி வந்து விசாரிக்கிறம். உண்மையை அறிய உங்கள அடிக்க வேண்டியிருந்தது. அதுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறம். சமாவென்ட...மன்னித்துக் கொள்ளுங்க.“ கப்ரன் சொல்லி முடித்தான்.\nஜீப் வந்தது. \"���ன்ட...“ ஆனந்தனை அழைத்தான். ராஜபக்ச \"யன்ட மாத்தயா..போங்க“ என்றான். ஆனந்தன் அவனுக்கு நன்றி கூறினான். பக்கத்தின் அறைக்கதவுகளை நோட்டம் விட்டான். பலமுகங்கள் எட்டிப்பார்த்;தன. அந்த முகங்களில்தான் எத்தனை சோகங்கள். காவல் அறைகளில் இருந்து அழைத்துச் செல்லப் படுபவர்கள் அதிகமாக விசாரணக்கென அழைத்துச் செல்லப்படுவார்கள். பலர் திரும்பி வருவதேயில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது ஆண்டவனுக் குத்தான் வெளிச்சம். சிலரைச் சித்திரவதையின்பின் கொண்டு வந்து விடுவார்கள். ஆனந்தனுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு ஏக்கம். பரிதாபமாகப் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் அவர்களால் செய்யமுடியாது.\nசெனிவரத்ன ஜீப்பின் முன்னாசனத்தில் ஏறியிருந்தான். ஐந்து சிப்பாய்கள் நின்றனர். ஆனந்தனை ஏறச் சொன்னார்கள். அவன் இருக்கையில் இருக்காது கீழே இருந்தான். அவனை சீற்றில் இருக்குமாறு சிப்பாய்கள் கூறினார்கள். அவனுக்குப் பயம் கௌவிக்கொண்டது. இப்படி இருக்கச் சொல்வார்கள். இருந்தால் அடித்துக் கீழே போட்டு மிதிப்பார்கள். அவன் தயங்கினான். கப்ரனே சொன்னான் \"கமக்நஹ...சீற்றெக்க வாடிவென்ட...பரவாயில்லை சீற்றில் இருக்கலாம்“. சீற்றில் இருந்தான். ஜீப் இராணுவமுகாமை விட்டு வெளியில் வரைந்தது. வவுனியா நகரின் ஊடாகச் சென்று நகரசபை வளாகத்தில் நின்றது.\nஇராணுவத்தினர் இறங்கினார்கள். ஆனந்தனும் இறங்கினான். நகரசபை கூட்டுப்படை முகாமாக மாறியிருந்தது. நகரசபை இயங்கவில்லை. இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு முப்படையினரும் இருந்தார்கள். எங்கும் இராணுவத்தினரும், வாகனங்களுமாக நிறைந்திருந்தது. ஆனந்தனுக்குக் காவலாக வந்த இராணுவ வீரர்கள் ஜீப் பக்கம் நின்றார்கள். கப்ரன் ஒரு அறையினுள் நுழைந்தான். சற்று நேரத்தால் ஆனந்தனை அழைத்தான். கப்ரன் முன்னால் சென்றான். பின்னால் ஆனந்தன் சென்றான். ஓரு அறை அலுவலகம்போல் இருந்தது. எழுதுவினைஞர்களாகப் பல பொலிஸார்கள். ஒருவரிடம் கோவையைக் கொடுத்தான். அவர் பெயரைப் பதிந்தார். மற்ற மேசையில் உள்ளவர் உயரம், நிறை அகியவற்றைக் கணித்துப் பதிந்தார். இன்னுமொருவர் விரலைப் பிடித்து அழுத்திக் கைவிரல் அடையாளங்களை பதியச்செய்தார். முடிந்ததும் வெளியில் வந்தான். அவனைப் போல் பலர் நின்றிருந்தனர்.\nகாத்திருந்த ��ன்னுமொரு பொலிஸக்காரர் ஆனந்தனது கைகளைப் பிடித்தான். பக்கத்தில் நின்ற இன்னுமொருவரது கையோடு சேர்த்து விலங்கை மாட்டினான். ஆனந்தன் அதிர்ந்துவிட்டான். ஒரு குற்றமும் செய்யாத அப்பாவியின் கைகளுக்கு விலங்கா உடல் வெடவெடத்தது. மனம் அழுதது. இது ஒரு நாடா உடல் வெடவெடத்தது. மனம் அழுதது. இது ஒரு நாடா பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு அற்புதமாகப் பாரதி சொன்னான். பேனா பிடித்து 'ஆனா’ச் சொல்லிக் கொடுத்த கைகளில் விலங்கினை மாட்டி வேடிக்கை பார்க்கிறது நீதி. என்ன கொடுமை. இளைஞர்கள் வன்செயலில் இறங்குவதற்கு இவையெல்லாம் காரணங்கள்தானே பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு அற்புதமாகப் பாரதி சொன்னான். பேனா பிடித்து 'ஆனா’ச் சொல்லிக் கொடுத்த கைகளில் விலங்கினை மாட்டி வேடிக்கை பார்க்கிறது நீதி. என்ன கொடுமை. இளைஞர்கள் வன்செயலில் இறங்குவதற்கு இவையெல்லாம் காரணங்கள்தானே கைவிலங்கோடு சோடி சோடிகளாய் அழைத்துச் சென்றார்கள். ஒரு அறையின் கதவைத் திறந்தான். விலங்கைக் கழற்றிவிட்டான். உள்ளே போகும்படி பணித்தான்.\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nசொந்த மண்ணின் அகதி பங்குனி மாதத்தின் நெருப்பு வெயி...\nவீட்டுக்கொருவர் …. அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்பட...\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:03:33Z", "digest": "sha1:HE3HJODHNTBACSYVFXZMA2L2ERDOHV2M", "length": 74122, "nlines": 243, "source_domain": "chittarkottai.com", "title": "குவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,641 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nதமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன் இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு… ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம் இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு… ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம் குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்.. குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்.. அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா\nஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என கணக்கிட்டுள்ளது எளிதாக விளக்கினால் கோவை மாவட்டத்தில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8000 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே குவியப்போகின்றன\nகுப்பைகள் ஒன்றுக்கும் உதவாத யாருக்கும் பிரச்சனையில்லாத குப்பைகளாக மட்டுமேயிருந்து குப்பைகளாகவே வாழ்ந்து அப்படியே மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனால் யாருக்கு பிரச்சனை ஆனால் அவை நம் உயிருக்கே உலை வைக்கவல்ல எமனாக மாறிவருவது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்த பயத்தினை உண்டாக்குகிறது. நம் சந்ததிகளுக்கு இந்த பூமியில் எதை மிச்சம் வைத்துவிட்டுப்போக போகிறோம் குப்பைகளையா சுத்தமான சுற்றுசூழலையா என்பதை இப்போதே முடிவு செய்யவில்லையெனில் நாளை அதற்கான வாய்ப்பேயில்லாமல் போகலாம்\nஅதிலும் குறிப்பாக சென்னை,கோவை,மதுரை,திருச்சி மாதிரியான நகரங்கள் குப்பைக்கொட்டுவதில் போட்டிபோடுகின்றன. சென்னையில் 1991ஆம் ஆண்டு கணக்குப்படி குவிந்த குப்பைகளின் அளவு வெறும் 600டன் ஆனால் இன்றோ ஒவ்வொருநாளும் 4000டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்க்கப்படுகிறது. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கிராமங்களும் குப்பைகளுக்கு பலியாகும் நிலை உண்டாகியிருக்கிறது. நிலங்கள் பாழாகின்றன.. நீர்நிலைகள் அழிகின்றன.. மக்களின் உடல்நலம் உயிருக்கும் ஆபத்து..\nகுப்பைகள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன அதன் விளைவுகள் என்ன\nகுப்பைகள் ஓர் எளிய அறிமுகம்\nகுப்பைகளில் உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள்,எல்க்டாரனிக் குப்பைகள்,அணுக்கழிவுகள்,கட��டிடக்கழிவுகள்,தொழிற்சாலைக்கழிவுகள் என பல வகையுண்டு. இவற்றை மொத்தமாக மக்கும் குப்பை,மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கலாம் இதுதவிர சில ஸ்பெஷல் குப்பைகளும் உண்டு.\nதமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60%. மக்காத குப்பைகளின் அளவு 35% மற்றவை 5%தான்.\nஇதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர்,மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்,மாமிசம் என நமக்கு மிகநெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான் மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக்,ரப்பர்,கண்ணாடி,உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்.\n அதனால நமக்கு என்ன பாதிப்பு வந்துடப்போகுது’’ என நினைக்கலாம் இந்த மக்கும் குப்பைகளை கொட்டி கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது. குப்பைமேடுகளில் எப்போதும் புகை வந்துகொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்க முடியும். காரணம் இந்த மீத்தேன்தான்\nகுப்பை மேடுகளுக்குள் எப்போதும் இந்த மீத்தேன் வாயு எரிந்துகொண்டேயிருக்கும்.\nகாற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு இதை முழுமையாக எரியவிடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்துகொண்டேயிருக்க காரணம். இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக்,ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால் பல பாதிப்புகளை உண்டாகும்.\nமக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்றுநோய்களும்,சுகாதார கேடும் உண்டாகும். அதுபோக கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குப்பைகளால் உண்டாகும் டயாக்சின் என்னும் வாயு காற்றின் மூலக்கூறுகளில் அமர்ந்துகொண்டுபல ஆயிரம் கிலோமீட்டர்கள் கூட பயணிக்கும் திறன் கொண்டவை. இவைதான் புற்றுநோய் உண்டாகவும் முக்கிய காரணமாகவும் உள்ளது ‘’சார் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது , ஆனா பாவம் கேன்சர் வந்து செத்துட்டாரு’’ என நிறைய பேர் பேசுவதை கேட்டிருப்போம்.\nகாரணம் இந்த குப்பைகளினால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான். இன்றைக்கு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் உண்டாக காரணம் இந்த குப்பைகள்த��ன் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.\nசென்னையின் ஒட்டுமொத்த குப்பைகளும் கொட்டப்படுகிற பகுதிகளான பள்ளிக்கரணை,கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி முதலான பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தாய்ப்பால் கூட விஷத்தன்மை கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறைய பேருக்குக் கருச்சிதைவும்,ஆண்மைக்குறைவும்,சுவாசக்கோளாறுகளும்,நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பது கண்டறிப்பட்டுள்ளது. காரணம் அங்கே மலைபோல குவியும் குப்பைகள்தான். அணுக்கதிர்வீச்சால் உண்டாகலாம் என்று நாம் அஞ்சுகிற அனைத்துவிதமான உயிர்க்கொல்லி நோய்களையும் ஏற்படுத்தும் சக்தி குப்பைகளுக்கும் உண்டு. ஒரு ட்யூப்லைட்டில் இருக்கிற ஒருகிராம் பாதரசம் போதும் ஒரு ஏக்கர் நீர்நிலையை புல் பூண்டு முளைக்காத அளவுக்கு அழிப்பதற்கு\nமனிதர்களுக்கு இம்மாதிரி பிரச்சனைகள் என்றால் மக்காத குப்பைகளால் நிலமும் நீர்வளமும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. கோவையில் ஒருகாலத்தில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் குளங்கள் மிச்சமிருக்கின்றன. இவற்றில் பலவும் குப்பைகள் கொட்ட மெகாசைஸ் குப்பைத்தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் கலந்த நீர்நிலைகளில் எந்த ஜீவனும் வாழ முடியாது\nஅதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கும் சக்தி இந்த குப்பைகளுக்கு உண்டு. விஷத்தன்மையுள்ள பொருட்களை குப்பைகளில் எரிந்துவிடுகிறோம். ஆனால் அவை நிலத்தடி நீரோடு கலந்து பல நூறு கிலோமீட்டர்களுக்கு பூமிக்கு கீழே பயணிக்கின்றன. எங்கோ சென்னையில் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரை ஈரோட்டில் ஒருவர் உபயோகித்து பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.\nநம் வாழ்க்கை முறை மாற மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. முன்னெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக்கழிவுகளையும் வீணான காய்கறி பழங்களையும் அதில் போட்டு அதன்மீது கொஞ்சம் மண்ணை தூவிவிட்டால் போதும்.. சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் தயார் ஆனால் இன்று வீடுகளே குழியளவு சுருங்கிப்போயிருக்கிறது. இதில் எர��க்குழிக்கு எங்கே போவது.\nஅதோடு வீட்டில் உபயோகித்த பால்கவர்,பவுடர் டப்பா,மைடப்பா,பாட்டில்கள்,உபயோகித்த டூத்பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காய்லாங்கடைக்காரனுக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால் இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான் அதோடு எல்லாமே பிளாஸ்டிக் கவர்தான். சென்ட்டு பாட்டில் உபயோகித்தால் உபயோகித்துவிட்டு குப்பைத்தொட்டிக்கு எறிகிற கலாச்சாரம் எப்படியோ நமக்குள் நுழைந்துவிட்டது. இயல்பிலேயே திடக்கழிவு மேலாண்மையை கையாண்ட நம்மால் இன்று அதை பின்பற்ற முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-600 கிராம்\nஇன்று நம் வீட்டில் ஒரே ஒரு குப்பைத்தொட்டி அதிலேயே உணவுக்கழிவுகளும் பவுடர்டப்பாவும் சென்ட்டு பாட்டிலும் மொத்தமாக குவிகின்றன. அதில் பிளாஸ்டிக் கவர்களின் பங்கும் கணிசமானது. பேட்டரி வேலை செய்யலையா,ட்யூப்லைட் ப்யூஸ் போயிடுச்சா பரட்டோ வாங்கப்போனாலும் குருமாவைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் வாங்கவேண்டியிருக்கிறது. பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது உயர்வாக கருதப்படுகிறது. இந்த மனநிலை பெருக பெருக குப்பைகளின் அளவும் பெருகியுள்ளது. வாங்கும் சக்தி அதிகரிக்க கண்டதையும் வாங்கி வீட்டில் குவிக்கிறோம். முன்னெல்லாம் ஒரு தொலைகாட்சியின் ஆயுள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் இன்றோ எல்சிடி,3டி,எச்டி என மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப வேகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே எதுவும் பழசாகிப்போகிறது நுகர்வு கலச்சாரமும் உலகமயமாக்கலும் எதையும் யூஸ் அன்ட் த்ரோ என நம்மை பழக்கியிருக்கிறது.\nஇதுபோக சரியான மேலாண்மை இல்லாமல் தொழிற்சாலைகழிவுகளும் மருத்துவகழிவுகளும் மலைபோல குவிகின்றன இதை தடுக்க சினிமாவில் வருவதைப்போல அந்நியனோ,ரமணாவோ,சூப்பர்மேனோ வரப்போவதில்லை.. பிறகு என்னதான் செய்வது\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து அதை அப்படியே கலந்துகட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற காலி இடங்களில் கொட்டி ரொப்புகிறது. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. அதாவது சென்னையில் கொடுங்கையூரில் இடமில்லையா.. பெருங்குடியில் கொட்டு அங்குமிடமில்லையா பள்ளிக்கரணைய��ல் கொட்டு.. அங்குமிடமில்லையா… புதிய இடம் கண்டுபிடி இதுபோல சென்னையில் எட்டு இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. அந்த குப்பைகளை எதுவும் செய்வதில்லை..\nஇதுதான் தற்போதைய சுழற்சிமுறை திடக்கழிவு மேலாண்மையாக இருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80% அரசினால் அள்ளமுடிகிறது மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும் எங்கேயும் எப்போதும் கிடந்து மக்கி நோய் பரப்பி வாழும்\nஅரசு இந்த குப்பைகளுக்காக ஒரு டன்னுக்கு 500ரூபாயிலிருந்து 1100 வரை செலவளிக்கிறது. அட பரவாயில்லையே அப்படீனா நல்லாதானே பண்ணுவாய்ங்க என்று நினைக்கலாம். உண்மையில் இந்த தொகையில் 60-70% குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20-30% அதை எடுத்துசெல்லும் போக்குவரத்துகளுக்கும், வெறும் 5%தான் அதை கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த வெறும் 5%ஐ வைத்துதான் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பையை எருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம் அதனாலேயே என்னவோ கொட்டப்படுகிற குப்பைகள் தரம்பிரித்து கொடுக்கப்பட்டாலும் அவை மீண்டும் கலக்கப்பட்டு அப்படியே கொண்டுபோய் கொட்டப்படுகிறது.\nஅதாவது உங்கள் வீட்டுவாசலில் இருக்கிற குப்பையை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்துவீதியில் இருக்கிறவருடைய வாசலில் கொட்டுவதைப்போலவே\n‘’நமக்கு நம்ம வீடு சுத்தமா இருந்தா போதும்.. என்கிற மனநிலையில்தான் அரசும் செயல்படுகிறது. அதாவது பெரும்பாலும் இக்குப்பைகள் நகரத்திற்கு நடுவே உருவாகி ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற சேரிப்பகுதிகளுக்கு அருகாமையில்தான் கொட்டப்படுகின்றன. இது சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இப்படித்தான். அதாவது பணக்கார,நடுத்தரவர்க்க மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்’’ என்கிறார் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.\nகுப்பைகள் கொட்டப்படுகிற LAND FILLS எனப்படும் இடங்கள் சட்டப்படி என்னென்ன வசதிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டுமோ என்னென்ன அளவீடுகளுடன் இருக்கவேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை மிகமோசமான நிலையில் இருப்பதை யார���மே நேராகவே சென்றாலும் கூட பார்க்க முடியும். குப்பைலாரிகள்தான் நோய்பரப்பும் வேலைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. மருத்துவமனைகளில் தொழிற்சாலை கழிவுகளை மாநகராட்சி குப்பைவண்டிகளில் பெறக்கூடாது என சட்டம் சொன்னாலும் அதுவும் தொடர்கிறது. இது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை.\n‘’ஒவ்வொரு குப்பை லாரியும் குப்பையை கொட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது தினமும் நன்கு கழுவப்பட்டு சுகாதாரமாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது சட்டம்.. ஆனால் இங்கே யாருக்கு அதைப்பற்றி கவலை, இங்கே குப்பை கொட்டு இடங்களில் தெருநாய்கள் கூட நுழையக்கூடாது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குதான் குப்பை பொறுக்குகின்றனர், இவர்கள் இங்கேயிருந்து வெளியே செல்லும்போது குப்பைகளை மட்டுமே எடுத்துச்செல்வதில்லை, பயங்கரமான வியாதிகளையும்தான் இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது’’ என வருந்துகிறார் பெயர் சொல்லவிரும்பாத மாநகராட்சி ஊழியர் ஒருவர்.\nஎன்னதான் அரசு கூவி கூவி குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க சொன்னாலும் விடாப்பிடியாக குப்பைகளை ஒன்றாக்கி கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம். அதோடு குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமேயில்லாமல் காலியிடங்கள்,சாக்கடைகள் என பார்த்த இடத்திலும் கொட்டுகிறோம். கரப்பான் பூச்சி ஸ்ப்ரே பாட்டில்களை குப்பைகளில் போடுவது தொடங்கி மெர்குரி மிகுந்த ட்யூப் லைட், காட்மியம் கொண்ட பேட்டரி என சுற்றுசூழலை ஒருகை பார்க்கத்தான் செய்கிறோம். அதோடு விட்டாலும் பரவாயில்லை.. கடலை மிட்டாய் வாங்கினால் பிளாஸ்டிக் கவர்.. அண்டா குண்டா வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர்.. வாங்கிக்கொண்டேயிருக்கிறோம். பிளாஸ்டிக் கவரில் கிடைக்காத பொருட்கள் மட்டமானவை என்னும் சிந்தனைகளை வளர்த்திருக்கிறோம்\nமருத்துவமனைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் பத்துவகையாக பிரிக்கப்பட்டு, அவை ஆறுவிதமான குப்பைக்கூடைகளில் அடைக்கப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். சிலவகை குப்பைகள் 900டிகிரி செல்சியஸில் எரிக்கப்படவும் வேண்டும். ஆனால் இன்று பல மருத்துவமனைகளும் மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களை கரக்ட் செய்து எப்படியோ பொதுக்கழிவுகளோடு கலந்துவிடுவது தொடர்கிறது. இதனால் தொற்றுநோய் அபாயம் மட்டுமல்ல.. கதிர்வீச்சு அபாயங்கள் கூட உண்டு. இதுபோக எலக்ட்ரானிக் கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகளும் கூட பொதுக்கழிவுகளோடு கலக்கப்படுவதும் தொடர்கிறது. இதுவும் தடுத்து நிறுத்தப்படவேண்டியது.\nஇதுகுறித்து எக்ஸனரோ இன்டர்நேஷனல் அமைப்பினை சேர்ந்த நிர்மலிடம் பேசினோம். ‘’நாம்தான் இதை வெறும் குப்பைகளாக பார்க்கிறோம். ஆனால் அவை செல்வங்கள். அதை சரியான வழியில் பயன்படுத்தினால் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும், அதற்காக கொஞ்சம் உழைப்பும்,பொறுமையும் அவசியம், குப்பைகளைக்கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம், நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யலாம், பயோகேஸ் தயாரிக்கலாம், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். அவை தவிர மறுசுழற்சி என்பதே லாபகரமான தொழில்தான்’’ என்றார்.\nநிர்மல் சொல்வதை நிஜமாகவே பல பகுதிகளில் செய்தும் காட்டியிருக்கிறார் அவர் மட்டுமல்ல பல தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இதை செயலில் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.\n‘’வேலூர் தங்கக்கோவிலுக்கு ஒவ்வொருநாளு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களால் உண்டாகும் குப்பைகளை சரியான வழியில் உபயோகிக்க முடிவுசெய்தது எக்ஸனோரா, அங்கே கிடைக்கும் உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுவதோடு அவை சந்தைகளில் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்காக தயாராகின்றன, இவை தவிர்த்து மிகச்சிறிய அளவு குப்பைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன’’ என்றார் எக்ஸனோரா நிர்மல்.\nஹேன்ட் இன் ஹேன்ட் என்னும் அமைப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை தமிழகத்தின் பல இடங்களில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டம் பிபிசி நடத்திய உலக அளவிலான போட்டியொன்றில் முதல் மூன்று இடங்கில் ஒன்றை பிடித்துள்ளது குப்பைகளின் மூலம் பயனடைதல் அதன்மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குதல் என்னும் வழியை பின்பற்றி இத்திட்டம் மகாபலிபுரத்தை குப்பையற்ற ஊராக மாற்றியதோடு மாற்றத்தை ஏற்படுத்தியும் காட்டியுள்ளது.\nதமிழகம் முழுக்க இத்திட்டத்தினால் 2,13,000 வீடுகள் பலனடைந்து வருகின்றன. ஒவ்வொருநாளும் நூறு டன் குப்பைகளை இந்த அமைப்பு கையாளுகிறது. அதன் ஒருபகுதியாக மகாபலிபுரத்தில் பயோகேஸ் தயாரிப்பு மற்றும் உணவு கழிவிலிருந்து மின்சாரம் என விதவிதமான திட்டங்களால் அசத்திவருகின்றனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் என அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். மகாபலிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த உரம் விகம்போஸ்ட் என்ற பெயரில் சந்தைகளில் விற்கப்படவும் செய்கிறது தயாரிக்கப்படும் பயோகேஸ் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது தயாரிக்கப்படும் பயோகேஸ் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது மின்சாரம் உரம் தயாரித்தலுக்கான தொழிற்சாலையின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.\nநம்முடைய மத்திய மாநில அரசுகளும் இதுபோலவே பல கிராமப்புற பஞ்சாயத்துகளில் எரு தயாரித்தல் மற்றும் குப்பைகளை தரம்பிரித்து மாற்றுவழிகளில் உபயோகித்தல் என சில திட்டங்களின் மூலமாக வெற்றிகரமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு செயல்படுத்தப்பட்டே வந்தாலும்.. அவை வெறும் 10%தான். மீதி\n‘’இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன போதிய விழிப்புணர்வின்மை, இடமின்மை, தேவையான வசதிகள் இன்மை. இதை தீர்க்க மக்களிடையே எய்ட்ஸ் குறித்த பிரச்சாரம் போல முழு வீச்சுடன் குப்பைகள் குறித்த ஆபத்துகளை விளக்க வேண்டும். குப்பைகளை அள்ளுவதில் தொடங்கி அவற்றை கையாளுதல் அழித்தல் வரை சுற்றுசூழல் சட்டம் சொல்கிற படி செய்யவேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கினாலும் அதை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும். இதை செய்தாலே கூட குப்பைகளை தவிர்க்க முடியும். எங்களைப்போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் மக்களை இணைத்துக்கொண்டும் இதை நிச்சயமாக சாதிக்க இயலும்’’ என்கிறார் ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சிவகிருஷ்ணமூர்த்தி.\nஅவர் மேலும் பேசும் போது ‘’சுவீடன் மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் குப்பைகளை கையாள ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அவருடைய வருவாயில் சிறிய தொகையை அரசே நேரடியாக வரியைப்போல கட்டயமாக பெறுகிறது. அதைக்கொண்டு நாட்டின் குப்பைகளை கையாளுகிறது. அதோடு அங்கே தொழில் நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளின் தன்மைகேற்ப மறுசுழற்சி செய்வதற்கான தொகையை முன்பே செலுத்தவும் வற்புறத்தப்படுகின்றன, அதாவது ஒரு குளிர்பான பெட் பாட்டில் விற்கும்போது பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்யத்தேவையான தொகையை அரசுக்கு வரியாக செலுத்தியே ஆகவேண்டும், அதே போல மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நம் உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதனால் உண்டாகும் குப்பைகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதை மாற்ற வேண்டும். குப்பைகளுக்கு விலை நிர்ணயம் செய்துவிட்டால் யார்தான் அதை சாலையில் அநாதையாக விட்டுவைத்திருப்பார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போல இங்கேயும் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக தமிழகத்திலும் குப்பைகளை வெகுவாக குறைக்க முடியும்’’ என்றார்.\n‘’மக்களை மட்டுமே குறைச்சொல்லிக்கொண்டிருக்கிறோம். சுகாதாரம் பேணவேண்டிய மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட ஆபத்தை விளைவிக்கும் பயோமெடிக்கல் வேஸ்ட்டுகளை ஏனோ தானோ என்றுதான் கையாளுகின்றன. ஏன் என்றால் இவற்றை அழிக்க அதிக செலவாகும் என்பதே. உடனடியாக மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண்.\nதீர்வுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அரசு பல கோடி செலவில் திட்டங்கள் தீட்டினாலும் மக்களாகிய நம்மிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அண்மையில் தமிழக அரசு குப்பைகளை தரம் பிரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. வரவேற்கத்தக்க முயற்சி இது. ஆனால் பிளாஸ்டிக் கவரில் கெட்டுப்போன சட்டினியோடு குப்பைத்தொட்டியில் வீசும் பழக்கம் நம்மிடம் இன்னும் ஒழியவில்லையே\nஅடுத்த முறை ஒரு பிளாஸ்டிக் பையை வாங்குவதற்கு முன்பாகவும், குப்பைத்தொட்டியில் எல்லா குப்பைகளையும் கலந்து கொட்டும் போதும் ஒரே ஒருநிமிடம் நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். நமது மூதாதையர்கள் நமக்காக விட்டுச்சென்ற அழகான பூமியை குப்பைகூளமாக மாற்றிவிட்டோம் என்பதை உணருவோம்.\nகுப்பைகளை கையாள்வதில் அரசை மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்காமல் நம்மால் இயன்றதை இந்த சுற்றுச்சூழலுக்கு செய்ய முன்வர வேண்���ும். ஊழலைப்போலவே தனிமனிதனிடமிருந்துதான் இந்த மாற்றம் தொடங்கவேண்டும் நம் குழந்தைகள் தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் குப்பை போடுவதை பாவமாக கருத வேண்டும். அதுதான் குப்பைகளுக்கு முடிவுகட்டும். இதோ இந்த நிமிடம் தமிழகம் முழுக்க ஒன்பது டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன..குப்பையை சப்பை மேட்டராக நினைத்தால் ஆபத்து நமக்கே\n*உங்கள் பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படவில்லையென்றாலும் தரம்பிரித்தே துப்புரவு தொழிலாளியிடம் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.\n*காலிமனைகளில்,சாலை ஓரங்களில்,கழிவுநீர் கால்வாய்களில்,நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள்\n*கடைகளுக்கு செல்லும் போது துணி அல்லது சணல் பை எடுத்துச்செல்லவும். முற்றிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.\n*இதையே நாம் பணியாற்றும் அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் அருகாமை வீடுகளில் செய்யவும் வலியுறுத்தலாம்.\n* நான் இன்னும் அதிகமா செய்ய நினைக்கிறேன்ங்க என்பவரா நீங்கள்.. உங்களுக்காக இன்னொரு யோசனையும் இருக்கிறது. வீட்டிலேயே செலவில்லாமல் அதிக இடமில்லாமல் எரு தயாரிக்கலாம். அது மிக மிக சுலபமானதுதான். ஒரு சிறிய டிரம் அல்லது பானை கூட போதுமானது. அதன் உள்ளே மரப்பலகை ஒன்றை வைத்து அதில் கொஞ்சமாக மண் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே தினமும் உணவுக்கழிவுகளை கொட்டிவிட்டு கொஞ்சமாக காய்ந்த சாணமோ அல்லது காய்ந்த இலைகளையோ போட்டு மேலோட்டமாக ஓரளவு காற்று போகும் வழிசெய்து மூடிவைத்துவிடுங்கள். தினமும் இதுபோல செய்துவந்தாலே ஓரிரு மாதங்களில் அருமையான இயற்கை உரம் தயார் அதை உங்கள் வீட்டு தோட்டத்திற்கோ பக்கத்துவீட்டு தோட்டத்திற்கோ கொடுக்கலாம் விற்கலாம் அதை உங்கள் வீட்டு தோட்டத்திற்கோ பக்கத்துவீட்டு தோட்டத்திற்கோ கொடுக்கலாம் விற்கலாம் இல்லை சாலையிலே போட்டாலும் ஒருபிரச்சனையும் வராது. மண்ணுக்கு நல்லது இல்லை சாலையிலே போட்டாலும் ஒருபிரச்சனையும் வராது. மண்ணுக்கு நல்லது அதோடு வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளை திரட்டி மொத்தமாக காய்லாங்கடையில் போட்டுவிடுங்கள் அதோடு வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளை திரட்டி மொத்தமாக காய்லாங்கடையில் போட்டுவிடுங்கள் காசுக்கு காசு. சுற்றுசூழலுக்கும் நல்லது.\n*ஒவ்வ���ரு வீட்டிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருப்பதுபோலவே இந்த இயற்கை எரு தயாரிக்கும் அமைப்பும் இருக்க நிர்பந்திக்கலாம். இதன்மூலமாக பெருமளவு மக்கும் குப்பைகள் சேர்வதை நிச்சயமாக குறைக்கலாம்.\n*குப்பைகள் எந்த நிலையில் வந்தாலும் தரம்பிரித்து அதை சரியான முறையில் கையாள வேண்டும்.\n*குப்பைகளை கையாள நல்ல கட்டமைப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும்.\n*மக்களிடையே குப்பைகள் குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும்.\n*சிறிய அளவில் பயோகேஸ் தயாரித்தல் ,குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல்,மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும்.\n*உற்பத்தியாளர்களிடமிருந்தே மறுசுழற்சிக்கான நிதியை பெற்று சரியான முறையில் உபயோகித்தல்.\n*நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.\n*மருத்துவக்கழிவுகள் முற்றிலுமாக சரியான முறையில் கையாளப்படுவதோடு மக்கள் பகுதிகளுக்குள் எக்காரணம் கொண்டு வரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றினை அழிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என தொடர் சோதனைகள் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும்.\nபெருகிவரும் குப்பைகளை சரியாக பயன்படுத்தவும் அழிக்கவும் அதை கையாளவும் அரசின் சட்டங்கள் மிகவும் சரியாக இயற்றப்பட்டுள்ளன. MUNICIPAL SOLID WASTE RULES, 2000 என்கிற சட்டம் நகரங்களின் குப்பைகளை எப்படி அகற்றவேண்டும், அவற்றை என்ன செய்யவேண்டும் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறது.\n1.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நேரடியாகவோ குப்பைத்தொட்டிகள் மூலமாகவே குப்பைகளை பெறுதல்\n2.கிடைத்த குப்பைகளை அதன் தன்மைகேற்ப தரம் பிரித்தல்\n3.உணவுக்கழிவுகளை தனியாக எரு தயாரிக்கவும் பயோகேஸ் உற்பத்திக்கும் பயன்படுத்துதல்\n4.பயோ மெடிக்கல் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகரக்கழிவுகளோடு கலக்காதிருத்தல். மற்றும் அவற்றை வெவ்வேறு விதமான முறைகளில் கையாளுதல் அழித்தல்.\n6.தெருநாய்கள் முதலான விலங்குகள் குப்பைகளுக்கு அருகில் செல்லாமலும் அவற்றை கிளறி உணவுதேடுதலையும் தடுத்தல்\n7.ஒவ்வொரு குடிமகனுக்கும் குப்பையை தரம்பிரித்து கொடுக்க வேண்டிய கடமையை உணர்த்துதல் மற்றும் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தல்\n8.மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளை அமைத்தல். அவை நிரம்புவதற்குமுன்பு சுத்தம் செய்தல். நேரடியாக துப்புறவு தொழிலாளர்கள் அதை கைகளால் தொட்டு உபயோகிக்காமல் ஆட்டோமேடிக் முறையை பயன்படுத்துதல்.\n9.குப்பை அள்ளும் வாகனங்களை உபயோகித்தல். அந்த வாகனம் சுத்தமானதாகவும் தரம்பிரித்த குப்பைகளை கலக்காமல் எடுத்து செல்லும் வகையிலும் இருத்தல் வேண்டும்.\n10.பெறப்பட்ட குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்தல் முதலான காரியங்களின் மூலம் அழித்தல். மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மட்டும் பிரித்து உபயோகித்தல்.\n11.மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளை LAND FILLS எனப்படும் இடங்களை உண்டாக்கி கொட்டவேண்டும். அப்பகுதி மக்கள் வசிக்காத பகுதிகள்,காடுகள்,நீர்வளப்பகுதிகள்,வரலாற்று பகுதிகள்,தேசியபூங்காக்கள் உள்ள பகுதிகளில் அமைக்க கூடாது. இந்த இடம் 25 ஆண்டுகளுக்கு குப்பை கொட்ட வசதியான இடமாக இருக்க வேண்டும்.\n12.இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும் காம்பவுன்ட் சுவர்கள் கட்டப்பட்டதாகவும், போதிய காவலர்களோடும் இருக்க வேண்டியது அவசியம். இங்கே வெளியாட்களும் தெருநாய்கள் முதலான விலங்குகளும் நுழைவதை தடுக்க வேண்டும்.\nஇவை தவிர உரம் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும், இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் காற்றும் நீரும் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் விரிவாக உள்ளன. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்து கொள்ள http://envfor.nic.in/legis/hsm/mswmhr.html என்ற இணையதள முகவரியில் காணலாம்.\nசென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர். இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது..\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \n« இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல\nஅழியும் நிலையில் மனிதனின் மனிதாபிமானம்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nநோய் அறியும் கருவியாகும் போன்\nஎங்கே படிக்கிறோம் என்பது முக்கியமா\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://massimochiucconi.me/video/basith-bukhari.html", "date_download": "2019-01-23T20:55:08Z", "digest": "sha1:5B7WQGSORZ77AZUUC7MBTL6SQ7FNI6TN", "length": 3922, "nlines": 45, "source_domain": "massimochiucconi.me", "title": "Download Video 2018 Basith Bukhari 3GP, MP4, FLV Free Download -video - massimochiucconi.me", "raw_content": "\nசைத்தான் மனிதனை எப்படி எல்லாம் வழிகெடுப்பான் | Abdul Basith Bukhari | Tamil Bayan\nசைத்தான் மனிதனை எப்படி எல்லாம் வழிகெடுப்பான் | Abdul Basith Bukhari | Tamil Bayan - இந்த உரையை நேரம் ஒதுக்கி அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத்...\nஅல்லாஹ் என் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானா.\nஅல்லாஹ் என் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானா. ┇Moulavi Abdul Basith Bukhari┇Tamil Bayan - அல்லாஹ் என் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானா. ┇Moulavi Abdul Basith Bukhari┇Tamil Bayan - அல்லாஹ் என் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானா.\nநான் ஒரு நல்ல மனிதனாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்.\nநான் ஒரு நல்ல மனிதனாக வாழ நான் என்ன செய்ய வேண்டும். ┇ Abdul Basith Bukhari ┇ Tamil Bayan - நான் ஒரு நல்ல மனிதனாக வாழ நான் என்ன செய்ய வேண்டும். ┇ Abdul Basith Bukhari ┇ Tamil Bayan - நான் ஒரு நல்ல மனிதனாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களுடைய இறுதி அறிவுரைகள் | Abdul Basith Bukhari | Tamil Bayan\nநபி (ஸல்) அவர்களுடைய இறுதி அறிவுரைகள் | Abdul Basith Bukhari | Tamil Bayan - நபி (ஸல்) அவர்களுடைய இறுதி அறிவுரைகள் | Abdul Basith Bukhari | Tamil Bayan இந்த உரையை நேரம் ஒதுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2017/08/pudalangai-cutlet-recipes-in-tamil.html", "date_download": "2019-01-23T20:01:40Z", "digest": "sha1:NVYOS5LREDM42Q7D2JLG4GU4CKMBHLOQ", "length": 11490, "nlines": 79, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "புடலங்காய் கட்லெட் - pudalangai cutlet recipes in tamil - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nநீள புடலங்காய் - 1\nவேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்\nபொட்டுக்கடலை பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்\nசீரகத்தூள் - தேவையான அளவு\nமிளகுத்தூள் - தேவையான அளவு\nஇந்துப்பு - தேவையான அளவு\nதேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி\nபீட்ரூட் துருவல் - ஒரு கைப்பிடி\nகொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு\nமுதலில் நீளமானப் புடலங்காயை குறுக்குவாக்கில் ஒரு இஞ்ச் அளவுக்கு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கிய புடலங்காயின் வளையத்தில் இருக்கும் விதையை நீக்கி, அதை இந்துப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவுக்கு தேங்காய் மற்றும் பீட்ரூட்டை தனித்தனியாகத் துருவி தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துப் பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடி, பொட்டுக்கடலைப் பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பீட்ரூட் துருவல், கொத்தமல்லித் தழை, இந்துப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பூரணம்போலத் தயார் செய்து கொள்ளவேண்டும். இப்போது வளையமாக உள்ள புடலங்காயின் மத்தியில் இந்தப் பூரணத்தை வைத்து நிரப்ப வேண்டும். ஆற்றல்மிகுந்த, வண்ணமயமான, பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் சுவைமிகு 'இயற்கை புடலங்காய் கட்லெட்' தயார்.\nஇது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆண்மை கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-01-23T19:35:27Z", "digest": "sha1:5JS62BNPGAPUDSCZH7FULFGPANPKMDBX", "length": 8225, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் | Chennai Today News", "raw_content": "\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள்\nகல்வி / சிறப்புப் பகுதி\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை (2019-ம் ஆண்டுக்கானது) தயாரித்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு உள்ளது.\n200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன.\nஅவை மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களூரூ இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகும்.\nமும்பை ஐ.ஐ.டி. 17 இடங்கள் மேலே வந்து 162-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிடித்த இடத்தை டெல்லி ஐ.ஐ.டி. தக்க வைத்துக்கொண்டு உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.\nஉலகின் 1000 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 24 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 பல்கலைக்கழகங்கள் அதிகம் ஆகும்.\nசென்னை ஐ.ஐ.டி., தர வரிசையில் மாற்றம் இல்லை.\nஅமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள்\n கண்டுபிடிக்க இதோ ஒரு வழி\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்ப���ப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/12/", "date_download": "2019-01-23T19:33:59Z", "digest": "sha1:RFIGSZF3AAG52CEQ7GJET6BN66QRI3II", "length": 5799, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 12Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇளமையைத் தக்க வைக்கும் தூதுவளை\nமீண்டும் ‘டெங்கு’ தப்புவது எப்படி\nமீன்வள பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி\nகாஃப் சிரப் (Cough Syrup) எதற்கு… கஷாயம் இருக்கு\nஅடுக்கடுக்கான பிரச்சினைகள்: தீர்ப்பது எப்படி\nபங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு\nதென்கொரிய கப்பல் விபத்தில் முதல் ஆளாக தப்பித்து வந்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை.\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/supreme-court-judgement-about-kerala-government-liquour-ban/", "date_download": "2019-01-23T21:07:11Z", "digest": "sha1:T7L5SWNJSK6LGUKFMB2N4TUYWNYXUCXI", "length": 10028, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேரள அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகேரள அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nகேரள அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராடிய அரசியல் கட்சிகள் தற்போது அந���த பிரச்சனையை சுத்தமாக மறந்துவிட்டன. இந்நிலையில் கேரளா அரசு சமீபத்தில் மதுவிலக்கு கொள்கையை அறிவித்தது. ஆனால் அரசின் அறிவிப்புக்கு எதிராக மதுபான உரிமையாளர்களால் தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி அடங்கிய அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மக்களின் நலன் கருதியே மதுவிலக்கு கொள்கையை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் முடிவில் மதுபான வியாபாரிகள் தலையிட முடியாது” என்றனர்.\nகேரள அரசு சார்பில் வாதாடிய நீதிபதி கபில் சிபல், “அரசின் கொள்கை முடிவுகள் சோதனை அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் அந்த முடிவு முழுமையாக வெற்றி பெறலாம், முழுமையாக தோல்வியும் பெறலாம். அல்லது பகுதி வெற்றியோ பகுதி தோல்விக்கும் கூட வாய்ப்பு இருக்கிறது. சூழ்நிலையப் பொருத்தது கொள்கை முடிவுகளின் தாக்கம் அமையும்.\nஇருப்பினும் கேரளாவை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் காலை 8.30 மணியளவில் மதுக்கடைக்கு வந்து வரிசையில் நிற்பதைப் பார்த்த பிறகே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nகேரளா சுற்றுலா தலம். எனவே மதுக்கடைகளுக்கு தடை விதிக்கக்கூடாது என மதுபான உரிமையாளர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். ஆனால், கேரளாவுக்கு மது அருந்துவதற்காக மட்டுமே யாரும் வருவதில்லை. அது ஒரு அழகான மாநிலம் என்பதாலேயே வருகின்றனர். வெளிநாட்டுப் பயணிகளுக்காக 5 நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்கலாம் என அரசே தெரிவித்துள்ளது” என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழ��கள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/important-days-date-vaikasi-month-2018-319837.html", "date_download": "2019-01-23T20:46:29Z", "digest": "sha1:ZNLYBCF4QD67UX67YI4EQYGQHGUHUVGQ", "length": 13662, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள் | Important days and date of Vaikasi month 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nவைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள்\nசென்னை: வைகாசி மாதத்தில் திருமணம் சீமந்தம், உபநயனம், காது குத்த, புது வண்டி வாங்க, தொழில் தொடங்க, கட்டிடம் கட்ட வாஸ்து செய்ய முக்கிய நாட்களைப் பார்க்கலாம்.\nஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சிகளை நல்ல நேரம், நாள் பார்த்து செய்வது வழக்கம். வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்திற்கான நல்ல நாட்களை அறிந்து கொள்வோம்.\nவைகாசி மாதம் 21ஆம் தேதி அதாவது ஜூன் 4 ஆம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாளாகும். இந்த நாளில் காலை 10.02 மணிமுதல் 10.30 மணிவரை வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.\nகிரகப்பிரவேசம் செய்ய வைகாசி 20,21,27 ஆகிய நாட்கள் நல்ல நாட்கள்\nகாது குத்த வைகாசி 6,11,13 ஆகிய தேதிகள் காலை 8 மணி முதல் 10 மணிவரை நல்ல நேர��ாகும்.\nதில ஹோமம் செய்ய வைகாசி 1, வைகாசி 22, 30 நல்ல நாட்கள்\nபுது வண்டி, வாகனம் வாங்க வைகாசி 6, 11,21,27 நல்ல தினங்களாகும். இந்த தினங்களில் புது வண்டி வாங்கலாம்.\nவைகாசி 5,9,15,19,22,24,29 ஆகிய நாட்களில் பகல் 12 முதல் 1 மணிக்குள் கடன்களை திருப்பி தரலாம். கடன் சுமை குறையும்.\nஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள:\nவைகாசி 4 மே 18 வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரம் பகல் 1 - 2 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 5 மே 19 சனிக்கிழமை புனர்பூசம் பகல் 12.30 - 1.30 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 6 மே 20 ஞாயிறு பூசம் பகல் 1.30 - 2 சிம்ம லக்னம்\nவைகாசி 11 மே 25 வெள்ளி ஹஸ்தம் பகல் 12 - 1 சிம்ம லக்னம்\nவைகாசி 13 மே 27 ஞாயிறு சுவாதி பகல் 11.40 - 12 சிம்ம லக்னம்\nவைகாசி 15 மே 29 செவ்வாய் அனுசம் பகல் 12 -1 சிம்ம லக்னம்\nவைகாசி 19 ஜூன் 2 சனி உத்திராடம் பகல் 12 - 1 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 20 ஜூன் 3 ஞாயிறு உத்திராடம் பகல் 11.15 - 11.50 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 21 ஜூன் 4 திங்கட்கிழமை திருவோணம் பகல் 12 - 1 சிம்ம லக்னம்\nவைகாசி 27 ஜூன் 10 ஞாயிறு அசுவினி பகல் 12 - 1 சிம்ம லக்னம்\nவைகாசி 28 ஜூன் 11 திங்கள் பரணி பகல் 12 - 12.30 சிம்ம லக்னம்\nவைகாசி 29 ஜூன் 12 செவ்வாய் கிருத்திகை பகல் 11 -12 சிம்ம லக்னம்\nவைகாசி மாதம் 14ஆம் தேதி மே 28 ஆம் தேதி திங்கட்கிழமை விசாகம் நட்சத்திரம் இன்று முருகப்பெருமானை வழிபட்டால் வியாபாரம், வழக்கில் வெற்றி பெறலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/07/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:39:27Z", "digest": "sha1:NXH5ZUPGDDBOOWBAQV4LCYAYZGO2DUYZ", "length": 65762, "nlines": 361, "source_domain": "tamilthowheed.com", "title": "தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nதப்லீக் ஜமாஅத் என்பது என்ன\nதப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்ப��வும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்\nதப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது\nபயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்\nகுடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.\nமக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்\nபின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்��ுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.\nமுஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்\nதப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்\nமக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும் இதோ சில போதனைகள் பாரீர்\nஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்\nநீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகைய��� தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்\nதப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது\nமுஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.\nதப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்\nஇந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே முஸ்லிமாக இருங்கள் Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது\n1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது\nதப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்\nஇஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ\nஇஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார் சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்��ியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா வஹி வந்ததா இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா இது வழிகேடு அல்லவா\nஅல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்\nஉலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்\n3. இலம் மற்றும் ஜிக்ரு\nஅல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது\n4. இக்ரமே முஸ்லிம் –\nதங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது\n5. இக்லாஸ்-ஏ- நிய்யத் –\nமனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது\nகுடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்\nபுதிய தத்துவம் எண் 7\nமேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது “வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.\n தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா\nஅல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய ��ேதம்\nதப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்\nஇந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு) என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்\nஅமல்களின் சிறப்பு என்றஇந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது\nதப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்\nதாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.\nதினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது\nவாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது\nஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.\nஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.\nவாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.\nதினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது\nவருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது\nமுதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMA–World Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊ���ில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.\nஇரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும். கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.\nதப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்\nபாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,\nமுன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்\nபாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்\nஇன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)\nஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)\nதலைசிறந்த எழுத்தாளரான டாக்டர் நாதிர் அலிகான்\nதப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா\nஅருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான் என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா\n (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா\nஅந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா\nமறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.(குர்ஆன் 2:86)\n“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான் மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)\nஅன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா என்று கேட்பார்கள் (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)\nதவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்\nஅவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)\nஇதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)\nஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)\nநிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)\nஅல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்\nஎவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)\nஆனால்எவருடைய (நன்மைகளின்) எடைகள்இலேசாகஇருக்கின்றனவோஅவர்கள்தாம்தங்களையைநஷ்டப்படுத்திக்கொண்டவர்கள், அவர்கள்தாம்நரகில்நிரந்தரமானவர்கள் (23-103)\nசிந்திக்க சில தேன் துளிகள்\nஇந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா\nஇந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா\nநீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்\nஅல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட��டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)\nதப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.\nகுர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்\nஇவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள் இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்\nகுர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள் இதோ கு��்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்\n நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)\nஅல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக\nஇந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்\nதர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல் அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா\nஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்த��ன் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அ��தூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/01-10-2018-tgte-news-07-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-23T20:44:19Z", "digest": "sha1:EZDFNH2IRDGFB6BMKSPFOAO2EFQFVO6D", "length": 4522, "nlines": 104, "source_domain": "tgte.tv", "title": "01.10.2018 - TGTE NEWS 07 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV - TGTE TV", "raw_content": "\nPrevious Video 09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n01.10.2018 – TGTE NEWS 07 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n01.10.2018 – TGTE NEWS 07 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n05.08.2018 TGTE NEWS 02 செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் TGTE TV\n22.07.2018 TGTE NEWS 01 செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் TGTE TV\n03.09.2018 – TGTE NEWS (04) | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n01.10.2018 – TGTE NEWS 07 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/gossip/42091-actor-vadivelu-s-torture-to-director-shankar.html", "date_download": "2019-01-23T21:29:41Z", "digest": "sha1:YN3EORHUBECWQ2LT2IM345XJFGACMW6E", "length": 10060, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "வடிவேலுவுக்கு வாய்ல தான் சனி! | Actor Vadivelu's torture to Director Shankar", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nவடிவேலுவுக்கு வாய்ல தான் சனி\nசெந்தில் - கவுண்டமணிக்கு பிறகு, காமெடியில தயாரிப்பாளர்களை கரை சேர்த்தவர் வடிவேலு தான் ஆனா, அந்த பெரிய இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக் கொள்ளாம அவ்வப்போது ‘ரொம்ப சீ...ப்பா’ அவர் கொடுத்த இம்சைகள் தான் அரசியல் எண்ட்ரியோட மாப்புக்கு ரசிக்கர்கள் ஆப்பு வெச்சிட்டாங்க. கைவசம் படங்களே இல்லாம இருந்தாலும், ‘யானை குப்புற படுத்தாலும், ஒருக்களித்து படுத்தாலும் ஆயிரம் பொன். நான் யானை’ன்னு இன்னு���் ‘லகலக’ பண்ணிக்கிட்டிருக்கார்.\nசரி விஷயத்துக்கு வருவோம். ஷங்கர் ரசித்து தயரித்த படம் ‘இம்சை அரசன்’. இரண்டாம் பாகம் தயாரிக்க திட்டமிட்ட அவருக்கு வடிவேலு கொடுத்த ‘இம்சைகள்’ எல்லாமே ஊரறிந்த கலாட்டா. இதுவரைக்கும் சுமார் எட்டு கோடி ரூபாய் ஷங்கருக்கு நஷ்டமாம். அதை வாங்கிக் கொடுங்கன்னு இயக்குநர் ஷங்கர், ‘தயாரிப்பாளர் சங்கத்துல’ கடிதாசி கொடுத்ததெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். அப்படியும் அடங்காத வடிவேலு, ‘எனக்கெல்லாம் ஒரு பய ரெட் கார்ட்’ போட முடியாதுன்னு இன்னும் பஞ்சாயத்தை இழுத்துக்கிட்டு இருக்காராம்.\nசில தினங்களுக்கு முன் லைக்கா நிறுவனத்தின் முதலாளிக்கு ஒரு போன். எதிர்முனையில் வடிவேலு. “நீங்களும் ஷங்கரும் சேர்ந்துதானே 24ம் புலிகேசி தயாரிக்கிறீங்க அந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணுங்க. நீங்க உங்களோட சிங்கிள் பேனர்ல படத்தை தயாரித்தால் என் முழு ஒத்துழைப்பும் உண்டு” என்றாராம். யோசித்து சொல்வதாக போனை கட் பண்ணினாராம் முதலாளி\n‘ஏன்ணே... ஏன்...’ என்று விசாரிக்கிற நலம் விரும்பிகளிடம், ‘நான் அம்மா காலத்துலேயே அடங்காம திரிஞ்சவண்டா... இதெல்லாம் ‘சும்மா காலம்’. இவனுங்க என்ன பண்ணுவாங்கன்னு பார்த்துடலாம்’ என்கிறாராம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇளையராஜா பாட்டும், கலைஞர் உடல்நலமும்\nவிஜய்க்கு நோ சொன்ன கீர்த்திசுரேஷ்... ஆச்சர்யத்தில் கோலிவுட்\nஆர்யா ப்ளேபாய் கிடையாது... சாயிஷா\nரவுடி பேபியை தொடர்ந்து மீண்டும் கலக்க வருகிறார் யுவன்\nசர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் ரவுடி பேபி பாடல்\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா\nஜனவரி 18 முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு: வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுத��ாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/email/", "date_download": "2019-01-23T19:55:12Z", "digest": "sha1:VQ5JPW2VLA6CIQ6N3EDWX6Z3AHQ6EG3M", "length": 21853, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 842 முறை படிக்கப்பட்டுள்ளது\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஎண்பத்தொரு வயதான ஒரு டாக்டர்,நோயாளிகளுக்கு தொண்டு செய்வதே என் பாக்கியம் என்று வாரத்தின் ஏழு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை.\nஅடுத்து ஒரு உண்மை அவர் பார்க்கும் வைத்தியத்திற்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் ‘நன்றி’ என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா யார் அவர்என்ற கேள்விக்கு விடையாக நிற்பவர்தான் டாக்டர் வி.ராமூர்த்தி.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு மணிக்கூண்டு அருகில் உள்ள டாக்டர் ராமமூர்த்தி கிளினிக்கில்தான் இந்த அதிசயம் கடந்த ஐம்பத்தெழு ஆண்டுகளமாக நடந்தேறிவருகிறது.\nதிருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவரான இவர் இந்த குடும்பங்களின் முதல் படிப்பாளி முதல் பட்டதாரி முதல் டாக்டர் எல்லாம்.\nபடிப்பு மிகவும் பிடித்து போனதால் பல கிலோ மீட்டர் துாரம் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று படிப்பார். இவர் 58ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் முடித்த கையோடு மயிலாடுதுறை வந்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டியர்தான் இன்று வரை கிழே வைக்கவில்லை.\nமிகவும் சிரமமான பின்னனியில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது இவருக்கு நன்கு தெரியும் ஆகவே மருத்துவத்திற்காக அதிகம் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.\nஆரம்பகாலத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தார் அது கூட இவர் கைநீட்டி எப்போதுமே வாங்குவது இல்லை போகும் போது மேஜை மீது வைத்துவிட்டு போய்விடுவர். அதுதான் இன்று ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.\nஒரு வேளை சாப்பாடு , இரவு இரண்டு இட்லி இதற்கு இந்த ஐந்து ரூபாயே அதிகம் ஆகவே கிராமத்தில் இருந்து வருபவர்கள் பலருக்கு பஸ், சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.\nஎளிமையாக இருப்பதும் இனிமையாக பேசவதும்தான் இவரது அடையாளம்,அன்பும் பாசமும்தான் இவரது முதல் மருத்துவும். மருந்து,மாத்திரைகள் எல்லாம் பிறகுதான். எப்போதும் நான்கு முழ வேட்டியும் கைவைத்த பனியனும்தான் அணிந்திருப்பார், வெளியில் போனால் மட்டும் சட்டை அணிந்து கொள்வார்.\nஐம்பத்தெழு ஆண்டுகால அனுபவம் காரணமாக ஒரு நோயாளியிடம் ஐந்து நிமிடம் பேசிய உடனேயே நோயாளியின் பிரச்னையை தெரிந்து கொள்வார் இரண்டு நாளைக்கு மட்டுமே மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார் தொன்னுாறு சதவீதம் ஊசி போடுவது கிடையாது. ��வர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளும் விலை மிகக்குறைவாகும் இரண்டு நாளைக்கு வாங்கினாலும் இருபது ரூபாய்தான் பில்வரும். மாத்திரை சாம்பிள்கள் இருந்தால் அதையும் இலவசமாக தந்துவிடுவார். நம்மால் முடியாது, பிரச்னை தீவீரமாக இருக்கிறது என்றால் மட்டும் எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிவிடுவார்.\nஅதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை இடைவிடாமல் நோயாளிகளை கவனித்துவந்தவர் இப்போது மதியம் இடைவௌிவிட்டு பார்க்கிறார். தொழில் பொழுது போக்கு எல்லாமே இவருக்கு மருத்துவம்தான்.ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மருத்துவர்கள் விடுமுறையில் இருப்பதால் அன்று அவசியம் இவர் கிளினிக்கில் இருப்பார்.\nமயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் யாருக்கு என்ன உடல் பிரச்னை என்றாலும் முதலில் செல்வது ராமமூர்த்தியிடம்தான் இதனால் அவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது, அவருக்கு தெரியாதவர்களும் யாரும் கிடையாது.\nஎளிமையின் உறைவிடமான காமராஜரே என் எளிமையைப் பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் அதைவிட பெரிய பாராட்டு பதக்கம் எதுவும் தேவையில்லை. வைத்தீஸ்வரன் அருளாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத என் மனைவி நீலாவின் அன்பாலும் இன்னும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் என்னைத்தேடிவரும் ஏழை மக்களுக்காக இரங்குவேன்… இயங்குவேன்.\nடாக்டர் ராமமூர்த்தியிடம் பேச விரும்புபவர்களுக்கான எண்:04364-223461.\n(இவரைப்பொறுத்தவரை நோயாளிகளின் நலன்தான் முக்கியம் போன் அழைப்பு என்பது அவ்வளவு முக்கியம் இல்லை ஆகவே அவர் உடனே போனை எடுக்காவிட்டால் யாரோ எளிய கிராமத்து நோயாளியை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இடைவெளிவிட்டு திரும்ப முயற்சிக்கவும்.)\n2 comments to மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\n« ஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nபார்வை – ஒரு பார்வை\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\n‘தாய்ப் பால்’ தரக்கூ���ிய மரபணு மாற்றப் பசு\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநமது கடமை – குடியரசு தினம்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-01-23T19:36:13Z", "digest": "sha1:WSYXJXBQLFPDJBVG4WSRVFWEUTZ4S5M3", "length": 4305, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிராChennai Today News | Chennai Today News", "raw_content": "\n72 வருடங்களுக்கு பின் தொடரை வென்ற இந்தியா\nடிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்\nசிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்\nஉலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22664&cat=3", "date_download": "2019-01-23T21:22:25Z", "digest": "sha1:AQVAPCKUZ7GGHHLLTROO4CDHARFAJWHP", "length": 10259, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nஅங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசெஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்\nதினம் இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை��ில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு மலர், மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.\nஇரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திலிருந்து வடக்குவாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர். இதனை தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர். இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருவண்ணாமலை உதவி ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் பிரகாஷ், கோயில் அறங்காவல் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, செல்வம், ரமேஷ், சரவணன், சேகர், மணி கோயில் ஆய்வாளர் அன்பழகன், மேனேஜர் மணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி போலீஸ் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமன்னார்குடி சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா\nசென்னிமலை தைப்பூச தேர் நிலை அடைந்தது : ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் தை பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி\nஉவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம்\nநாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம்\nகொள்ளிடத்தில் தீர்த்தவாரி : சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=5754", "date_download": "2019-01-23T21:19:34Z", "digest": "sha1:BAMXI2HS2HSNZLDPGRPM3KVEBGIV3ZVA", "length": 11055, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்கள் மோசம்... பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் ! | Men are bad ... women are the best! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nஆண்கள் மோசம்... பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் \nபெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. ‘என்னதான் கஷ்டம், கவலை, கண்ணீர் என்று வாழ்க்கை நகர்ந்தாலும் எத்தகைய சூழலையும் சமாளித்து வெற்றி காண்கிற திறன் பெண்களுக்கே அதிகம்’ என்பதை உளவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல்ரீதியான வலிமை கொண்டவர்கள், உள்ளத்திலும் தைரியம் மிக்கவர்கள் என்று கருதப்படுகிற ஆண்கள் இந்த விஷயத்தில் இரண்டாம் இடத்தையே பிடிக்கிறார்கள்.\nஆமாம்... மன அழுத்தம் ஆண்/பெண் என்ற பாரபட்சமில்லாமல் எல்லோரையும் ஆட்டிப்படைத்தாலும், பெண்கள் அந்த மன அழுத்தத்தை நேர்த்தியாகக் கையாள்கிறார்களாம்.டென்னிஸ் விளையாட்டு வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் இந்த சுவாரஸ்யமான உண்மை தெரிய வந்துள்ளது.\nஇஸ்ரேலின் பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சி���ாளர்கள் 8 ஆயிரம் டென்னிஸ் விளையாட்டு வீரர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். டென்னிஸ் களத்தில் சிக்கலான சூழலில் ஓர் ஆண் விளையாட்டு வீரர் எப்படி அதை கையாள்கிறார், பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர் எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து உள்ளனர்.\nமிகவும் சிறப்பாக செயலாற்றக் கூடிய ஆண் மற்றும் பெண் டென்னிஸ் வீரர்களையே இதில் நுட்பமாக கவனித்தனர். இரு தரப்பினரையும் ஒப்பிடுகையில், விளையாட்டின் பதற்றமான சூழ்நிலைகளில் பெரும்பாலான ஆண் வீரர்கள் மன அழுத்தத்தில் மாட்டிக் கொண்டதும், அதில் இருந்து வெளிவர இயலாமல் தவித்ததும் தெரிய வந்தது.\nஇருப்பினும் இந்த ஆய்வானது விளையாட்டு சூழலில் போட்டியிடும் ஆண் மற்றும் பெண்களின் செயல்திறமைகள் எவ்வாறு மன அழுத்தத்தைக் கையாள்கிறது என்பது மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த ஆய்வு பற்றி செயின் கெல்லன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் அலெக்ஸ் க்ரூமர், சமீபத்திய தனது பேட்டியில் ஆய்வு முடிவுகளை விளக்கியிருந்தார்.\n‘‘2010-ம் ஆண்டில் நடந்த பிரெஞ்ச், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளின் முதல் கட்ட தொகுப்பில் செயல் திறமைகளை தனித்தனியாக பிரித்துப் பார்த்தபோது, விளையாட்டின் முக்கியமான தருணங்களில் ஆண்களின் செயல்திறமைகள் பெண்களை விட மிக மோசமாக இருந்தது. காரணம், அவர்களுடைய மன அழுத்த மேலாண்மை.\nமன அழுத்தத்தின்போது உடலில் சுரக்கும் கார்டிசால் ஹார்மோனின் இலக்கணத்தைப் பார்த்தால், பெண்களைவிட ஆண்களுக்கே அதிகளவு வேகமாக அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதற்கு ஆண், பெண் இருவருக்கும் இடையிலான மூளை அமைப்பு, அவர்கள் வளரும் விதம், பிரச்னைகளை வெளிப்படுத்துகிற தன்மை போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.\nஆண்கள் அதிகம் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது, மாரடைப்பால் பாதிக்கப்படுவது போன்றவற்றையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்வில் ஆண்கள் தங்களது நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nமகிழ்ச்சி மன அழுத்தம் ஆண்/பெண் டென்னிஸ்\nதமிழ் மேட்ரிமோனி.��ாம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதுன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை\nகுழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48979", "date_download": "2019-01-23T21:24:28Z", "digest": "sha1:TD4FUS2CXHC7OXSGRAMGEPDCSOZKUDD2", "length": 11231, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் தலைமைத்துவமே இருக்க வேண்டும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் தலைமைத்துவமே இருக்க வேண்டும்\nகிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் தலைமைத்துவமே இருக்க வேண்டும் என நாம் சொல்வது பிரதேச வாதம் அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாக கூறுகிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்..\nஅவர் இது பற்றி கூறியதாவது\nஒரு கட்சிக்கு எந்த மாகாணத்தில் அதிக வாக்கு பலம் உள்ளதோ அந்த மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவதே மக்கள் நலன் சிந்திக்கும் கட்சியினரின் செயலாக இருக்கும்.\nதமிழ் கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கை தளமாக கொண்ட கட்சி என்பதால் அம்மாகாணங்களை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர். எம்மிடம் பிரதேச வாதம் இல்லை என்பதால் தமிழ் கூட்டமைப்புக்கு மனோ கணேசனை தலைவராக்குவோம் என வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சொல்வார்களா அதனை மனோ கூட ஏற்க மாட்டார்.\nஅதேபோல் மலையக வாக்குகளை கொண்ட தமிழ் கட்சிகளுக்கு வடக்கு தமிழர் தலைமையாக இருப்பதை வரலாற்றில் கண்டுள்ளோமா\nஒரு கட்சி தேசிய ரீதியாக அதிக வாக்குகளையும் கிழக்கில் சில வாக்குகளையும் கொண்டிருந்தால் கூட அக்கட்சிக்கு கிழக்கை சேர்ந்த எவரையும் தலைவராக நியமிக்க அக்கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கு அல்லாத தலைவரைக்கொண்ட கட்சியில் கிழக்கு மக்கள் இருக்க வேண்டாம் என நாம் சொல்லவில்லை. அது அவரவர் ஜனநாயக விருப்பம். ஆனால் கிழக்கு மக்களின் வாக்குகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட கட்சிக்கு கிழக்கை சேர்ந்த ஒருவரே தலைமை வகிப்பதே அம்மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை அரசியல் ரீதியாக தீர்க்க முடியும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.\nமுஸ்லிம் காங்கிரசுக்கு அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெல்லும் வாக்கு பலம் கிழக்கில் தவிர வேறு எங்கும் இல்லை. ஆனால் அதன் தலைவரோ கிழக்கை விட்டும் தூரமாக உள்ளவராக இருக்கின்றார். அனைத்து மக்கள் மீதும் கரிசணை கொண்ட முஸ்லிம்கள் தென்னிலங்கையில் முன்னர் இருந்துள்ளனர். ஆனால் மு. காவின் தலைமையினால் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். ஆக குறைந்தது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கென அதன் கோட்டையான கல்முனையில் மக்கள் பணிமனை ஒன்று கூட இல்லை என்பதன் மூலம் எந்தளவுக்கு கிழக்கு முஸ்லிம்கள் புறந்தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை புரியலாம்.\nஆகவே கிழக்கில் மட்டுமே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறப்படும் நிலையில் உள்ள கட்சிக்கு கிழக்கை சேர்ந்த ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்பது பிரதேச வாதத்துக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையாகும். அவ்வாறு நியமிக்காது போனால் கிழக்கு மக்கள் அக்கட்சியை முழுமையாக நிராகரிப்பதே அம்மக்களின் எதிர்கால அரசியலை தக்க வைக்க ஒரே வழியாகும். இல்லாவிட்டால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்னுமின்னும் பல இன்னல்களையும் இழப்புக்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பதை உலமா கட்சி எச்சரிக்கிறது.\nPrevious articleகிழக்கு மாகாணத் தொண்டராசி��ர்களுக்கான நேர்முகப்பரீட்சை 12.06.2017 13.06.2017 14.06.2017 களில் மத்திய கல்வியமைச்சில்\nNext articleதிருமதி புள்ளநாயகம் மறுத்தது உண்மையா\nமாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா\nமட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nசூட்சுமமாக 1கோடி ருபா சம்பளப்பணத்தை ஏப்பமிட்ட பெண் ஊழியர்\nஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66799", "date_download": "2019-01-23T21:14:32Z", "digest": "sha1:56P5GXUDMM5Z7Q36SVCVKUZIUR7W4QWI", "length": 5208, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஹிஸ்புல்லாஹ் வீதி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் தலைமையில் ஹிஸ்புல்லாஹ் வீதி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி மற்றும் புகையிரத பாதை என்பவற்றை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக ஜப்பான் முதலீட்டாளர்களுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதி மற்றும் புகையிரத பாதை என்பவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒருவாரகாலத்துள் திருக்கோவிலுக்கு 300மீற்றருக்கு பாரிய மண்மூடைகள்\nNext articleதொண்டராசிரியர் நியமனம் வழக்கு ஒத்திவைப்பு.\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nசமூகப்பணிக்காக மாணிக்கப்போடி அறக்கட்டளை அங்குராப்பணம்\nஓட்டமாவடி தவிசாளருக்கும் உலமா சபைக்குமிடையில் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sennelukku-pathilaaka-majal-arisi_9538.html", "date_download": "2019-01-23T20:57:25Z", "digest": "sha1:XH2TREXVCI7CAJVHRWDELTV5AZW4ZKS2", "length": 49896, "nlines": 291, "source_domain": "www.valaitamil.com", "title": "Sennelukku pathilaaka majal arisi Literature articles | செந்நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி! இலக்கிய கட்டுரைகள் | செந்நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி!-கட்டுரை/தொடர் | Literature articles-Literature article", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nசெந்நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி\nபழங்காலத் தமிழ் மக்கள், அழகின் வீடாகிய இயற்கையை வியந்தார்கள். விழியாலும் அதைப் போற்றினார்கள். விரும்பி வழிபட்டார்கள். இறைவனுக்குரிய முதன்மை வழிபடு பொருளாக இயற்கையை அமைத்துக் கொண்டார்கள். இயற்கை அழகை விழைவுடன் போற்றிய மரபு இப்படித்தான் பிறந்து, வளர்ந்து, தலைமை பெற்றது.\nமனதை மயக்கிய இயற்கைக்கு அடுத்தபடியாக, மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்ட பொருளைப் போற்றும் பழக்கம் ஏற்றம் பெற்றது. வேட்டையாடி, காட்டில் உணவு தேடுவதையே நாளும் நாடிய தொழிலாகக் கொண்டிருந்த மக்கள், வழிவந்த முறையைக் கைவிட்டனர். ஓரிடத்தில் கால் ஊன்றினர். விழுமிய தொழிலாகிய உழவை மேற்கொண்டனர். மூங்கிலில் விளைந்த நெல்லை, வயல் பயிர்தாங்கும் செந்நெல்லாக மாற்றினர். அந்த உணவு நெல் அவர்களுடைய மிக முக்கிய பொருளாகவும், பெரிதும் விரும்பிப் போற்றப்படும் முதன்மைப் பொருளாகவும் ஆனது. அதனையும் தலைமேற்கொண்டனர். தொலை நாள் தமிழ்மகள், பூவோடு நெற்கதிரையும் தலைமுடியில் சூடி மகிழ்ந்தாள். இப்படி நெல்லுக்கு வாடாப் பெருமையைக் கொடுத்தாள். இதனை,\n\"\"செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு\nதடந்தாள் ஆம்பல் மலரொடும் சூடி''\nஎன்று சங்க இலக்கியமாகிய அகநானூறு (78:17-18) அறிவிக்கிறது. இந்தப் பழக்கம், தொடர்ந்து நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது என்பதை,\n\"\"தளையவிழ்ப் பூங்குவளை மதுவிள்ளும் பைங்குழல்\nஎன்று பெரியபுராணம் அறிவிக்கிறது. மேலும், நெற்கதிருடன் அறுகம்புல், குவளைமலர் ஆகியவற்றையும் சேர்த்து மாலையாகக் கட்டி, சூடிக்கொண்டார்கள் தமிழர்கள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.\n\"\"தொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து\nவிளங்குகதிர் தொடுத்த விரியல் சூட்டி''\nஎன்ற வரிகள் அந்தப் பழக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.\nதலைமேல் வைத்து, மகிழ்வு நிலையில் போற்றப்பட்ட நெற்கதிர், பிறகு இறைவழிபாட்டுக்கும் உரிய பொருளாக மாறியது. வீரச்செயல் அல்லது அருஞ்செயல் புரிந்தபோது இறந்த ஒருவனுக்கு, முன்பு நடுகல் அமைக்கப்பட்டது. இதைத் தொல்காப்பியம் சொல்லும். நடப்பட்ட நினைவுச் சின்னமான நடுகல், பின்பு தொழப்படும் புனிதத் தன்மையைப் பெற்றது. அப்போது அதை, நெல் தூவி வணங்கும் முறை தொடங்கியது.\nநெல்லுகுத்துப் பரவும் தெய்வமும் இலவே''\nஎனப் புறநானூறு கூறுகிறது. கடவுள் சிலையின் முன் அடி பணிந்த பழக்கமும் நிலை பெற்றது.\n\"\"இரும்செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ\nநெல்லொடு மலரும் தூஉய்க் கைதொழுது''\nஎன்று நெடுநல்வாடை (42-43) சொல்கிறது.\nநெல்லொடு முல்லைப் பூவைக் கலந்து தூவப்பட்ட நடைமுறையை, முல்லைப்பாட்டு (8-10) கூறுகிறது,\n\"\"அகநக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை\nநிகர்மலர் நெல்லொடு தூய்'' (சில.9:1-2) என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.\nபழந்தமிழர், மணமக்களை மலரும், நெல்லும் தூவி வாழ்த்தினார்கள் என்று அகநானூறு வழி அறிகிறோம்.\n\"\"நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி\nபல்லிருங் கதுப்பின் நெல்லொடு தூய்''\nஸ்காட்லாந்தில் நெல்லைத் தூவி மணமக்களை வாழ்த்தும் பழக்கம் சில குடும்பங்களில் உள்ளது என்று, ஒரு பாதிரியார் சொன்னதாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரா.ந.சஞ்சீவி கூறியுள்ளார். நெல்லைத் தூவி மணமக்களை வாழ்த்தும் முறை, பிறகு அரிசிதூவி வாழ்த்தும் முறையாக மாறியது. மணமக்களை நோக்கி வீசி எரியப்பட்ட நெல்லின் கூர்முனை, மக்களின் கண்ணில் பட்டோ பிற வகையாலோ பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். தரையில் விழுந்த நெல் பாதத்தில் தைத்திருக்கக்கூடும். இப்படி உடலுக்கு ஊறு விளைவித்த காரணத்தால், நெல்லுக்குப் பதிலாக அதன் உள்ளீடான அரிசியைத் தூவி வாழ்த்தும் முறை பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.\nகம்பு, கேழ்வரகு, சோளம் போன்று உருண்டை வடிவமாக இல்லாமல் நீளமான-நெட்டையான உருவம் கொண்டிருந்த காரணத்தால் நெ-என்ற மூலத்தின் அடிப்படையில், நெல் என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. உள்ளிருக்கும் பொருளைக் குறிக்கும் \"அரி' என்பதன் அடிப்படையில் \"அரிசி' என்பது வந்தது. காற்சிலம்பின் உள்ளே இருக்கும் மாணிக்கம், அரி எனப்படும்.\nஇறந்த தமிழனுடைய வாயில், இறுதியாக, உண்ட அரிசிச் சோற்றை வைத்து வழியனுப்பும் பழக்கம் முன்பு இருந்திருக்கிறது. இது வாய்க்கரிசி என்று கூறப்பட்டது. அது இயல்பான வெள்ளை நிறத்துடன் இருந்தது.\nஇறைவனை வணங்கும்போது உயிர்ப்பலி தரும் பழக்கம் அண்மைக் காலம் வரை நிலவியது. காளி வணக்கத்தில் இது கட்டாயமாக இடம் பெற்றிருந்தது. வெட்டப்பட்ட விலங்கின் ரத்தத்துடன் அரிசியைக் கலந்து வீசும் முறை இருந்தது என்பதை,\nஇறந்தவனுக்குத் தரும் அரிசி வெண்ணிறமானது. வழிபாட்டுக்குரிய அரிசி செந்நிறமானது. ஆகவே வாழ்த்துக்குரிய அரிசியை வேறுபடுத்திக் காட்ட வேண்டியது இன்றியமையாக் கூறானது. நெல்லின் மேற்புறம் ஏறத்தாழ மஞ்சள் நிறம் கொண்டது. நெல்லுக்குப் பதிலாக, வாழ்த்தப் பயன்படும் அரிசிக்கு மஞ்சள் நிறம் ஏற்றினால் பொருத்தமாக அமையும் என்ற கருத்து உதயமானது. மஞ்சள் நிறம் மங்கலத்துக்கு உரியது என்ற உணர்வும் துணைபுரிய, இந்த இரண்டு எண்ணங்களின் அடிப்படையில் மஞ்சள் நிறம் ஏற்றப்பட்ட அரிசி-மஞ்சள் அரிசி, மணமக்களை வாழ்த்துவதற்கும் பிற மங்கல நிகழ்ச்சிகளுக்கும் தகுதியான இடத்தைப் பெற்றது. மணமக்களை வாழ்த்த மட்டுமன்றி பிறரை மங்கலமாக இருக்க வாழ்த்தவும் மஞ்சள் அரிசி தூவும் பழக்கம் இன்றளவும் தமிழரிடையே இருந்து வருகிறது.\nபழங்காலத் தமிழ் மக்கள், அழகின் வீடாகிய இயற்கையை வியந்தார்கள். விழியாலும் அதைப் போற்றினார்கள். விரும்பி வழிபட்டார்கள். இறைவனுக்குரிய முதன்மை வழிபடு பொருளாக இயற்கையை அமைத்துக் கொண்டார்கள். இயற்கை அழகை விழைவுடன் போற்றிய மரபு இப்படித்தான் பிறந்து, வளர்ந்து, தலைமை பெற்றது.\nமனதை மயக்கிய இயற்கைக்கு அடுத்தபடியாக, மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்ட பொருளைப் போற்றும் பழக்கம் ஏற்றம் பெற்றது. வேட்டையாடி, காட்டில் உணவு தேடுவதையே நாளும் நாடிய தொழிலாகக் கொண்டிருந்த மக்கள், வழிவந்த முறையைக் கைவிட்டனர். ஓரிடத்தில் கால் ஊன்றினர். விழுமிய தொழிலாகிய உழவை மேற்கொண்டனர். மூங்கிலில் விளைந்த நெல்லை, வயல் பயிர்தாங்கும் செந்நெல்லாக மாற்றினர். அந்த உணவு நெல் அவர்களுடைய மிக முக்கிய பொருளாகவும், பெரிதும் விரும்பிப் போற்றப்படு���் முதன்மைப் பொருளாகவும் ஆனது. அதனையும் தலைமேற்கொண்டனர். தொலை நாள் தமிழ்மகள், பூவோடு நெற்கதிரையும் தலைமுடியில் சூடி மகிழ்ந்தாள். இப்படி நெல்லுக்கு வாடாப் பெருமையைக் கொடுத்தாள். இதனை,\n\"\"செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு\nதடந்தாள் ஆம்பல் மலரொடும் சூடி''\nஎன்று சங்க இலக்கியமாகிய அகநானூறு (78:17-18) அறிவிக்கிறது. இந்தப் பழக்கம், தொடர்ந்து நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது என்பதை,\n\"\"தளையவிழ்ப் பூங்குவளை மதுவிள்ளும் பைங்குழல்\nஎன்று பெரியபுராணம் அறிவிக்கிறது. மேலும், நெற்கதிருடன் அறுகம்புல், குவளைமலர் ஆகியவற்றையும் சேர்த்து மாலையாகக் கட்டி, சூடிக்கொண்டார்கள் தமிழர்கள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.\n\"\"தொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து\nவிளங்குகதிர் தொடுத்த விரியல் சூட்டி''\nஎன்ற வரிகள் அந்தப் பழக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.\nதலைமேல் வைத்து, மகிழ்வு நிலையில் போற்றப்பட்ட நெற்கதிர், பிறகு இறைவழிபாட்டுக்கும் உரிய பொருளாக மாறியது. வீரச்செயல் அல்லது அருஞ்செயல் புரிந்தபோது இறந்த ஒருவனுக்கு, முன்பு நடுகல் அமைக்கப்பட்டது. இதைத் தொல்காப்பியம் சொல்லும். நடப்பட்ட நினைவுச் சின்னமான நடுகல், பின்பு தொழப்படும் புனிதத் தன்மையைப் பெற்றது. அப்போது அதை, நெல் தூவி வணங்கும் முறை தொடங்கியது.\nநெல்லுகுத்துப் பரவும் தெய்வமும் இலவே''\nஎனப் புறநானூறு கூறுகிறது. கடவுள் சிலையின் முன் அடி பணிந்த பழக்கமும் நிலை பெற்றது.\n\"\"இரும்செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ\nநெல்லொடு மலரும் தூஉய்க் கைதொழுது''\nஎன்று நெடுநல்வாடை (42-43) சொல்கிறது.\nநெல்லொடு முல்லைப் பூவைக் கலந்து தூவப்பட்ட நடைமுறையை, முல்லைப்பாட்டு (8-10) கூறுகிறது,\n\"\"அகநக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை\nநிகர்மலர் நெல்லொடு தூய்'' (சில.9:1-2) என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.\nபழந்தமிழர், மணமக்களை மலரும், நெல்லும் தூவி வாழ்த்தினார்கள் என்று அகநானூறு வழி அறிகிறோம்.\n\"\"நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி\nபல்லிருங் கதுப்பின் நெல்லொடு தூய்''\nஸ்காட்லாந்தில் நெல்லைத் தூவி மணமக்களை வாழ்த்தும் பழக்கம் சில குடும்பங்களில் உள்ளது என்று, ஒரு பாதிரியார் சொன்னதாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரா.ந.சஞ்சீவி கூறியுள்ளார். நெல்லைத் தூவி மணமக்களை வாழ்த்தும் முறை, பிறகு அரிசிதூ��ி வாழ்த்தும் முறையாக மாறியது. மணமக்களை நோக்கி வீசி எரியப்பட்ட நெல்லின் கூர்முனை, மக்களின் கண்ணில் பட்டோ பிற வகையாலோ பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். தரையில் விழுந்த நெல் பாதத்தில் தைத்திருக்கக்கூடும். இப்படி உடலுக்கு ஊறு விளைவித்த காரணத்தால், நெல்லுக்குப் பதிலாக அதன் உள்ளீடான அரிசியைத் தூவி வாழ்த்தும் முறை பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.\nகம்பு, கேழ்வரகு, சோளம் போன்று உருண்டை வடிவமாக இல்லாமல் நீளமான-நெட்டையான உருவம் கொண்டிருந்த காரணத்தால் நெ-என்ற மூலத்தின் அடிப்படையில், நெல் என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. உள்ளிருக்கும் பொருளைக் குறிக்கும் \"அரி' என்பதன் அடிப்படையில் \"அரிசி' என்பது வந்தது. காற்சிலம்பின் உள்ளே இருக்கும் மாணிக்கம், அரி எனப்படும்.\nஇறந்த தமிழனுடைய வாயில், இறுதியாக, உண்ட அரிசிச் சோற்றை வைத்து வழியனுப்பும் பழக்கம் முன்பு இருந்திருக்கிறது. இது வாய்க்கரிசி என்று கூறப்பட்டது. அது இயல்பான வெள்ளை நிறத்துடன் இருந்தது.\nஇறைவனை வணங்கும்போது உயிர்ப்பலி தரும் பழக்கம் அண்மைக் காலம் வரை நிலவியது. காளி வணக்கத்தில் இது கட்டாயமாக இடம் பெற்றிருந்தது. வெட்டப்பட்ட விலங்கின் ரத்தத்துடன் அரிசியைக் கலந்து வீசும் முறை இருந்தது என்பதை,\nஇறந்தவனுக்குத் தரும் அரிசி வெண்ணிறமானது. வழிபாட்டுக்குரிய அரிசி செந்நிறமானது. ஆகவே வாழ்த்துக்குரிய அரிசியை வேறுபடுத்திக் காட்ட வேண்டியது இன்றியமையாக் கூறானது. நெல்லின் மேற்புறம் ஏறத்தாழ மஞ்சள் நிறம் கொண்டது. நெல்லுக்குப் பதிலாக, வாழ்த்தப் பயன்படும் அரிசிக்கு மஞ்சள் நிறம் ஏற்றினால் பொருத்தமாக அமையும் என்ற கருத்து உதயமானது. மஞ்சள் நிறம் மங்கலத்துக்கு உரியது என்ற உணர்வும் துணைபுரிய, இந்த இரண்டு எண்ணங்களின் அடிப்படையில் மஞ்சள் நிறம் ஏற்றப்பட்ட அரிசி-மஞ்சள் அரிசி, மணமக்களை வாழ்த்துவதற்கும் பிற மங்கல நிகழ்ச்சிகளுக்கும் தகுதியான இடத்தைப் பெற்றது. மணமக்களை வாழ்த்த மட்டுமன்றி பிறரை மங்கலமாக இருக்க வாழ்த்தவும் மஞ்சள் அரிசி தூவும் பழக்கம் இன்றளவும் தமிழரிடையே இருந்து வருகிறது.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...\nதில்லை திருப்புகழ் மாநாடு சிறப்பு பதிவு- ஆசிரியர் குரல்\nவாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு...\n���ாயுமானவர் சமரச நெறி -முனைவர்.மு. வள்ளியம்மை\nகாலக்கண்ணாடி-அசோகமித்திரனின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்\n - மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா,அமெரிக்கா\nமார்கோ-போலோவின் பயணக்கட்டுரைகளில் தென்னிந்தியாவை பற்றிய பார்வை-1279 ம் ஆண்டு வாக்கில்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...\nதில்லை திருப்புகழ் மாநாடு சிறப்பு பதிவு- ஆசிரியர் குரல்\nவாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு...\nதாயுமானவர் சமரச நெறி -முனைவர்.மு. வள்ளியம்மை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -ம��னைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு ���ளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/chandrababu-naidu-charges-central-govt/", "date_download": "2019-01-23T20:34:05Z", "digest": "sha1:XG3Q5LIR2OYHKU3ZP4QKKML6HJIRRCFF", "length": 7752, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் - சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nதிருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு\nதிருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு\nமத்தியில் ஆளும் பா.ஜ. அரசு திருப்பதி கோவிலைக் கையகப்படுத்தத் திட்டம் வகுப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.\n“கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறாது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதித் திட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம்.\nதிருப்பதி பாலாஜியின் அருளால்தான் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரமான தாக்குதலில் உயிர் பிழைத்தேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க எக்காரனம் கொண்டும் அனுமதிக்கமாட்டேன்..\nமேலும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுக்கு டெல்லிக்கு சென்றதாகவும், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி கேட்டதற்கு வழங்காமல் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.\nCentral GovtChandrababu NaiduTirumalaTirupatiஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடுதிருப்பதிதிருமலைமத்திய அரசு\nபெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nநான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/institutions", "date_download": "2019-01-23T21:02:54Z", "digest": "sha1:DDGM3N3IEYHA4BSK4WFT25JMQ3FOEHQ6", "length": 14313, "nlines": 250, "source_domain": "tamil.media.gov.lk", "title": "நிறுவனம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nமுகவரி : இல. 163, கிருளப்பனை மாவத்தை, கொழும்பு 05.\nதொலைபேசி இலக்கம்; : 0112-515759\nவெப் முகவரி : www.news.lk\nதிருமதி. நிர்மலி குமரேஜ் 2514093 2514093\nஇயக்குநர் (விளம்பரம் / தேசீயா / ஊடக ஐடி)\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமுகவரி : இல. 35, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10.\nபெக்ஸ் இலக்கம் : 0112-449069\nபணிப்பாளர் (நிருவாகம் மற்றும் சட்டம்)\nமுகவரி : இல. 2204, சுதந்திர சதுக்கம், கொழும்பு 07.\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (தயாரிப்பு சேவை)\nமுகவரி : த.பெ. இல. 574, கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0112-97491-5\nபெக்ஸ் இலக்கம் : 0112-95488\nவெப் முகவரி : www.slbc.lk\nதிரு. சித்தி மொஹமட் பாரூக்\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிகழ்ச்சி)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிகழ்ச்சி)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் சந்தைப்படுத்தல்)\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nமுகவரி : விக்கிரமசிங்கபுர, பத்தரமுல்லை\nதிருமதி. ஜே.எம். திலக்கா ஜயசுந்தர\nபிரதிப் பொது முகாமையாளர் (நிருவாகம்)\nபிரதிப் பொது முகாமையாளர் (நிதி)\nதிருமதி. கே.ரி. சீ. பிரியங்கனி\nபிரதிப் பொது முகாமையாளர் (நிகழ்ச்சி)\nபிரதிப் பொது முகாமையாளர் (பொறியியல்)\nபிரதிப் பொது முகாமையாளர் (லக்ஹன்ட)\nபிரதிப் பொது முகாமையாளர் (செய்தி மற்றும் நடப்பு விவகார நிகழ்ச்சிகள்)\nமுகவரி : இல. 56/10, ஹோட்டர்ன் இடம், கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0112-93271\nபெக்ஸ் இலக்கம் : 0112-93272\nதிரு. கொக்கல வெல்லால பந்துல\nபத்திரிகை ஆணையாளர் (பதில் கடமையாற்றல்)\nமுகவரி : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சி நிறுவனக் கட்டிடம், டொரின்டன் சதுக்கம், கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0114061587\nபெக்ஸ் இலக்கம் : 0112058229\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nமுகவரி : ஜுல்பல்லம, ரன்மிஹிதென்ன, திஸ்ஸமகாராமை\nதொலைபேசி இலக்கம் : 047-255445-6\nபெக்ஸ் இலக்கம் : 047-2255500\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/", "date_download": "2019-01-23T19:56:31Z", "digest": "sha1:LCZELCXHYBXG25UUF5EGMMSRJQXBQ2KR", "length": 22914, "nlines": 337, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kanyakumari News in Tamil | கன்னியாகுமரி செய்திகள் | Latest Kanyakumari News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொங்குகிறது குமரி கடல்.. உயர உயர எழும் அலைகள்.. மிரட்சியில் மீ்னவர்கள்\nகுமரி: பொங்கி கொண்டிருக்கிறது குமரி கடல் உயரமாக எழுந்து எழுந்து அடங்கும் கடல் சீற்றத்தை கண்டு...\nதமிழகத்தின் முக்கிய தொகுதியாக விளங்கும் கன்னியாகுமரி..நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம், வேட்பாளர்...\nஎல்லாம் மேல இருக்கிற அய்யப்பன் பாத்துக்குவான்… சபரிமலை விவகாரத்தில் நடிகர் சுரேஷ் கோபி கருத்து\nகன்னியாகுமரி: சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை அய்யப்பனே தண்டிப்பார் என்று பிரபல...\nகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்... சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது\nகன்னியாகுமரி: தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் பத்து கோடி மதிப்பில்...\nபஸ்ஸை தொட்டு பாருங்க.. வீரம் காட்டிய \"தமிழ் சிங்கம்\" எஸ்ஐ.. கேரளாவிலிருந்து குவியும் பாராட்டு\nகன்னியாகுமரி: \"பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு\" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு \"சவுண்டு\"...\nகுமரி வளர்ச்சி அடையாது.. ஆவேசத்தில் பொன் ராதாகிருஷ்ணன்-வீடியோ\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டத்தில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் கிளையில் நடந்த...\nஅய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல்... தமிழக - கேரளா எல்லையில் பரபரப்பு\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைவில் இருமுடி கட்டுடன் சபரிமலை செல்ல இருந்த...\n200 ரூபாயை காணோம்.. எடுத்தியா.. கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்ற கணவன்\nகன்னியாகுமரி: 200 ரூபாயை காணவில்லை.. இதுக்காக ஒரு கொலையே நடந்து முடிந்துவிட்டது. நாகர்கோவில்...\nபடித்தது 10.. வயது 25 .. ஒரு வேலையும் இல்லை.. ஒரு தலைக் காதல்.. கடைசியில் தற்கொலை\nகன்னியாகுமரி: ஒரு தலை காதல் தோல்வி இளைஞர் இரண்டு முறை தற்கொலை முயற்சி மூன்றாவதாக ரயிலில் தலை...\nசபரிமலை புனிதம் காப்போம்... 3 கி.மீ தூரத்திற்கு பெண்கள் தீபம் ஏந்தி போராட்டம்\nநாகர்கோவில்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககூடாது எனக் கோரி பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி போராட்டம்...\nஇசைஞானி இளையராஜா ராயல்டி கேட்பது சரி அல்ல-எஸ்.ஏ.சந்திரசேகர்-வீடியோ\nஇசைஞானி இளையராஜா ராயல்டி கேட்பது சரி அல்ல என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\n220 கோடியைக் கொண்டு போய் கொட்டி கட்டிய பாலம்.. ஜல்லி ஜல்லியா பேந்து போச்சே\nமார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஜல்லி கற்கள்...\nபடுக்கை விரிப்பினால் பிரச்சனை... லாட்ஜில் கலாட்டா செய்த மலையாள நடிகை\nகன்னியாகுமரி: நாகர்கோவிலில் வாடகை பாக்கி கேட்டதால் லாட்ஜில் திரைப்பட நடிகை ரகளையில் ஈடுபட்ட...\nஇந்தோனேஷியாவுக்கெல்லாம் அனுதாப செய்தி அனுப்பிய மோடி.. தென் தமிழகத்துக்கு என்ன செய்தார்- துரைமுருகன்\nகன்னியாகுமரி: இந்தோனேஷியா சுனாமி, ஜப்பான் புகம்பம் என வெளிநாடுகளில் எது ஏற்பட்டாலும் அனுதாப...\nநகையை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டரே அதை அபேஸ் செய்ததாக பரபரப்பு புகார்\nகன்னியாகுமரி: திருட்டு போன நகையைக் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், அதைப் பார்த்து ��சை கொண்டு...\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\nவங்கிகளின் வாராக் கடன்களுக்கு, தண்ணீர் பற்றாக் குறையும் காரணமா..\nஜூன் 2015-க்குப் பிறகு வீட்டை வாங்குனீங்களா வித்தீங்களா Income Tax நோட்டீஸ் வருனுமே\nதடையின்றி நடத்துவோம் இளையராஜா 75.. உறுதியாக சொல்கிறார் விஷால்\nசிம்பு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெரியார் காரணமாமே\nபோங்க மச்சான் போங்க சும்மா பொத்திக்கிட்டு போங்க: சிம்பு ராக்ஸ்\nமோடி மாதிரி நாட்டுக்காக யாராலும் உழைக்க முடியாதாம்: சொல்கிறார் 'முதல்வன்' பட நடிகர்\n எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு\nஅஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. கம்பீர் ஆதரவு.. வாய்ப்பு கிடைக்குமா\nலாராவுடன் சேர்ந்த தவான்.. லாராவை முந்திய கோலி.. நியூசி. போட்டியில் அசத்தல் சாதனைகள்\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா\nஇந்த பானங்களை காலை நேரத்தில் குடிக்காமல் இருந்தாலே போதும் உங்கள் எடை தானாக குறையும்...\nகுழந்தை முகத்துல இப்படி தடிப்பா வந்தா உடனே கிச்சன்ல போய் இத எடுத்துட்டு வந்து பூசிவிடுங்க\nவெள்ளை முடி புருவத்தில் வந்தால் எப்படி கருமை ஆக்குவது..\nமின்சார வாகனத்துக்காக புது தொழிற்சாலை... மத்திய அரசு அதிரடி\nஇளைஞர்களை கவரும் அடுத்த ரேஸ் பைக் அறிமுகம்..\nபெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து...மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவிடம் சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவி விட்ட நாசா.\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.\nசியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.\nஜெப்ரானிக்ஸ் புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர் போனை அறிமுகபடுத்தப்படுகிறது..\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nசிவகங்கைச் சீமை சிவகங்கை மாவட்டமான வர��ாறு தெரியுமா\nமானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா\n96 வயதில் 98 மார்க்.. மிரண்டு போய் விருதளித்த காமன்வெல்த்..\nகுரங்குல இருந்து மனுசன் வர்லியாம்.. இன்னமும் நிஜம்னு நம்பிட்டிருக்குற பொய்கள் இவை\nவனக்காப்பாளர் பணியிட தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/18090140/1177241/pcos-diet.vpf", "date_download": "2019-01-23T21:01:34Z", "digest": "sha1:VAI2TETHXSLNVHC7WXGVWI3MOIZHDXFD", "length": 19893, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான டயட் || pcos diet", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான டயட்\nபெண்களை பாதிக்கும் PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு சில எளிய உணவுமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபெண்களை பாதிக்கும் PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு சில எளிய உணவுமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருக்கிறது என்றும், 18 சதவீதம் பெண்களுக்கு இதனாலேயே மலட்டுத் தன்மை உண்டாகிறது’ என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி PCOS கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n* ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்கும் பொருட்டு பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, வெள்ளை ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, கம்பு, சோளம்) போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடவும்.\n* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு சீராக இருக்கவும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவை அதிக நார் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களும்\n* புரதம் நிறைந்த உணவுகளை கார்போ��ைட்ரேட் உணவுடன் சேர்த்து உண்ணும்பொழுது ரத்த குளுக்கோஸ் உயர்வதை கட்டுப்படுத்த உதவி புரிகிறது. இட்லி-சாம்பார், பொங்கல்-சாம்பார், சப்பாத்தி-முட்டைகறி, புட்டு-கடலைகறி போன்றவற்றை குறிப்பிடலாம்.\n* ஒரு நாளைக்கு 2400 மில்லி கிராமுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ளும் பழக்கத்தை பழகிக் கொள்வது நல்லது. உப்புக்குப் பதிலாக எலுமிச்சை சாறு, வினிகர், மிளகு, மூலிகைகள் பயன்படுத்தலாமே\n* 4 அல்லது 5 வகை எண்ணெய்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். கடலை, எள், கடுகு ஆலிவ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வெவ்வேறு உணவுகளுக்கு உபயோகிக்க பழகுங்கள்.\n* பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதை(Flax seeds) நல்ல வகை கொழுப்புக்கள் நிறைந்திருக்கிறது. இவ்வகையான உணவுகள் சிற்றுண்டிக்கு சரியான தேர்வாகிறது.\n* ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 முறை மீன் சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களைப் பெற உதவுகிறது.\n* அனைத்து விதத்திலும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், சர்க்கரை வகைகளை தவிர்ப்பது மிக அவசியமாகும்.\n* தினமும் 2 - 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதில் வெள்ளரி, புதினா அல்லது எலுமிச்சை சேர்ப்பதன் மூலம் உங்கள் குடிநீரை சுவையள்ளதாக மாற்றலாம்.\n* இரவு தூக்கம் குறைந்தது 6 - 8 மணி நேரம் இருப்பது அவசியம். ஏனெனில் தூக்கமின்மை ஹார்மோன் அளவையும் செயல்பாட்டையும் நிச்சயம் பாதிக்கும்.\n* உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி அவசியம். ஏரோபிக் பயிற்சிகளும் வலிமை பயிற்சியையும் இணைந்து செய்யும் பொழுது நல்ல பயனைக் கொடுக்கும்.\n* உங்கள் மாதவிடாய் நாட்களை குறிப்பு வைக்க தொடங்குங்கள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி அதாவது இரு சுழற்சிக்கு 40 - 50 நாட்களுக்கு மேல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.\nஇப்பொழுது உங்களுக்கு PCOS டயட் பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உணவை அக்கறையோடு தேர்வு செய்தால் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/2019-chennai-road-accidents-deaths.html", "date_download": "2019-01-23T20:02:40Z", "digest": "sha1:LAXK4JMRVUIH6XTXB4EGVX75TNF2QQ6L", "length": 6997, "nlines": 56, "source_domain": "youturn.in", "title": "8 பேர் உயிர் பறித்த புத்தாண்டு - You Turn", "raw_content": "\n8 பேர் உயிர் பறித்த புத்தாண்டு\n2019 வருடத்தை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு என்றாலே மது அருந்துவது, வாகனங்களில் அதிவேகமாக செல்வது மட்டுமே இன்று அதிகரித்து உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருப்பதால் இந்த ஆண்டு 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.\nபோலீசாரால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முன்பை விட அதிகளவில் ஏற்படுத்தியும் வாகன விபத்துகள் அதிகம் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 31, 2018 இரவு முதல் 2019 ஜனவரி 1-ம் தேதி வரையில் மட்டும் 18 அபாயகரமான விபத்துகள் நிகழ்ந்து 8 பேர் உயிரிழந்து உள்ளனர். கோயம்புத்தூரில் புத்தாண்டின் போது 3 பேர் உயரிழந்துள்ளனர்.\nசென்னையின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 34 சாலை விபத்து உள்பட 44 அதிர்ச்சியான சம்பவங்கள் பதிவாகின. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 140 நோயாளிகளில் 106 பேர் சாலை விபத்தில் அடிபட்டவர்கள்.\nஇதைத் தவிர கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 12 தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள், 53 சாலை விபத்துகள், 39 பேர் விழுந்ததில் காயமடைந்ததால் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேலும், புத்தாண்டு தினத்தன்று 2 தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளன.\n2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொண்டாட்டம் என்பதால் இளைஞர்கள் குடித்து விட்டு வாகனத்தில் செல்வதும், மகிழ்ச்சிக்காக வாகனங்களில் அதி வேகமாக சென்றால் நூற்றுக்கணக்கான விபத்துகள் 2019 புத்தாண்டு தினத்தில் அரங்கேறியுள்ளது.\nசாதாரண நாட்களில் வரும் அவசர சிகிச்சைக்கான நோயாளிகளின் எண்ணிக்கையை விட 20% அதிகமான நோயாளிகள் புத்தாண்டு தினத்தில் சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையில் 108 ஆம்புலன்ஸ்க்கு வந்த 880 அழைப்புகளில் 130 அழைப்புகள் சாலை விபத்து தொடர்பானவையே.\nபுத்தாண்டு தினத்தில் சென்னையில் மட்டும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக 263 பேர் மீதும், வாகனத்தில் வேகமாக சென்றதற்காக 33 பேர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n2019 புதிய வருடத்தின் தொடக்கத்தில் 8 பேர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த புத்தாண்டில் 8 பேரும், 2017 -ல் 10 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்தனர். இவையெல்லாம், சென்னையின் நிலவரம்.\nவாகனத்தில் சென்ற காவலரைத் தள்ளி விட்ட ஆய்வாளர் : காவலர் குடிப்போதையில் இருந்தாரா \nFake News போட்ட தனிய��ர் நியூஸ் சேனல்..\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போதையால் நிகழும் விபத்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-23T19:55:53Z", "digest": "sha1:MGBZFEJOY7O3GYHACSJUQZNUQZDTMQJM", "length": 42608, "nlines": 189, "source_domain": "chittarkottai.com", "title": "ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,626 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது\nபாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.\n“வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் இதமா இருக்கும்..”ன்���ு பரிதாபமா கேட்டதும் சரின்னு ஒப்புக்கிட்டார்.(ஒட்டகம் எங்கியாவது பேசுமான்னு ஆராவது கேட்டீங்க ஒட்டகத்து கிட்டயே பிடிச்சுக்கொடுத்துடுவேன். இன்னும் கொஞ்சம் நேரமானதும் பாதி உடம்பை கூடாரத்துக்குள்ள வெச்சிக்க அனுமதி கேட்டது. கூடாரத்துக்குள்ள கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்குமேன்னு யோசிச்சாலும் ஒட்டகத்து மேல பரிதாபப்பட்டு சரின்னுட்டு ஒரு ஓரமா ஒதுங்கி படுத்துக்கிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரமானதும், ‘ரொம்ப குளிருது.. கூடாரத்துக்குள்ளயே வந்துடறேனே’ன்னு சொல்லிச்சு.\n‘வேண்டாம்.. கூடாரத்துக்குள்ள ரெண்டுபேரு தங்கற அளவுக்கு இடமெல்லாம் கிடையாது’ன்னு அவர் சொல்லிக்கிட்டிருக்கையிலேயே ஒட்டகம் கூடாரத்துக்குள்ள வந்து நின்னுது. சுத்தும் முத்தும் பாத்துட்டு, ‘நீ சொன்னது சரிதான், இந்த கூடாரத்துக்குள்ள ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு.. அதனால, நா இங்கே தூங்கறேன். நீ வெளியே படுத்துக்கோ’ன்னு சொல்லி பயணியை வெளியே தள்ளிட்டுது. பாவம் அவர்.. பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததுக்கு தனக்கு இப்படி ஒரு கதியான்னு குளிர்ல வெறைச்சிப்போயி நின்னாரு.\nகிட்டத்தட்ட இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. ஒரு காலத்துல, வீட்டுக்கு ஏதாவது பொருட்கள் வாங்குனா, அதை காகிதப்பைகள்ல போட்டுக்கொடுப்பாங்க. சிலசமயங்களல நம்ம அஜாக்கிரதையால பேப்பர் கிழிஞ்சுட்டா, பொருட்கள் எல்லாம் சிந்திடும். முக்கியமா.. மழைக்காலங்கள்ல பேப்பர்லாம் தண்ணியில ஊறிப்போயி பொருட்களும் கெட்டுப்போயிடும். அந்த சமயத்துல, ப்ளாஸ்டிக் பைகள் பேப்பரின் உபயோகத்தை குறைச்சு, மரங்களை காப்பாத்த வந்த ஆபத் பாந்தவன், அனாத ரட்சகனா தெரிஞ்சதுல வியப்பேதும் கிடையாது. பல்பொருள் அங்காடிகளில் மட்டுமல்ல, இப்பல்லாம் சின்னக்கடைகளில் கூட சின்ன அளவுகளான அம்பதுகிராம், நூறுகிராம்லயும் பொருட்களை எடைபோட்டு, பாக்கெட் போட்டு வெச்சிடறாங்க. நாம கேட்டதும் சட்ன்னு எடுத்துக்கொடுத்துடறாங்க.\nஅதுவுமில்லாம அப்பல்லாம் ஏதாச்சும் வாங்கணும்ன்னா, கையில் பை கொண்டு போகணும். திரவப்பொருட்களான பால்,தயிர், எண்ணெய் இதெல்லாம் வாங்கணும்ன்னா பாத்திரம் கொண்டு போக��ும்.இதையெல்லாம் நொச்சுப்பிடிச்ச வேலையா நினைச்ச மக்களுக்கு, மார்க்கெட் போகணும்ன்னா கையை வீசிக்கிட்டுப்போலாம், எதுவானாலும், அவங்களே பையில் போட்டுக்கொடுத்துடுவாங்க.. என்ற நினைப்பே தேவாமிர்தமா இனிச்சிருக்கும். பலன்.. கிராமங்கள், பெருநகரங்கள்ன்னு பாகுபாடு இல்லாம ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பைன்னு வாங்கி குப்பையை குவிச்சிக்கிட்டிருந்தாங்க.. ஆனா இந்த விஷயத்துல, கிராமங்களால நகரங்கள விட கூடுதல் குப்பை சேர்க்கமுடியலை.. என்ன இருந்தாலும் நகரத்துக்காரங்க கொஞ்சம் ஃபாஸ்டு இல்லியா .\nமுக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு. இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா … சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.\nநாம வேணாம்ன்னு தூக்கிப்போடற பிளாஸ்டிக்குகள்தான் கொஞ்சம் கொஞ்சமா நம்மோட சுற்றுப்புற சூழ்நிலையை கெடுக்குது. அங்கங்கே உண்டாகும் குப்பை மலைகள், அப்புறம் காத்துல பறந்து ஆபத்தை விளைவிக்கும் பாலிதீன் பைகளைப்பத்தி சொல்லவே வேணாம். இந்தப்பைகளெல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் இதிலெல்லாம் போய் அடைச்சிக்கிட்டா அங்கங்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு அதிலெல்லாம் கொசுக்கள் வாடகை கொடுக்காமலேயே குடியும் குடித்தனமுமா இருக்கும். மழை சமயங்கள்ல வெள்ளம் தேங்கி ஏகப்பட்ட சேதத்தையும் உண்டுபண்ணும். மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருந்ததால்தான் அதுக்கப்புறம் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடைசெஞ்சாங்க. மீறி உபயோகப்படுத்தினா அபராதம்ன்னும் எச்சரிக்கை விடுத்தாங்க.\nநீர், நிலம், ஆகாயம், பூமின்னு இயற்கையின் நாலு பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம் இது. ஒரு பிளாஸ்டிக் துண்டு சிதைவடைய சுமார் ஆயிரம் வருஷங்களாகும். வெயில்ல காய்ஞ்சாலும் நுண்ணிய துண்டுகளாகுமே தவிர முழுசும் அழியாது. இந்த மாதிரி நுண்ணிய துண்��ுகள்ல தண்ணீரில் அடிச்சிட்டுப்போறதெல்லாம் ஆத்துலயும் கடல்லயும் ஒதுங்கும், இல்லைன்னா மூழ்கிப்போயிடும். இப்படி மூழ்கற சின்னச்சின்ன துண்டுகளை சாப்பாடுன்னு நினைச்சு கடல்வாழ் உயிரினங்கள் முழுங்கிவெச்சுடும். வயித்துக்குள்ள போன பிளாஸ்டிக் செரிக்காம உணவுமண்டலக்குழாயை அடைச்சிக்கிடும். அதனாலயே பட்டினிகிடந்து மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கறதும் உண்டு.\nகடலில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அறுந்ததால் தூக்கிவீசப்பட்ட மீன்பிடி வலைகளில் மாட்டிக்கிட்டும் உசிரைவிடும் கடல்வாழ் உயிர்கள் ஏராளம். சுமாரா நூறுமில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுல கடல்ல ப்ளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கலாமாம். இதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைக்கவே பயமாருக்கு. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் தண்ணீர்ல கரைஞ்சு, மீன்களின் உடலில் கலக்குது. அதே மீனை மனுஷன் சாப்பிட்டா அந்த விஷம் மனுஷனோட உடம்பில் கலந்தா என்னெல்லாம் விளைவுகளை உண்டாக்கும்.\nஅளவுக்கு மேல சேருதேன்னு இதுகளை அழிக்கவும் முடியாது. தானாவே அழியறதுக்கு சுமார் ஆயிரம் வருஷங்களாவுதேன்னு தீக்கு தின்னக்கொடுத்தா அது சுற்றுச்சூழலை இன்னும் மாசுபடுத்துது. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும்போது வெளியேறும் நச்சுவாயுக்கள் கான்சரைக்கூட வரவழைச்சுடும். இதெல்லாம் தண்ணீரில் கரைஞ்சும், காத்துல கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதெல்லாம் சுவாசிப்பதால் நம்ம நரம்புமண்டலமும் பாதிக்கப்படற அபாயம் இருக்கு.\nபழைய பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, மெஷின் மூலம் நுணுக்கப்பட்டோ, அல்லது நார்களா உரிக்கப்பட்டோ மறுசுழற்சிக்கு தயாராகுது. மறுசுழற்சி செய்யறதுமூலம் பூமியிலிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்ன்னாலும் அது நிரந்தரத்தீர்வாகாது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தரம் நிச்சயமா குறைஞ்சதாகவே இருக்குது. அதுல காரீயத்தின் அளவு கூடுதலா இருப்பதாகவும், அதை உபயோகப்படுத்தி செய்யப்படும் பொருட்கள், முக்கியமா விளையாட்டுப்பொருட்கள் குழந்தைகள் உபயோகப்படுத்த ஏத்தவை இல்லைன்னும் சொல்லப்படுது. அதுவுமில்லாம உற்பத்தி செய்யப்படும்போது எப்படி நச்சு வாயுக்கள் வெளிப்படுதோ.. அதேமாதிரி மறுசுழற்சி செய்யப்படும்போதும் வெளிப்படுது. இது காத்துல கலக்கறதுனால, தோல் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் எல்லாம் உருவாகுது.\nஎல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.\n1 – பெட் பாட்டில்கள்,\n2 – HDPE ( High Density Polyethylene) லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது.\n3 – PVC (Poly Vinyl Chloride)சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது.\n4 – LDPE (Low Density Polyethylene) உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது.\n5 – PP (Poly propylene) சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது.\n6 – P (PolyStyrene) சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.\n7 – இதர வகைகள். இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.\nஇதுல 3,6,7 ஆம் வகைகளை மறுசுழற்சி செஞ்சா சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும். மேலும் கெடுதலை தவிர்க்கணும்ன்னா உற்பத்தி குறைக்கப்படணும். இதனால இதுகளை உற்பத்திசெய்ய ஆகும் பெட்ரோல் செலவும் மறைமுகமா குறைக்கப்படுது. ஆனா, தண்ணியில விட்டதை தண்ணியிலேயே பிடிக்கிறமாதிரி, நாக்பூரில் ராய்சோனி எஞ்சினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா இருக்கும் அல்கா உமேஷ் சட்காவ்ங்கர் என்பவர் மார்ச் 3, 2003 அன்று, ஒருகிலோ ப்ளாஸ்டிக் கழிவிலிருந்து 800கிராம் பெட்ரோலை பிரிச்செடுத்து சாதனை செஞ்சுருக்கார்.\nஎல்லோருக்குமே சவாலா இருக்கறது பாலிதீன் பைகள்தான். மழைத்தண்ணி பூமிக்குள்ள போகாம இது பெரும்பாலும் தடுத்துடறதால நிலத்தடி நீர் குறையற அபாயமும் இருக்கு. வெய்யில்ல காய்ஞ்சு பொடிப்பொடியாகும் இந்தப்பைகள்ல இருக்கற காரீயம் போன்ற நச்சுக்கள் தேங்கற ஓரளவு நிலத்தடி நீர்ல கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குது. காத்துல பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குது. ஆடுமாடுகளும் அதை இரைன்னு நினைச்சு தின்னுட்டு உணவுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு உசிரை விடுது.\nஇந்தப்பைகளை குப்பை சேகரிக்கறவங்க கிட்டேயிருந்து சேகரிச்சு அதை bitumen என்ற வேதிப்பொருளுடன் கலந்து ரோடு போடறதுக்கு பயன்படுத்தலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. மதுரை தியாகராஜர் இஞ்சினியரிங் காலேஜ் ப்ரொஃபசரான ஆர். வாசுதேவன்தான் அந்த பெருமைக்குரியவர். நவம்பர் 2002ல் பரிசோதனை முயற்சியா ரோடும் போட்டிருக்காங்க. பைகளையும் அழிச்சாச்சு.. ஆயுசு கெட்டியான ரோடும் போட்டாச்சு.. குப்பைகளை சேகரிச்சு அதுல வரும் காசில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் எளிய மக்களுக்கு வேலையும் கொடுத்தாச்சுன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா.\nசோதனை முயற்சியின் அடுத்த கட்டமா நம்ம பெங்களூர்ல இருக்கற k.k. plastic waste management கம்பெனி 3500 டன் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி 1200கிலோமீட்டர் தூரத்துக்கான ரோட்டை அமைச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அதேசமயத்துல ஸ்ட்ராங்கான ரோடும் கிடைச்சிருக்கு.\nஇருக்கற ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வழி கண்டுபிடிச்சாச்சு.. இனிமேலும் குப்பை சேராம இருக்க என்ன செய்யலாம் \n1. கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது .\n2.தவிர்க்கமுடியாம பைகள்ல பொருட்கள் வாங்க நேரிட்டா.. அதான் நிறைய கிடைக்குதேன்னு பொசுக்குன்னு தூக்கி வீசிடாதீங்க. நம்ம வீட்லயே அதுக்கு நிறைய உபயோகங்கள் இருக்குது. அடுத்ததடவை கடைக்கு போறப்ப அந்த பையை உபயோகப்படுத்தலாம். வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..\n3. உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.\n4.பாலிதீன் பைகள் நிறைய மிஞ்சிப்போனா, காய்கறி, பூ, மீன் விற்கிறவங்ககிட்ட அவங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்டு, பட்டா தயங்காம கொடுங்க.அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.\n5. பார்க், பீச்சுக்கு போனீங்கன்னா, குப்பைகளை மறக்காம குப்பைத்தொட்டியில் போடுங்க. மறந்தும் சாக்கடைகள்ல போட்டுடாதீங்க. அப்புறம் வாசனையால் அந்தப்பக்கமே போகமுடியாது..\n6. சிலபேர் கார், பஸ், ட்ரெயின்ல பயணம் செய்யும்போது குப்பைகளை அப்படியே வெளியே வீசுவாங்க. இல்லைன்னா நடைபாதையில் நைசா போட்டுட்டு போயிடுவாங்க. மும்பையில் நகருக்குள் இப்படி குப்பைபோட்டு யாராவது பிடிபட்டா அபராதமும் உண்டு. தெரிஞ்சவங்க வந்தா ‘சாக்லெட் தின்னுட்டு கவரை வெளியே வீசாதீங்க’ன்னு முதல் எச்சரிக்கையே அதுதான்.\nகடைக்காரங்களும் கொஞ்சம் கவனிக்கணும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை பொறுத்தவரைக்கும் ஒவ்வொண்ணையும் பாக்கெட் போட்டிருக்கறது பத்தாதுன்னு, பில் போடுற இடத்துலயும் பைகளை அள்ளி வழங்குவாங்க. நாலே பைகள் ஆகற இடத்துல ஏழெட்டுப்பைகள். சொன்னாலும் சிலசமயங்கள்ல கேக்கறதில்லை. ட்ரெஸ் எடுக்கப்போனாலும் பேண்ட் ஒரு பையிலும், ஷர்ட் ஒரு பையிலுமா போட்டுக்கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆவுறதில்லைன்னு சொன்னாலும் ‘காம்ப்ளிமெண்ட்தானே.. இருக்கட்டும்’ன்னு ஒரு பதில் கிடைக்குது.\nஇப்ப, ‘டி மார்ட்’டில் புதுச்சா ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. அவங்க கொடுக்கற பைகளை திருப்பி அவங்ககிட்டயே கொடுத்துடலாமாம். நுழைவாசல்ல ரெண்டு பெரிய டப்பாக்களை வெச்சு பை சேகரிப்பு நடக்குது. மறுபடியும் உபயோகப்படுத்துவீங்களான்னு கேட்டா, மறுசுழற்சி செய்யறதுக்காம். சரி… நடக்கட்டும்.. நல்ல விஷயங்களெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கணும் .\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n« திருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nசுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nமலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா\nசெல் போன் நோய்கள் தருமா\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்க��்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/author/nityanand/", "date_download": "2019-01-23T21:20:56Z", "digest": "sha1:V7YYVNSWZQQCS3HVQB34DQ54DZ4ZOGIG", "length": 6180, "nlines": 145, "source_domain": "ippodhu.com", "title": "Nityanand Jayaraman | ippodhu", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Nityanand Jayaraman\n3 இடுகைகள் 0 கருத்துகள்\nNityanand is a Chennai-based writer and social activist. நித்யானந்த் ஜெயராமன் சென்னையில் வாழும் எழுத்தாளர்; சமூகச் செயல்பாட்டாளர்.\n#கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்கு இது தெரியும்; ஆனால் உங்களிடம் சொல்லாது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/dream-warrior-pictures-to-produce-jyothikas-next/", "date_download": "2019-01-23T20:25:19Z", "digest": "sha1:HR7FJJJYCPWL7A6CHRRDQHJCZMUHPGLS", "length": 4313, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Dream Warrior pictures to produce Jyothika’s next", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/06/blog-post.html", "date_download": "2019-01-23T20:28:40Z", "digest": "sha1:YHRU5NQ6XED5CK2NTEB6OJ3QJ4LG27LX", "length": 10570, "nlines": 121, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "எழுச்சியுடன் நடைபெற்ற புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மாணவரணி தாவா » எழுச்சியுடன் நடைபெற்ற புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி\nஎழுச்சியுடன் நடைபெற்ற புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த(02/06/2013) அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி சரியாக 4.30 மணிக்கு நடைபெற்றது கிளை தலைவர் S .M கலிபதுல்லாஹ் பேரணியை கொடி அசைத்து துவைக்கி வைத்தார். துவக்க உரையை முஹம்மத் பருஜ் (மாவட்ட பேச்சாளர்) பேரணியின் முக்கியத்துவத்தை விளக்கினார் முக்கிய பேச்சாளாராக TNTJ மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் மற்றும் அனஸ் நபீல்(மாவட்ட பேச்சாளர்) அவர்கள் புகையிலை மற்றும் போதைபொருட்களினால் மக்களுக்கு ஏற்படும் கேடுகளை அதை வியாபாரம் செய்து காசு பார்க்கும் கேடுகட்டதனத்தையும் மக்களுக்கு விளக்கி பேசினார்கள்.பேரணி தெர்க்குதெரு காட்டுப்பள்ளி தெரு, மேலத்தெரு,ஜெயம்தெரு வழியாக கடைத்தெருவில் முடிவடைந்தது இறுதியாக கடைகளில் போதைபொருட்கள் மற்றும் புகையிலை விற்���னை செய்து மக்களை கொல்லுளும் கடைகளை புறக்கணிப்போம் என்ற கோஷத்துடன் பேரணி துவாவுடன் முடிவடைந்தது இதில் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் என்று சுமார் 200கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.\nபுகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி\nமுக்கிய நிகழ்வு (கொடிக்கால்பாளையத்தில் உள்ள 11 மளிகை கடைகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்தின் தவா பனியின் மூலம் சுமார் 8 கடைகளில் நாங்கள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பதில்லை என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது) அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்\nபுகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி\nபுகைப்படத்தை CLICK செய்து பெரிதாக பார்க்கவும்\nபுகையிலை மற்றும் போதை பொருட்கள் விரக்கமாட்டோம் பலகை\nபேரணியின் முக்கிய காட்சி கோஷம்(காணொளி)\nTagged as: கிளை செய்திகள், கொடிக்கால்பாளையம், பொதுவான செய்திகள், மாணவரணி தாவா\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/06/new-books-6th-standard-important-notes-of-tamil-books-download-as-pdf.html", "date_download": "2019-01-23T19:53:57Z", "digest": "sha1:QBU5YFH2GBKSK4A6XPTTQJRIHF3OJIJH", "length": 4278, "nlines": 71, "source_domain": "www.tnpscmaster.com", "title": "New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 3) | TNPSC Master New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 3) - TNPSC Master", "raw_content": "\nஆறாம் வகுப்பு தமிழ் : விரிவானம்\nபாடம் - கனவு பலித்தது\nகடல் நீர் ஆவியாகி மேகமாகும் பின் மேகம் குளிர்ந்து மழை பொழியும் என்று குறிப்பிட்ட தமிழ் இலக்கியங்கள்\nதிரவப்பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்று ஔவையார் கூறிய பாடல்\n\"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்\nநாழி முகவாது நால் நாழி\"\nமருத்துவம், அறிவியல் பற்றி தமிழ் நூல்களில் இடப்பெற்ற பாடல்கள்\nபோர்க்களத்தில் வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்து இடம்பெற்ற நூல் - பதிற்றுப்பத்து\nசுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்ற நாள் - நற்றிணை\nதொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கலிலியோவின் கருத்தை கபிலர் தனது திருவள்ளுவமாலையில் தெரிவித்துள்ளார்.\nமருத்துவம், அறிவியல் பற்றி தமிழ் நூல்களில் இடப்பெற்ற பாடல்கள்\nநிலம் தீ நீர் வளி வீசும்போடு ஐந்தும்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின்\nகடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி...\nநெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/167795-2018-09-03-10-06-57.html", "date_download": "2019-01-23T20:54:13Z", "digest": "sha1:HIZXSAG6PS4KRPXWKTLWEQZGZFJ5XJ2B", "length": 12186, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "அமெரிக்காவில் இதோ, ஒரு மாமனிதர்!", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இ���ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nவாழ்வியல் சிந்தனைகள்»அமெரிக்காவில் இதோ, ஒரு மாமனிதர்\nஅமெரிக்காவில் இதோ, ஒரு மாமனிதர்\nதிங்கள், 03 செப்டம்பர் 2018 15:09\nஅண்மையில், அமெரிக்காவின் மாமனிதர்களில் ஒருவரான ஜான்மெக்கெயின் (John Mccain) என்ற ரிப்பப்ளிக்கன் கட்சியின் நீண்ட கால செனட் உறுப்பினர் (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்) எழுதிய 'The Restless Wave' - ஓய்வில்லாத அலைகள் (அ) அலைகள் ஓய்வதில்லை - எப்படி வேண்டுமானாலும் தமிழ்ப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு வரலாற்று வாழ்க்கைக் குறிப்பு நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nஇவருடன் இணைந்து 'மார்க் சால்ட்டர்' (Mark Salter) எழுதியுள்ள இந்நூலில் பொங்கும் மனிதம் ஏராளம். நல்ல மனிதர்கள் வாழ்வு கொடும்நோயால் பறிக்கப்பட்டு விடுவது, தந்தை பெரியார் அவர்கள் கூறிய சொற்றொடரைத் தான் நினைவூட்டுகிறது - \"இயற்கையின் கோணல் புத்தி\" என்றார்.\nஅண்மையில் அவர் மறைந்தார்; இராணுவ மரியாதையுடன் அவர் புதைக்கப்பட்டார்; புற்று நோயில் அவதிப்பட்ட நிலையிலேயே இந்த நூலை மார்க் சால்ட்டரின் உதவியுடன் எழுதி இவ்வாண்டின் துவக்கத்தில் வெளியிட்டார் இவர் ரிப்பப்ளிக்கன் கட்சி சார்பில் 2008இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பேரக் ஒபாமாவை எதிர்த்து நின்று தோற்றுப் போனார்.\nபழைய குடியரசுத் தலைவர்கள் (ஓய்வு பெற்ற வர்கள்) அத்தனைப் பேரும் வந்து இவருக்கு இறுதி மரியாதை செய்து, அவரது தொண்டறத்தைப் பாராட் டினர் - கட்��ிகளை மறந்து. தனது நினைவலைகளை இந்த தனது வாழ்க்கைக் குறிப்புகளுடன் இணைத்து, மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.\nபுத்தக அட்டையின் முகப்பிலேயே \"Good Times, Just Causes, Great Fights, and Other Appreciations\" என்ற சொற்றொடர்களை இணைத்து - புதுமையான அறிமுகத் தலைப்பால் \"நல்ல வாய்ப்பான நேரங்கள், நியாயமான காரணங்கள், சிறந்த போராட்டங்கள் மற்றும் பலவகையான பாராட்டுகள்\" - இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்டது இந்நூல் என்று முகப்பில் கூறி வாசகர்களை சுண்டியிழுத்துள்ளனர்\nஇந்நூலின் முகவுரையில் மாமனிதர் ஜான் மெக்கெயின் கூறுகிறார்:\n\"இன்னும் எவ்வளவு காலம் இங்கு நான் வாழ்வேன் என்பது எனக்குத் தெரியாது; அடுத்த ஒரு 5 ஆண்டு காலம் வாழக் கூடும் - காரணம் புற்று நோய் தடுப்பு அழிப்பு ஆய்வாளர்களின் சிகிச்சை வெற்றியில் அது எந்த அளவு சாத்தியப்படுமோ என்று எனக்குத் தெரியாது. ஏன் ஒரு வேளை நீங்கள் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கு முன்பேகூட நான் இறந்து போகவும் கூடும். எனது உடல் நிலை - எதுவும் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாத நிலை. நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்.\nஆனால், அப்படி எனக்கு முடிவு ஏற்படுமுன் என்முன்னே சில முக்கியப் பணிகள் காத்திருக்கின்றன. அவற்றை முடிக்க வேண்டுமே என்பது தான் அது. சிலரை நான் சந்தித்து கருத்துக்களை அவர்களிடம் பேச வேண்டும். எனவே சக அமெரிக்க மக்களிடம் நான் இன்னும் சில செய்திகளைக் கூறியாக வேண்டும்\" - இப்படி உருக்கமாகக் கூறுகிறார்\nஇராணுவத்தில், கப்பற்படையில் பணிபுரிந்து தேச சேவை செய்து, பிறகு அரசியலுக்கு வந்த இந்த செனட்டர் அமெரிக்காவின் அபூர்வ மாமனிதர்களில் ஒருவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/dubsmash-chitra-aunty-takes-social-media-to-next-level/articleshow/64561032.cms", "date_download": "2019-01-23T20:30:16Z", "digest": "sha1:2ACC3VUD4EJ2PGSTQGUS6KGCZ5WKN5MZ", "length": 24954, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "social media: dubsmash chitra aunty takes social media to next level - இணையதளத்தில் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி செய்யும் அட்டகாசம் - காமெடியின் உச்சகட்டம் | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஇணையதளத்தில் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி செய்யும் அட்டகாசம் - காமெடியின் உச்சகட்டம்\nடப்ஸ்மாஷில் சித்ரா ஆண்டி கொடுக்கும் லூட்டி இணையதள நபர்களை காமெடியில் ஆழ்த்தியுள்ளது.\nடப்ஸ்மாஷில் சித்ரா ஆண்டி கொடுக்கும் லூட்டி இணையதள நபர்களை காமெடியில் ஆழ்த்தியுள்ளது.\nடப்ஸ்மாஷ் என்ற செயலி வந்ததிலிருந்து பலரும் அதை டவுன்லோட் செய்து பட வசனம் மற்றும் பாடல்கள் செயலியில் ஒலிக்க செய்து அதற்கேற்றார் போல கேமாரவை பார்த்து டப்பிங் கொடுப்பர். இது பலருக்கு அடிமையாகவே ஆக்கியதென்றால் மிகையாகாது.\nஇன்றும் டப்ஸ்மாஷ் செயலியின் மோகம் குறைந்தபாடில்லை. இன்னும் பலர் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் இணையதளத்தில் பிரபலமானவர் என்பதற்கு உதராரணம் தான் சித்ரா ஆண்டி.\nசுமார் 30 வயதுக்கு மேல் இருக்கும் சித்ரா என்ற பெண், டப்ஸ்மாஷில் செய்த ரகளை வைரலாகி வருகிறது. அவர் பதிவிடும் பதிவுகளை பலர் கலாய்த்து வந்தாலும், அவர் விடுவதாய் இல்லை. தற்போது அதுவே அவருக்கு பலமாக மாறி, அவரின் வீடியோவுக்கு டப்ஸ்மாஷ் செய்யும் அளவுக்கு பிரபலமாகியுள்ளார்.\nரொமான்ஸ் பாடலுக்கு சித்ரா கொடுக்கும் வாய்ஸ்\nமுழுசா அருந்ததியா மாறிய சித்ரா ஆண்டி\nசெம குத்தாட்டம் போடும் சித்ரா.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்த�� சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4 வயது சிறுமி கொல...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டி...\nபொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சி...\nமறுமணம் செய்ய மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்த�� ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nஇணையதளத்தில் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி செய்யும் அட்டகாசம் - காமெடிய...\nபணக்கஷ்டத்தால் வீட்டு ஓனரின் நகையைத் திருடிய எம்பிஏ பட்டதாரி\nBMW காரில் வந்து டிவியைத் திருடிச் சென்ற பலே திருடர்கள்\nதாஜ்மஹாலை ராமர் மஹால் ஆக்கணும்: பாஜக எம்.எல்.ஏ.,...\nநித்தியானந்தாவிடம் இருந்து மனைவியை மீட்க மனு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/salman-khan-launch-mouni-roy-bollywood/", "date_download": "2019-01-23T20:36:53Z", "digest": "sha1:R57JA32DP3SWFAABHXJWRNB6QAVE4EFQ", "length": 13238, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாகினி தொடரில் வரும் நாகினி பாம்பாக வந்த மவுனி ராய்க்கு கிடைத்த அதிர்ஷ்ட்டத்தை பாருங்கள்... - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nநாகினி தொடரில் வரும் நாகினி பாம்பாக வந்த மவுனி ராய்க்கு கிடைத்த அதிர்ஷ்ட்டத்தை பாருங்கள்…\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nநாகினி தொடரில் வரும் நாகினி பாம்பாக வந்த மவுனி ராய்க்கு கிடைத்த அதிர்ஷ்ட்டத்தை பாருங்கள்…\nமும்பை: நாகினி தொலைக்காட்சி தொடரில் நாகினி பாம்பாக வந்த மவுனி ராயை சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க உள்ளாராம்.\nநாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் மவுனி ராய். தமிழகத்தில் மவுனி ராய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாகினி மற்றும் நாகினி 2வது சீசனில் மவுனி ராய் நடித்தார்.\n3வது சீசனில் அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள்.\nபல நடிகைகளை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த பெருமை சல்மான் கானுக்கு உண்டு. சினேகா உல்லல், டெய்சி ஷா, ஜரீன் கான், அதையா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரை சல்மான் கான் ப���லிவுட்டில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nசல்மான் கான் மவுனி ராயை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கப் போகிறாராம். சோனாக்ஷியிடம் பார்த்த அதே திறமை மவுனியிடமும் உள்ளதாக சல்மான் கூறியுள்ளாராம்.\nதனது தம்பி அர்பாஸ் கான் தயாரித்த தபாங் படம் மூலம் சோனாக்ஷி சின்ஹாவை அறிமுகம் செய்து வைத்தார் சல்மான். தபாங் 2 படத்திலும் சல்மான் ஜோடியாக சோனா நடித்துள்ளார்.\nசித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கும் படத்தில் மவுனி ராயை சல்மான் கான் அறிமுகம் செய்து வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மவுனி ராய்க்கு அடித்துள்ள அதிர்ஷ்டத்தால் பிற நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஇந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் சொற்ப ரன்களில் சரிந்தது நியூசிலாந்த்.\nஇந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் கைப்பற்றியது இதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி...\nஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா \nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார். பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து...\nவந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீசுக்கு முன் மீண்டும் சர்ச்சையில் சிம்பு. வைரலாகுது வேற லெவல் வீடியோ .\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/saramaari-movie-official-teaser/", "date_download": "2019-01-23T20:46:38Z", "digest": "sha1:YVBWSDQGWY75PYPTVGTVANXYX7QQG36G", "length": 8087, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "சரமாரி படத்தின் டீசர்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீசுக்கு முன் மீண்டும் சர்ச்சையில் சிம்பு. வைரலாகுது வேற லெவல் வீடியோ .\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nமெண்டல் மாதிரி பேசும் சின்ன மச்சான் பிரபு தேவா. சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nபட்டயகெளப்புது சுப்பிரமணியபுரம் பாணியில் உருவாகியுள்ள பிரித்வி பாண்டியராஜன் நடிக்கும் “கா���ல் முன்னேற்ற கழகம்” ட்ரைலர்.\nகாதல் முன்னேற்ற கழகம் ஆர்.பாண்டியராஜனின் மகனான பிரித்வி பாண்டியராஜன். இவர் ஓவியா, தேவிகா நம்பியார் நடிப்பில் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” பட...\nவாடி டைட்டானிக்கு ஹீரோயின் நீ ஆர்.கே நகர் படத்தின் லவ் சாங்.\nஅனுஷ்கா ஷர்மா மிரட்டும் ‘பாரி’ படத்தின் ட்ரைலர்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/35824-chennai-hc-ordered-tn-govt-to-reply-about-marina-protest.html", "date_download": "2019-01-23T21:42:18Z", "digest": "sha1:U4MBJKVHGWVLVRH4XVPGAPFV7Q62QF6F", "length": 10192, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "மெரினாவில் ஏன் போராட்டம் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி | Chennai HC ordered TN govt to reply about marina protest", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nமெரினாவில் ஏன் போராட்டம் நடத்த கூடாது தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி\nமெரினாவில் போ���ாட்டம் நடத்த ஏன் தமிழக அரசு தடை விதிக்கிறது இதற்கான பதிலை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகாவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். இதற்கு போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி' மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, “மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி வழங்க முடியாது. மனுதாரர் 3 மாதங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறார். அதற்கும் அனுமதி வழங்க முடியாது. அனுமதிக்கப்பட்ட மாற்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், 5 நாட்கள் வரை போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியும்” என்று கூறினார்.\nஇதையடுத்து, “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஏன் அனுமதிக்க முடியாது என்பதற்கு விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்” என்று நீதிபதி ராஜா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் துவக்கம்\nடி.கே.ராஜேந்திரனின் நியமனம் தொடர்பான கோரிக்கை தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளிய���ல் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?page=186", "date_download": "2019-01-23T21:02:33Z", "digest": "sha1:TGTOLOYXCGC7WP3CKLJPTWDCBJVQZGOG", "length": 6568, "nlines": 281, "source_domain": "yarl.com", "title": "வாழும் புலம் - Page 186 - கருத்துக்களம்", "raw_content": "\nவாழும் புலம் Latest Topics\nபுலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்\nவாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nலண்டனில் தமிழ் வாலிபர் கொலை\nதனித்தமிழ் பெயர்களினை உங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுங்கள்\nஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம்.\nஅம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா\nசகோதரி தர்சினிக்கு லண்டனில் உணர்வுபூர்வமான அஞ்சலி...\nஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/1376-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-23T20:58:09Z", "digest": "sha1:ZG43HKXCMJ766FFHBCZYR22JWDOI7XDB", "length": 34356, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "வினித் - கருத்துக்களம்", "raw_content": "\nபிரித்தானிய மாவீரர் நாள் - என்ன நடந்தது \nவினித் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஹால் வாடைக்கு எடுக்கும் போது எத்தனையாயிரம் மக்கள் கலந்து கொள்வார்கள் என நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்களால் அவர்களுக்கு கூற��� இருப்பார்கள் தானே/ இங்கு 100 ஈரோக்கு ஒரு ஹால் புக் பன்னினாலும் ஒரு ஓப்பந்தம் போட்டப்படும் அதே போல் சேதாரங்களுக்கும் இன்ஸுரன் போடப்படும்...... ஹோம்ரூல்ஸ் என ஏதாவது பேப்பர் தந்து இருப்பார்கள் தானே/\nஇன்று வரை ஊருக்கு போக கிடைக்காத என் போன்றவர்களுக்கு என்றே எழுதப்பட்ட அனுபவக் கதைகள்...... . விடுதலை புலிகளால் தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள் சிங்கள அரசால் தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள் ஏன் கருணா, டக்கிளஸால் தேடப்படவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள் ஆனால் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் மட்டும் இன்னும் சேர்க்கப்படாடவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்... பின் குறிப்பு; அண்ணி வாறது முக்கியமில்லை அண்ணிட நண்பியின் அக்காவையும் யாழுக்கு கூட்டி வரவும்\nஅஜீத்தின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரம்... உண்மையும் பொய்களும்\nவினித் posted a topic in வண்ணத் திரை\nஅஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்... பில்லா 2 Read more at: http://tamil.filmibeat.com/heroes/ajith-s-last-5-movies-bo-facts-037697.html\n நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும். பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார். கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார். தங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள். இப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன். ஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள். ஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார். இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார். இறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும். சாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது. படத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள். முதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில். ஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். தம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . . த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு.\nகத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.\nகத்தி படத்தில் அஜித் நடித்து இருந்தாலும் படம் பார்க்காவிட்டாலும் லைக்காவின் பெயரால் கத்தியை எதிர்த்ததை ஏற்றுக் கொண்டுருக்க ம்மாட்டேன் லைக்க எதிர்ப்பு முழுக்க முழுக்க அரசியல் எதிர்ப்பு அது விஜய் நடித்ததால் லைக்கா எதிர்ப்பாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கு இலகுவாக போய்விட்டது ஆனால் தோல்வியில் முடிந்த போராட்டம் என்பட்து வேறு கதை.. அஜித் நடித்து இருந்தால் ஏன் எதிர்ப்பு போராட்டம் வந்து இருக்காது என்றால் அஜித் ஒரு மலையாளி தமிழ்நாட்டு சினிமாவில் மலையாளிகள் தான் கூட பவரில் இருக்கிறார்கள் ஏன் அரசியலிலும் தான்.... விஜயைக்கு நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியவில்லை அது தான் அவருக்கு பலத்த எதிர்ப்புக்களை சம்பாதித்து விட்டது ....\nகத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.\nபடித்தவன் தான் மக்களை ஏமாற்றுகிறான் உங்கட நிலைப்பாடு புரிந்து விட்டது பேசி பயன் இல்லை இப்ப லைக்கா தமிழ்நாட்டில் படம் எடுக்கலாம /\nகத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.\nநான் விஜய் ரசிகர் என்பது உண்மை தான் ஆனால் கத்தி படத்தில் நான் தொங்கி கொண்டு இருப்பது , கத்தியை காட்டி காசு கொள்ளையடிக்கும் கூட்டத்தின் சுயநலமே லைக்கா எதிர்ப்பு போராட்டமும் நம்புறதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.... கத்தி எதிர்ப்பு முழுக்க முழுக்க காசு பறிக்கவும் தொழில் போட்டியும் தான் இனியெரு வந்த கட்டுரையில் கத்தி படத்தின் பெயரே வன்முறையாம் நான் நினைக்கிறேன் கட்டுரையாளருக்கு தமிழ்ச்சின்மாவின் வரலாரு சரியாக தெரியவில்லை .. சரி விடுங்க கத்தியும் வெற்றி யோடு ஓடி முடிந்து ஒருவருடம் ஆகிவிட்டது என்ன திருமுருகன் போன்றோருக்கு வருமானத்துக்கு தான் வழிகள் கிடைக்கவில்லை ஏதாவது கிடைக்காமல போகும்\nகத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம���பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.\nஇங்கை பார்ரா ...... பட்டினியில் களவெடுத்தவனையும் சும்மா மாற்றுக் குழுக்களோடு பேசிய பெண்களையும் வீதியில் சுட்டு போட்ட காட்டுமிராண்டி கூட்டம் சினிமாவில் வரும் வன்முறை பற்றி வகுப்பு எடுக்கிறார்கள்\nகத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.\nமிக கேவலாமான சமாளிப்பு மீரா அக்கா... நானும் ரவுடி தான் இந்த கிழமை தானே வெளியானது/ இப்ப போராடலாமே/ நல்ல சமாளிக்கிறிங்கள் சத்தியராஜின் படத்தை பார்த்விட்டு சினிமாவை கூறை கூறி ஒரு பதிவு\nகத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.\nவிஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படம் திரைக்கு வரும் முன்னர் ஏகப்பட்ட சர்ச்சையை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே.. . தமிழ் அமைப்புகள் கிட்டத்தட்ட 234 அமைப்புகள் கத்தி படம் இலங்கையில் உள்ள தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டது எனவும் மேலும் படத்தை திரையிட கூடாது என பெரும் போராட்டம் நடத்தினர்.. . அப்போது தமிழ் அமைப்புகள் கூறியதாவது : தமிழ் உணர்வோடு உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றினைவோம் கத்தி தடைசெய்ய வேண்டிய படம் படத்திலிருந்து 1 ரூபாய் கூட இலங்கைதயாரிப்பாளர்களுக்கு போககூடாது என்றனர்.மேலும் அவர்கள் நாங்கள் விஜய்யை எதிர்க்கவில்லை எனவும் லைகாவை மட்டும் எதிர்ப்பதாக கூறினர். . ஆனால் ஆரம்பம்.அஜித் படத்தை வெளியிட்டதும் லைகாதான்..சேரன் நடிப்பில் வெளிவந்த பிரிவோம் சந்திப்போம் படத்தை வெளியிட்டதும் லைகாதான் இப்போது விஜய்சேதுபதி நடிப்பில் நானும் ரெளடிதான் படம் indru ரிலிஸ் ஆக உள்ள அதுவும் லைகா வெளியீடுதான்.. . ஒரு சராசரி மனிதனாக கேட்கிறேன் இப்போது தமிழ் உணர்விலே ஊ றிய 234 அமைப்புகள் இப்போது எங்கே சென்றுவிட்டன இப்போத லைகாு வெளியிடும் படத்தை ஏன் தடைசெய்யவில்லை இப்போத லைகாு வெளியிடும் படத்தை ஏன் தடைசெய்யவில்லை போராடவில்லை . இப்போது 234 அமைப்பின் தமிழ் உணர்வு எங்கே விஜய் ஒரு தமிழர் என்பதை மறந்து இலங்கையில் அப்பாவி.தமிழ்மக்கள் கொல்லப்பட்ட.போது ஒன்று கூடாத கூட்டம் கத்தி படத்தை மட்டும் எதிர்த்தது ஏன் விஜய் ஒரு தமிழர் என்பதை மறந்து இலங்கையில் அப்பாவி.தமிழ்மக்கள் கொல்லப்பட்ட.போது ஒன்று கூடாத கூட்டம் கத்தி படத்தை மட்டும் எதிர்த்தது ஏன் . ஒன்றுமட்டும் கூறுகிறேன் தமிழ் என வார்த்தையில் மட்டும் கூறிக்கொண்டு தமிழனயும் தமிழயும் இழிவுபடுத்தாதீர்கள்..இதனை அனைத்து குருப்புகளுக்கும் பகிர்ந்துகொள்ளவும்... ஊளையிட்ட நரிகள் எங்கே/\nவிஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்\nவினித் replied to நவீனன்'s topic in வண்ணத் திரை\nவிஜய் வீட்டு ஐடி ரெய்டுக்கு பின்னணியில் ஆயிரம் அரசியல்கள் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/political-motive-the-it-raids-on-vijay-237087.html சென்னை: நடிகர் விஜய் மற்றும் புலிப்பட யூனிட் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை, சோதனையின் பின்னணியில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 1ம்தேதி, புலி திரைப்படம் ரிலீசாக வேண்டிய நிலையில் செப்டம்பர் 30ம் தேதி அதிகாலையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யின் நீலாங்கரை வீடு மட்டுமல்ல, சாலிகிராமம் அலுவலகம், அடையாறில் உள்ள வீடு என எல்லா இடங்களிலும் நுழைந்திருந்து சோதனை போட்டனர்.பாகுபலி இல்லையே மொத்தமாக 150 அதிகாரிகள் கொண்ட டீம் \"புலி' படக்குழுவையே ஓடவிட்டு விரட்டியது. 300 கோடி பட்ஜெட் என கூறப்பட்ட பாகுபலி டீமிடம் கூட இந்த ரெய்டு நடைபெறவில்லை. அங்கு சந்திரபாபு நாயுடு பக்கபலமாக இருந்து பாகுபலியை காப்பாற்றினார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் புலிக்கு நேர்ந்த நிலைக்கு, பின்னணியிலுள்ள காரணம் கசியத்தொடங்கியுள்ளது.ரகசிய தகவல்கள் படத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடந்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் வருமானவரித்துறை ஆட்களும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பங்கெடுத்து, படத்தின் பட்ஜெட், பைனான்சியர்கள் விவரங்களைத் தெரிந்துகொண்டு, படம் வெளியாவதற்கு முதல் நாள் கதிகலக்கியுள்ளனர். ஏன் இவ்வளவு அக்கறையோடு இந்த திட்டம் நடைபெற்றது என்பதன் பின்னணியில் அரசியல் உள்ளதாம்.த்தியில் பிரஷர் பாஜகவை சேர்ந்த டெல்லி தலைவர் ஒருவர் விஜயை சந்திக்க விரும்பியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு விஜய் வாய்ஸ் தர வேண்டும் என்று கேட்பது அவரது நோக்கம் என்பதை அறிந்த விஜய் நழுவிக்கொண்டுள்ளார். இதனால் ஒரு ரெய்டை நடத்தி சிறு டிரையலை காட்டியுள்ளனராம். இப்படியே ஜகா வாங்கினால், மெயின் பிச்சர்கள் களமிறங்க���ம் என்று விஜய்க்கு மேலிட தலைவர் விடுத்த மறைமுக எச்சரிக்கை இந்த ரெய்டு என்கிறது டெல்லி வட்டாரம்.மாநிலத்திலும் கோபம் அதுமட்டுமின்றி, புலி படம் ரிலீசாகும் முன்பே, நாம் தெரிவித்தபடி, இது ஸ்ரீதேவி என்ற ராணியையும் அவரை ஆட்டுவிக்கும் சுதீப் என்ற வில்லனையும் விஜய் எதிர்க்கும் கதையாகும். \"நீங்க நல்லவங்கதான், உங்களை சுற்றியுள்ளவர்கள் சரியில்லை\" என்பது போன்று விஜய் பேசும் வசனங்களுடன் படம் அமைந்துள்ளது. இதுவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுப்பை கிளப்பியதாகவும், கூறப்படுகிறது. எனவே, மத்தி மற்றும் மாநிலம் ஆகிய இருபக்கமும் சிக்கிக்கொண்ட தவில் போல மாறியது விஜய் நிலை\nவினித் posted a topic in வண்ணத் திரை\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்\nவினித் posted a topic in வண்ணத் திரை\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம் Posted by: Manjula Published: Tuesday, August 18, 2015, 14:31 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க: ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் (0) மெயில் சென்னை: தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ் வாய்ந்த 10 நடிகர்கள் யார் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில், கீழே வரும் 10 நடிகர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் மக்கள். பணம், புகழ், இளமை, நடிப்பு மற்றும் மக்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு, படங்களின் வசூல், வாங்கும் சம்பளம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் சாண்டல்வுட் மற்றும் மல்லுவுட் நடிகர்களுக்கு இந்தப் பட்டியலில் இடமில்லை( இதே ஹீரோயினா இருந்தா கேரள நடிகைகள் முதல்ல இருப்பாங்க). யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர், அவர்களின் தரவரிசை என்ன என்பதை காணலாம். Read more at: http://tamil.filmibeat.com/news/top-10-south-indian-actors-036264.html முக்கிய குறிப்பு; தட்ஸ் தமிழ் ஒரு அஜித் ஆதரவு தளம்\nயாழ்வாலிக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள்\nவினித் replied to புங்கையூரன்'s topic in வாழிய வாழியவே\nகாவலிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் . உங்களுக்காக http://www.youtube.com/watch\nபெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி\nபெண்கள் மனதை கொள்ளை அடிக்க போய் நாங்கள் அவர்களின் மனதில் சிறைபிடிபடுவதை விட ���ண்மையில் பாங்கில் சென்று காசு கொள்ளை அடித்து பிடிபட்டு ஜெயில் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/selathampatti-lake-slam-clearance-work.html", "date_download": "2019-01-23T19:55:33Z", "digest": "sha1:V6SPEY7NFMHA2UT5QLC3TMDS6XSYR3NE", "length": 9971, "nlines": 63, "source_domain": "youturn.in", "title": "ஏரியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் தமிழக அரசு | மக்கள் கடும் எதிர்ப்பு. - You Turn", "raw_content": "\nஏரியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் தமிழக அரசு | மக்கள் கடும் எதிர்ப்பு.\nவாழ்விடங்கள் இன்றி ஏழ்மையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசின் சார்பாக வீட்டு வசதி செய்து தருவது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. அதற்காக குடிசைமாற்று வாரியம் அமைக்கப்பட்டு அதிக வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வீடு இல்லாத மக்களுக்கு வழங்கப்படுகிறது.\nமக்களின் வாழ்விற்காக அவ்வாறு அமைக்கப்படும் அடுக்குமாடி கட்டிடங்கள் பாதுகாப்பற்ற பகுதியில் அமைந்தால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடாதா . அப்படியொரு ஆபத்தான பகுதியில் மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தமிழக அரசு விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆம், தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் ஏரிப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வருகின்றது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள சேலத்தாம்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிப் பகுதியில் தமிழகத்தின் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 43 கோடி மதிப்பில் 496 எண்ணிக்கை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதற்கான நவம்பர் 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇத்திட்டத்தின் பணிக்காக 4 அடி ஆழத்தில் குழிகள் தோண்டும் பொழுது நீர் ஊற்று வெளியாகி தண்ணீர் நிரம்பி குழியை மூடியுள்ளது. ஏரிப் பகுதி என்பதால் சில அடிகளிலேயே நிலத்தடி நீர் நிறைந்து உள்ளது. ஆகையால், அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி போராடவும் செய்தனர். இதேபோன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்க முற்பட்ட போதும் சில அடிகளிலேயே தண்ணீர் வெளிப்பட்டு உள்ளது.\nசேலத்தாம்பட்டி ஏரிப் பகுதியில் அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைவதற்கு மக்களும், கம்யூனிஸ்ட் கட்சி���ின் சார்பில் போராட்டங்களும் நடந்து கைதும் செய்துள்ளனர். ஆட்சியரிடம் மனுவும் அளித்து வருகின்றனர்.\nநீர்நிலை பகுதியில் கட்டிடங்கள் கட்டுவது மிகவும் ஆபத்தானவை. எனினும், தமிழக அரசு ஏரிப் பகுதியில் 490 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்டிடங்களை கட்ட உள்ளது. ஏற்கனவே உள்ள குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதியில்லை, கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன, கழிவுநீர் வடிகால் வசதி சரியில்லை என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறி வருகின்றனர்.\nநீர்நிலை பகுதிகள் அமைந்து இருந்த இடங்களில் குடியிருப்பு மண் பரிசோதனை செய்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு ஏற்றதா என உறுதி அளிக்க வேண்டும் என்பது நீண்ட கால விதிகள். ஆனால், சேலத்தாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் கட்ட அரசு தீவிரம் காட்டி வருகிறது. கட்டுமான பணிக்காக ஏரியில் மண்ணை நிரப்பும் பணியும் நடைபெறுகிறது என்பது வேதனை.\nசென்னை மவுலிவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த போது பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீர்நிலைகள் இருந்து பின்பு மறைந்த பகுதிகள் நீர்நிலையாக இல்லாமல் இருந்தாலும் அங்கு கட்டிடங்கள் கட்டுவது ஆபத்தில்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அதுபோன்ற பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஆனால், சேலத்தாம்பட்டியில் ஏரிப் பகுதியில் நீர்நிலையை மூடி அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி ஐ.ஏ.எஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால், மக்கள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.\nபுரளியில் பிஜேபிக்கு போட்டியாக திமுக ஆதரவாளர்கள் \nஇனி உங்க வீட்டு BORE தண்ணீருக்கும் காசு கொடுக்கணுமா\n‘கஜா’புயலை மிஞ்சும் ‘சாதி’ப்புயல் நடந்தது என்ன \nவிழுந்த தென்னை மரங்களை மீண்டும் வளர வைக்கலாம்.\nபோராட்டத்தினால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் & வேலைவாய்ப்பு குறைந்ததா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2012/01/blog-post_8284.html", "date_download": "2019-01-23T20:23:57Z", "digest": "sha1:O3PE27VON75XMPHS4WL3N4BDQDF7NQNA", "length": 27613, "nlines": 338, "source_domain": "eankankal.blogspot.com", "title": "இது ரம்புட்டான் சீசன் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து க���ள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nஇப்போது எல்லோரும் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கும் பழம் என்றால் அது ரம்புட்டான் பழம் தான் . கடைகள் , தெரு வீதிகள் , பெட்டி கடைகள் என எல்லாவற்றிலும் குவியலாக வைத்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள் .\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . விதையை எறிய வேண்டும் . இனிப்போ இனிப்பு . மிகவும் நன்றாக இருக்கும் . ருசியாக இருக்கும் .\nஎதுவும் அதிகம் சாப்பிட்டால் கூடாது தானே . இந்த பழத்தையும் அதிகம் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு நான்கு , ஐந்து பழங்களை சாப்பிட வேண்டும் . சிலருக்கு காச்சல் வரும் . சிலருக்கு கண்ணோ வரும் என்று சொல்கிறார்கள் இந்த பழத்தை அதிகம் உண்டால் . எனக்கு உண்மையோ , பொய்யா என்று தெரியாது .\nஅமெரிக்கா , மலேசியா , இந்தியா , இந்தோனேசியா , இலங்கை , தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது . இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன . இலங்கையில் ரம்புட்டானுக்கு பெயர் போன இடம் என்றால் அது மல்வானை தான் .\nஇந்த மரங்களில் பூச்சிகள் தீண்டினால் இந்த பழங்களை அரித்து விடும் . பூக்களை அளிக்கும் , காய்களை வெட்டும் என பல பிரச்சனைகளும் உண்டு . அதற்கு ஏற்ற பூச்சி கொல்லிகளை பாவித்து வந்தால் நல்ல பயனை பெறலாம் . மரங்களில் உள்ள காய்களை வைத்து மரத்துடன் தீர்த்து வாங்குவார்கள் . பின்பு அந்த மரத்தில் உள்ள பழங்களை பறிப்பார்கள் .\nஉடனே பிடுங்கி விற்கும் பழங்களுக்கும், நாள்பட்ட பழங்களுக்கும் வித்தியாசம் தெரியும் . உடன் பழங்கள் முள்கள் எல்லாம் நல்ல வடிவாக சில்லென இருக்கும் . பழம் கல் மாதிரி இருக்கும் . நாள்பட்டது என���றால் முள்கள் காய்ந்து பழம் காய்ந்து இருக்கும் .\nரம்புட்டான் பழம் ஒன்று இப்போது 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் . இனி பழங்கள் கூட கூட பழங்களின் விலை குறையும் . இரண்டு ரூபாய் , ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் . சிகப்பு பழம் ஒரு ருசி , மஞ்சள் பழம் ஒரு ருசி . நீங்களும் ஒருக்கா வாங்கி சாப்பிட்டுத்தான் பாருங்களேன்\nPosted in: பழவகைகளில் மருத்துவ குணம்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nஅமெரிக்காவில் 2வது ஆண்டாக ஆயிரக்கணக்கில் பறவைகள் இ...\nநாயுடன் பந்து விளையாடும் காகம்\nசூடான் நாட்டில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்த...\nகண்களை வியக்க வைக்கும் மேஜிக்\nமுகத்தின் புருவ அசைவை வித்தியாசமாக வெளிப்படுத்தும்...\nதலையில் புத்தகத்தை வைத்து நடனம் ஆடும் பெண்\nசூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான ...\nவேலியே மின்சாரம் உற்பத்தி செய்தால்\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு\nஅயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி :விமானத்தில் கருப்ப...\nஅல்சர் நோயை தடுக்க வழிகள்\nசரக்குகளை ஏற்றிச்செல்லும் ஆளில்லா விமானங்களை தயாரி...\nசீனாவில் 15 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 30 மாடி ...\nசீனாவில் கழிவறை பேப்பர் தயாரிக்கும் முறை\nகோழி முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்\nகாட்டு ஆத்தா\"வின் மருத்துவ குணம்\nஇந்தியாவின்மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில் இன்ஷா அ...\n4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்\nசோலார் இலைகளுடன் கூடிய சார்ஜர் மரம்\nஅமெரிக்காவில் பழைய கைபேசிற்கு பணம் தரும் ஏ.டி.எம்\nஉலக சாதனை படைத்த மிகவும் எடை குறைந்த நாய்\nநீரின் உதவியோடு இலத்திரனியல் சாதனங்களை இனி சார்ஜ் ...\nவினோதமான வடிவங்களைக் கொண்ட மரங்கள்\nதாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ...\nதிருமணத்தின் பின் கட்டுடல் குலையக் காரணமென்ன\nபுது மணத் தப்பதிகளா நீங்கள்\nபிரமாண்ட வானவேடிக்கை நிகழ்வுகளுடன் 2012 இல் ஆஸ்திர...\nஉலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்\nடீக்க��ையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்...\nபெண்களுக்கு அதிக மோப்பத் திறன்,\nமூங்கில் மற்றும் மூங்கில் பாசி\nதையால் தொழில்லில் நல்ல லாபம்\nதக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்...\nதேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரித்தல்\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்\nமீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை...\nதலைநிமிர வைத்த தலைச்சேரி ஆடுகள்\nவஞ்சனையில்லாம வருமானம் தருது வான்கோழி\nசுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nஇயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின்\nரூ.8 லட்சம் செலுத்தினால் ஒட்டகச் சிவிங்கியை வேட்டை...\nவிமானத்தின் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நடனம்\nஇறைச்சிக்காக முதலையுடன் சண்டை போடும் பூனை\nஉடல் எடையைக் குறைக்க 18+\n458,360 பேரின் மனங்களை கொள்ளையிட்ட மோட்டார் சைக்கி...\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள கல்லூரி மாணவனின் செயல்\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nபார்ப்பவரை மிரள வைக்கும் விமானத் தரையிறக்கம்\nகண்களைக் கவரும் ஆடம்பர உணவு விடுதி\nமனித உடம்பில் ஒரு வித்தியாசமான பயணம்\nசெயற்கை முறையில் நாட்டுக் கோழி முட்டைகளை குஞ்சு பொ...\nசுரினாம் நாட்டில் காணப்படும் அரியவகை புதிய உயிரினங...\nசிகாகோவில் மேகத்தினைப் பிரதிபலிக்கும் அழகிய நுழைவா...\nமாஸ்கோவில் பயணிகள் தங்கும் வினோத அறைகள்\nபூமியின் வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் ...\nமனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் – அறிவியல்...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி\nமூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்\nதோல் தொற்று நோய்களை தடுக்க\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nபல வகையான ஐஸ் கிரீம் எப்படி தயாரிப்பது-வீட்டில் வை...\nமாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயா...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/top-10-skin-whitening-soaps-india-market", "date_download": "2019-01-23T21:00:43Z", "digest": "sha1:YLEEI3IR222FXSOUI5IONTLD7D47RHDG", "length": 6593, "nlines": 207, "source_domain": "gk.tamilgod.org", "title": " Top 10 Skin Whitening Soaps In India Market | Tamil Objective GK", "raw_content": "\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nஅறிவியல் அலுவ���் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/12/blog-post_16.html", "date_download": "2019-01-23T20:20:02Z", "digest": "sha1:VWNBUGKIHAISYYRD3NK4RYVWCV36RVFT", "length": 43987, "nlines": 321, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "தமிழ் சினிமா தவறவிட்ட சில முத்துக்கள் | கவிதை காதலன்", "raw_content": "\nதமிழ் சினிமா தவறவிட்ட சில முத்துக்கள்\nதமிழ்சினிமா அவ்வப்போது சிலரை தூக்கி சிகரத்தில் வைக்கும். சிகரத்தில் இருக்கும் சிலரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். சிலர் வெற்றிபெருவதை பார்க்கையில் நமக்கே கூட வேடிக்கையாய் இருக்கும். எதனால் இவர் வெற்றிபெற்றார் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. இந்த ரகத்தினராவது பரவாயில்லை. இன்னொரு ரகத்தினரும் இருக்கின்றனர். அதாவது சர்வ நிச்சயமாய் நமக்கு தெரியும் இவர் மிகப்பெரிய திறமைசாலி என்று. ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளை ஏன் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று யோசித்தால் நமக்கே கேள்விக்குறிதான் மிஞ்சும். அப்படி தமிழ் சினிமாவால் சரியாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில திறமைசாலிகளை இங்கே பார்க்கலாம்.\nவி.குமார் : நாணல், நீர்க்குமிழி, ஏழைக்கும் காலம் வரும். அரங்கேற்றம், கட்டிலா தொட்டிலா, மேஜர் சந்திரகாந்த் போன்ற பல வெற்றிபடங்களுக்கு இசையமைத்தவர்.\"காதோடுதான் நான் பாடுவேன்\", \"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்\" போன்ற காலத்தால் அழியா அற்புத பாடல்களை உருவாக்கியவர். பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். மிகச்சிறந்த திறமைசாலி. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. இவரை தமிழ்சினிமா தன்னுடைய அரவணைப்பிற்குள் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்சினிமா மட்டும் இவரை சரியாக பயன்படுத்திக்கொண்டு இருக்குமேயானால், நிச்சயம் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இணையான ஒரு இசையமைப்பாளரை இழந்திருக்க மாட்டோம்.\nமகேந்திரன் : தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த படங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் இவரால் இயக்கப்பட்ட “உதிரிப்பூக்கள்” திரைப்படமும் நிச்சயம் இடம்பெறும். தமிழ் சினிமாவின் ரசிப்புத்தன்மையை வேறோரு கட்டத்துக்கு அழைத்துசென்ற இயக்குனர். முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்ற பல அற்புத படங்களை உருவாக்கியவர். தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்டவர். விமர்சகர்களாலும் வெகுவாக புகழ்ப்பட்டவர். ஆனால் இத்தனை திறமைவாய்ந்த ஒரு இயக்குனரை தமிழ்சினிமா ஏன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது இன்றளவும் புரியாத கேள்வி.\nகஜோல் : இந்தி சினிமாவின் ராஜகுமாரி. வசீகர புன்னகையாலும், மெஸ்மெரிச கண்களாலும் ரசிகனை மெய்மறக்க செய்யும் ஒரு அற்புத நடிகை. ஃபனா என்றொரு திரைப்படத்திற்காக இந்தி சினிமாவின் மிகப்பெரும் நடிகர் ஆமீர்கானே கஜோலுக்காக மூன்று மாதங்கள் காத்திருந்தார் என்ற ஒருவரி செய்தி போதும் கஜோலின் முக்கியத்துவத்தை உணர்த்த.. அப்படிப்பட்ட மிகத்திறமைவாய்ந்த ஒரு நடிகை, தமிழ்சினிமாவில் “மின்சாரக்கனவு” என்ற என்ற ஒரு திரைப்படத்தில் நடித்தார். மின்சாரக்கனவு திரைப்படத்தை கஜோல், ரஹ்மான் இருவரும் தங்கள் தோளில் தூக்கி சுமந்திருப்பார்கள். கடவுளையே நினைத்துக்கொண்டிருப்பது, பின் மெல்லிதாக காதல் வயப்படுவது. காதல் வந்த பிறகு அதை வெளிப்படுத்த தயக்கம், காதலா, கடவுளா என்று தடுமாறுவது என அத்தனை விஷயங்களையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். இவர் பேசவே இல்லை என்றால் கூட போதும். அத்தனை விஷயங்களையும் இவரது கண்ணே சொல்லிவிடும். அற்புதமான நடிகை. ஆனால் நம் தமிழ்சினிமா இப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகையை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது.\nநந்திதாதாஸ் : இயக்குனர், கதாசிரியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத்திறமை வாய்ந்த ஒரு பெண். ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம்,பெங்காலி, மராட்டி, இந்தி, ஒரியா, என பல்வேறு ,மொழிகளில் பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தவர். இவர் தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி, விஷ்வதுளசி, போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.. ஆனால் இத்தனை திறமைவாய்ந்த ஒரு நடிகையை சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல், அரைகுறை நாயகிகளின் பின்னால் ஓடிக்கொண��டிருக்கிறோம். பின் எப்படி நம்மில் இருந்து உலகபடைப்புக்கள் வரும்\nஸ்வர்ணலதா : எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்றோருக்கு கிடைத்த அங்கீகாரமும், வாய்ப்புக்களும் இவருக்கு கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவர் தேசிய விருது, மாநில விருது உட்பட பல விருதுகளை பெற்றவர்தான். மென்சோக பாடல்களை இவர் பாடுகையில் ஏனோ ஒரு வித சோகம் நம்முள்ளும் தானே வந்து அமர்ந்து கொள்ளும். “எவனோ ஒருவன் வாசிக்கிறான்”, “போறாளே பொன்னுத்தாயி”, ‘மாலையில் யாரோ”, போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசாகர் உட்பட பலமுன்னணி இசையமைப்பாளர்களிடம் இவர் பாடல் பாடியிருக்கிறார். ஆனாலும் சமீப காலமாக இவரை ஏன் எந்த இசையமைப்பாளர்களும் கண்டுகொள்வதில்லை எதனால் இவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற கேள்வி புரியாத மர்மமாகவே இருக்கிறது.\nஅறிவுமதி: அரைவேக்காட்டுத்தனமாக பாட்டெழுத மாட்டேன் என்ற பிடிவாதத்தில் தமிழ் சினிமாவில் இருந்தே விலகியவர். பாடல் எழுதுவதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக கருதாமல் அதிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்று கருதுபவர். \"மாலை என் வேதனை\" \"பொய் சொல்லக்கூடாது\" “எங்கே செல்லும் இந்த பாதை”, “கவிதையே தெரியுமா” என்று பல வெற்றிப்பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய சில வேகப்பாடல்களிலும் வார்த்தைகளில் கண்ணியம் ஒளிந்துகொண்டிருக்கும். பல புதிய பாடலாசிரியர்கள் உருவாக இவரே மிக முக்கிய காரணம். ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்தனுப்பிய மெட்டையே தனக்கு இதில் விருப்பமில்லை என திருப்பி அனுப்பியவர். இத்தகைய திறமை வாய்ந்த ஒரு பாடலாசிரியர் திரைத்துறையில் சமீபகாலமாக பாடல் எழுதுவது ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தமிழ் சினிமா தவற விட்ட முத்துக்களில் மிக முக்கியமானவர்\nசந்தியா : மே மாதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இயல்பான அழகும், வெகுளியான சிரிப்பும், மிக முக்கியமாய் நன்றாகவும் நடிக்கத்தெரிந்த நடிகை. அந்த திரைப்படத்தில் \"சந்தியா\" என்ற கதாபாத்திரத்தில் விளையாடி இருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒரு பெரிய பலம் என்றால், இவரது நடிப்பும் மற்றொரு மிகப்பெரிய பலம். இவரது துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. காமெடி, நடனம், நடிப்பு, என எந்த துறையிலும் குறையும் சொல்ல முடியாத ஒரு நடிகை. மிகப்பெரிய அளவில் வருவார் என கணிக்கப்பட்ட நடிகை. தமிழ்சினிமாவில் இவரால் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த ஒரு படத்தைத் தவிர வேறு எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. எதனால் தமிழ்சினிமா இப்படி ஒரு நடிகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மற்றொரு புதிர்.\nகுட்டி \"ஸ்வேதா\" : 11 வயதுப்பெண்ணாக நடிக்க அறிமுகம் ஆகி, தன் வயதை விட அதிக விருதுகளை பெற்றவர். குட்டி என்ற தமிழ்திரைப்படத்தில் நம் எல்லோர் மனதிலும் ஈரம் கசிய வைத்த பெண். மல்லி, டெரரிஸ்ட், நவரசா போன்ற சர்வதேச திரைப்படங்களில் தன் முத்திரைய அழுத்தமாக பதித்தவர். அளவுக்கு மீறி நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு மத்தியில் அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாய் நடித்து விமர்சகர்களின் பாராட்டை பெற்றவர். புத்தகப் பையை விட அதிக திறமைகளை சுமந்தவர். மணிரத்னம் மட்டும் சமீபத்தில் இவரை தன்னுடைய ஆய்த எழுத்து திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருப்பார். எதனால் தமிழ் சினிமாவின் கவனம் இந்த பெண்ணின் மீது விழாமல் போனது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.\nஇந்த வரிசையில் சில பேரை மட்டுமே இங்கு பட்டியலிட்டுக்காட்டி இருக்கிறோம். இதுபோல் எத்தனையோ திறமைசாலிகளை தமிழ்சினிமா கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. தமிழ் சினிமா என்பது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் என அத்தனை ஜாம்பவான்களும் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவரும் மனதார நினைக்கும் பட்சத்தில் இதுபோன்ற திறமைசாலிகள் நிச்சயம் அடையாளம் காட்டப்படுவார்கள். எத்தனையோ மிகச்சிறந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் என பல திறமைசாலிகள் இன்னமும் சரியான அங்கீகாரமின்றி அடையாளமற்று கிடக்கின்றனர். ஒரு சிறிய திறமை உடையவனாக இருந்தாலும் அவனை ஊக்குவிக்கும்போதுதான் அவன் சாதனைகள் வெளியே தெரியும். ஒரு தனிமனிதன் படைக்கும் சாதனை என்பது அவனுக்கான அங்கீகாரம் மட்டும் அன்று; அவன் சார்ந்த தொழிலுக்குமானதுதான். தமிழ் சினிமா இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும். இன்னும் பல சிகரங்களை எட்ட வேண்டும். அதற்கு இதுபோல் திறமை வாய்ந்த நபர்களை ஊக்குவிக்கவேண்டும்.\nஎளிதாக சொன்னால் \"ஊ���்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்\" என்ற வாலியின் வரியின் படி, இது போன்ற திறமைசாலிகளை அடையாளம் கண்டுகொண்டால் தமிழ் சினிமா இன்னும் பல சரித்திரங்கள் படைக்கும்.\n\"ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்\"\nஎன்னமா பொளக்குறாங்கப்பா... வாலியா சொன்னாரு\nகட்டுரை அருமையாதான் இருக்கு... படிக்க\nதிருந்தனும் இவனுங்க, அதான் முக்கியம்..\nசிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் கலை...\nகஜோல் மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் தமிழ் சினிமாவுல தொடர்ந்து நடிக்காம போனது நம்மோட துரதிர்ஷ்டம்தான்.என்ன ஒரு ஆர்டிஸ்ட். Fanaa படத்துல அவங்க நடிச்சவிதத்தை பத்தி நாள் ஃபுல்லா பேசிகிட்டே இருக்கலாம்.எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை. அதே மாதிரிதான் நந்திதாதாஸும். What an artist.. such a wonderful talented women. I Love her very much.நீங்க சொலி இருந்த எல்லாருமே ரொம்பவும் சரியான தேர்வுதான். ஆமா, யோசிச்சு பார்த்தா ஸ்வர்ணலதாவுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளிக்கலைங்கிறது\nமில்லியன் டாலர் கேள்விதான். எனிவே ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அழகான அதே சமயம் அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள் மணி சார்\nதங்கள் கருத்துக்கு நன்றி பாலாஜி\nகலையரசன், ஸ்ரீ.கிருஷ்ணா, நதியா உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்\nமகேந்திரன், கஜோல், நந்திதாதாஸ், ஸ்வர்ணலதா இவர்களை ரொம்ப மிஸ்பன்னிட்டோம்.......\nஇவர்கள் எல்லாம் சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் ந்ம்முடைய ரசிப்புத்தனமை இன்னும் எங்கேயோ போயிருக்கும். என்ன பண்றது\nமச்சி நல்ல தேடல் டா.. பாலுமகேந்திரா நல்ல இயக்குனர்.அவர் படம் எல்லாமே எனக்கு புடிக்கும்.கஜோல் எல்லோருக்கும் புடிக்கும்.ஏன் இவர்களை தமிழ் சினிமா use பண்ணமட்டுக்குது.மே மாதம் சந்தியா நீ நியாபகம் படுத்தும் போதுதான் எங்களுக்கு நினைவுக்கு வருது. நல்ல face cut மச்சி அவங்களுக்கு.\nமச்சி அதே மாதிரி காதல் மன்னன் படத்துல வர மானு கூட நல்ல இருந்தாங்க.அவங்களை use பண்ண தெரியலையா இல்ல அவங்களுக்கு நடிக்க தெரியலையா\nமணி அது தமிழ் சினிமாவோட சாபம்.நான்தான் பெரிய ஸ்டார்,நாலு பாட்டு,ரெண்டு fight ,மொக்க வசனம் பேசி, ஸ்டைலேன்னு கை,கால அட்டிகினு இருக்க நடிகர்களின் படத்தை பார்க்குற ரசிகர்கள் மாறுகிரவரைக்கும் இது தொடர்துன்னு இருக்கும்.\nஎப்போ நடிகர்களுக்காக இயக்குனர் இருக்கா��,இயக்குநருக்காக நடிகர் இருக்காங்களோ அப்பவேனா மாறலாம்.\nமின்சார கனவு படத்தின் டைரக்டர் படுத்திய பாடு,,கஜோல் திரும்ப தமிழ் படத்தில் நடிக்கவில்லை..நிறைய டேக் எடுத்து படுத்திவிட்டாராம்\nபிரதாப் தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, உணர்வுகளைப்பகிர்ந்து கொண்ட அனானி, மற்றும் அமுதா கிருஷ்ணாவுக்கும் மிக்க நன்றி\nஅறிவுமதி பாடல் மீண்டும் வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எதிபார்ப்பு.\n“நானக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை”\n“மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ” என்பன போன்ற இன்னும் எத்தனையோ வரிகளை ரசித்திருக்கலாம்.\nகுட்டி ஸ்வேதாவும் பெரிய இடத்திற்கு வருவார் என்றுதான் நினைத்தேன்.\nசுட்டிக்காட்டியிருக்கும் அத்தனை பேரையும் எனக்கும் பிடிக்கும்.சொல்லாமல் விட்டதில் இஷா கோபிகர்.(சென்ட்டிமெண்ட்டால் காலியானவர்).\nகாணாமல் போன இசையமைப்பாளர்கள், பாடகர்கள்,பாடகிகள் அங்கீகரிக்கப்படாத நல்ல நடிகர்களைப் பற்றி ஒரு தொடர் பதிவு சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.சுவர்ன லதா குறித்தும் தனி பதிவிட்டிருந்தேன்.உங்களின் பதிவை படிச்சதும் அந்த ஞாபகம் வந்தது.\n//அறிவுமதி மீண்டும் பாடல் எழுத வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எதிபார்ப்பு//\nபோங்க....... சார் எல்லாரையும் சொன்னிங்க ஆனா ஒரு முக்கியமான டையரக்டர் ரை\nசொல்லவே இல்ல. நா சொல்லட்டுமா \nஎல்லோருக்கும் என் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு\nவிஷ்ணு சார் நீங்க யாரை சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். நீங்க சொல்றவர் கண்டிப்பா ஒரு பெரிய\nஇயக்குநரா வருவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு, பிரதாப்புக்கு, மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇங்குள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nரொம்ப நாள் கழிச்சி நான் கமென்ட் போடுறேன்னு கோச்சிக்காத சாரி டா.\nஉன்னுடைய பதிவுகள் நிச்சயமா நியாமானது தான்.ஆனா பிரதாப் சொல்ரமாரி இவங்க யாரும் திருந்த மாட்டாங்க.எனக்கு ரொம்ப பிடிச்ச 2 நடிகைகளையும் தமிழ் சினிமா ஏன் ஒதுக்கிருசின்னு இன்னும் புரியல.ஒரு வேளை எனக்கு பிடிச்சதால கூட இருக்கலாம்.Anyway நீ சொன்னது 100% உண்மை.நல்ல திறமைசாலிகள் என்றுமே ஏற்றுகொள்ளப���ுவதில்லை.பூ heroin மாரியை விட்டுட்டியே மச்சி.நல்ல பதிவு.நீ கவலைபடாத மச்சி.நிச்சயம் உன்னை இந்த உலகம் ஏத்துக்கும்.உன்னை போன்ற சில நல்ல திறமைசாலிகளை என்னைக்கும் மறக்காது.உதாரணம் கமலஹாசன்.உன் படைப்புகள் நிச்சயம் வெற்றி பெறும்.நானும் காத்துக்கிட்டு இருக்கேன் உன் வெற்றியை கொண்டாட.ALL THE BEST மச்சி.வாழ்த்துக்கள்...\nஎனக்கு கூட இஷா கோபிகர் ரொம்ப பிடிக்கும்.. ஏனோ அவர் நடித்த படங்கள் ஓடியதே இல்லை.\nமே மாதம் சந்தியா சில ஹிந்தி படங்களிலும், விளம்பரங்களிலும் பார்த்த நியாபகம்.\nமே மாதம் படத்தில் நடித்த நடிகையின் பெயர் சோனாலி குல்கர்னி, \"சந்தியா\" என்பது அவரது கதாபாத்திரத்தின் பெயர்.\n.......all ur articles very interesting.......இதும் நல்லா எழுதி இருக்கீங்க.........ரொம்ப ரசிச்சேன் ............இதுல ஏன் நீங்க நம்ம கார்த்திக் ராஜா பத்தி எழுதல\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. *ஆர்வா* aarvaa114@gmail.com\nதமிழ் சினிமா தவறவிட்ட சில முத்துக்கள்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/arrested-all-candidates-present-in-the-american-ship/", "date_download": "2019-01-23T20:11:16Z", "digest": "sha1:YKQBYEF7WQDC2QGKJEMVWJFTHNGE7RFK", "length": 14995, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமெரிக்க கப்பலில் இருந்த அனைவரும் கைதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்க கப்பலில் இருந்த அனைவரும் கைது\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ரோந்துக்கப்பலில் இருந்த 34 மாலுமிகள் கைது செய்யப்பட்டனர், ஏராளமான பயங்கர ஆயுதங்கள் கியூ பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ‘‘சீ மேன் கார்டு ஓகியோ’’ என்ற ரோந்து கப்பலை தூத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 12-ந்தேதி மடக்கி பிடித்தனர்.\nஅந்த கப்பல���ல் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nகப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் , ஐ.பி., ‘‘கியூ’’ உள்ளிட்ட மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அந்த கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘‘அட்வன் போர்ட்’’ என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் என்பது தெரிய வந்தது. அந்த கப்பலில் 35 அதிநவீன செமி ஆட்டோ மெட்டிக் துப்பாக்கிகள், 5,700 ரவுண்ட் தோட்டாக்கள் இருந்தன. பயிற்சி பெற்ற 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். பாதுகாவலர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், எஸ்டோனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.\nஅந்த அமெரிக்க கப்பலுக்கு தூத்துக்குடியில் இருந்து திருட்டுத்தனமாக டீசல் சப்ளை செய்தது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆயுதங்கள் வைத்திருத்தல், அளவுக் கதிகமாக துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருத்தல், இந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் மீது தருவை குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், அந்த கப்பலை நேரில் பார்வையிட்டு விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கடலோர காவல் படையிடம் இருந்து ‘கியூ’ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.\nதமிழக ‘கியூ’பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி கடந்த 16-ந்தேதி தூத்துக்குடி வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. கப்பல் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தொடர்ந்து விசாரணை நடத்தினார்.\nஅமெரிக்க கப்பல் விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்ததால் மத்திய உளவுப்பிரிவான ‘‘ரா’’ அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்தனர். ‘‘ரா’’ அமைப்பின் உதவி கமிஷனர் சசிகுமார் தலைமையில் 2 கள அதிகாரிகள் முதலில் ரகசிய விசாரணை நடத்தினர்.\nஅந்த வழக்கு விவரங்களை கேட்டறிந்த அவர்கள், அமெரிக்க கப்பலின் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் ‘‘கியூ’’ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தனது விசாரணையை முடித்தார். இந்த வழக்கில் அனைவரையும் இன்று கைது செய்யப்போவதாக கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கப்பலில் இருந்த 35துப்பாக்கிகள், 5,700 தோட்டாக்களை ‘‘கியூ’’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தூத்துக்குடி துறை முகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புபடைக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் ஒப்படைத்தனர்.\nஇன்றுகாலை 8 மணியளவில் அமெரிக்க கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலன்ஸ்டின், மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் உள்பட 34 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மதியம் அல்லது பிற்பகலில் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nராகு, கேது பெயர்ச்சி ஒரு பார்வை\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T19:46:05Z", "digest": "sha1:ISOMIZBZOGXOHY7KI6GFJOVEHXZNE6JG", "length": 6161, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "போராட்டம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nகஞ்சி தொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி 1.68 லட்சம் கோரிக்கை மனு\nதேவாலயத்தில் கல்லறை: சீல் வைக்க வேண்டுமென அர்ஜூன் சம்பத் வலியுறுத்தால்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.\nதமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் நிர்மலா சீதாராமன்\nபிரான்ஸ் ஈபிள் டவர் திடீர் மூடல்: ஏன் தெரியுமா\nமேகதாது போராட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்: தமிழிசை செளந்திரராஜன்\nசர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன் போராட்டம் நடத்தும் அதிமுகவினர்\nபோக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/snowfall-hits-kedarnath-yatra-2500-pilgrims-harish-rawat-stranded/articleshow/64091565.cms", "date_download": "2019-01-23T20:05:39Z", "digest": "sha1:Y7GPQAJMM23DYJPXG7ZHRE7KWZ4OKXY7", "length": 25304, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "snowfall in kedarnath: கடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் 2,500 பக்தர்கள் ! - கடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் 2,500 பக்தர்கள் ! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் 2,500 பக்தர்கள் \nஇமாலயப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, புனிதயாத்திரை சென்ற 2,500 பக்தர்கள் கேதர்நாத்��ில் சிக்கி தவித்து வருகின்றனர்.\nஇமாலயப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, புனிதயாத்திரை சென்ற 2,500 பக்தர்கள் கேதர்நாத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.\nசப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் ஹரித்துவாரும் ஒன்று. ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் உள்பட உத்தரகாண்டின் பிற புண்ணிய ஸ்தலங்களுக்கும் ஹரித்துவார் நுழைவு வாயிலாக விளங்குகிறது.தன்னகத்தே உள்ள மத ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாதளங்கள் காரணமாக ஹரித்துவார் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.\nஇங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புனித பயணத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் இமாலய மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 0.3 டிகிரி குளிர் நிலவுவதால் புனிதப் பயணம் சென்ற பக்தர்கள் கேதர்நாத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக மாவட்ட அவசரநிலை மையத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவலின்படி சோன்பிரியாக் பகுதியில் 2, 200 பக்தர்கள், லின்சோலி பகுதியில் 200 பக்தர்கள், கெளரிகொண்ட் பகுதியில் 350 பக்தர்கள் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபனிப்பொழிவு மற்றும் புயல் காரணமாக அனைத்து சாலைகளையும் 3 அடி வரை பனி மூடியுள்ளதால் சுற்றுலா சென்றுள்ள பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்��ு சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகும்ப மேளா 2019: சாட்டிலைட் காட்சியை வெளியிட்டது இ...\nதைப்பூச திருவிழாவை ஒட்டி ஜோதி தரிசனம்; வடலூரில் கு...\nThaipusam: வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்\nஇன்று முதல் சதுரகிரி மலை ஏற அனுமதி\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nகடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் 2,500 பக்தர்கள...\nகேரளா மாநிலம்: ரத யாத்திரையில் கலந்துகொள்ளும் இஸ்லாமியர்கள்\nவடமாநிலங்களில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு\nபச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினாா் கள்ளழகா்...\nசபரிமலை பிரசாதத்தின் சுவையைக் கூட்டத் திட்டம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/an-actor-killed-actress-in-chennai/", "date_download": "2019-01-23T20:07:41Z", "digest": "sha1:E56FJV6JZWN2QN3Q7UDILGTAWBKPK6D7", "length": 12249, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "சினிமா பாணியில் நடிகையை கொடூர கொலை செய்த வில்லன் நடிகர் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசினிமா பாணியில் நடிகையை கொடூர கொலை செய்த வில்லன் நடிகர்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nசினிமா பாணியில் நடிகையை கொடூர கொலை செய்த வில்லன் நடிகர்\nசென்னையில் சமீபத்தில் சினிமா நடிகை ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்ற படத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இவர் அதே படத்தில் வில்லனாக நடித்த ரமேஷ் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nரமேஷ் குறும்படங்களில் நடித்த துணை நடிகை லக்கியா என்பவருடன் தவறான தொடர்பில் இருந்ததால் சசிரேகா போலிசில் புகார் அளித்திருந்தார். சமாதானத்துக்கு பின் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.\nஇது தொடர்பில் இருவருக்கும் தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை முற்றியதில் சசிரேகாவை கொன்று விட்டார். லக்கியாவுடன் இணைந்து நான் மகான் அல்ல பட பாணியில் தலையை ஒரு இடத்திலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டார்.தற்போது போலிசார் இருவரையும் கைது ��ெய்துள்ளனர். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nடீசர் ரிலீஸுக்கு பின்னர் எகிறிய ‘தெறி’ வியாபாரம்\nசூர்யா ‘S3’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பே��்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/may/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2921704.html", "date_download": "2019-01-23T20:05:51Z", "digest": "sha1:4EVUE2D4XYDJAKGQBH7AVDYJQNEODQTD", "length": 7654, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால் விபத்து அபாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால் விபத்து அபாயம்\nBy DIN | Published on : 18th May 2018 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் உள்ள துணை மின்நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.\nபாளையம்பட்டியிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் சாலையில், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலை இணையும் இடத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இத் துணை மின்நிலையத்தின் அருகிலேயே பாளையம்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்காமலேயே அன்றாடம் தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதியில் புகை பரவி பொதுமக்களுக்கு கண் எரிச்சல��� ஏற்படுத்துவதுடன், இதை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும், தீயில் குப்பையிலுள்ள சில பொருள்கள் வெடித்து தீப்பொறி பறக்கிறது. இது, அருகிலுள்ள துணை மின்நிலைய மின்மாற்றிகள் மீது விழுந்து பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விபத்தைத் தவிர்க்க துணை மின்நிலையம் அருகே அதிக அளவில் குப்பைகளைக் கொட்டி எரிப்பதைத் தடுக்கவேண்டுமென, சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/10111645/1182879/mushti-mudra.vpf", "date_download": "2019-01-23T21:04:37Z", "digest": "sha1:MMF4ZAS34R3SH5C3HIEUYDFYMNNOJEAM", "length": 13851, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோபத்தை கட்டுப்படுத்தும் முஷ்டி முத்திரை || mushti mudra", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோபத்தை கட்டுப்படுத்தும் முஷ்டி முத்திரை\nகோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.\nகோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.\nசெய்முறை : ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிவிரல், சுண்டுவிரல் ஆகியவற்றை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.\n15-30 நிமிடங்கள் வரை வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.\nபலன்கள் : கல்லீரலின் இயக்கம், சீராக மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவரை, மனஉளைச்சல், பயத்தை போக்கும், பித்தப்பபை, கணையம், குடல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ச���ிசெய்ய இந்த முத்திரையை செய்யலாம்.\nஅஜீரணம் சரியாகி பசி எடுக்கும், கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இதய கோளாறு கட்டுப்படும்.\nmudra | முத்திரை |\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-apr-30/general-knowledge/130357-sambar-deer.html", "date_download": "2019-01-23T21:01:46Z", "digest": "sha1:FJNPL4TKBT4ATGRZVXE3UVIASOWANKBZ", "length": 18877, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான் | Sambar Deer - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nசுட்டி விகடன் - 30 Apr, 2017\nடோரா குட்டியும் செல்லம்மா பாட்டியும்\nஎஃப்.ஏ தந்த விதைப் பந்துகள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு, என்ன படிக்கலாம்\nபுத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...\nவெள்ளி நிலம் - 11\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nநான்தான் கடமான் எழுதுகிறேன். என்னை இரட்டைக் கொம்பன் என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் சாம்பர் டீர் (Sambar Deer) என்று பெயர். பல்வேறு காரணங்களால் இனி, புவியில் மிச்சமின்றி அழியப் போகிறோம் என்கிற அச்சத்தில் எழுதுகிறேன். நீங்கள்தான் எங்கள் இனத்தைக் காப்பாற்ற வேண்டும்.\nதெற்கு ஆசியா கண்டத்தின் அடையாளங்கள் பல. அதில் நாங்களும் உண்டு. இமயமலை முதல் தெற்கு பர்மா, தாய்லாந்து வரை ஒரு காலத்தில் பெருங்கூட்டமாக நாங்கள் வாழ்ந்தோம். மலாய்த் தீவுகள், தென் சீனம், தைவான் இங்கெல்லாம் நாங்களே தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டோம். மழைக்காடுகளின் அடர்ந்த பிரதேசங்களின் நீர் நிலைக்கு அருகிலேயே கூட்டமாக வசித்தோம்.\nகிடா வகை (ஆண்) மான்களுக்கு முன்னந்தலையின் இரண்டு புறமும் நீண்டு கிளை விட்ட கொம்பும் கூடவே வளரும் சிறு கொம்புமாக இரட்டைக் கொம்புகள் எங்கள் தனி அடையாளம். உடல் முழுக்க ஒரே நிறத்தில் (சாம்பல்) பளபளக்கும் மான்கள் ���னம், உலகிலேயே நாங்கள்தான். முதுமலை, பழனிமலைப் பகுதியில் மட்டுமே, ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் சுற்றியவர்கள் ஏழு, எட்டு என சரணாலயங்களில் காட்சிப் பொருளாகி விட்டோம்... நண்பா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-nov-25/current-affairs/145840-profitable-goat-farming.html", "date_download": "2019-01-23T20:33:44Z", "digest": "sha1:KXNRRVNAJOGL26V64TCYPV7ZKXY7MCI6", "length": 20030, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி! | Profitable Goat farming - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடின���்\nபசுமை விகடன் - 25 Nov, 2018\nஒரு ஏக்கர், 70 நாள்கள், ரூ. 1,55,550... சின்ன வெங்காயம் பெரிய லாபம்\nசமவெளியிலும் சிறப்பாக வளரும் சீத்தா... சோதனை முயற்சி... சாதனை மகசூல்\nஒரு ஏக்கர், 3 மாதங்கள்... தித்திப்பான லாபம் தரும் மானாவாரி தினை\nசிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா விருது\nவருகிறது புதிய சட்டம்... கலைக்கப்படுமா காவிரி ஆணையம்\n‘‘இப்போதுதான் அமைச்சர் எப்போதும் விவசாயிதான்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nலாபத்தைக் கூட்டும் கூண்டுமுறை மீன் வளர்ப்பு... ஒரே குளத்தில் நான்கு வகை மீன்கள்\nபால் தொழில்நுட்பம் பயில எங்களிடம் வாங்க\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஉச்ச நீதிமன்ற உத்தரவு...முடங்கும் முட்டைக்கோழிப் பண்ணைகள்\nவெண்பன்றி தரும் வெகுமதி... 35 தாய்ப்பன்றிகள்... ஆண்டுக்கு ரூ. 9 லட்சம்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\n - 5 - பிஞ்சு பிடிக்கும்போது பாசனம் கூடாது\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\n“நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானியம் உமி நீக்கும் இயந்திரம்... எங்கு கிடைக்கும்\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nநகர வாழ்க்கையில் கை நிறையச் சம்பாதித்தாலும்... பெரும்பாலானோரின் அடிமனதில் ஓடிக்கொண்டிருப்பது நமது ஆதித்தொழிலான விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான். அதனால்தான் பெருநகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலாக விவசாயத்தை முன்னெடுக்கிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த ஜேசுராஜ் சந்தியாகு. திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் நடத்திவரும் இவர், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள ஒத்திவாக்கம் கிராமத்தில் ஆட்டுப்பண்ணை அமைத்துள்ளார்.\nஒரு காலைவேளையில் பண்ணையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசுராஜ் சந்தியாகுவைச் சந்தித்தோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபால் தொழில்நுட்பம் பயில எங்களிடம் வாங்க\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttytamilish.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2019-01-23T20:19:27Z", "digest": "sha1:C2O5BUFOBHXXNHMYSY37P6WUALYHBYNK", "length": 11287, "nlines": 169, "source_domain": "kuttytamilish.blogspot.com", "title": "சுறா படம் நல்ல இல்லை என்று யார் சொன்னது ? ~ KuttyTamilish", "raw_content": "\nCHANGE IS PERMANENT - மாற்றம் ஒன்றே நிலையானது\nTRAIN TIME டிரைன் வரும் நேரம்\nசுறா படம் நல்ல இல்லை என்று யார் சொன்னது \nசுறா படத்தை நீங்களே பார்த்துவிட்டு மனசாட்சியுடன் விமர்சியுங்கள்.\nசுறா பற்றி மேலும் விவரம் அறிய...\nஇனிமேலும் சுறா படம் நல்லாயில்லை என்று விமர்சிப்பவர்களை இபோகோ--- சட்டப்படி அவர்கள்மீது அகில உலக சுறா ரசிகமன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.\nடிஸ்கி ;விஐய் நடித்த சுறாபடத்து விமர்சனங்களுக்கும் இப்பதிவுக்கும் சம்பந்தமில்லை\nஒளிப்பதிவும் நடிகர்களும் சூப்பர் :)\nடிஸ்கியிலே பதிலுண்டு.நடிகர் விஜய் பற்றி பதிவில் எங்கும் தப்பாக விமர்சிக்கவில்லை நன்றி.\nசுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள்\n* பொதுவா சுறா'வைத் தேடிச் சென்றால், அதனிடம் கடி வாங்காமல் திரும்ப முடியாது\n* 'சுறா'வைப் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தால் அதற்க்கு இன்சூரன்ஸ் கிடைக்காது.\n* ஒரு வேட்டைக்காரன் , வில்லெடுத்து சுராவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது. ஏனெனில் ,'சுறா' தானாகவே வீழும்.\n* இருதய நோயாளிகள், குழந்தைகள், மற்றும் அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள். முட்டாள்த் தனமாக நேரில் காண செல்ல மாட்டார்கள்.\nகுறிப்பு: மேலே குறிப்பிட்ட கருத்துகளுக்கும், 'விஜயின்' சூப்பர் ஹிட் படம் 'சுறா'விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nசுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள் //\nநீங்களும் நம்ம கட்சி தான்,நன்றி நண்பரே.\nதைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...\nபுதிய தலைமுறை TV LIVE\nபிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் \"என்றென்றும் ராஜா\" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த ...\nசாரு நிவேதிதா அவர்களுக்கு ஒரு கண்டன கடிதம்\nதிரு சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவா...\nபுத்தாண்டு வாழ்த்துகள்-HAPPY NEW YEAR\nரேபிட்ஷேர் தேடுதளத்தில் சரியான லிங்களை தேட அருமையான தேடுபொறி\nதிரைப்படங்கள், பெரிய கோப்புகள்,மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்ள டோரன்ட் தளங்களுக்கு மாற்றாக ரேபிட்ஷேர் தளம் உள்...\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\n20வது கால்பந்தாட்ட உலககோப்பை FIFA world cup 2014 போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொட ங்குகின்றன. இம்மாதம் 12ம் தே...\nதங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD\nஇதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டி...\nபிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2\nMipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும், சில வெப் ஹோஸ்ட் தளங்களில் இருந்து தொடர்ச்சிய...\nஉங்கள் வெப்சைட்அல்லது பிளாக் ஐ பிரபலப்படுத்த சுலபமனவழி\nநமது வெப்சைட் அல்லது பிளாக் அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள்,பிங் போன்ற பிரபல பல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். கூகி...\n..... வாழ்க்கை என்பது தென்னைமரம் போல ஏறினா இளநீரு\nஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்...\nநான் பின் தொடரும் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/cricket-news-updates/first-t20-between-india-and-west-indies-118110400002_1.html", "date_download": "2019-01-23T21:17:48Z", "digest": "sha1:IC7E3QNOIUI3RSBUK5FDNS4BHGGUAUH3", "length": 10352, "nlines": 104, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "டெஸ்ட் இல்ல, ஒண்டே இல்ல…இது டி20 ! –இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்", "raw_content": "\nடெஸ்ட் இ���்ல, ஒண்டே இல்ல…இது டி20 –இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது டீ 20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 3-1 என்ற கணக்கிலும் தொடரை இழந்துள்ளது.\nஇதையடுத்து 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற இருக்க்கிறது. இதுவரை இந்திய மண்ணில் இரு நாடுகளுக்கிடையிலான டீ 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது இல்லை.\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்றது போல டீ 20 போட்டிகளை வெல்ல முடியாது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் விருப்பமான ஆட்டமே இருபது ஓவர் போட்டிகள்தான். அணியில் இருக்கும் 11 பேருமே அதிரடியாக ஆடக்கூடிய செயல்திறன் கொண்டவர்கள். மேலும் இருபது ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவை விட வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான மற்றும் அதிக வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது.\nஇருமுறை இருபது ஓவர் உலகக்கோப்பைப் பட்டம் வென்றுள்ள அணியை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. அந்த அணியின் முக்கிய தூண்களான கைல், பிராவோ, டேரன் சாமி ஆகியோர் அணியில் இல்லை என்றாலும் கைரன் பொல்லார்டு, ஷெய் ஹோப், ஹைட்மைர் மற்றும் சேசன் ஹோல்டர் ஆகியோர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇந்தியாவைப் பொறுத்தவரை கேப்டன் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பாத்தி ராயுடு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்றவர்கள் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தோனிக்குப் பதிலாக ரிஷப் பாண்ட் இந்த போட்டியில் களமிறங்க இருக்கிறார். தோனியின் நீக்கத்தை அவர் நியாயப் படுத்தவேண்டும்.\nபவுலிங்கில் பூம்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கலில் அஹமது அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்க வைக்க முயல்கிறார்.\nபலமான இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.\nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித��சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nஇந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nவெத்து பில்டப்; கச்சா எண்ணெய் வாங்க அனுமதி: ஜகா வாங்கிய அமெரிக்கா\nநம்பர் ஒன் கோஹ்லி, பூம்ரா; டாப் 10-ல் சஹால்\nஓப்போ F9 pro புதிய வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்\nஅசால்ட் விக்டரி: 3 - 1 தொடரை வென்றது இந்திய அணி\n104 ரன்களுக்கு ஆல் அவுட் –ஊதித் தள்ளிய இந்திய பவுலர்கள்\nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nநியூசிலாந்து அணியை சிதறடித்து இந்திய அணி வெற்றி...\nஇந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்\nஇன்று நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி பயப்படாமல் சவாலை சந்திக்க தயார் பயப்படாமல் சவாலை சந்திக்க தயார்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11167&page=1", "date_download": "2019-01-23T21:22:40Z", "digest": "sha1:6MSOYDPIMZAZEXWYNYTPHUEYHA2DQIWX", "length": 6622, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "A fire broke out at the Haiti market: lots of shops burned ash|வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nவரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்\nஹெய்டி: ஹெய்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் உள்ள இரும்பு சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலானது. இதனையடுத்து கடைகளின�� உரிமையாளர்கள் பொருட்கள் சேதமடைந்ததால் கண்ணீர் வடிக்கின்றனர்.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_580.html", "date_download": "2019-01-23T20:19:16Z", "digest": "sha1:Z4EGH5K76SPSLCV2ZGIWTY6KMT7OHSEG", "length": 40916, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தை கூட்டுமாறு, ரணில் கோரிக்கை - அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்தை கூட்டுமாறு, ரணில் கோரிக்கை - அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு\nமத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது மாநாட்டை நினைவுகூரும் வகையில் பொரள்ளை - கெம்பல் மைதானத்தில் இன்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, பிணை முறி மோசடி தொடர்பில் விவாதம் செய்வதற்கு நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பர்பர்ச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.\nஇதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நியமித்தார். இதையடுத்து பிரதமர் மீதும் பலத்த எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது.\nஇதேவேளை, தன்மீது குற்றச்சாட்டு சமத்தப்பட்டுள்ளதாலும், இதை பொய் என நிரூபிக்கும் வரையில் தாம் பதவியிலிருந்து விலகுவதாகவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்து நாடாளுமன்றில் பின்வரிசையில் சென்று அமர்ந்தார்.\nஇதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மற்றும் அது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை குறித்து அரசியல் களத்தில் ஒரு பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.\nபிரதமரும் பதவி விலக வேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nஇவ்வாறான நிலையில் பிரதமர் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருப்பது தென்னிலங்கையில் பலத்த சந்தேகத்தையும், பிரதமரின் கருத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அரசியல் ரீதியான பரபரப்பையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்கள�� நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் ���காராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwOTU3ODQ3Ng==.htm", "date_download": "2019-01-23T20:43:07Z", "digest": "sha1:AIBP3HDBGUF4CDKN75FYYVWGHPZVJMEI", "length": 15828, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகம்! - 19 இடங்களை தக்கவைத்துள்ள பிரான்ஸ்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஉலகின் 500 சிறந்த பல்கலைக்கழகம் - 19 இடங்களை தக்கவைத்துள்ள பிரான்ஸ்\nஉலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 19 பிரெஞ்சு பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.\nShanghai Ranking Consultancy இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் 20 இடங்களுக்குள் 16 இடங்களை அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் தக்கவைத்துள்ளது. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தினையும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 7 வது இடத்தையும், இலண்டன் பல்கலைக்கழகம் 17 வது இடத்தையும் 19 ஆவது இடத்தினை சூரிஜ் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. முதல் 20 இடங்களுக்குள் எந்த பிரெஞ்சு பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. பிரான்ஸ் பக்கத்தில், Sorbonne பல்கலைக்கழகம் 36 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் பிரெஞ்சு பல்கலைக்கழகம் இதுவாகும்.\nபரிஸ் பல்கலைக்கழகம் 42 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 64 ஆவது இடத்தில் École Normale Supérieure de Paris பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. சிறந்த 500 பல்கலைக்கழக பட்டியலில் முதல் 100 இடங்களில் மூன்று மாத்திர்மே பிரான்சைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 500 இல் 19 பல்கலைக்கழகங்கள் மொத்தமாக இடம்பிடித்துள்ளன.\n* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.\n2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இர��ந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\nஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்\nஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/bhagyaraj-speaks-about-vijay/", "date_download": "2019-01-23T20:44:43Z", "digest": "sha1:TIZMT4Z35CC2FKQQBRQN7S6IPS5LWUCJ", "length": 9263, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "உங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் - கே.பாக்யராஜ்", "raw_content": "\nஉங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்\nஉங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்\n‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார்.\n(அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே.. கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது.. கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது.. இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்.. இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..\nஇன்னொரு பக்கம் கே.பாக்யராஜின் பேட்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் எவ்வளவு புண்பட்டிருப்பார் என்பதும் அதைக் கேட்டால் புரிகிறது. ஒரு உதவி இயக்குநருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பெருமையை வாங்கித் தருவதற்காக அவர் பட்ட கஷ்டத்தையும் சிரித்துக் கொண்டே கூறினார்.\n“என்னை விஜய்க்கு எதிரானவர் போல் பேசினார்கள். என் மகனே விஜய்யின் ரசிகனாக இருக்க நான் ஏன் விஜய் படத்துக்கு எதிராக இருக்கப் போகிறேன்.. அதற்காக அவனையும் திட்டித் தீர்த்தார்கள்.\nஆனாலும், இந்தப் பிரச்சினை பெரிதான நிலையில் நானே விஜய்க்கு போன் போட்டு நிலைமையை விளக்கினேன். ஏனென்றால் என் மகன் சாந்தனுவின் திருமணத்துக்கு நாங்கள் அழைத்து வந்து தாலி எடுத்துக் கொடுத்தவர் விஜய்.\nஅப்போது அவர், “ஏ.ஆர்.முருகதாஸும் கோர்ட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டதால, உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க…” என்றார். “எனக்காக இதைச் செய்யுங்க…” என்று கேட்காமல் இப்படி அவர் நியாயமாகப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது..\nஏ.ஆர்.முருகதாஸிடம் நீதி கேட்டு உண்ணாவிரதம் தொடங்கினார் உதவி இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/planets-introduction/", "date_download": "2019-01-23T20:29:01Z", "digest": "sha1:ON2HQD53BPOHJTWPADJXLAVTW32SB2JM", "length": 27480, "nlines": 201, "source_domain": "parimaanam.net", "title": "கோள்கள்: ஒரு அறிமுகம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் கோள்கள்: ஒரு அறிமுகம்\nஅறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்ட ஒரு செயன்முறை. அதில் கேள்வி கேட்டல், முன்கருத்தை உருவாக்குதல், கண்டறிதல், முன்னைய கருத்துக்களை புதுக்கண்டுபிடிப்புக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் என்று இந்தச் செயன்முறை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும��. அறிவியல் கண்டுபிடிப்புக்களே, தர்க்கரீதியாக கண்டறிந்து அதனைப் பரிசோதனை செய்து அதிலிருந்து முடிவிகளைப் பெற்றே உருவாக்கப்படுகின்றன.\nஇப்போது விடயத்திற்கு வருவோம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாம் சேகரிக்கும் தரவுகள், எம்மைப் புதிய பாதையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. இப்படியான புதிய தரவுகள், நாம் பொருட்களை எப்படி வகைப்படுத்தியுள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய கருத்துக்கள், அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் கோணம், ஒரு கோட்பாட்டை ஆராய்வதன் மூலம் உருவாகிறது.\n“கோள்” என்ற சொல்லைப் பற்றி நாம் முக்கியமாக இங்கு ஆராயவேண்டும். கோள் என்றால் என்ன என்று விளங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. இது, நமது சூரியத்தொகுதியின் கட்டமைப்பைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும் எமக்கு தெளிவாக்கும்.\nகோள் என்ற சொல்லுக்கான விளக்கம், பல்வேறு காலங்களில், பல்வேறு மக்களால் வேறு வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது. ஆதிகால கிரேக்க மக்கள், சூரியன், நமது நிலவு என்பனவும் கோள்கள் என்று கருதினர். அதாவது மொத்தமாக, புதன், சூரியன், நிலவு, வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி என்பன அவர்களைப் பொறுத்தவரை கோள்கள். பூமி ஒரு கோள் அல்ல. அது இந்தப் பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்\nபூமியை மையமாக கொண்ட அமைப்பு\nமுதன்முதலில் சூரியனை இந்தப் பிரபஞ்சத்தின் மையப் பகுதியில் வைத்த மாதிரியை உருவாக்கியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிச்டர்சுஸ் அவர். ஆனால் அவரது கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகோலஸ் கொப்பர்நிகஸ் தனது சூரிய மையக் கோட்பாடை ரகசியமாக வெளியிட்ட பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை மையமாக கொண்ட கருத்து வலுப்பெறத் தொடங்கியது. பின்னர் 17ம் நூற்றாண்டில் வானியலாளர்கள், தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி சூரியனே மையத்தில் இருப்பதாகவும், பூமி தொடக்கம் மற்றைய கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வருவதையும் அவதானித்து கண்டறிந்தனர். யுரேனஸ் 1781 இலும், நெப்டியூன் 1846 இலும் கண்டறியப்பட்ட கோள்களாகும்.\nசீரிஸ் என்ற வான்பொருள், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருவதை வானியலாளர்கள் 1801 இல் கண்டறிந்தனர். இத்தனையும் ஒரு கோளாக அவர்கள் வகைப்படுத்தினர். அனால் பின்னர், அந்தப் பகுதியில் சீரிஸ் போன்ற நிறைய வான்பொருட்களை வானியலாளர்கள் கண்டறிந்ததன் பலனாக, பின்னர் அவற்றை எல்லாம் சேர்ந்து சிறுகோள்கள் (asteroids) என்று அழைத்தனர்.\nப்ளுட்டோ, 1930 களிலேயே கண்டறியப்பட்டது. இது சூரியனைச் சுற்றிவரும் 9 ஆவது கோளாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் ப்ளுட்டோ, புதனை விட சிறியது, அது மட்டுமல்லாது, வேறு சில கோள்களின் துணைக்கோள்களை விடவும் சிறியது. ப்ளுடோ சற்று விசித்திரமானது, அது பூமி, செவ்வாய், வெள்ளி அல்லது புதன் போல பாறைகளால் ஆனா கோள் அல்ல, அதே போல வியாழன் மற்றும் சனி போல வாயு அரக்கனும் அல்ல, மேலும் யுரேனஸ், நெப்டியூன் போல பனி அரக்கனும் அல்ல ப்ளுட்டோவின் சரோன் துணைக்கோள், அண்ணளவாக ப்ளுடோவின் பாதியளவு. 1980 களில் ப்ளுட்டோவை கோள் என்று கருதினாலும், 90 களில் அதனைக் கோள் என்று கருதுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கான சில கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றன.\nதொலைக்காட்டித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், மிகத்தொலைவில் இருக்கும், மிகச்சிறிய பொருள்களையும் துல்லியமாக கண்டறிய உதவியது. 1990 களின் ஆரம்பத்தில் வானியலாளர்கள், ப்ளுட்டோ போன்ற பல வான்பொருட்கள் சூரியனை, உளுந்துவடை போன்ற வடிவமுள்ள பகுதியில் சுற்றிவருவதை அவதானித்தனர். இது நேப்டியுனின் சுற்றுப்பாதைக்கு வெளியில் இருக்கும் இந்தப் பகுதி கைப்பர் பட்டை (Kuiper Belt) என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தான் ப்ளுட்டோவும் சூரியனச் சுற்றிவருகிறது.\nகைப்பர் பட்டையும், அந்தப் பகுதியில் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான கைப்பர் பட்டைப் பொருட்களினதும் (Kuiper Belt Object – KBO) கண்டுபிடிப்பு, ப்ளுட்டோவை கோள் என அழைப்பதைத் தவிர்த்து, அது ஒரு மிகப்பெரிய KBO என அழைக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர். அதன் பின்னர், 2005 இல் வானியலாளர்கள், 10 ஆவது கோளைக் கண்டறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டனர். இதுவும் ஒரு KBOதான், ஆனால் ப்ளுட்டோவை விடப் பெரியது. இப்போது எரிஸ் என அழைக்கப்படுகிறது. இது பரி பெரிய சிக்கலை உருவாகியது, அதாவது, இப்படி நாம் கண்டறியாத பல வ���ன்பொருட்கள் இருந்தால், உண்மையிலேயே “கோள்” என்றால் என்ன இது ஒரு சிக்கலான கேள்வியாகப் போகவே, இதற்கு இலகுவில் பதிலளிக்க முடியவில்லை.\nசர்வதேச வானியல் கழகம் (international Astronomical Union – IAU), இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்கான முனைந்தது. புதிதாக கண்டறிந்த KBO பொருட்களை ஒரு வகைப்படுத்தவேண்டும் என்று அவர்கள் கருதினர். அதேபோல 2006 இல், IAU, முதன்முதலில் “குறுங்கோள்” (Dwarf Planet) என்ற பதத்தைப் பயன்படுத்தி, KBOவை அழைத்தது. எரிஸ் (Eris), சீரிஸ் (Ceres), ப்ளுட்டோ (Pluto) மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கவுமியா (Haumea), மக்கேமக்கே (Makemake) என்பன IAU ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுங்கோள்கள் ஆகும்.\nஆய்வாளர்கள், இன்னும் நூறுக்கும் மேற்பட்ட குறுங்கோள்கள் கைப்பர் பட்டையிலும் அதற்கு வெளியிலும் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.\nவானியலாளர்களும், கோள்-அறிவியலாளர்களும் முழுமனதுடன் இந்த கோள்கள், குறுங்கோள்கள் என்ற பிரிவுகளை ஆதரிக்கவில்லை. சிலர், இப்படிப் பிரிப்பது, கோள்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க என்று கருதுகின்றனர். சிலர் இந்தப் பிரிவுக்குக் காரணமான அடிப்படி எடுகோள்கள் பூரணமானவை அல்ல என்றும் கருதுகின்றனர்.\nகோள்கள் என்றால் என்ன என்று இலகுவில் வரைவிலக்கணப்படுத்த பின்வருமாறு விளக்கம் தரப்படுகிறது.\nபோதியளவு திணிவாக இருக்கும் போது அதன் வடிவம் ஒரு கோளவடிவமாக உருவாகி இருக்கும் ஒரு இயற்கையான வான்பொருள்.\nஅனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு. இது ஒரு மிகவும் எளிமையான வரைவிலக்கணம். அதுமட்டுமல்லாது, கோளவடிவம் என்பது எந்தளவு துல்லியத்தன்மையாக (பூரணமான கோளவடிவமான கோள் என்று ஒன்று இல்லையே) இருக்கவேண்டும் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாது, மிகத்தொலைவில் இருக்கும் வான்பொருட்களின் கோளவடிவத்தின் துல்லியத்தன்மையை அளப்பது என்பது மிகவும் கடினம். இதுமட்டுமல்லாது, வேறு சில பல பிரச்சினைகளாலும், பல்வேறு பட்ட வானியலாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை முன்வைகின்றனர். இருந்தும் “கோள்” என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம் இன்னும் பூர்த்திசெய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்\nசரி, கோள் என்ற வான்பொருளுக்கான IAU வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் என்ன என்று பார்ப்போம்.\nஒரு கோள் என்பது, பின்வரும் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என��று IAU கருதுகின்றது.\nபோதுமானளவு திணிவைக்கொண்டிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தைப் பெற்றிருக்கவேண்டும்.\nதனது சுற்றுப்பாதையை வேறு எந்த வான்கற்களோ இல்லை வேறு பாரிய பொருட்களோ இல்லது சுத்தம் செய்திருக்கவேண்டும்.\nஇந்த மூன்றாவது விதியை மீறிய வான்பொருட்களையே நாம் குறுங்கோள்கள் என்கிறோம்.\nஎப்படி இருந்தாலும், இன்று நாம் பல சூரியத் தொகுதிக்கு அப்பாற்பட்ட கோள்களைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம், இதன் மூலம் நம் அறிவை வளர்த்துக்கொண்டுஇருக்கிறோம். பால்வீதியில்மட்டுமே பில்லியன் கணக்கில் கோள்கள் இருக்கவேண்டும் என்று நமக்கு இன்று தெரியும், இதில் சிலவற்றில் உயிர்வாழத் தேவையாக காரணிகளும் இருக்கலாம். இந்தப் புதிய உலகங்களுக்கும் எமது “கோள்” என்ற வரைவிலக்கணம் பொருந்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=06-13-11", "date_download": "2019-01-23T21:11:24Z", "digest": "sha1:QGZQKHOCBB2GV24QV4MOAVVDOPEMOGIG", "length": 14655, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜூன் 13,2011 To ஜூன் 19,2011 )\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. மைக்ரோமேக்ஸ் க்யூ 66\nபதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST\nஇரண்டு சிம் இயக்கத்தில், 118 கிராம் எடையில் கிளாம் ஷெல் பார் வடிவமைப்பில் ஒரு பட்ஜெட் மொபைல் போனாக மைக்ரோமேக்ஸ் க்யூ 66 விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,654. ஆயிரம் முகவரிகளைத் தாங்கும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி,வீடியோ பதிவு மற்றும் இயக்கத் திறன் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ..\n2. சோனியின் இரண்டு புதிய போன்கள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST\nஇரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ்பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிக பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள ..\n3. அகாய் வழங்கும் சமுராய்\nபதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST\nசிம்பியன் சிஸ்டத்தில் இயங்கும் சில மொபைல்களை அறிமுகம் செய்த பின்னர், பட்ஜெட் விலையில் மொபைல் வாங்க எண்ணுபவர்களுக்கான போன் ஒன்றை அகாய் நிறுவனம் வடிவமைத்து வழங்கியுள்ளது. சமுராய் என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 1,800 மட்டுமே. மிகப் பெரிய அளவில் கூடுதல் வசதிகள் இல்லாவிட்டாலும், இதன் சில வசதிகள் பாராட்டும் அளவில் உள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, ஒருமுறை சார்ஜ் ..\n4. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 2\nபதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST\nசாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் எக்ஸைனோஸ் டூயல் கோர் ப்ராசசர் போனை இயக்குகிறது. முதலில் வோடபோன் நிறுவனத்தின் வழியாக ரூ.32,890க்கு இந்த போன் கிடைக்க இருக்கிறது. வோடபோன் ..\n5. புதிய மொபைல் போன்கள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST\nபிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்களில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1.எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் இது. இதன் டெக்ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ்டம் இயங்குகிறது. இதன் நான்கு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=08-27-12", "date_download": "2019-01-23T21:19:46Z", "digest": "sha1:SWQCAFYKOJHREHMJMMFACIMEXQNW7IEF", "length": 13704, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஆகஸ்ட் 27,2012 To செப்டம்பர் 02,2012 )\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST\nசென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். ..\n2. வீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்\nபதிவு செய���த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST\nஅண்மையில் வீடியோகான் நிறுவனம், மூன்று மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 2,500 அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள போன் வி 1546 என அழைக்கப்படுகிறது. இரண்டு மினி சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது செயல்படுகிறது. இதன் பரிமாணம் 99து56து13.5 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. ..\n3. மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST\nஆண்ட்ராய்ட் 2.3.6. சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஒன்றை எலைட் ஏ84 என்ற பெயரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் மல்ட்டி டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஜி.எஸ்.எம். அலைவரிசையில் நான்கு பேண்ட் இயக்கத்தில் செயல்படுவதால், இதனை உலகின் எந்த மூலையிலும் ..\n4. மொபைல் கதிர்வீச்சு கட்டுப்பாடு\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST\nமொபைல் போன் கதிர் வீச்சுக் கட்டுப்பாட்டிற்கான விதிகள் வரும் செப்டம்பர் 1 முதல் கடுமையாக அமலாக்கப்பட இருக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகளின் வீச்சு, இப்போதிருப்பதைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்கு தான் இருக்க வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது. இந்த கதிர் அலைகளை, நம் உடம்பு கிரகித்துக் கொள்ளும் அளவு (specific absorption level (SAR) Cx 1.6 watt/kg ஆக இருக்க வேண்டும் என கட்டாயப் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/27919-vaikuntha-ekadasi-sorkavasal.html", "date_download": "2019-01-23T21:32:18Z", "digest": "sha1:VK6TPCR7HNBKX3SHLB2GNHLSLIZQ3MW5", "length": 8496, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு | Vaikuntha Ekadasi - sorkavasal", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் ���ந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதத்தின் போது வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த தினமாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அப்போது கோவிந்தா, நாராயணா என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.\nஅதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். பக்தர்கள் வெள்ளத்தில் பரமபத வாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் காலை 5.15 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை செய்யப்படுகிறது. காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அஙகு இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 12 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 30ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். நாலாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி 10ம் திருநாள் - நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்...\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு...\nவைகுண்ட ஏகாதசி: பகல் பத்து 10ம் நாள் உற்சவம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய ���ணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-01-23T21:06:27Z", "digest": "sha1:Y7VUD7UVCSFP7EGB25EUV5BVD2HPQHBM", "length": 10285, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "காதல் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nதிருமண மண்டபத்தில் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்திய காதலி\n”சாதி மறுப்பு காதலர்கள் சங்கர் கொலையுண்ட இடத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள்”\n”எழுவாய், எந்தன் தேசமே” பாடலை ரீட்வீட் செய்த குஷ்பு\nமனைவிக்காக 365 ஓவியங்கள் வரைந்த காதல் கணவர்\nசாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை: ஆணவக் கொலையாளிகளுக்கு குண்டர் சட்டம்\n“நான் ஆதிக்கச்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”\nபோற போக்கில்: காதல் கதைகள்- மாணிக் வீரமணி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஎன் காதலை ஏற்கவோ, நிராகரிக்கவோ நீ யார் அன்புமணி\n123பக்கம் 1 இன் 3\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/jallianwabel-massacre-and-freedom-by-vijayashalini/", "date_download": "2019-01-23T20:36:21Z", "digest": "sha1:74Y6D3YPKNEU3JDUUG2G2RGSNBCDQZIH", "length": 17216, "nlines": 216, "source_domain": "kalakkaldreams.com", "title": "ஜாலியன் வாலாபாக் படுகொலையும் சுதந்திரமும் - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதம��ழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் சுதந்திரமும்\nஜாலியன் வாலாபாக் படுகொலையும் சுதந்திரமும்\nநாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல ஆயிரகணக்கானோர் போராட்டக் களத்தில் இறங்கியது மட்டுமில்லாமல் பல ஆயிரகணக்கானோர் உயிரையும் கொடுத்துள்ளனர். அதிலும் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது படுகொலை ஆகும்.\nஜாலியன்வாலா பாக் படுகொலை என்பது வட இந்தியாவின் அமிர்த்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் நடைப்பெற்றது. ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வு ஆகும்.\nஇந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் சுடப்பட்டன. அரசு மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் உயிர் இழந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்நிகழ்வுக்கான பின்னனியை பற்றி பார்ப்போம்.\nபால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவின. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவங்கியது.\nஆங்கிலேய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர்.\nஅதற்காக சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செ���்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், முன் அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் உதவியது.\nமக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாக பரவியது. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும் பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.\nஏப்ரல் 13 அன்று தான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அமிர்த்தசரசில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.\nஅமிர்த்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நான்கு புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு.\nஇந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.\nதிறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.\nஅதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயம்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது.\nபஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.\nஇந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார்.\nஇப்படி பல்லாயிரக் கணக்கானோர் உயிரை கொடுத்துப் பெற்றுத் தந்ததுதான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம்.\nNext articleவிளம்பி – தமிழ் புத்தாண்டு கடக ராசிபலன்\nசர்வதேச கின்னஸ் சாத��ை தினம்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13410-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=cc488561c93541390ad6602256cb5fde", "date_download": "2019-01-23T20:56:00Z", "digest": "sha1:HTFSTBFHZPQZWA45WQSNUYYAJN76NDZS", "length": 12768, "nlines": 244, "source_domain": "www.brahminsnet.com", "title": "தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்", "raw_content": "\nThread: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது\nமுதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்\nகண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.\n*சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்\n*அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்\n*குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன(உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.\n*சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.\n*தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.\n*பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,\nதவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டால் எக்காரணம்கொண்டும் மற்றவரிடம் பகிராமல் பாவத்திற்கு பிராயசித்தமாக தெய்வ சன்னதியில் குளித்து தெய்வத்தை வணங்கவேண்டும்.\n*சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.\n- *சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.*கோவணமின்றி(உள்ளாடையின்றி) , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.\n*சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,\nசூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .\n*குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.\n*ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது\n*தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.\n*மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,\nஉமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.\n*பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.\n- வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது*.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.\n*ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது\n*சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது\n*பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,\nகெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.\n*பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்\nஅனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.\n*அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.\n*ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,\nமகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை\nஇவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,\nஅவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.\n- பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.\n*பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.\n*பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.\n*பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி\nசகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு\nபுல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.\n*தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.\n*தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.\n*நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.\n*வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.\n*நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.\n« ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச | Sriranganathar's glory »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=55920d87f4edf9fb9bd9de67c2a91c54&f=97", "date_download": "2019-01-23T21:22:34Z", "digest": "sha1:UICB54EJUGTF7QLHQHGRCW2GKAXULNPM", "length": 13608, "nlines": 64, "source_domain": "www.kamalogam.com", "title": "முடிவுறாத தகாத உறவுக் கதைகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தகாத உறவு வாசல்\nமுடிவுறாத தகாத உறவுக் கதைகள்\nமுடிவுறாத தகாத உறவுக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் தகாத உறவுக் கதைகள்.\nSub-Forums : முடிவுறாத தகாத உறவுக் கதைகள்\nஉங்கள் கதை இங்கிருந்தால் திருத்தி பதிக்கவும்.\nThreads in Forum : முடிவுறாத தகாத உறவுக் கதைகள் Forum Tools\n(any prefix) (no prefix) [தொடரும்] [முடிவுற்றது] [கவனிக்க] [தொடராதது] [தொடரலாம்] [நி.சவால்] [வா.சவால்] [முடிவு] [வாக்கெடுப்பு] [அறிவிப்பு] [கவனிக்க] [தொடராதது] [தொடரலாம்] [நி.சவால்] [வா.சவால்] [முடிவு] [வாக்கெடுப்பு] [அறிவிப்பு] [கவனிக்க\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/karaiseraaalaiarasan.html", "date_download": "2019-01-23T20:46:29Z", "digest": "sha1:3Q73QRUGGDB7JM22XWSIZ24W2A5QZE3T", "length": 19634, "nlines": 300, "source_domain": "www.madhumathi.com", "title": "விருந்தினர் கவிதை 2 - அரசன் - கரைசேரா அலை - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) ட���.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசன் , விருந்தினர் பக்கம் » விருந்தினர் கவிதை 2 - அரசன் - கரைசேரா அலை\nவிருந்தினர் கவிதை 2 - அரசன் - கரைசேரா அலை\nவணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம். இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற்கு தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டு செல்லும் தோழர்கள் இப்பக்கத்தில் இடம்பெறும் பதிவர்களின் கவிதைகளையும் வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பதிவர் கவிதைகள் பகுதியில் வெளியாகும் இரண்டாவது கவிதையை எழுதியிருப்பவர் கரைசேரா அலை வலைப்பூவில் எழுதி வரும் தோழர் அரசன் அவர்கள்.. ராஜா என்ற தனது பெயரை தமிழாக்கி அரசன் என வைத்துக்கொண்டவர்..\nபாதை தவறிய பேதை ...\nசுகம் தரும் புதையல் என\nமேலும் அரசனின் கவிதைகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசன், விருந்தினர் பக்கம்\nஅற்புதமான உண்மையை அழகான இரண்டு வரிகளில் சொல்லும் சகோவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் தொடரட்டும் கவிச்சரம்.\nஅருமையான தலைப்பில் ஒரு சாட்டையடி கவிதை.\nவாழ்த்துக்கள் ராஜா..தமிழால் அரசனான நண்பருக்கு...\nஅரசனின் பயணம் தொடர்ந்தாள் நாடே செழுமையாகும்...\nஅப்படித்தான் இங்கும் தமிழ் மேலும் செம்மையாகட்டும்...\nஅன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் சார்\nவாழ்த்துக்கள் கவி தந்த அன்பு\nநல்ல கவிதை, தோழர் அரசனுக்கு வாழ்த்துக்கள், இதை பகிர்ந்த மதுமதி அண்ணன் அவர்களுக்கு நன்றி....\nவாழ வழியின்றியோ, வலுக்கட்டாயமாகவோ புதைகுழிக்குள் தள்ளப்பட்ட முகவரியற்ற மனங்களின் சார்பாக எழுதப்பட்ட இக்கவிதை நெகிழ்த்துகிறது. அரசனுக்கும் அருமையான கவிதையை இங்குப் பகிர்ந்து அவரை கௌரவித்த தங்களுக்கும் நன்றியும் பாராட்டும்.\nகவிதையின் கடைசி வரிகள் மனதில் ஒரு சோகத்தை உண்டாக்கியது உண்மை. கவிஞர் அரசனுக்கு வாழ்த்துக்கள்\nஉள்ளம் நிறைந்த நன்றிகள் அய்யா\nஎனது கிறுக்கல்களையும் அங்கீகரித்து அதை ��ம் நண்பர்களுக்கு தங்களது வலையின் மூலம் பகிர்ந்து கொண்டமைக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்...\nஎன் படைப்பை அங்கீகரித்து, வாழ்த்துக்களை வழங்கி வரும் தோழமைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nஅன்பின் அரசன் - கவிதை அருமை - கருத்து அழகாக குறுஞ்செய்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. சட்டென மனதைக் கவரும் வண்ணம் கவிதை அமைக்கப் ப்ட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள் அரசன் - நட்புடன் சீனா\nகவிஞர் அரசனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nறொம் வித்தியாசமான பக்கம் பதிவர் ஊக்கவிப்புக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா..............\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறி��ல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2018_01_07_archive.html", "date_download": "2019-01-23T20:20:27Z", "digest": "sha1:F2CIAV4VH7U53UX53AY3HENHCFE2HUD2", "length": 25657, "nlines": 508, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2018-01-07", "raw_content": "\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே\nLabels: இன்றோடு முடிந்த து மார்கழி , கவிதை புனைவு\n12-ம் தேதியே அதாவது நாளை யே விடுமுறை என்பதை முன் கூட்டியே அறிவித்திருந்தால்\nஊர் செல்ல இருக்கின்ற மக்கள் பயணச்சீட்டை அதற்கேற்ப பதிவு செய்திருப்பார்கள்எதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறதுஎதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறது\nஇரவே திரும்பப் பெறுவோம்- ஊழியர் சங்கம் அறிவிப்பு ஆளும் அரசு ஆவன செய்ய வேண்டும்\nஒருவனுக்குத் தேவைக்குமேல் பணம் சேர்ந்து விட்டால்போதும், மேலும் பணத்தை அவன் தேடாமலேயே அப் பணமே நாளும் பணத்தைத்\nபடிக்கின்ற யாரும் மறுமொழியை ஆங்கிலத்திலத்தில்\nபோட வேண்டாம் என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன் மன்னிக்க\nபோக்கு வரத்துத்து தொழிலாளர் பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள் மக்களின் அச்சத்தை , தவிப்பைப் போக்க இருதரப்பும் முயல வேண்டும்\nஉரிமைக்குக் கூட இல்லை உழைத்த உழைப்புக்கு உரிய\nஊதியமும் முறையாக வழங்கப்பட வில்லை என்றால் போராடத்தானே செய்வார்கள் அதனை\nநீதி மன்றங்கள் மூலம் தடை செய்வதும் பணிநீக்கம்\nசெய்வோம் என்று மிரட்டுவதும் மக்களாட்சியா\nதீதும் நன்மையும் நமக்கு பிறரால் வருவதல்ல அதற்குக் காரணம் நாமேதான்\nநோவதும் விடு படுவதும் அதுபோன்றதே\nநடிகர் இரஜினி அவர்கள் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு பலமான அடித்தளம் அமைக்க கால அவகாசம் கொடுத்து\nமுயல்வது பாராட்டத் தக்கதே அதனால்தான் முறைப்படி இன்னும் (ஏறத்தாழ) மூன்றாண்டுகள் கழித்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டுமே போட்டி என்று அறிவித்தார் சரி ஒருவேளை ஆளும்\nஆட்சி கலைந்து தேர்தல் முன் கூட்டியே வருமானால்\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்\nதுடுப்பதை இழந்திட்ட பரிதாபத் தோணி\nதுணையின���றி தனியாக உள்ளமே நாணி\nவிடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட\nவேதனை மண்டியே மனதினில் ஓட\nதம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே\nதன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே\nவிம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்\nவிருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்\nஇம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்\nஇல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்\nஉம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்\nஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்\nசரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்\nஅமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்\nஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்q\nதமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே\nஇமையோரும் காணத இன்பத்தைப் பெறுவர்\nஇறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்\nபல்லோரின் பகையாலே பாதகம் இல்லை\nபலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை\nநல்லோரின் துணையின்றி நாடாள முயலா\nநல்லது கெட்டது அறிந்திட இயலா\nவல்லவ ரானாலும் வழிதவறிப் போக\nவாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nபெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nLabels: ஆள்வோர்க்கு நன்றாம் பெரியாரின் துணையே கவிதை\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம் அப்படியே\nமுடிந்தது வாழ்வுப் பாதையென - உன்\nஒடிந்து போகா உறுதிதான் - என்றும்\nவடிந்து போவது வெள்ளந்தான் - உன்\nமடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்\nபணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்\nதுணிவு ஒன்றே துணையாக - நீ\nமணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி\nஅணிசெய் தங்க விலைபோல - நீ\nஅவனியில் உயர்வாய் நாள் போல\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்\nஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி\nகாப்பது நம்மை நாமேதான் - நம்\nஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே\nசெய்யும் தொழிலே தெய்வமென - நம்பி\nபொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த\nமெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்\nபுல வர் சா இராமாநுசம்\n வள்ளுவன் வழி நடத்தல் கவிதை புனைவு\nமுயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை\nபயனாற்றும் வாழும்வகை நாளும் காட்டும்-நன்கு\nபண்பட்ட மனிதரென புகழும் சூட்டும்\nLabels: என்பது முதுமொழி கவிதை புனைவு , முயற்சி திருவினை ஆக்கும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்ற...\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று ...\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம...\nமுயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63921", "date_download": "2019-01-23T21:20:54Z", "digest": "sha1:OZV637J2PXDSGFPO5GZFFFLSPR7HZL4B", "length": 18741, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம் Battle of the Golds” | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம் Battle of the Golds”\nஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம்\nதிருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மட்டக்கள் சிவானந்தா வித்தியாலயம் என்பவனற்றுக்கு இடையே நடத்தப்படும் 25வது தங்கத்திற்கான சமர் “Battle of the Golds”இம்முறை திருகோணமலையில் நடைபெறுகிறது.\nஇராம கிருஸ்ண சங்க மரபில் உள்ள இவ்விரு பாடசாலைகளும் தமக்கிடையே சகோதரத்துவத்தையும் பரஸ்ரத்தையும் ஏற்படுத்தும் முகமாக 1993ம் வருடம் இப்போட்டி முதன்முறையாக திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது.\nசணச வங்கியும், துர்க்கா தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்து இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தது. 15.09.1993ம் வருடம் 20 பந்து பரிமாற்றங்கள் கொண்டதாக மென்பந்தில் ((Softball) ,) இப்போட்டி நடத்தப்பட்டது. அடுத்த வருடம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இது கடினபந்து (ர்யசனடியடட) போட்டியாக மாற்றம் பெற்று தொடர்ந்து கடின பந்தில் விளையாடப்பட்டு வருகிறது.\nசணச வங்கியில் தொழிலாற்றியவரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவமான விவேகாந்தன் நரேந்திரா என்பவரின் சிந்தனையே இப்போட்டி தோற்றம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இவர் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபராக இருந்த .சி.தண்டாயுதாணி அவர்களோடு தொடர்பு கொண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் சிவானந்தா வித்தியாயலயத்தின்; அதிபராக இருந்த .என்.விஜயரெட்ணம் அவர்களோடு தொடர் கொண்டு அவரின் சம்மதத்தினை பெற்றுக் கொண்டனர்.\nதிருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் .சி.தண்டாயுதாணி, விளையாட்டு துறை பொறுப்பாசிரியர்களான பசீர் அமீர். சி.சசிகுமார், சிவானந்தா வித்தியாலய அதிபர் என்.விஜயரெட்ணம், போட்டியின் காரணகர்த்தா வி.நரேந்திரா, முந்நாள் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டு உதவி பணிப்பாளர் மாமனிதர் ஏ.எஸ்.குணரெட்ணம் ஆகியோர் பங்கு கொண்ட சந்திப்பில் இப்போட்டி பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது.\nஇப்போட்டி ““Battle of the Golds”” எனவும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினது கொடியில் உள்ள பச்சை மஞ்சல் நிறமும், சிவானந்தா வித்தியாலயத்தின் கொடியில் உள்ள நீலம் மஞ்சல் நிறத்தில் இருந்து மஞ்சல் வர்ணத்தை பொதுவாக கொண்டு இப்போட்டிக்கான நிறமாக மஞ்சல் தெரிவு செய்யப்ட்டது. முதல் போட்டியினை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினர் நடத்துவது.\nஓற்றை வருட போட்டிகள் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்திலும் இரட்டை வருட போட்டிகள் சிவானந்தா வித்தியாலய மைதானத்திலும் அந்தந்த பாடசாலைகளால் நடத்தப்பட்டு வருகின்றது.\n1993, 1995, 1997. 1999,ம் வருடங்களில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 1994, 1996, 1998ம் வருடங்களில் சிவானந்தா வித்தியாலய அணியினரும் அந்தந்த மாவட்டங்களில் மண்ணின் மைந்தர்களாக வெற்றி பெற்றிருந்தனர்.\nஇதனை 2000ம் வருடம் சிவாந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணியினர் வெற்றி பெற்று மண்ணின் மைந்தர்கள் அந்நிய மண்ணிலும் வெற்றியாளராகலாம் என்ற நிலையை தோற்றுவித்தனர். 2010ம் வருடம் பதினேழாவது போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்ட போது சிவானந்தா வித்தியாலய அணியினர் வெற்றி பெற்று முதல் தடiவாக அந்நிய மண்ணில் தங்களது முதலாவது தடத்தினை பதித்து கொண்டனர்.\nஇதன் பின்னர் 2011ம் வருடம் தொடக்கம் சிவானந்தா வித்தியாலய மைதாத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணயினரும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சிவானந்தா வித்தியாலய அணியினரும் வெற்றிகளை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையும் 2015ம் வருடம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2015ம் வருடம் 22வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் சிவானந்தா அணியிரும், 2016ம் வருடம் 23வது போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 2017ம் வருடம் 24வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் சிவானந்தா அணியினரும் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.\nஇது வரை நடைபெற்ற 24 போட்டிகளில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 13 தடவைகளும் சிவானந்தா வித்தியாலய அணியினர் 11 தடவைகளும் வெற்றிகளை பெற்றுள்ளனர். இவ்வருடம் இப்போட்டி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினரால் இம்மாதம் 13ம் திகதி (2018.05.13) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் 25வது போட்டியாக நடத்தப்பட உள்ளது.\nஇப்போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு வேண்டிய பிரதான அனுசரணையினை 2001ம் வருடம் உயர்தரம் கற்ற ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர்கள் வழங்குகின்றனர். இவர்களுடன் நாடுபூராவும் மாபெரும் போட்டிகளுக்கு அசரணை வழங்கும் டயலொக் தொலை தொடர் நிறுவனமும், வீரர்களுக்கான கோல உடைக்கான அனுசரணையை இலங்கையின் தேசிய வங்கியான இலங்கை வங்கியும், இலத்திரனியல் ஊடக அனுசரணையை கெப்பிட்டல் எப். எம் வானொலியும் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.\n2018.05.13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ள 25வது மாபெரும் போட்டியின் போது திருகோணமலை நகர முதல்வர் நாகராஜா ராஜநாயகம் பிரதம விருந்தினராகவும், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன், இலங்கை hடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளர் டயிள்யூ டில்சான் பெர்ணாண்டோ ஆகியோர�� கௌரவ விருந்தினர்களாகவும், விசேட விருந்தினர்களாக பற்றல் ஒவ் தி கோல்ட்ஸ் ““Battle of the Golds” காரணகர்த்தாவும் தற்போது கனடாவில் வசிக்கும் வி.நரேந்திரா, டயலொக் நிறுவத்தின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் வசந்த குணரெட்ண, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.\nதிருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடத்தப்படும் இ;போட்டியினை விளையாட்டு பொறுப்பாசிரியர் சி.சசிகுமார் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், கல்லூரி ஆசிரியர்களோடு இணைந்து ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றார்.\nஇம்முறை இப்போட்டிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக ஏலவே 24 போட்டிகளில் பங்கு கொண்டிருந்த சமராடிகள் மத்தியில் 30 வயதுக்கு உட்பட்ட அணியினர், 30 வயதுக்கு மேற்பட்ட அணியினர் என்போருக்கு இடையே 2 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது போட்டிக்கு முதல் நாள் 2018.05.12 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இதனை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சமராடிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அடுத்த வரும் இப்போட்டியினை நடத்தும் பொறுப்பு சிவானந்தா வித்தியாலய சமராடிகளைச் சார்ந்தது. வருடாவரும் இப்போட்டியும் தொடர்ந்து நடத்துவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது.\nPrevious articleவாழைச்சேனை செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தை தவிசாளர் கவனிப்பரா\nNext articleதிருமலையில் சாதனை படைத்த மட்டக்களப்பு பாடசாலைகள்\nமாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா\nமட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 8000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்அவர்களையும் எம் உறவுகள் போன்று மதிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12461", "date_download": "2019-01-23T20:56:41Z", "digest": "sha1:PC4AERJEEALQZUIATEZ6AOCKJSBA42UI", "length": 18861, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "மு.கா.வை இன்று சந்திக்கிறார் ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மா��வர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nமு.கா.வை இன்று சந்திக்கிறார் ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக்\nமு.கா.வை இன்று சந்திக்கிறார் ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக்\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.\nஇன்று மாலை 5 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர். உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் குறித்து மு.கா.வின் தலைமை அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸும் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றார்.\nஅத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டும் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளால் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களால் மக்கள் சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றார்.\nஇவ்வாறான நிலையில் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனமாக இருக்கும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும் கட்சிகளில் ஒன்றான மு.கா.வுடனான சந்திப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை நாளை புதன்கிழமை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ�� முற்போக்கு கூட்டணி மற்றும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடனும் ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா விசேட சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடவுள்ளார்.\nகுறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதோடு இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.\nஇலங்கையில் தமிழினம் சிறுபான்மையாக காணப்படுகின்ற நிலையில் நீண்டகாலமாக இன, மத ரீதியான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழினமும் தேசிய இனமாக கருதப்பட்டு சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பாக காணப்படுகின்ற தமிழினத்திற்கு நீதி, நியாயம், வழங்கப்படவேண்டும் என்பதையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டவுள்ளது. அத்துடன் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும், நீண்டகால பிரச்சினைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதன்போது வலியுறுத்தவுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையிலான குழுவினரைச் சந்திக்கவுள்ளார்.\nஇச்சந்திப்பின்போது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சிக்கல்கள் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் எழுத்து மூலமான அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதோடு ஐ.நா.சபை தொடர்ந்தும் இலங்கை வாழ் தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக நிற்கவேண்டிய விடயங்கள் குறித்தும் எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கி���ஸுக்கும் ஐ.நா. நிபுணருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை அரசியலில் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பில் முஸ்லிம்களுக்கு பலத்த சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளமை குறித்து, சுட்டிக்காட்டப்படவுள்ளதோடு இந்த மாற்றங்களினால் முஸ்லிம்களுக்கு அநீதி நடக்க சர்வதேசம் தொடர்ந்தும் துணையாக இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடும் வலியுறுத்தப்படவுள்ளது.\nநிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆ��ரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17510", "date_download": "2019-01-23T20:31:51Z", "digest": "sha1:4LCUAUJVEGCT7PU5Y5DNZJBCIUPHSJEY", "length": 10888, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பிள்ளையானின் பிணை மனு நீதமன்றத்தால் நிராகரிப்பு! | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபிள்ளையானின் பிணை மனு நீதமன்றத்தால் நிராகரிப்பு\nபிள்ளையானின் பிணை மனு நீதமன்றத்தால் நிராகரிப்பு\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிநேசன்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் நிராகரித்தார்.\nஇன்���ு காலை மேல் நீதமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆறு சட்டத்தரணிகள் பிள்ளையான் தரப்பில் ஆஜராகினர்.\nஇருந்த போதிலும் மே மாதம் 4 ம்திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதுடன், மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த 2005.12.25 அன்று நத்தார் ஆராதனையில் மட்டக்களப்பு புனிதமரிளாள் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைபபு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிநேசன்துரை பிணை நிராகரிப்பு\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/our-services", "date_download": "2019-01-23T21:01:17Z", "digest": "sha1:MJVHASBPTBKRUFFGHRZXZZ4IGZQCMQMZ", "length": 3172, "nlines": 58, "source_domain": "tamil.media.gov.lk", "title": "Our Services", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/madonna-sebastian-says-dont-acting-kiss-scene/32673/", "date_download": "2019-01-23T20:04:39Z", "digest": "sha1:GR6XIKS2VP5HKP3P6WC5OJMY2SHQKOGQ", "length": 6199, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "சீ... இப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன்: மடோனா செபாஸ்டியன் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் சீ… இப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன்: மடோனா செபாஸ்டியன்\nசீ… இப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன்: மடோனா செபாஸ்டியன்\n‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ�� மக்களுக்கு அறிமுகம் ஆனவர் மடோனா செபாஸ்டியன். அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர்,\nமீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்து புகழ் பெற்றார். அடுத்து தனுஷ் நடித்திருந்த ‘ப.பாண்டி’ படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிகர்களை கவர்ந்தார். இப்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மடோனா, ஆபாசமாக நடிக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது. “முகம் சுழிக்கும் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஏன்னா எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. தங்கை இருக்கா. அவள் கூட இருப்பது தான் என் முதல் பொழுதுபோக்கே. முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுக்காக பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். பர்ஸ்ட் டைம் சினிமாவுல கட்டிப்பிடிச்சு நடிச்சப்ப என் அம்மாவுக்கு போன் பண்ணி அழுதேன். மற்றவர்களிடம் பேசவே ரெம்ப பயப்படுவேன். அந்தளவுக்கு எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் உட்பட என்னுடைய சொந்த விஷயங்களைப் பற்றி பொதுவெளியில் பேச விரும்பம் இல்லை. என் வாழ்க்கையில் அடுத்து என்ன என்று எப்போதுமே யோசித்ததில்லை. இப்போதைக்கு சினிமா பயணம் நல்லபடியாக போய்க்கிட்டு இருக்கு”. என்றார்..\nவெரி வெரி பேட்… ஜிப்ஸி பட கலக்கல் பாட்டு வீடியோ\nரத்தம் சிந்துங்கள்… சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் : நேதாஜி பிறந்த நாள் இன்று\nஜெ. மரணம் ; விசாரணை கமிஷனின் அறிக்கை இதுதான் : போட்டு தாக்கும் சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvannamalai/1", "date_download": "2019-01-23T21:09:02Z", "digest": "sha1:UJO2ZRGCUORMB66LFZGP6CZ2ITTMQYDH", "length": 19976, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tiruvannamalai News| Latest Tiruvannamalai news|Tiruvannamalai Tamil News | Tiruvannamalai News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவா��ூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் திறப்பு\nசாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் திறப்பு\nசாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும். #SathanurDam\nஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் - போலீஸ் விசாரணை\nஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்\nபவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் செல்ல தொடங்கினர்.\nசெய்யாறு அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி\nசெய்யாறு அருகே குடும்பத்தினருடன் கோவிலுக்கு ஆட்டோவில் வந்து விட்டு திரும்பியபோது மாயமான ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.\nகீழ்பென்னாத்தூர் அருகே போலீசார் விரட்டியதால் ஆட்டோடி ரைவர் கிணற்றில் விழுந்து பலி\nகீழ்பென்னாத்தூர் அருகே போலீசார் விரட்டியதால் ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nதிருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகண்ணமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மேஸ்திரி மரணம்\nகண்ணமங்கலம் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்த மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2 மணிநேரம் தொடர்ந்து வன்கொடுமை செய்ததால் சிறுமி இறந்தார்- கைதான முதியவர் வாக்குமூலம்\nதண்டராம்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைத்து 2 மணிநேரம் தொடர்ந்து வன்கொடுமை செய்ததால் சிறுமி இறந்தார் என்று கைதான முதியவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசெய்யாறு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nசெய்யாறு அருகே உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த தொழிலாளி விஷம் கு��ித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஆரணி அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை\nஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி விவசாயி பலி\nசேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி விவசாயி பலியானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅண்ணாமலையார் கிரிவலம்: இன்று இரவு மறுவூடல் நிகழ்ச்சி\nஇன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது.\nபாலியல் வன்கொடுமை செய்து 5-ம் வகுப்பு மாணவி கொடூரக்கொலை- தொழிலாளி கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பாலியல் வன்கொடுமை செய்து 5-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nகலசபாக்கம் அருகே விவசாயி அடித்து கொலை- மருமகன் உட்பட 3 பேர் கைது\nகலசபாக்கம் அருகே பணத்தகராறு காரணமாக விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகளம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது\nகளம்பூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.\nசிறுவனை கொன்ற வாலிபர் கொலை- சென்னை பெண்ணுக்கு பொம்மை துப்பாக்கி கொடுத்து ஏமாற்றிய கும்பல்\nதிருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை பெண்ணுக்கு பொம்மை துப்பாக்கி கொடுத்து கும்பல் ஏமாற்றியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலி\nஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலாரியின் 15 டயர்கள் பஞ்சர் - பெருமாள் சிலை பெங்களூரு செல்வதில் மீண்டும் சிக்கல்\nஅம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்படும்போது திடீரென 15 டயர்கள் பஞ்சரானது. இதனால் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. #Vishnustatue\nஇழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பஸ் ஜப்தி\nவிபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.\nதிருவண்ணாமலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை வைக்க பணிகள் தீவிரம்\nதிருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் வைக்க அ.தி.மு.க.வினர். தீவிரம் காட்டி வருகின்றனர். #ADMK #MGR #Jayalalithaa\nவெம்பாக்கம் அருகே திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மாயம்\nவெம்பாக்கம் அருகே திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\nஅரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொடநாடு குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது- மேத்யூஸ்\nதொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி- உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கேள்வி\nசென்னையில் 2 நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/29200056/1187599/Where-is-the-blackmoney-Mamata-asks-Centre.vpf", "date_download": "2019-01-23T21:09:39Z", "digest": "sha1:HNHVJFV5N73Y5HVA5AJOV7QB2XWJ6LIO", "length": 17119, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "எங்கே போனது கருப்புப்பணம்? - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி 2 கேள்விகள் || Where is the blackmoney Mamata asks Centre", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி 2 கேள்விகள்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் கருப்புப்பணத்தை மாற்ற பெரும் முதலைகளுக்கு மோடி துணைபோனதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். #blackmoneyMamata #Mamata\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் கருப்புப்பணத்தை மாற்ற பெரும் முதலைகளுக்கு மோடி துணைபோனதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். #blackmoneyMamata #Mamata\nகருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் பெரும் முதலைகள் கருப்புப்பணத்தை மாற்றுவதற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததா என்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அற���வித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது\nஇந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.\n'மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 99.3 சதவீதம் அளவிலான பணம் வங்கிகள் மூலம் மீண்டும் நடமாட்டத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்னுடைய முதல் கேள்வி, கருப்புப் பணம் எங்கே போனது\nபெரும் பண முதலைகள் தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை எல்லாம் சப்தமில்லாமல் வெள்ளையாக மாற்றிகொள்வதற்குதான் மத்திய அரசு இந்த பண மதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்ததா என்பது எனது இரண்டாவது கேள்வி’ என தன்னுடைய முகநூல் பக்கத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளார். #blackmoneyMamata #Mamata\nமம்தா பானர்ஜி | கருப்பு பணம் | பிரதமர் மோடி | மத்திய அரசு\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nவருங்கால பிரதமரே வருக - ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர்\nகார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா\nகற்பழிப்பு குற்றச்சாட்டு - அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன�� கைது\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபோராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://watch-funny.com/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-01-23T20:30:43Z", "digest": "sha1:YBTL5Q6OIJJZ7SNOYAUSLQCJLGWUCYH2", "length": 2652, "nlines": 35, "source_domain": "watch-funny.com", "title": "இபபட – Watch Funny videos Online 4free", "raw_content": "\nஉங்க வாழ்க்கைல இப்படி சிரிச்சிருக்கவே மாட்டிங்க இந்த வீடியோவ பாருங்க | Tamil village funny musically\nBy adminOn January 22, 2019 24 Comments on உங்க வாழ்க்கைல இப்படி சிரிச்சிருக்கவே மாட்டிங்க இந்த வீடியோவ பாருங்க | Tamil village funny musically\nஉங்க வாழ்க்கைல இப்படி சிரிச்சிருக்கவே மாட்டிங்க இந்த வீடியோவ பாருங்க | Tamil musically\nநாட்டு நாய்னா இப்படி இருக்கணும். சேட்டைன்னா அவ்ளோ சேட்டை. பாருங்க | Funny Dog Videos in Tamil\nBy adminOn January 12, 2019 37 Comments on நாட்டு நாய்னா இப்படி இருக்கணும். சேட்டைன்னா அவ்ளோ சேட்டை. பாருங்க | Funny Dog Videos in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/07/11/", "date_download": "2019-01-23T19:46:32Z", "digest": "sha1:DCS7SUGS2EF3YMADKSDINC62KJDH4PWP", "length": 6155, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 July 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசெல்ஃபி எடுத்த மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகல்\nடிசிஎஸ், ஹெச்டிஎப்ச�� உள்ளிட்ட 4 பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி சரிவு\nMonday, July 11, 2016 3:59 pm சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம் 0 166\nசென்டாக்: வெளி மாநிலத்தவருக்கு 16-இல் கலந்தாய்வு\nநறுமணப் பொருட்கள் வாரியத்தில் உயிர் அறிவியல் பட்டதாரிகளுக்கு பணி\nMonday, July 11, 2016 3:54 pm சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு 0 174\nசர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்\nMonday, July 11, 2016 3:52 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் 0 209\nநெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி\nநீராடும் பொழுது நினைவில் கொள்ள வேண்டியது\nMonday, July 11, 2016 3:49 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் 0 328\nவீட்டுக் கடன் சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்\nஅலுவலகத்தில் உங்களை தலைவனாக்கும் 10 பண்புகள்\nMonday, July 11, 2016 3:45 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 180\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-01-23T20:40:36Z", "digest": "sha1:ZHZ4GEWPED6AHIISNVH65PDUYQMIBYL2", "length": 3861, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: உடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை\nஉடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/8.html", "date_download": "2019-01-23T20:58:25Z", "digest": "sha1:BTL7LR2UKPCESTX75XVTWRSTPLZPV2RR", "length": 20547, "nlines": 234, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு பாடத்திட்டம் பாகம் 8 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசியலமைப்பு , இந்திய , டி.என்.பி.எஸ்.சி , பொருளாதாரம் , வணிகம் , வரலாறு » டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு பாடத்திட்டம் பாகம் 8\nடி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு பாடத்திட்டம் பாகம் 8\nடி.என்.பி.எஸ்.சி பொது அறிவு பாடத்திட்டம்\nவணக்கம் தோழமைகளே..டி.என்.பி.எஸ்.சி தேர்வின் 150 மதிப்பெண்களுக்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பார்த்தோம் அல்லவா..இன்றைய பதிவில் மீதமுள்ள 150 மதிப்பெண்களுக்கான பொது அறிவுத்தாளுக்கு வினாக்கள் எந்தெந்த பகுதியிலிருந்து கேட்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.(கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடைய குரூப் 4 க்கு மட்டுமே பொருந்தும்.இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளின் அசல் வினாத்தாளை வைத்தே இவை கணக்கிடப் பட்டுள்ளன.\nபொது அறிவு வினாக்களுக்கான பாடத்திட்டம்\n2)இந்தியப் புவியியல் 10 வினாக்கள் 22.5\n3) இந்தியசுதந்திரப் போராட்டம் 10 வினாக்கள் 22.5\n5)பொருளாதாரம் மற்றும் வணிகம் 5 வினாக்கள் 7.5\n6)வேதியியல் 5 வினாக்கள் 7.5\n7)இயற்பியல் 5 வினாக்கள் 7.5\n8)தாவரவியல் 5 வினாக்கள் 7.5\n9)விலங்கியல் 5 வினாக்கள் 7.5\n10)கணிதம் 10 வினாக்கள் 22.5\n10)பொது அறிவு 7 வினாக்கள் 7.5\n11)நடப்புச் செய்திகள் 7 வினாக்கள் 7.5\n13)தமிழ்நாடு,கலாச்சாரம்,இலக்கியம் 7 வினாக்கள் 7.5\n12)அறம்,தத்துவம் 4 வினாக்கள் 7.5\n1)மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்..6 ம் வகுப்பிலிருந்து\nபத்தாம் வகுப்பிலான புத்தகங்களை வாசித்தாலே போதுமானது.மேலே குறிப்பிட்டவற்றில் ஒன்றிரண்டு வினாக்கள் மாறி வரலாம்.ஆனால் அறிவியல் கணிதம் பொறுத்த மட்டில் 30 வினாக்கள் நிச்சயமாக கேட்கப்படும்.\n2)நாட்டுநடப்பு நிகழ்வுகள் 5 லிருந்து 7 வினாக்கள் வரையிலும் கேட்கப்பட���ாம்.தமிழ்நாடு மொழி இனம் கலாச்சாரத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இதிலும் 5 முதல் 7 வினாக்கள் கேட்கப்படலாம்.\n3)பொது அறிவு வினாக்கள் என்பது பாடம் சார்ந்ததாகவோ உலக விசயங்களோ நாட்டு நடப்பு விசயங்களாகவோ மொழி சம்பந்தப் பட்ட விசயங்களாகவோ கேட்கப்படலாம்..\n4)உதாரணமாக உலகின் மிக நீளமான ஆறு எது என்று கேட்கலாம்..ஐ.நா சபையில் ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது என்று கேட்கலாம்..ஐ.நா சபையில் ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது,சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது,சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது போன்ற வினாக்களும் இடம் பெறலாம்..\n5)வணிகம் பொருளாதாரம் பகுதிக்கு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன..\nஇது குறித்து விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசியலமைப்பு, இந்திய, டி.என்.பி.எஸ்.சி, பொருளாதாரம், வணிகம், வரலாறு\nமிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி :)\nம்ம்ம் மாணாக்கரே தயவு செய்து படியுங்கள்...\n90 வினாக்கள் மட்டுமே இருக்கிறது. 100 வினாக்கள் என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறது.\nஅறம் தத்துவம் போன்றவற்றிலிருந்து 3 முதல் 5 வினாக்கள் வரை வரலாம்.அதை குறிப்பிடப்படாமல் இருந்துவிட்டேன்..இப்போது சேர்த்துவிட்டேன்..குறிப்பிட்டமைக்கு நன்றி..\nஎன் இனிய சகோதரரே, உங்களின் இந்த சேவை மிகவும் அளப்பரியது.\nநன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. மேலும் உங்களை பாராட்டவோ அல்லது வாழ்த்தவோ எனக்கு அகவை இல்லை. எனினும் நான் உங்கள் சகோதரனாய் அகமகிழ்கிறேன்.\nஒரு சிறிய வேண்டுகோள், எல்லோரும் கேட்டதுதான் பொது அறிவு பற்றிய\nஎன் இனிய சகோதரரே, உங்களின் இந்த சேவை மிகவும் அளப்பரியது.\nநன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. மேலும் உங்களை பாராட்டவோ அல்லது வாழ்த்தவோ எனக்கு அகவை இல்லை. எனினும் நான் உங்கள் சகோதரனாய் அகமகிழ்கிறேன்.\nஒரு சிறிய வேண்டுகோள், எல்லோரும் கேட்டதுதான் பொது அறிவு பற்றிய\nமகிழ்ச்சி தோழரே..பொது அறிவு பற்றிய பதிவை நிச்சயம் பதிகிறேன்..நன்றி..\n இந்த பகுதி முகவும் பயனுள்ளதாக இருக்கிறது .\nஇதை போன்று ஒரு இணைய தளம் இருப்பது என்னக்கு தெரியாது .திடிரென நான் இதை பார்த்தேன்.எனவே இப்படி ஒரு இணைய தளம் இருப்பதை அனைவர���ம் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .\nஇதை போன்று ஒரு இணைய தளம் இருப்பது என்னக்கு தெரியாது .திடிரென நான் இதை பார்த்தேன்.எனவே இப்படி ஒரு இணைய தளம் இருப்பதை அனைவரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .மிக்க நன்றி தோழரே \nதங்கள் சேவைக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. பொதுத் தமிழ் தொகுப்பு மிக அருமை. Group II பொது அறிவு பாடத் திட்டத்தை மதிப்பெண்களோடு பதிவிட்டால் உதவியாக இருக்கும்.\nஅக்கினி மதில் ஊழியங்கள் July 21, 2013 at 8:00 PM\nதகவல்களுக்கு நன்றி அய்யா. நடப்புச் செய்திகள் மற்றும் பல பதிவுகளை அக்கினி மதில் தளத்தில் படித்து பயன் பெறலாம்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறி��்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atharva-sri-divya-09-12-1524392.htm", "date_download": "2019-01-23T20:57:22Z", "digest": "sha1:2EZM6EUSCMFE6GRV4QLMQVJ24TS5BL7V", "length": 6897, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி - AtharvaSri DivyaeetiAGS Entertainment - ஈட்டி | Tamilstar.com |", "raw_content": "\nஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி\nஇயக்குனர் வெற்றிமாறனின் துனை இயக்குனர் ரவிஅரசு இயக்கியுள்ள புதிய படம் ஈட்டி.\nஇப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇப்படம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் பல்வேறு இடங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்த்து.\nஇந்நிலையில், தற்போது மழை நின்று இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் சற்று திரும்பிய நிலையில், தற்போது இப்படம் டிசம்பர் 11-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. இதனை AGS சினிமா தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வபூர்வமான அறிவித்துள்ளது\n▪ கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n▪ இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்\n▪ நிவாராண நிதிக்கு 50 இலட்சம் அளித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம்\n▪ “கலாம் விருதுகள்” அறிமுக விழா\n▪ ஒரு வாரம் நள்ளிரவில் படமாக்கப்பட்ட ஈட்டி கிளைமாக்ஸ்\n▪ ஐ படத்தை சென்னையில் விநியோகம் செய்யும் ஏஜிஎஸ் நிறுவனம்\n▪ அஜீத் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் அட்மஸ் நிறுவனம்\n▪ லிங்கா படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய ஈராஸ் நிறுவனம்\n▪ ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் இணைந்தார் சவுந்தர்யா ரஜினிகாந்த்\n: தமன்னாவின் நிலைமை ரொம்ப பாவங்க\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்��ியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-melnattu-marumagan-29-01-1514401.htm", "date_download": "2019-01-23T20:32:04Z", "digest": "sha1:LFVJ426EUKFSD3TWDLZ5BCPXSRB2PBEL", "length": 6221, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன் - Melnattu Marumagan - மேல்நாட்டு மருமகன் | Tamilstar.com |", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்\nசின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வரும் ராஜ்கமல் தற்போது ‘மேல்நாட்டு மருமகன்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nஇப்படத்தை ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்நாடு.எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார். இதில் ராஜ்கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரீயன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பலரும் நடித்து வருகிறார்கள். கிஷோர் குமார் இசையமைக்கும் இப்படத்தை எம்.எஸ்.எஸ். இயக்குகிறார்.\nஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம் நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கருவாக உருவாக்கியிருக்கிறார்கள்.\nகலாச்சாரம் கலந்த படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் படமாக்கி இருக்கிறார்கள். கலாச்சாரத்தை மதிக்கிறவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.\nபிப்ரவரி மாதம் இப்படத்தின் இசையையும் விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-seenu-ramasamy-vijay-sethupathi-07-10-1631443.htm", "date_download": "2019-01-23T20:52:19Z", "digest": "sha1:VH2CKWYQ22ASBIP46Y73O2BGYPITWGXZ", "length": 6292, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுதான்! - Seenu RamasamyVijay Sethupathi - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுதான்\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இப்படம் இன்னும் வெளியாகாமால் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது தடைகளை தாண்டி வெளிவந்துள்ள திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம், இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. எப்படியும் விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுவாகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.\n▪ கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ வட சென்னை கதையில் விஜய்சேதுபதி\n▪ அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அத���காரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48003", "date_download": "2019-01-23T20:30:31Z", "digest": "sha1:7HNMEMM6AR3II46RQ5RLWAZTJ35VIR6H", "length": 12899, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் இன்று சிட்னியில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.\nஇந்நிலையில் நிர்ணைக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ஓட்டங்களையும், கவாஜா 81 பந்துகளில் 59 ஓட்டங்களையும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஇந்��ியா அணியின் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து 289 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.\nஅந்த வகையில் தவான் டக் ஆட்டமிழந்து வெளியேற. அடுத்து வந்த அணி தலைவர் விராட் கோலி வெறும் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின் வந்த அம்பதி ராயுடு ஓட்டம் ஏதும் பெறவில்லை.\nஅதனையடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில். அரை சதமடித்த டோனி 51 ஓட்டங்களுடன் வெளியேறியமை அதிர்ச்சியளித்தது.\nஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் ரோகித் சர்மா தனி ஒருவராகப் போராடி சதமடித்தார். இருப்பினும் கடைசியில் அவரது போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 ஆறு ஓட்டம், 10 நான்கு ஓட்டம் அடங்கலாக 133 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும் விரைவில் விழுந்தன.\nஇறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் அவுஸ்திரேலியா அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nஅவுஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nதொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.\n2019-01-23 14:21:53 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\n2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஆஷ்லோ பார்ட்டியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 12:16:43 அரையிறுதி கிவிடோவா டென்ன்ஸ்\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 11:40:22 நடால் அரையிறுதி டென்னிஸ்\nரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்\nபோர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-23 11:27:23 ரொனால்டோ அபராதம் ஸ்பெயின்\n157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2019-01-23 10:45:05 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512542420", "date_download": "2019-01-23T20:27:29Z", "digest": "sha1:TXNOVF4D7XXZX7W4VMNCOZGYZYRVIRKW", "length": 3339, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மலைக்கிராம குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை முகாம்!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nமலைக்கிராம குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை முகாம்\nகோவை, ஆனைகட்டி மலைக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை செய்யப்பட்டது.\nகோவை, ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சாய்சிட்டி இணைந்து, குழந்தைகளுக்கு நேற்று (டிசம்பர் 5) இதயப் பரிசோதனை முகாம் நடத்தினார்கள். இம்முகாம் கொண்டனூரில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. இதில் ஜம்புகண்டி, பனப்பள்ளி, கொண்டனூர், கண்டிவழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் இதயப் பரிசோதனை நடைபெற்றது.\n3 மாதக் குழந்தை முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வரை 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் கலந்துகொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதயக் குறைபாடு இருப்ப���ு தெரியவந்தது. அவர்களுக்கு முதல் கட்டமாக, கொண்டனூர் பள்ளியிலேயே மருத்துவச் சோதனை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.\nமருத்துவர்கள் ஶ்ரீமதி, தேவ் பிரசாத், ஷோபி ஆனந்த் ஆகியோர் குழந்தைகளுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில், ரோட்டரி கிளப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இணைந்த கரங்கள் அமைப்பினர் முகாமை ஒருங்கிணைத்தனர்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-01-23T20:50:49Z", "digest": "sha1:RBPVGRGAN5YCCOOHDLJCBRIFC7V2U4T6", "length": 27699, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்போரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 33. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்��ாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,\nநெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,\nதிருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி)[1].\n1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.\n1952 ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [2]\n1967 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [3]\n1971 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [4]\n1977 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [5]\n1980 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [6]\n1984 தமிழ்மணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]\n1989 டாக்டர் திருமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் [8]\n1991 தனபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [9]\n1996 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [10]\n2001 கனிதா சம்பத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [11]\n2006 மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி [12]\n2011 கே, மனோகரன் அதிமுக\n2016 மு. கோதண்டபாணி அதிமுக\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1967 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1977 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1980 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1984 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1991 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1996 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 2001 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 2006 இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாக��ம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • ���சிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/i-am-waiting-chennai-super-kings-replying-to-mumbai-indians/articleshow/62922767.cms", "date_download": "2019-01-23T20:56:04Z", "digest": "sha1:NQVWI6GMXKP6EFFBUZKAVGOYDHB6SQZK", "length": 24982, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai Super Kings: I am Waiting Chennai Super Kings replying to Mumbai Indians - ‘ஐ அம் வெய்ட்டிங்’ மும்பைக்கு சவால்விடும் சென்னை சூப்பா் கிங்ஸ் | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\n‘ஐ அம் வெய்ட்டிங்’ மும்பைக்கு சவால்விடும் சென்னை சூப்பா் கிங்ஸ்\nஐபிஎல் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மும்பை அணிக்கு சென்னை அணி ”ஐ அம் வெய்ட்டிங்” என்று டுவிட் செய்துள்ளது.\n‘ஐ அம் வெய்ட்டிங்’ மும்பைக்கு சவால்விடும் சென்னை சூப்பா் கிங்ஸ்\nஐபிஎல் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மும்பை அணிக்கு சென்னை அணி ”ஐ அம் வெய்ட்டிங்” என்று டுவிட் செய்துள்ளது.\n2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் இந்த ஆண்டு களம் காண்பதால் ரசிகா்களின் எதிா்பாா்ப்பு அதிகாித்துள்ளது.\nஇந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி – சென்னை சூப்பா் கிங்ஸ் அணியுடன் விளையாடும் போட்டி விவரங்களை மும்பை அணி தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டது. அதற்கு சென்னை அணி “ஐ அம் வெய்ட்டிங்” என்று ரீ டுவிட் செய்துள்ளது. இதனை ரசிகா்கள் பலா் மறு பதிவு செய்து வருகின்றனா்.\nஐபிஎல் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்ட உடனே அதன் மீதான விறு விறுப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந...\nInd vs Aus: ஆஸி.க்கு எதிரான கடைசி போட்டியில் 7 விக...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய...\nInd vs Aus 3rd ODI: ஆஸி.க்கு எதிரான அனைத்து போட்டி...\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\n‘ஐ அம் வெய்ட்டிங்’ மும்பைக்கு சவால்விடும் சென்னை சூப்பா் கிங்ஸ்...\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி அட்டவண...\nஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு : மும்பை - சென்னை இடையே முதல் போட...\nஇந்திய வெற்றிக்கு சரியாக தீர்ப்பு சொன்ன அலிம் தர்ருக்கு குவியும்...\nஇதை மட்டும் அலிம் தர் சரியா செய்யலன்னா தென் ஆப்ரிக்காவில் இந்திய...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100046&Print=1", "date_download": "2019-01-23T21:07:25Z", "digest": "sha1:SFZKTZH4BOBDWDUUOJAWAQ7S5R4DX4QY", "length": 11090, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மாவட்ட சதுரங்க போட்டி பிளாட்டோஸ் பள்ளி அசத்தல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாவட்ட சதுரங்க போட்டி பிளாட்டோஸ் பள்ளி அசத்தல்\nதிருப்பூர்:மாவட்ட சதுரங்க போட்டியில், திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார்.\nபாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள், திருப்பூர், அவிநாசி ரோடு, பிஷப் உபகாரசாமி பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட சதுரங்க போட்டியில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாணவர் சூர்யா பங்கேற்று, 19 வயது பிரிவில் இரண்டா\nபயிற்சி மையம் சார்பில் நடந்த, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சூர்யா முதலிடம் பிடித்தார். இதுமட்டுமின்றி, திருப்பூர் லயன்ஸ் கிளப் சார்பில், முருகு பள்ளியில், 3வது மாவட்ட சதுரங்க போட்டியிலும், சூர்யா முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.\nமாணவரை, பள்ளி நிர்வாகி ஹரி கிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் மீராதேவி, உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷ், சுரேஷ் பாராட்டினர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. மடத்துக்குளத்தில் ரயில்வே ஸ்டேஷன்... இருக்கு... ஆனா இல்லை : ஸ்டேஷன் மாஸ்டர் கூட இல்லாத அவலம்\n1. பஸ் பாஸ் விதிமுறையில் மாற்றம் இனி டிச., வரை பயன்படுத்தலாம்\n2. மருத்துவ காப்பீடு அட்டை வினியோகம் : தன்னார்வலர் உதவியை நாட அறிவுரை\n3. தாளடி பருவத்துக்கு நெல் நடவு பணி தீவிரம்\n4. புத்தக கண்காட்சி இன்று துவக்கம்\n5. 'ஜாக்டோ - ஜியோ' மறியல் போராட்டம் : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 615 பேர் கைது\n1. ரோட்டின் மையத்தடுப்பு காய்ந்த புற்களில் தீ\n2. ஒன்றிய அலுவலகத்தில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டம்\n3. வெறிச்சோடிய அரசு பள்ளிகள்\n4. அடர்ந்த வனமான அமராவதி அணைப்பூங்கா : கோடை சுற்றுலாவுக்கு முன் புனரமைக்கப்படுமா \n5. ரோட்டோரத்தில் கழிவுகள் நோய் பரவும் அபாயம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48552-opposition-unite-to-save-democracy-chandrababu-naidu.html", "date_download": "2019-01-23T21:35:32Z", "digest": "sha1:EDI4BYZFKRJIVSA4UBCE7OULISU7OFDX", "length": 9301, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் கூட்டு சேர வேண்டும்: சந்திரபாபு நாயுடு | Opposition unite to save democracy: Chandrababu Naidu", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் கூட்டு சேர வேண்டும்: சந்திரபாபு நாயுடு\nஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என்றும், சிபிஐ, ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களில், தொடர்ந்து எதிர்கட்சிகளை சந்தித்து, வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக கூட்டணிக்கு பலம் சேர்த்து வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நாயுடு, பெங்களூரில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கவுடா, மற்றும் அவரது மகன், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்தார்.\nஅதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பாற்ற, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர வேண்டும் என்று கூறினார். \"தேசத்தை காப்பாற்ற, ஜனநாயகத்தை காப்பாற்ற, அனைவரும் சேர்ந்து கைகோர்த்துள்ளோம். எல்லா அமைப்புகளும் அழிக்கப்படுகின்றன. நாட்டின் தலைமை புலனாய்வு நிறுவனமான சிபிஐ, பெரும் சர்ச்சையில் உள்ளது. ரிசர்வ் வங்கியை கூட விட்டுவைக்கவில்லை\" என்றார் நாயுடு.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய பிரதேச கருத்துக்கணிப்பு: மீண்டும் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா\nதீபாவளி போனஸ் இல்லை; ஏர் இந்தியா அதிகாரிகள் ஸ்ட்ரைக்\nபாஜக எதையும் சாதிக்கவில்லை- மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்\nசத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: சிஐஎஸ்எப் வீரர் உள்பட 5 பேர் பலி\nஎதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மாநாடு: சந்திரபாபு நாயுடு திட்டம்\nஆந்திராவை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு \nகிருஷ்ணா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம்\nமீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/41750-i-can-fight-mr-advani-on-every-single-inch-but-i-don-t-nee-rahul-gandhi.html", "date_download": "2019-01-23T21:36:23Z", "digest": "sha1:KFFYIFP6SLCRUH6JVW4C3GV2NQRMRGMS", "length": 9042, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "பா.ஜ.கவை விமர்சித்தாலும் வெறுக்க மாட்டோம்: ராகுல் காந்தி | I can fight Mr Advani on every single inch, but I don't nee: Rahul gandhi", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபா.ஜ.கவை விமர்சித்தாலும் வெறுக்க மாட்டோம்: ராகுல் காந்தி\nஇப்போதெல்லாம், பாஜக எம்.பி.கள் என்னை பார்த்தாலே கட்டிப்பிடித்து விடுவேனோ என்ற பயத்தில் 2 அடி பின்னால் போகிறார்கள். பிரதமரையும், பாஜகவையும் நாங்கள் விமர்சித்தாலும் அவர்களை வெறுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி,\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடியை கட்டிபிடித்தது தொடர்பாக பேசினார். விழாவில் அவர் பேசியதாவது: ‘‘இப்போதெல்லாம் பா.ஜனதா எம்.பி.க்கள் எனக்கு எதிரில் வந்தால், 2 அடி பின்னால் தள்ளி நிற்கிறார்கள். எங்கே நான் கட்டிப்பிடித்து விடுவேனோ என்று பயந்து அப்படி செய்கிறார்கள்’’ என்றார். அப்போது, பலத்த சிரிப்பொலி எழுந்தது.\nராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், ‘‘நாம் ஒருவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். அவருடன் போரிடலாம். ஆனால், அவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நாட்டைப் பற்றிய அத்வானி கருத்தும், என் கருத்தும் வேறு வேறானது. அதற்காக அவருடன் சண்டையிட்டாலும் வெறுக்க வேண்டியது இல்லை. அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும், சண்டையிடவும் முடியும்’’ என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள்: பிரதமர் மோடி\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nமுதல் முறையாக ப்ரியங்கா காந்திக்கு பதவி\nதோல்வி பயத்தில் புதிய தொகுதியை தேடுகிறாரா ராகுல் காந்தி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jesusmyfriend.org/2015/09/page/2", "date_download": "2019-01-23T19:31:11Z", "digest": "sha1:CBGXAWHRHT2YLY6K4OS62QT5FLEJWZ2F", "length": 5757, "nlines": 167, "source_domain": "www.jesusmyfriend.org", "title": "September 2015 – Page 2 – JESUS MY FRIEND", "raw_content": "\nசுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150:6\nஅப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:18\nகர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். சங்கீதம் 116:1-2\nஇழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10\nசமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. யோவான் 14:27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186430/news/186430.html", "date_download": "2019-01-23T20:12:42Z", "digest": "sha1:BHU2TEZZNO3MUJBBHTSGJK7UJXPJPBEY", "length": 6242, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வருங்கால கணவனின் மொபைலில் ஆபாச படம் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் !!( உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவருங்கால கணவனின் மொபைலில் ஆபாச படம் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் \nஅமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற 21 வயது பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணம் நடக்காது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அந்த பதிவில் க்ளாய்ரே தெரிவித்துள்ளார்.\n4 ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது வருங்கால கணவனின் மொபைல் போனில் ஆபாச படங்கள் இருந்ததே திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம். மிகவும் மதநம்பிக்கை கொண்டதாக தன்னை கூறிக்கொண்ட அந்த பெண், கடவுளின் விதிகள் சுற்றிய ஒரு உறவு எங்களுக்குள் வேண்டும் என விரும்பியதாக பதிவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தனது வருங்கால கணவரிடம் க்ளாய்ரே கேட்டுள்ளார். அதற்கு ´தனது சகோதரன் அந்த படங்களை பார்த்ததாகவும். தன் மீது தவறில்லை´ எனவும் வாதிட்டுள்ளார். ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத க்ளாய்ரே நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.\nக்ளாய்ரேவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பலர் ஆறுதலாகவும், பலர் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kaala+Issue?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T21:05:18Z", "digest": "sha1:GUWDONP6ZY5DCKBILA4YRVPILYL5DBV2", "length": 10417, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kaala Issue", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் - முதல்வர் குறித்து பேச மேத்யூக்கு தடை\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n'சர சர சார கா���்து' பாடல் வரிகள் யாருக்கு சொந்தம் \nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nஅமித்ஷா ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுத்தேனா\nகுற்றமில்லை என்பதை நிரூபிக்க முதல்வர் நெருப்பிலும் இறங்குவார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\n“அலோக் வர்மாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” - ஏ.கே.பட்நாயக்\nதமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது: கர்நாடகா பதில் மனு\nமேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\nகோடநாடு விவகாரம் - முதல்வர் குறித்து பேச மேத்யூக்கு தடை\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n'சர சர சார காத்து' பாடல் வரிகள் யாருக்கு சொந்தம் \nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nஅமித்ஷா ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுத்தேனா\nகுற்றமில்லை என்பதை நிரூபிக்க முதல்வர் நெருப்பிலும் இறங்குவார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\n“அலோக் வர்மாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” - ஏ.கே.பட்நாயக்\nதமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது: கர்நாடகா பதில் மனு\nமேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ க���ரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ezhumin-vivek-19-10-1842825.htm", "date_download": "2019-01-23T20:43:51Z", "digest": "sha1:5E3XNCPP4POIBCMEHUXRJIXGLONFXDMK", "length": 7323, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி - EzhuminVivek - எழுமின் | Tamilstar.com |", "raw_content": "\nபள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\nபள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி.\nஇன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.\nதமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ’எழுமின்’ படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது, எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார், எழுமின் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி.\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/sports-articles-in-tamil/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-114022400023_1.htm", "date_download": "2019-01-23T21:12:41Z", "digest": "sha1:ZUWSUZSKSYQH6ZSBJDQ3PAEUPC7LM3C4", "length": 11878, "nlines": 107, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "தோனி இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது - இயன் சாப்பல்!", "raw_content": "\nதோனி இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது - இயன் சாப்பல்\nதிங்கள், 24 பிப்ரவரி 2014 (18:22 IST)\nஒரு டெஸ்ட் கேப்டனாக கிரிக்கெட் உலகில் இவ்வளவு விவாதங்களுக்கு இடமளித்திருப்பவர் சமீப காலங்களில் இந்திய கேப்டன் தோனி அளவுக்கு ஒருவரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்\nஇது குறித்து பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:\nகுறுகிய வடிவத்தில் தோனி அபார கேப்டன், மிடில் ஆர்டரில் இறங்கி போட்டியை இந்தியாவின் வெற்றியாக மாற்றக்கூடிய அபூர்வத் திற்மை படைத்தவர் என்பதில் ஐயமில்லை.\nஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது உத்திகள் பிற்போக்குத் தனமாக உள்ளது. இதனால் எதிரணியினரில் சாதாரண பேட்ஸ்மென்கள் கூட ரன்களை குவிக்க நேரிடுகிறது. ஒரு ஞாபக மறதி பேராசிரியர் என்னவென்று தெரியாமல் தெருவில் சுற்றுவது போல் திணறுகிறார் தோனி. இவரது இந்த பிற்போக்குத் தன அணுகுமுறையினால் மெக்கல்லம், வாட்லிங் பார்டன்ர் ஷிப் மலர்ந்தது.\nஉண்மையில் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தில் தோனி தலைமையில் 8- 0 என்று ஒரு போராட்டக்குணம் கூட இல்லாமல் இந்திய அணி சரணடைந்தபோதே அவரை டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவித்திருக்கவேண்டும். கேப்டன் அணியையும் வீரர்களையும் காப்பற்ற முனையும்போது அவரை நீக்கவேண��டிய தருணம் வந்து விட்டது என்று பொருள்.\nஅதன் பிறகு தோனி ஆஸ்ட்ரேலியாவை சொந்த மண்ணில் 4- 0 என்று வீழ்த்தினார். ஆகவே இந்தியாவில் ஸ்பின் பிட்சில் அவர் சிறப்பாக இருக்கிறார். அதுவே அயல்நாட்டில் வேறுபட்ட சூழ்நிலைமைகளில் பிற்போக்குத் தனத்திற்கு சென்று விடுகிறார்.\nஆனால் அப்போது தோனியை கேப்டன்சியிலிருந்து விடுவிக்காததை புரிந்து கொள்ள முடிகிறது காரணம் நிறைய மூத்த வீரர்கள் ஓய்வுபெற்றனர். அப்போது கேப்ட்னையும் இறக்குவது சரியாக இருந்திருக்காது.\nஆனால் இப்போது கோலி வந்து விட்டார். ஒரு டாப் பேட்ஸ்மெனாக வந்து விட்ட நிலையில் அவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது இப்போது சிறந்த தெரிவாகும். கிளார்க்கை உதாரணம் காட்ட விரும்புகிறேன்.\nஜான்சனால் வெற்றி பெற்றார் என்று கூறுவதை ஏற்கமுடியாது, ஜான்சனை அவர் எப்படி பயன்படுத்தினார் என்பது முக்கியம், ஜான்சன் போன்ற பவுலர்கள் கிரேம் ஸ்மித், தோனி, அலிஸ்டர் குக் போன்ற பிற்போக்குவாத கேப்டன்களிடையே சிறப்பாக வீசியிருக்க முடியாது என்று என்னால் நிச்சயமாக கூறமுடியும்.\nகோலி ஒரு தைரியமான கேப்டனாக இருக்கவேண்டும், இஷாந்த் சர்மாவின் தாறுமாறான பந்து வீச்சிற்கு பாதுகாப்பான பீல்டிங் செட் அப் செய்யாமல் நல்ல டைட்டான பீல்ட் செட் அப் செய்து அதற்கு இஷாந்த் ஒத்து வருகிறாரா என்பதை விரைவில் முடிவெடுக்கவேண்டும். இஷாந்த் ஒத்து வரவில்லையா மற்றொரு பவுலரை கொண்டு வருவதுதான் கேப்டன்சி.\nஎதிரணியினர் தவறு செய்து அவர்களே அவுட் ஆவார்கள் என்ற தோனியின் எண்ணம் ஒருநாள், T20 கிரிக்கெட்டிற்கு ஒத்து வரும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அது சரிபட்டு வராது, அன்று மெக்கல்லம் அதனை நிரூபித்தார்.\nகோலி ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் உடனே அவரை டெஸ்ட் கேப்டனாக்கவேண்டும், ஆனால் இந்திய அணித் தேர்வுக்குழுவினர் எப்போதும் மூத்த வீரர்களை அவர்கள் இஷ்டத்திற்கு விளையாட அனுமதிக்கின்றனர்.\nஇவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்\nகேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nஇந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\n���ேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு\nநியூசிலாந்து அணியை சிதறடித்து இந்திய அணி வெற்றி...\nஇந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்\nஇன்று நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி பயப்படாமல் சவாலை சந்திக்க தயார் பயப்படாமல் சவாலை சந்திக்க தயார்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124939-barathiraaja-questions-vishals-actions.html", "date_download": "2019-01-23T20:32:49Z", "digest": "sha1:A5IGDIIHXT6MSGVMPJNHY3VHUHNBJROD", "length": 18180, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "பாரதிராஜாவுடன் மீண்டும் களமிறங்கும் விஷால் அதிருப்தியாளர்கள்...! | barathiraaja questions vishal's actions", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:15 (14/05/2018)\nபாரதிராஜாவுடன் மீண்டும் களமிறங்கும் விஷால் அதிருப்தியாளர்கள்...\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்த தயாரிப்பாளர்களும், விஷாலின் அதிருப்தியாளர்களுமான ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைப்பெற்ற வேலைநிறுத்தமும், சங்கத்துக்குப் புதிதாக தொடங்கப்பட்ட அலுவலகத்துக்கு அனுமதியும் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டி நடைபெற்றதா என்ற கேள்விகளை முன்னிறுத்தியும் விஷால் பதவி விலகவேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் தமிழர்கள்தான் இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முன் வைத்து ஆலோசனைக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது.\nஇந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் ராதாரவி, இயக்குநர் பாரதிராஜா, ஜே.கே.ரித்திஷ் \"தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல்போது கொடுத்த வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றவில்லை, தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிப்பதாகக் கூறிய விஷால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வைப்புநிதி 7 கோடி என்னவாயிற்று\" என சரமாரி கேள்விகளின் எழுப்பினர். இதுகுறித்து அரசாங்கத்தின் உதவியை நாடப்போவதாகவும் கூறினர். ஏற்கெனவே, ஆர்.கே நகர் தேர்தலின் போது இவர்கள் விஷால் அரசியலுக்கு செல்லகூடாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.\n’’7 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு என் பதில் இதுதான்'' – கொதிக்கும் விஷால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-dec-19/spiritual-stories/136704-anjaneyar-and-the-evolution-of-faith.html", "date_download": "2019-01-23T19:48:05Z", "digest": "sha1:U5FSYIVGWNCYVVL4CA2D6SLTDZX4HSVO", "length": 18651, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "அர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி! | Anjaneyar and the Evolution of Faith - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லா��ல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசக்தி விகடன் - 19 Dec, 2017\nகனவில் வந்தார் கோயில் கொண்டார் - தென் சபரி தரிசனம்\nதோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்\nஅனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\nமகாபாரதத்தில் சிறந்த வில்வீரனாகப் புகழ் பெற்றிருந்த அர்ஜுனன் பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டான். அப்போது அவன் சேதுக்கரைக்கும் வந்தான்.\nஅங்கே, வானரங்கள் அமைத்த பாலத்தைக் கண்டதும், `நான் மட்டும் அப்போது இருந்திருந்தால், நொடிப்பொழுதில் என் பாணங்களாலேயே பாலம் அமைத்திருப்பேன்' என்று மனதில் எண்ணிக் கொண்டான். தொடர்ந்து, அங்கு தென்பட்ட வானரத்திடம் அனுமன்தான் அவர் என்பதை அறியாமல் போட்டிக்கு இழுத்துத் தோல்வியுற்றான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர���\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hac.lk/ta/certified/brands/industrial", "date_download": "2019-01-23T20:12:12Z", "digest": "sha1:ZYMF3BYRZZQKJMFTDHYCSMF44WSVLYOE", "length": 6227, "nlines": 117, "source_domain": "hac.lk", "title": "Brands : ALL | வரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)\nஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களைத் தேடல்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nஹலால் பற்றிய தவறான கருத்துக்கள்\n» சான்றிதழ் அளிக்கப்பட்ட வகைகள்\nCompany: சிபிஎல் நெசுரல் ஃபூட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCategory: பழம் சார்ந்தபழச்சாறு & கோர்டியல்கள்\nCompany: மைக்கல் வைய்ட் & கோ (பிரைவேட்) லிமிடெட்\nCompany: அவுஸி ஓட்ஸ் மில்லிங் (பிரை) லிமிடட்\nCategory: ஓட் பேஸ்ட் ப்ரடக்ட்ஸ்தானியங்கள்\nஏ.எஃப்.ஜோன்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் சிலோன் (பிரைவேட்) லிமிடெட் பிராண்டட் தயாரிப்புகள் தவிந்த\nCompany: ஏ.எஃப்.ஜோன்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் சிலோன் (பிரைவேட்) லிமிடெட்\nஆடம்ஜி லுக்மன்ஜி & சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பிராண்டட் அல்லாத பொருட்கள்\nCompany: ஆதம்ஜீ லுக்மான்ஜீ & சன்ஸ் (பிரைவேட்) லிமிடட்\nCompany: எச்ஜேஸ் கொன்டிமன்ஸ் லிமிடெட்\nCategory: சட்னி & ஊறுகாய்சோர்ஸ், ஜேம், ஊறுகாய் முதலியன\nCompany: சிபிஎல் ஃபூட்ஸ் இன்டர்னெஸனல் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: அக்பர் பிரதர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: அக்ரா பேகர்ஸ் (பிரை) லிமிடட்\nCategory: பேக்கரி பொருட்கள்பாண் & பனிஸ்\nCompany: ரீஜென்சி டீஸ் (பிரைவேட்) லிமிடெட்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத), 26 B, ரிட்ரீட் பாதை, பம்பலபிடி, கொழும்பு 4, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2019-01-23T21:09:42Z", "digest": "sha1:V72SNWI2O5422D5XU3EXSUZLFEYRNWOA", "length": 10919, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வாகனம் | ippodhu - Part 5", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nகடுமையாகும் வாகன பாதுகாப்புச் சட்டம் : பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் ஹூண்டாய்\nபுதிய ZX MT ஹோண்டா சிட்டி அறிமுகம்\n2019 ஆண்டில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாட்ச்பேக் வகை கார்கள்\nஅறிமுகமானது கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 125\nமெர்சிடிஸ் பென்ஸின் சி.எல்.எஸ். கார் அறிமுகமானது\nஅமலுக்கு வந்தது: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.42 குறைப்பு; டீசல் லிட்டருக்கு ரூ.2.01 குறைப்பு\nகேரளாவில் ஹெல்மட்டுடன் பெட்ரோல் பங்க்குகளுக்குச் சென்றால் பரிசு\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.25 குறைப்பு; டீசல் லிட்டருக்கு 42 காசுகள் குறைப்பு\nஆட்டோமொபைல் பங்குகள் சரிவு: சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிவு\n’பெட்ரோல் டீசல் விலை உயர்வு நியாயமானது அல்ல’\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.83 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.1.31 உயர்வு\nகார் விற்பனை 4.21% சரிவு\n#தேர்தல்2016: அதிமுகவின் ’Hi-tech Campaign Vehicle’ பிரச்சாரத்திற்கு ரெடி\nடெல்லியில் ஏப்.15 முதல் ஆட்-ஈவன் ஃபார்முலா\nமருத்துவ உதவியாளர்களுடன் கூடிய இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\n1...456பக்கம் 5 இன் 6\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-01-23T20:57:10Z", "digest": "sha1:SZFKGVTGNKT257PJGKFBVDTMS6V2FRFB", "length": 6456, "nlines": 207, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: திருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி", "raw_content": "\nதிருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி\nஇவருக்கு இவளே துணை என்று\nஇருவீட்டார் நிச்சயிக்க - இங்கே\nஎண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க\nஅன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்\nஒட்டுனது Thamiz Priyan போஸ்டரு February, Wedding, திருமண வாழ்த்து\nமணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்க வளமுடன். \nமண மக்களுக்கு எங்கள் இனிய மண வாழ்த்துகள்\nமணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் :)\nதாமதமான வாழ்த்துக்கள் சஞ்சய் தம்பி\nமிக அழகிய வாழ்த்துப்பா எனது வாழ்த்தும் இத்தோடு\nஇணையட்டும் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும்\nதங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .\nதிருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/02/blog-post.html", "date_download": "2019-01-23T20:45:15Z", "digest": "sha1:5ZSUZY76BD2OL4N4TNBC7YXMTDFONPES", "length": 15380, "nlines": 198, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபோது முதல் மூன்று மாதங்களில்\nமிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nவாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல்\nமருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான\nபரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில்\nபுரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம்\nஉள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.\nஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில்\nவளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின்\nவளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம்\nஎனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில்\nஇந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி,\n பசலைக் கீரை: பசலைக் கீரையில் கால்சியம் மற்றும்\nஇரும்புச் சத்து அதிகம் உள்ளது.\nஎனவ��� இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்,\nதாயின் உடலில் இரத்தமானது அதிக\nஉள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3\nஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன்\nஅதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக\nசத்தானது கிடைக்கும். சிக்கன்: கர்ப்பிணிகளுக்கு சிக்கன்\nஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில்\nஇதனை முதல் மூன்று மாதங்களில்\nஅதிகம் உணவில் சேர்த்தால், இந்த\nகாலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும்\nசோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில்\nஇரத்த ஓட்டமும் அதிகரிக்கும். அஸ்பாரகஸ்: கால்சியம் நிறைந்த\nஉணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல்\nஇயங்காது. அந்த சத்து உடலில்\nடி நிறைந்து உணவுகளையும் சாப்பிட\nவேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது.\nமேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்,\nகாலை மயக்கமானது நீங்கும். வெண்டைக்காய்: பலர் இந்த காலத்தில்\nஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன.\nநடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல்,\nநீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம். ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம்\nஉள்ளதால், அவை தாயின் நோய்\nதடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக்\nஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும். ப்ராக்கோலி: சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய\nஇதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில்\nசேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து,\nஓட்டத்தை அதிகரிக்கும். முட்டை: முட்டையில் அதிக அளவில் புரோட்டீன்\nவிஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2\nஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும்\nவைட்டமின் டி அதிகம் இருப்பதால்,\nகர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது.\nஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில்\nஇத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிர்: பால் பொருட்களில் ஒன்றான தயிரில்\nகால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும்\nகர்ப்பமாக இருக்கும் போது சில\nவகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/reason-for-kallalagar-in-vaigai_12555.html", "date_download": "2019-01-23T20:41:30Z", "digest": "sha1:3BPEJHFHFQDEEVFATEUVHLU7BOGLO6Q3", "length": 24061, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "Kallalagar in Madurai Vaigai River - History | கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா\nவைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன.\nஅவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.\nஅப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே இப்படிப்பட்ட ஆசை ��ான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.\nஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும் மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழ���ந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்\nபெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம்.\nபெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.\nபார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும் அழகர்கோவிலில் இருந்து சுந்தர ராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே அழகர்கோவிலில் இருந்து சுந்தர ராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே இனி எனக்கு மோட்சம் தானே\n இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.\nநமக்கும் அதே நிலை தான் இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.ஆம்...அவரிடம் மனதார பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா\nசரிதான். இருந்தாலும் பரந்தாமன், ஸ்ரீ சுந்தராஜா பெருமாளாக இருக்குபோது பிறகு ஏன் கள்ளழகராக (கள்வனாக) மதுரைக்கு வருகைபுரிகிறார் என்பதுதான் புரியாமல் உள்ளது. இருப்பினும் அவனை பார்த்து நேரில் சேவித்தபோது ஒப்பற்ற பரவசம் அடைத்தேன். கோவிந்தா கள்ளழகராக (கள்வனாக) மதுரைக்கு வருகைபுரிகிறார் என்பதுதான் புரியாமல் உள்ளது. இருப்பினும் அவனை பார்த்து நேரில் சேவித்தபோது ஒப்பற்ற பரவசம் அடைத்தேன். கோவிந்தா கோவிந்தா\nஅழகர் மதுரை வர காரணம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத���தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த \"இசைத் தூண்கள்\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருவருட் பிரகாச வள்ளலாரின்196_ம் ஆண்டு உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் ந��யகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/57", "date_download": "2019-01-23T20:41:53Z", "digest": "sha1:CLY74WRYNBENC544QQZGTDZIQXQIW3CH", "length": 3557, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோயம்பேடு சந்தையில் கரும்பு விலை உயர்வு!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nகோயம்பேடு சந்தையில் கரும்பு விலை உயர்வு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. கரும்பு, வாழைப்பழம் தவிர மற்ற காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களால் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதால் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.\nபொங்கல் என்றாலே கரும்புக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து அதிகமாக உள்ளது. இச்சந்தையில் மதுரை கரும்பு 1 கட்டு (15 எண்ணிக்கை) 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற கடைகளில் கரும்பு ஒன்றின் விலை ரூ.25 முதல் ரூ.40 வரை உள்ளது. மஞ்சள் கொத்து ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், இஞ்சி கொத்து ரூ.100க்கும், சிறு கிழங்கு கிலோ ஒன்று ரூ.50க்கும் விற்கப்படுகிறது.\nமஞ்சள் வாழைப்பழம் ரூ.250 லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற வாழைப்பழங்களின் விலை உயரவில்லை. பச்சை பழம் கிலோ ஒன்றுக்கு ரூ.40, ஏலக்கி பழம் ரூ.80, செவ்வாழைப் பழம் ரூ.100, மலை வாழைப் பழம் ரூ.120, பூவன் பழம் ரூ.60 மற்றும் வாழைக்காய் ஒன்று ரூ.12க்கும் விற்பனையாகிறது. பொங்கலுக்காகத் தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்புகள் வரத் தொடங்கியுள்ளன.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/ayyan_by_noyyal/", "date_download": "2019-01-23T19:32:35Z", "digest": "sha1:GX4HKIKUMUAKTJWTOXXR4TKGY54NK7GI", "length": 16297, "nlines": 104, "source_domain": "vaanaram.in", "title": "எனக்கு நம்பிக்கை போயிடுச்சு... - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nசபரிமலை ஐயனே சில உண்மைகளை புரிய வைத்தான்\nநான் மக்கள் பக்கமே நிற்கிறேன். வயது வந்த பெண்கள் சபரிமலைக்கு போகக் கூடாது என எனக்கு சொல்ல உரிமை இல்லை. ஆனால் பல நூறு வருடங்களாக தமிழகத்தில்(தமிழ்நாட்டில் அல்ல), ஒரே ஒரு கோவிலில் பின்பற்றி வந்த நடைமுறையை வேண்டாம் என்று சொல்லவும் முடியாது.\nமதம்/நம்பிக்கையில் அரசும் அரசு சார்ந்த தலையீடுகளும் மக்களை பிளவுபடுத்தும், எப்படி குழப்பத்தை உண்டு பண்ணும் என்பது கடந்த சில நாட்களின் நிகழ்வுகளே சாட்சி.\nஇங்கு மட்டும் 10-50 வயது(வயதுக்கு வராத, மெனோபாஸ் தொடங்காத)பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நியாமான கேள்விக்கு விந்துக்கட்டு, இந்திரிய ஒழுக்கம், உடலின் தத்துவங்கள், மனோதிடம், கிழப்பருவம் என பலவற்றை படித்து பார்க்கவும்.\nகூடவே நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஔவை(கள்) ஏன் கிழவிகளாகவே இருக்கிறார்கள் என்றும், ஔவை/காரைக்கல் அம்மையார் ஏன் இறைவனிடம் கிழப்பருவம் வரமாக வாங்கிக் கொண்டார்கள் என்றும் படிக்கவும்.\nகாரைக்கால் அம்மையார், கண்ணகி கதைகளையும் மேல் சொன்னவற்றோட சேர்த்து பார்க்கவும்.\n(12ம் வகுப்பு வரை ஆங்கிலக் கல்வி பயின்றவர்களுக்கு ஆங்கில ஆதாரங்களை மட்டும் நாடி ஓடும் எண்ணம் மேலோங்கி இருக்கும்; அப்படிப்பட்ட பெரும்பாலான ஆதாரங்கள் கட்டுக்கதைகளும் திருட்டும் புரட்டும் புனைவுகளுமே மட்டுமே)\nதமிழில் படித்தால் மட்டுமே இவை ஒரு இம்மியளவவது புரியும்.\nஏன் ஆண்களுக்கு மட்டும் இந்தவிதி, ஏன் இந்த விரதம்\nஒரு பெண் கணவருக்கு பணி ���ெய்வது என்ற ஒற்றை விதியோடு நிறுத்திவிட்டு, மொத்த குறளையும் தம்பி ஒழுக்கமா இருனு ஆண்களுக்கு தானே நெறிகளையும் சொல்லியிருக்கிறார்.\nதமிழர் வாழ்வியல் ஆணுக்கு தானே ஏகப்பட்ட விதிகளை வகுத்திருக்கிறது\n(சித்தர்கள் ‘டேய்’ சொன்னது அதிகம் ‘டி’ சொன்னது குறைவு அதுவும் அன்பாகவே ‘டி’ சொன்னது குறைவு அதுவும் அன்பாகவே\nஇங்கு பேச வந்த பிரச்சனை என்னெறால் இந்த சந்தர்ப்பத்தை கட்சிகளும் அமைப்புகளும் தமது ஓட்டரசியலாக மாற்றுகிறது என்பதே\nதிமுக/திக: திமுக தனது இந்து மத வெறுப்பை காட்டி சிறுபான்மையின மக்களின் ஓட்டு வங்கியை தக்க வைக்க வெற்றுக் கூச்சல்\nசுடலின் மனைவி திருமதி துர்காவும் பெண்தானே கனிமொழியும் பெண்தானே\nகடவுள் நம்பிக்கை இல்லை அதனால் போகவில்லை என்ற சப்பை கட்டெல்லாம் இங்கு வேண்டாம்.\nதுர்கா எத்தனை கோவிலுக்கு சென்று வந்தார் என்பதை நாடறியும். (யோவ் பொண்டாட்டியவே உன்னால மாத்த முடியல நீயெல்லாம் பேசுனா… தூ..)\nதிக: கோவில்/சாமி விஷயமாச்சே நம்ம பகூத்தாளை எல்லாம் நம்ம பக்கம் தக்க வைக்கனுமே. அப்ப சபரிமலை தீர்ப்புக்கு ஒரு அதரவ போட்டு நாசமா போன செட்டியார விட்டு கண்டபடி பேச வேண்டியது தான்.\nசூரமணி பொண்டாட்டி பொம்பல தான். போக வேண்டியது தானே சூரமணி மருமக பொம்பல தான். போக வேண்டியது தான\nசூரமணி பேத்தியும் பொண்ணு தான் போக வேண்டியது தான\nசொறியார் சொத்த மட்டும் உங்க குடும்ப பெண்கள் மூனு பேருக்கும் பங்கு போட்டு எழுதி வெச்சிருக்ககொள்கை ஒரு பக்கம், கொள்ளை ஒரு பக்கமா\n1லட்சம் கோடி சொத்து உங்க வீட்டு பொம்பளைகளுக்கு. தாலி அறுக்குறதுக்கும் பெண்ணியம் பேசி போராட்டம் பண்ணறதுக்கும் ஊர்ல இருக்குறவங்க தான் கெடச்சாங்களா\nதிமுக/திக’வுக்கு ஒரு பெண் என்றுமே தலைமையேற்க முடியாது.\nபெண்ணியவாதிகளுக்கு: நீங்களும் வாழ மாட்டீங்க, எவளையும் வாழவும் விட மாட்டீங்க.\nபக்தி/ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள பெண்களே, இவளுக பேச்சுக்கு மதி மயங்க வேண்டாம். இந்தியாவில் சில கோவில்களில்/சடங்குகளில் ஆண்களுக்கு அனுமதியில்லை(பகவதி அம்மன், கன்யாகுமரி அம்மன்….).\nகேரளா/தமிழ்நாட்டில் பல கோவில்களில் ஆண்கள் மேல்சட்டை அணியக்கூடாது. #நிற்க\nசைமன்: என்ன பண்றதுனு தெரிலையே. பாதி பய பக்தி உள்ள பய, தீர்ப்ப ஆதரிக்கவும் முடியாது.. பாதி பேரு மோடிய எதிர்க்க உள்ள ���ேந்தவனுக, தீர்ப்ப எதிர்க்கவும் முடியாதே.\nவேற எதாவது புது உருட்டா உருட்டுவோம்.\nஎதுக்கும் நம்ம பிஷப் எஸ்.றா. சற்குணம் கிட்ட கேப்மாரி(ஓ.. சாரி கேப்போம்)\nகம்மூனிஸ்ட் கம்மநாட்டிஸ்: ஐயையோ மத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாதுனு முத்தலாக், புர்கா விஷயத்துல பேசிட்டோமே.. என்ன பண்றது\nபேசுவோம்.. மடையனுக தமிழனுக மறந்திருப்பானுக..\nகேரள அரசு வேற நம்ம அரசு..\nசரி அப்ப தீர்ப்ப ஆதரிச்சு நீதியை நிலைநாட்டுறோம்..\nஇது சம்பந்தமாக அடுத்த வாரம் பெரிய உண்டியல் தூக்கி சென்னையில பெரிய கட்டடம் கட்டி கார்பரேட் கம்பேனிக்கு வாடகைக்கு விடுவோம். (நல்லா தேடி பாருங்க, நிறைய தகவல்கள் கிடைக்கும்)\nஇதுல வேடிக்கை என்னனா சபரிமலை தீர்ப்பை வெச்சு ஓட்டரசியல் செய்யிறது நீங்கள் பெரிதும் நம்பும் கட்சி\nஇதுவரை ஒருவர் கூட வாய் திறக்காமல் மௌனிக்கிறார்கள். எனக்கு நம்பிக்கை போயிடுச்சு\nஇந்தியால எந்த அரசு வந்தாலும் அது இந்தியால இருக்குற மரபு சார்ந்த மக்களை காப்பாத்த போறது இல்லை.\nஆக மொத்தம் எவனையும் நிம்மதியா இருக்க விடாம எல்லாரையும் முட்டாளாக்கி ஏமாற்றத்தான் கட்சிகளும் இயக்கங்களும். போய் லவ் மெசேஜ்/லவ் ஸ்டேட்டஸ் போட்டு, பிள்ளைய கரெக்ட் பண்ணி, குடும்பம் பண்ணி, கொழந்த குட்டிய நல்லா படிக்க வைங்கப்பா..\n>எந்த கட்சியும்/இயக்கமும் உங்கள காப்பாத்தாது\n>சித்தர்களை படியுங்கள்(நம்ப முடியாத ஆச்சரியங்கள் பலவற்றை அனுபவிப்பீர்கள்)\n>தங்கமாக சொத்தாக உங்கள் பணத்தை சேமித்து வையும்கள்\n>எளிமையான வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்\nNEXT POST Next post: கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை..\nOne Reply to “எனக்கு நம்பிக்கை போயிடுச்சு…”\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE+4&version=ERV-TA", "date_download": "2019-01-23T20:47:44Z", "digest": "sha1:3HHWSQWDBN4L6KYGCOOZSQ4HVTNIKXO4", "length": 39685, "nlines": 234, "source_domain": "www.biblegateway.com", "title": "எஸ்றா 4 ERV-TA - மீண்டும் - Bible Gateway", "raw_content": "\nமீண்டும் ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிராக வந்த விரோதிகள்\n4 அப்பகுதியில் வாழ்ந்த பலரும், யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களுக்கு எதிராக இருந்தனர். அந்த விரோதிகள் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வந்தவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதைக் கேள்விப்பட்டார்கள். எனவே அவர்கள் செருபாபேலிடமும், குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்கள் உங்களுக்கு ஆலயம் கட்ட உதவட்டுமா நாங்களும் உங்களைப் போன்றவர்களே, உங்கள் தேவனிடம் உதவி வேண்டுகிறோம். அசீரியாவின் அரசனான எசரத்தோன் எங்களை இங்கு அழைத்து வந்த நாள் முதலாக நாங்கள் உங்கள் தேவனுக்குப் பலிகொடுத்து வருகிறோம்” என்றனர்.\n3 ஆனால், செருபாபேல், யெசுவா, மற்றும் மற்ற குடும்பத் தலைவர்கள், “இல்லை, எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட உங்களால் உதவ முடியாது. நாங்கள் மட்டுமே கர்த்தருக்கு ஆலயம் கட்ட முடியும். அவர் இஸ்ரவேலின் தேவன். இதனையே, பெர்சியாவின் அரசனான கோரேசு எங்களுக்கு கட்டளையிட்டது” என்றனர்.\n4 இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனவே அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களை உற்சாகமிழக்கச் செய்து, ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுக்க முயன்றனர். 5 அந்த விரோதிகள் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கி யூதர்களுக்கு எதிராக வேலை செய்யவைத்தனர். யூதர்களின் ஆலயம் கட்டும் திட்டத்தைத் தடுப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்தார்கள். இது பெர்சியாவின் அரசனான கோரேசின் காலம் முழுவதும் தொடர்ந்தது. பெர்சியாவின் அரசனாக தரியு ஆகும்வரைக்கும் இது தொடர்ந்து இருந்தது.\n6 அந்த விரோதிகள் அரசனுக்குக் கடிதங்கள் எழுதி யூதர்களைத் தடுக்க முயன்றனர். பெர்சியாவின் அரசனாக அகாஸ்வேரு இருந்தபோது எழுதினார்கள்.\nஎருசலேமை மீண்டும் கட்டுவதை எதிர்த்தவர்கள்\n7 பிறகு, பெர்சியாவின் புதிய அரசனான அர்தசஷ்டாவுக்கு, அந்த எதிரிகள் யூதர்களைக் குறைக்கூறி கடிதம் எழுதினார்கள். பிஸ்லாம், மித்திரேதாத், தாபெயேல், மற்றும் அவர்கள் குழுக்களில் உள்ள மற்ற அனைவரும் சேர்ந்து இக்கடிதத்தை எழுதினார்கள். அரசன் அர்தசஷ்டாவுக்கு எழுதப்பட்ட இக்கடிதம் அரமாய்க் மொழியிலும், அரமாய்க் எழுத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுமிருந்தது. (பாபிலோன் பிரத��சத்தில் ஆட்சி மொழியாக அரமாய்க் இருந்தது).\n8 பிறகு ஆணை அதிகாரியான ரெகூமும், செயலாளரான சிம்சாவும் எருசலேம் ஜனங்களுக்கு எதிராகக் கடிதம் எழுதினார்கள். அரசனாகிய அர்தசஷ்டாவிற்கு அவர்கள் இக்கடிதத்தை எழுதினார்கள். கடிதத்தில் எழுதப்பட்ட விபரம் பின்வருமாறு:\n9 தலைமை அதிகாரி ரெகூம் மற்றும் செயலாளரான சிம்சாவிடமிருந்தும் தீனாவியர், அபற்சாத்தினர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஆகியோர்களின் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும், சூசாவிலிருந்து வந்த ஏலாமியர்களிடமிருந்தும், 10 மகத்தானவனும், வலிமை மிக்கவனுமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து சமாரியா நகருக்கும் ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், நகர்த்தப்பட்ட மற்ற ஜனங்களிடமிருந்தும்,\nஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பக்கம் வாழும் உங்கள் சேவகர்களாகிய ஜனங்கள் எழுதிக்கொள்வது:\n12 அர்தசஷ்டா அரசே, உங்களால் அனுப்பப்பட்ட யூதர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்ட முயல்கிறார்கள். எருசலேம் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நகரம். இந்நகரிலுள்ள ஜனங்கள் எப்பொழுதும் அரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றார்கள். இப்போது அந்த யூதர்கள் அஸ்திபாரங்களைப் போட்டு சுவர்களைக் கட்டி கொண்டிருக்கிறார்கள்.\n13 மேலும் அரசர் அர்தசஷ்டாவே, எருசலேமும் அதன் சுவர்களும் எழுப்பப்பட்டால், எருசலேம் ஜனங்கள் வரிக் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதை நீர் அறிய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கிற காணிக்கைகளையும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் கடமை வரிகளையும் கட்டமாட்டார்கள். அரசன் அந்தப் பணம் முழுவதையும் இழந்துவிடுவீர்கள்.\n14 நாங்கள் அரசனுக்குப் பொறுப்பு உள்ளவர்கள். இவ்வாறு நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை அரசனுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம்.\n15 அரசர் அர்தசஷ்டாவே, உங்களுக்கு முன்னால் அரசாண்ட அரசர்கள் எழுதி வைத்தவற்றை நீங்கள் தேடி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவற்றில் எருசலேம் எப்பொழுதும் அரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்திருப்பதை நீங்கள் காண முடியும். இதனால் பல நாடுகளுக்கும் அரசர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. ஆரம்ப காலம் முதலே பல கலகங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அதனால்தான் எருசலேம் அழிக்கப்பட்டது.\n16 அரசர் அர்தசஷ்டாவே, இந்த நகரமும் இதன் சுவர்களும் மீண்டும் எழுப்பப்பட்டால், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கு பகுதியில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம், என்று எழுதியிருந்தார்கள்.\n17 பிறகு அரசர் அர்தசஷ்டா இந்தப் பதிலை எழுதினான்:\nதலைமை அதிகாரியான ரெகூமுக்கும், செயலாளரான சிம்சாயிக்கும், சமாரியாவில் வாழ்கின்ற மற்ற ஜனங்களுக்கும் ஐபிராத்து ஆற்றின் மேற்கு பகுதியில் வாழ்கின்ற ஜனங்களுக்கும்,\n18 நீங்கள் எனக்கு அனுப்பியக் கடிதம் மொழி பெயர்க்கப்பட்டு எனக்கு வாசிக்கப்பட்டது. 19 எனக்கு முன்னால் இருந்த அரசர்கள் எழுதி வைத்ததை எல்லாம் தேடிட கட்டளையிட்டேன். எழுதப்பட்டவற்றை வாசித்தேன். எருசலேமில் அரசர்களுக்கு எதிரான ஒரு நீண்ட கலக வரலாறு இருப்பதை அறிந்தேன். அடிக்கடி அங்கு கலகக்காரர்கள் கலகம் செய்வதற்கான இடமாக உள்ளது. 20 ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கிலுள்ள பகுதி முழுவதையும் ஆட்சி செய்த வலிமைமிக்க அரசர்களை எருசலேம் பெற்றிருந்திருக்கிறது. அரசர்களைக் கௌரவிக்க வரிகளும், பணமும் செலுத்தப்பட்டன மேலும் அவ்வரசர்களுக்குக் கப்பங்களும் கட்டப்பட்டன.\n21 இப்போது, நீங்கள் அவர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளையிட வேண்டும். நான் மீண்டும் கூறும்வரை வேலைகள் நிறுத்தப்பட வேண்டும். 22 இந்த காரியத்தில் அசட்டையாய் இருக்காதீர்கள். எருசலேம் வேலைகள் தொடரக் கூடாது. அது தொடர்ந்தால், நான் எருசலேமில் இருந்து எவ்விதப் பணமும் பெற முடியாது.\n23 எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.\n24 எனவே எருசலேமில் தேவனுடைய ஆலய வேலை நிறுத்தப்பட்டது. பெர்சியாவின் அரசனாகிய தரியு ஆட்சிச் செய்த இரண்டாவது ஆண்டுவரை வேலை தொடரப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+3&version=ERV-TA", "date_download": "2019-01-23T21:26:03Z", "digest": "sha1:NSVBE4L7CXB3RATVYMDBWDUODH27VJZD", "length": 38145, "nlines": 229, "source_domain": "www.biblegateway.com", "title": "யாத்திராகமம் 3 ERV-TA - எரியும் புதர் - Bible Gateway", "raw_content": "\n3 மோசேயின் மாமன் எத்திரோ என்ற\nபெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான். 2 மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது:\nஅழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான். 3 மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.\n4 புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே\nமோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.\n5 அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். 6 நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார்.\nதேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.\n7 அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். 8 நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். [a] அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். 9 நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். 10 நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து\n11 ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்\n12 தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும் ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய் ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்\n13 அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்\n14 அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். 15 மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.\n16 மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார். கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். 17 எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல்.\n18 “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய அரசனிடம் செல்லுங்கள். நீ அரசனிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.\n19 “ஆனால் எகிப்திய அரசன் உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும். 20 ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான். 21 இஸ்ரவேல் ஜனங்களிடம் எகிப்திய ஜனங்கள் இரக்கம்கொள்ளும்படி செய்வேன். எகிப்தைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் ஜனங்களுக்கு எகிப்தியர்கள் பல வெகுமதிகளைக் கொடுப்பார்கள்.\n22 “எல்லா எபிரெய பெண்களும் தங்கள் அண்டை வீடுகளிலும், தங்கள் வீடுகளிலும் வசிக்கும் எகிப்திய பெண்களிடம் பரிசுகளைக் கேட்க வேண்டும். அந்த எகிப்திய பெண்கள் அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பார்கள். உன் ஜனங்கள் பொன், வெள்ளி, விலைமதிப்புள்ள ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகப் பெறுவார்கள். பின் நீங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அப்பரிசுகளை அணிவிப்பீர்கள். இவ்வகையில் நீங்கள் எகிப்து தேசத்தின் செல்வத்தை எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.\nயாத்திராகமம் 3:8 நல்ல...செல்வேன் எழுத்தின் பிராகாரமாக “ஒரு விஸ்தாரமான நிலம்” எனப் பொருள்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/dailypalan-03112018/", "date_download": "2019-01-23T21:07:54Z", "digest": "sha1:QG64FDDJALIMQO4ASUMQ5AW46ERZCAAM", "length": 20366, "nlines": 294, "source_domain": "kalakkaldreams.com", "title": "தினப்பலன் 03/11/2018 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் தினப்பலன் 03/11/2018\nதம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nஅசுவினி : ஒற்றுமை மேம்படும்.\nபரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.\nகிருத்திக��� : மகிழ்ச்சியான நாள்.\nசெயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறி நிலை நீங்கி சுமூகமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை\nகிருத்திகை : காரிய தடங்கல்கள் நீங்கும்.\nரோகிணி : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.\nமிருகசீரிடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nபெரியோர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் கிடைக்கும். வெளிநாட்டு பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமிருகசீரிடம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.\nதிருவாதிரை : அனுகூலமான நாள்.\nபுனர்பூசம் : மேன்மை உண்டாகும்.\nவீடு மற்றும் மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொருட்களை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படும். சுபச் செய்திகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nபுனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.\nபூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.\nஆயில்யம் : முன்னேற்றமான நாள்.\nதைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். செய்யும் செயல்களால் கீர்த்தி உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nமகம் : வெற்றி கிடைக்கும்.\nபூரம் : இலாபகரமான நாள்.\nஉத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.\nகுடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். தானிய சம்பத்துகளால் இலாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வேள்விகளில் கலந்து கொள்வதற்கான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஉத்திரம் : ஆதரவு கிடைக்கும்.\nஅஸ்தம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nசித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் ஏற்படும் கவனக்குறைவால் வசைச் சொற்களுக்கு ஆளாகலாம். எனவே கவனம் தேவை. புதிய இலக்கை செயல்படுத்துவதற்கான ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nசித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.\nசுவாதி : கவனம் தேவை.\nவிசாகம் : ஆதரவு கிடைக்கும்.\nகால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் சில விரயச் செலவுகள் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nவிசாகம் : மகிழ்ச்சியான நாள்.\nஅனுஷம் : நட்பு கிடைக்கும்.\nகேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.\nஆன்மீகம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் புகழ் உண்டாகும். புதுவிதமான தொழில்நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பதவி உயர்வால் உங்களின் மதிப்பு உயரும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nமூலம் : புகழ் உண்டாகும்.\nபூராடம் : புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.\nஉத்திராடம் : மதிப்பு உயரும்.\nகுடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூகச் சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வி பயில்வோரின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nஉத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nதிருவோணம் : வீண் வாதங்களை தவிர்க்கவும்.\nஅவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.\nஅரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர��களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருமண முயற்சிகள் கைக்கூடும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஅவிட்டம் : சாதகமான நாள்.\nசதயம் : முன்னேற்றம் உண்டாகும்.\nபூரட்டாதி : இலாபகரமான நாள்.\nதொழிலில் மேன்மையான நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற வசைச்சொற்களை தவிர்க்கலாம். புதிய ஆபரணங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த அறிவு மேம்படும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nபூரட்டாதி : மேன்மை உண்டாகும்.\nஉத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.\nரேவதி : அறிவு மேம்படும்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nமாசி மாத ஜோதிட பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2019-01-23T19:57:07Z", "digest": "sha1:HLGSMNSLQHQGZ45DPM2ZEMCTZCHPGDRZ", "length": 13003, "nlines": 279, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொடி !", "raw_content": "\nWishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொடி \nபதிவுலகின் செல்லப் பி ள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் - பூங்கொடிக்கும்\nஇன்று செப்டம்பர் 11, 2008 தேதி,\nவியாழன் காலை 7.30 - 9.00 க்குள்\nவடபழனி முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு சங்கம் வாழ்த்துப் பதிவர்கள் சார்பில், மாப்பிள்ளை வீட்டு சார்பில், பதிவர் நண்பர்கள் சார்பில்,\nஇன்றுபோல் மனம் ஒத்த இணையர்களாக என்றும் வாழ வாழ்த்துகிறேன் \nமாப்பிள்ளைக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டியவர்கள் அலைக்க வேண்டிய கைபேசி எண் : +91 98458 95200.\nஅதற்காக விடிய விடிய அழைத்து அவரை தூங்கவிடாமல் செய்துவிடாதீர்கள். கூட இருப்பவர்கள் தூங்கவிடமாட்டார்கள் அது வேற.\nஇங்கே சிங்கையில் நள்ளிரவு 12, அங்கே சென்னையில் இரவு 9:30 பார்டி கலை கட்டி இருக்கும்.\nபின்னூட்ட வாழ்த்துக் கவிதை எழுதி வதைக்கும் கும்மி பதிவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் \nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Wedding, Wishes\nவாழ்த்துக்கள் சிவா - பூங்்கொடி\n//கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //\n பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. கோவிய கழுவில ஏத்தலாம். சிவாவை கொறைச்சு மதிப்பிட்ட கோவிய என்ன பண்ணலாம்\n//கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //\n பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. கோவிய கழுவில ஏத்தலாம். சிவாவை கொறைச்சு மதிப்பிட்ட கோவிய என்ன பண்ணலாம்\nசிவாவுக்கு கால்கட்டு, இனி அடக்கி வாசிக்கனும் இல்லையா அவரு. அதுக்குத்தான் குறைச்சே மதிப்பு போட்டேன்.\n////கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //\nசரி ஏதோ ஒன்னு...இனி ரெண்டுமே நடக்கப் போறதில்ல அப்பறம் என்ன\nஇனிய திருமண வாழ்த்துக்கள் பூங்கொடி-சிவா\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்\n//பதிவுலகின் செல்லப் பிள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //\nஇதுதான் கடைசி ஜொள்ளா இருக்கணும்..\nபுது துடைப்பக்கட்டை, உருட்டுக்கட்டைக்கெல்லாம் இப்பவே ஆர்டர் பண்ணி வைங்க.\n(அப்பாடா..இன்னிக்கு நிம்மதியாத் தூக்கம் போகும் ) :P\nவாழ்த்துக்கள் சிவா அண்ணா & அண்ணி :))))\nசிவா - பூங்கொடி தம்பதியருக்கு இனிய வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்\nஅடடாஅ. நான் வந்து வாழ்த்து ப்போடலாம்ன்னு நெனச்சேன். மக்கள்ஸ் முந்திட்டாங்களே.. :-))\nசிவா பூங்கெடி இருவருக்கும் என் மனமார்ந்த மண விழா வாழ்த்துக்கள். உங்கள இல்லறம் இனிமையானதாய் அமைய வாழ்த்துகிறேன்.\nமங்களூர் ஜெர்மனி தொலை தொடர்பு சேவையை உங்களுக்கு வழங்கு உங்களால வாழ்வாங்கு வாழ்ந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் சார்பிலும் உங்களை வாழ்த்துகிறோம்.\nஅண்ணன் - அண்ணிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். :-)\nநான் நேரிலேயே வாழ்த்து சொன்னேன் கோவி. என் பதிவுக்கு வாருங்கள் லைவ்( என் பதிவுக்கு வாருங்கள் லைவ்(\nWishes: காதல் கறுப்பியின் நாயகன் தமிழன்\nWishes: வானவராயனுக்கும், ராணிக்கும் வாரிசு வந்தாச்...\nWishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொ...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2019/01/11/32636/", "date_download": "2019-01-23T20:07:00Z", "digest": "sha1:JGOQAZHSETMALPWU7XATY672PZY3ADTQ", "length": 3454, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "2019 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 % க்கு மேல் அதிகரிக்கும் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\n2019 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 % க்கு மேல் அதிகரிக்கும்\nஇந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 % க்கு மேல் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஉலக வங்கியின் ஜனவரி மாதத்துக்கான உலக பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டு விவசாய மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக பதிவாகி இருந்தது.\nஅதேநேரம் கடந்த ஆண்டு நிலவிய சீரற்றக் காலநிலையில் இருந்து மீளும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி 4 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தநிலையில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 4.1 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=993", "date_download": "2019-01-23T21:20:52Z", "digest": "sha1:VYHXJCOG4WXRWPK5MQ7ZOZCUFQQTJEYH", "length": 10850, "nlines": 156, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாம்பியாவில் ஐயப்பன் மண்டல பூஜை | Ayyappan Pooja in Zambia - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nஜாம்பியாவில் ஐயப்பன் மண்டல பூஜை\nலுசாகா: லுசாகாவில் உள்ள ராமகிருஷ்ண வேதாந்திக் சென்டரில் ஜாம்பியா சனாதன தர்ம அமைப்பின் சார்பில் ஐயப்பன் மண்டல பூஜை துவங்கியது. கடந்த 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஐயப்பன் மண்டல பூஜை நடந்து வருகிறது. காலை 6 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெறும்.\nஜாம்பியா ஐயப்பன் மண்டல பூஜை Ayyappan Pooja Zambia\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nமொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்த���ர பெருவிழா\nநைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்\nநைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY5MzUzNjQ4.htm", "date_download": "2019-01-23T19:49:33Z", "digest": "sha1:RIUISDDMT2PM4QAR73KU4ICHTRZQPPPW", "length": 14032, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "உனக்காக ஓர் ஜீவன்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண���டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்... சிறிதாய் படபடக்கிறது கைகள்...\nசாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...\nஉன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...\nஉன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...\nஆயிரம் சிலுவைகளில் ஆணிகளால் அறையப்படும் வலி அறிந்ததுண்டா... நரம்புகளில் கூட கண்ணீர் துளிகள் வழிந்து க���்டதுண்டா...\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173570/news/173570.html", "date_download": "2019-01-23T20:29:36Z", "digest": "sha1:YQY3ZLMI2RCUKUVL3WI45PTCFR4JJV54", "length": 9549, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்..\nபெண்களில் அனைத்து வயதினருக்கும் வயிற்று வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. எல்லாருடைய வயிற்று வலிக்கும் காரணங்கள் வேறு வேறு. காரணங்களுக்கேற்ப சிகிச்சைகளும் வேறுபடும்.\nகருமுட்டை வெளியாகிற நாட்களில், அதாவது மாதவிலக்கு முடிந்த பத்து நாட்களில் இடுப்புப் பகுதியில் வலி வரும். இது பயப்பட வேண்டிய வலியல்ல. ஒன்றிரண்டு நாட்களில் தானாகச் சரியாகிவிடும். குழந்தை வேண்டிக் காத்திருப்போருக்கு அந்த நாளில் உறவு கொள்ள வேண்டும் என உணர்த்துகிற அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.\nPremenstrual Syndrome எனப்படுகிற பி.எம்.எஸ். பிரச்சனையின் அறிகுறியாகவும் இடுப்பு வலி ஏற்படும். இந்த வலி இடுப்பில் மட்டுமின்றி, பின் முதுகுப் பகுதிக்கும் பரவும். ஒன்று முதல் 3 நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு மாதமும் கர்ப்பப் பையானது திசுப்படலம் ஒன்றை உருவாக்கும். அந்தப் பகுதியில்தான் கருவானது பதிந்து வளரும்.\nகருத்தரிக்காத பட்சத்தில் அந்தப் படலம் உதிர்ந்து, வெளியேறும். கர்ப்பப் பையானது அந்தத் திசுப்படலத்தை சிரமப்பட்டு வெளித்தள்ளுவதால் ஏற்படுகிற வலியே அது. இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண மாத்திரைகளோ, வெந்நீர் ஒத்தடமோ போதும். உடற்பயிற்சி செய்வதும் வலியிலிருந்து நிவாரணம் தரும்.\nதாங்க முடியாத வலி ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். சினைக் குழாய்களில் கருத்தரிக்கும்போதும் இடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான வலி ஏற்படும். உதிரப்போக்கு, வாந்தி, தலைசுற்றல் போன்றவை கூடுதலாக சேர்ந்து கொள்ளும். இது உடனடியாகக் கவனிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சனை. இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம்.\nPelvic inflammatory disease எனப்படுகிற பிரச்னையும் இடுப்பு வலியை அறிகுறியாகக் காட்டும். இந்தப் பிரச்சனை குணப்படுத்தக் கூடியதே. கவனிக்காமல் விட்டால் கர்���்பப்பை, சினைப்பைகளை முழுமையாகப் பாதிக்கலாம். வயிற்று வலி, காய்ச்சல், பிறப்புறுப்பில் அசாதாரணக் கசிவு, சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி போன்றவையும் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். தீவிரமானால் சிகிச்சை தேவைப்படலாம்\nஃபைப்ராய்டு பிரச்சனையின் மிக முக்கிய அறிகுறியே இடுப்பு வலிதான். கட்டி போன்ற ஃபைப்ராய்டுகள், புற்றுநோய் அபாயம் இல்லாதவை. 30 முதல் 40 வயதுப் பெண்களுக்கு இது மிகவும் சகஜம். சில பெண்களுக்கு அதிகமான ரத்தப் போக்கு, வயிறு மற்றும் இடுப்பு வலி, போன்றவையும் இருக்கும். அப்படி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186363/news/186363.html", "date_download": "2019-01-23T20:15:46Z", "digest": "sha1:ZZ46UEQT7C2PCBPYRJ3ZGXTZ2TKHHGZM", "length": 8725, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியா, சீனா எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு: இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியா, சீனா எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு: இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை\nஇந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு சமூக தீர்வு காண்பது குறித்து இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா, சீனா எல்லை பகுதிகளில் விதிமுறைகளை மதிக்காமல் சீன ராணுவம் அவ்வப்பொழுது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. பிரச்னைக்குரிய இடங்களில் சாலைகள், முகாம்கள் அமைக்கும் வேலையில் அடிக்கடி ஈடுபடுகிறது. இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பணிகளை நிறுத்துக்கொள்கிறது. கடந்தாண்டு டோக்லம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதால், இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. 73 நாட்களுக்கு பிறகு இப்பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேபோன்ற நிலை வரும் காலத்தில் தொடராமல் இருக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இந்நிலையில், எல்லை பிரச்னைகள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, சீன ராணுவ அமைச்சர் வேய் பெங்கே 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த செவ்வாயன்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருவதாகவும், அதற்கு சீனா ஒத்துழைப்பு அளிப்பதாகவும் வேய் பேங்கேவிடம் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, சீன அமைச்சர் வேய் பேங்கே சந்தித்தார். எல்லை பிரச்னைகள் குறித்தும், அதை சுமூகமாக தீர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.\nவடகிழக்கு மாநிலங்களில், பிரச்னைக்குரிய பகுதிகளில் இந்தியா சார்பில், சாலை, குடிநீர், தொலைதொடர்பு உள்ளிட்ட திட்டப்பணிகள் செய்யப்படுவதாக சீன தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மக்களின் தேவைக்காக இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என நிர்மலா சீத்தாராமன் எடுத்துரைத்தார். வருங்காலத்தில் இருநாடுகளில் இடையே சுமுக உறவு ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எல்லை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக தொலைபேசி சேவையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188288/news/188288.html", "date_download": "2019-01-23T20:28:59Z", "digest": "sha1:OHK7XQLNUMVJD35UUKSRCFXUE32IJYG7", "length": 10893, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம் !!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம் \nநமக்கு அருகில், எளிதில், சாலையோரங்கள், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அருகம்புல், கீழாநெல்லி, கற்பூரவல்லி, ஆவாரை ஆகியவற்றை கொண்டு உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருந்துகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அருகம்புல், கீழாநெல்லியை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, பனங்கற்கண்டு.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், அருகம்புல்லை துண்டுகளாக்கி போடவும். கீழாநெல்லி இலை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். உடல் எரிச்சல் இல்லாமல் போகும். சிறுநீர் தாரளமாக வெளியேறும். உடல் சீர்பெறும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, ரத்தத்தை சீர் செய்யும். இதில் புரதச்சத்து, விட்டமின் சி அதிகமாக உள்ளது. கீழாநெல்லி கல்லீரலை பலப்படுத்தும். பித்தத்தை சமன்படுத்தி உஷ்ணத்தை குறைகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, மாதுளை இலை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஆவாரம் பூ சேர்க்கவும். இதில், மாதுளை இலைகளை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை, வடிகட்டி குடித்துவர கைகால் எரிச்சல், கண் எரிச்சல், உடல் எரிச்சல் சரியாகும். உடல் வெப்பம் தணியும். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் தோல் வறண்டு போகும். தோலில் சுருக்கம், நிறம் மாறுதல், நாவறட்சி, சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு ஆவாரம் பூ, மாதுளை இலை தேனீர் மருந்தாகிறது. இது, சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. உடலுக்கு குளிர்ச்சி, பொலிவு தரும்.\nகாய்ச்சலின்போது ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை.\nசெய்முறை: கற்பூரவல்லி இலையை நீர்விடாமல் அரைத்து சாறு சிறிதளவு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்க்கவும். சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும். சர்க்கரை கரைந்த பின்னர் இதை துணியில் நனைத்து நெற்றியில் பற்றாக போடும்போது, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் அதிகமாகும்போது கண் எரிச்சல், தலைவலி, நாக்கு வறண்டு போகும் நிலை ஏற்படும். இதற்கு கற்பூரவல்லி மருந்தாகிறது.\nஇதனால், தலையின் உஷ்ணம் குறையும். காய்ச்சலின் தன்மை குறையும். தலைவலி, கண் எரிச்சல் மறைந்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் மேல்பற்றாக விளங்குகிறது. வறட்டு இருமல், மூச்சிரைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் கரிசாலை, அதிமதுரம், நல்லெண்ணெய். செய்முறை: மஞ்சள் கரிசாலை கீரையின் சாறு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரம் சேர்த்து நல்லெண்ணெயில் இட்டு குழைத்து தினமும் ஒருமுறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணியும். வறட்டு இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49573-justice-joseph-swearing-in-a-few-upset-sc-judges-meet-cji-dipak-misra.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-23T20:30:28Z", "digest": "sha1:6HRHRFBYFKBURAJS7PPXR6HVOVV5LMUX", "length": 10632, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீதிபதி ஜோசப்பின் சீனியாரிட்டி குறைப்பு.. தீபக் மிஸ்ராவிடம் முறையீடு | Justice Joseph swearing-in: A few upset SC judges meet CJI Dipak Misra", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - த��ருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநீதிபதி ஜோசப்பின் சீனியாரிட்டி குறைப்பு.. தீபக் மிஸ்ராவிடம் முறையீடு\nநீதிபதி கே.எம் ஜோசப்பின் சீனியாரிட்டி குறைக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் மூத்த நீதிபதிகள் முறையிட்டனர்.\nநீதிபதிகளை பரிந்துரைக்கும் கொலீஜியம் அமைப்பில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நேரில் சந்தித்தனர். அப்போது, உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப்பின் பெயர் 6 மாதங்களுக்கு முன்பே கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அறிவிக்கையில் அவரது பெயர் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், ஜோசப் ஆகியோர் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஏற்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் இன்று பதவியேற்றும் நிலையில், பணி மூப்பு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.\n’பெப்சி’யில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி\nகருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : ���ச்சநீதிமன்றம் மறுப்பு\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nபாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\nRelated Tags : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி , தீபக் மிஸ்ரா , நீதிபதி ஜோசப் , Justice Joseph , Supreme court , Judges\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பெப்சி’யில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி\nகருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54619", "date_download": "2019-01-23T21:20:45Z", "digest": "sha1:U6VSJPWSJEEPPSHJDRE3WPBTMBSZK6NK", "length": 5115, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "செல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் உயிரிழப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசெல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் உயிரிழப்பு\nஇந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nவருடாந்தம் ரயிலில் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் ரயில் பாதையில் சென்றதினால் ரயி��ில் மோதுண்ட 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 256 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.\nரயில் குறுக்கு பாதைகளில் வாகனங்களுடன் ரயில் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ரயிலில் பயணிக்கும் போது குடிபோதையில் தவறிவிழுந்த 76பேர் கடந்தவருடம் உயிரிழந்துள்ளனர்.\nPrevious articleகிராமசேவை உத்தியோகத்தரின் சடலத்தின் மீள்பிரேத பரிசோதனை பிற்தள்ளிவைப்பு : சட்டவைத்திய அதிகாரி சமூகம்கொடுக்காமையே காரணம்\nNext articleஅரிசியின் விலையை குறைக்க முடிவு\nபேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்\nகல்முனைக்கு பெருமைதேடித்தரும் கராத்தே சகோதரர்கள்\nஉணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nகிழக்கு வலய ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டத் தயாரிப்புக்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்\nஅம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16227", "date_download": "2019-01-23T20:31:25Z", "digest": "sha1:IDWHGNQMR35L5YJ7ZGJI5CLP5JAEWSIJ", "length": 9005, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தொடரை தீர்மானிக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nதொடரை தீர்மானிக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை\nதொடரை தீர்மானிக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருந���ள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த போட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேக்கில் இடம்பெறவுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.\nஇரண்டு அணிகளுக்குமிடையில் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தென்னாபிரிக்க போட்டி மூன்றாவது ஒருநாள்\nதொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.\n2019-01-23 14:21:53 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\n2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஆஷ்லோ பார்ட்டியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 12:16:43 அரையிறுதி கிவிடோவா டென்ன்ஸ்\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 11:40:22 நடால் அரையிறுதி டென்னிஸ்\nரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்\nபோர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-23 11:27:23 ரொனால்டோ அபராதம் ஸ்பெயின்\n157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2019-01-23 10:45:05 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nப���த்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/worker", "date_download": "2019-01-23T20:48:59Z", "digest": "sha1:EDS2RX35I6TLWOXUJI5EYVJGKC7NRDN6", "length": 13158, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "Worker News in Tamil - Worker Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nபெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது\nமும்பை: மும்பையில் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த காவலாளியின் மர்ம உறுப்பை அறுத்து படுகொலை...\nகன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் தொழிலாளி பலி-வீடியோ\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பன்றிக் காய்ச்சலுக்கு முந்திரி ஆலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார்....\n200 பணியாளர்களை அதிரடியாக வெளியேற்றிய காக்னிசென்ட் நிறுவனம்.. என்ன காரணம்\nசென்னை: 200 மூத்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை காக்னிசென்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ...\nகோபத்தில் மனைவியை கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த கணவர்-வீடியோ\nஆத்திரம் மண்டைக்கேறி அந்த ஒரு வினாடி செய்யும் தவறுதான் ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது. மனைவி என்றும் பாராமல் பெண்...\nபிரேத பரிசோதனை செய்த உடலை ஒப்படைக்க லஞ்சம்.. கோவை அரசு மருத்துவமனையில் அரங்கேறும் அதிர்ச்சி\nகோவை: அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஊழியர் ஒருவர் ல...\nகாதல் தோல்வி தற்கொலை முயற்சி | கட்டிடத் தொழிலாளி தற்கொலை- வீடியோ\nகாதலி தனக்கு கிடைக்காத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்திகொண்டு அனைவருக்கும் பதட்டத்தையும்...\nமப்பில் மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரர்.. கல்லால் அடித்துக்கொன்று செல்பி எடுத்த கணவர்\nஅவுரங்காபாத்: தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கண...\nஎன்எல்சியில் இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு நிரந்தர வேலை கேட்டு போராட்டம் வீடியோ\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளரின் குடும்பத்துக்கு உரிய ந��வாரணம் கோரி, அவரது...\nகண்ணில் மிளகாய்பொடி தூவி கறிக்கடைக்காரர் வெட்டி கொலை.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பரபரப்பு\nதிண்டுக்கல்: திண்டுக்கல் காவல் நிலையம் அருகிலேயே கறிக்கடை ஊழியர் மர்மநபர்களால் அரிவாளால் வ...\nமின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்..\nமின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை வைத்து இருக்கிறார். தமிழக...\nஇனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை\nமேட்டுப்பாளையம்: தினமும் குடித்துவிட்டு வந்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவதாக மனைவி ...\nதறிகெட்டு ஓடிய லாரி தரைமட்டமான டோல்கேட்- வீடியோ\nலாரிமோதியத்தில் திண்டுக்கல் கொடைரோடு டோல்கேட் 7ம் நம்பர் பூத் தரைமட்டம் ஆனது\nகுழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்புவோம்... தொழிற்சாலைக்கு அல்ல\nசென்னை: குழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்பி கல்வி கற்க வைப்போம். தொழிற்சாலைக்கு அனுப்புவதை மு...\nதெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை-வீடியோ\nதெலுங்கானாவில் பிரியாணியில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/10/16045655/1207803/Three-teenage-students-drown-in-lake-while-taking.vpf", "date_download": "2019-01-23T21:11:13Z", "digest": "sha1:RADORKOQW6DWDMR73AL45YAIPIKAFAY7", "length": 14813, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலி || Three teenage students drown in lake while taking selfie", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலி\nபதிவு: அக்டோபர் 16, 2018 04:56\nசெல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். #Selfie #StudentDeath\nசெல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். #Selfie #StudentDeath\nகர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு வந்தனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்தில் உள்ள ரேவண்ணா சி��்தேஷ்வரா கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில் அருகே உள்ள ஏரியின் கரையில் பூரண சந்திரா (வயது 17), ஷசாங்(17) மற்றும் முகமது மூர்தாஜ்(16) ஆகிய 3 பேரும் நின்று கொண்டு செல்போன் மூலம் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றனர்.\nஅப்போது அவர்கள் 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். நீச்சல் தெரியாததால் ஏரி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி விரிவுரையாளர் சிவண்ணா ஏரிக்குள் குதித்து மாணவர்களை காப்பாற்ற முயன்றார். அதற்குள் 3 மாணவர்களும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். பின்னர் அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன.\nசெல்பி | கல்லூரி மாணவர்கள் | ஏரியில் மூழ்கி பலி\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nவருங்கால பிரதமரே வருக - ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர்\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nவாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் - சிவசேனா கருத்து\nகாங்கிரஸ் கட்சியின் வழக்கமான வாரிசு அரசியல் - பிரியங்காவுக்கு பதவி பற்றி மோடி கருத்து\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் - 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க மும்பை கோர்ட் மறுப்பு\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/18183628/1208261/Raj-Thackeray-says-Petrol-diesel-price-hike-to-deflect.vpf", "date_download": "2019-01-23T21:02:46Z", "digest": "sha1:GF3757VMD7ITJKPALPZWH7B3KPFDS773", "length": 15682, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்பவே மீடூ புகார்கள்: ராஜ்தாக்கரே || Raj Thackeray says Petrol diesel price hike to deflect attention mitu complaints", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்பவே மீடூ புகார்கள்: ராஜ்தாக்கரே\nபதிவு: அக்டோபர் 18, 2018 18:36\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்புவதற்காகவே இது போன்ற மீடூ புகார்கள் வருகின்றன என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறி உள்ளார். #RajThackeray #metoo\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்புவதற்காகவே இது போன்ற மீடூ புகார்கள் வருகின்றன என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறி உள்ளார். #RajThackeray #metoo\nநானா படேகர் ஒரு அநாகரிகமான பேர்வழி என்றாலும், நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டியது போல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.\n2008ஆம் ஆண்டில் ஹார்ன் ஓகே பிளீஸ் (('Horn OK Pleassss')) என்ற படப்பிடிப்பின்போது, நடிகர் நானா படேகர், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த நானா படேகர், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் மூலம் தம்மை துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில், அமராவதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, நடிகர் நானா படேகர் அநாகரிகமான பேர்வழி என்றும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்யக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார்.\nஆனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பார் என தாம் கருதவில்லை என்றும், இத்தகைய மீடூ புகார்கள் எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக செய்யப்படுகிறது என்றும் ராஜ்தாக்கரே கூறினார். #RajThackeray #metoo #petroldieselpricehike\nமீடூ | பெட்ரோல் டீசல் | பாலியல் தொந்தரவு | மத்திய மந்திரி எம்ஜே அக்பர் | பெண் பத்திரிகையாளர் | அவதூறு வழக்கு\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nவருங்கால பிரதமரே வருக - ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர்\nகார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா\nகற்பழிப்பு குற்றச்சாட்டு - அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன் கைது\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபோராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/44948-vijay-mallya-remark-on-meeting-jaitley-sparks-row.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-23T21:33:05Z", "digest": "sha1:GCB4Q4B74B3GKCKZS3DKCVRNA3IJBQSX", "length": 13244, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்!- லண்டனில் மல்லையா பரபரப்பு தகவல் | Vijay Mallya remark on meeting Jaitley sparks row", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்- லண்டனில் மல்லையா பரபரப்பு தகவல்\nகடன் மோசடி வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nகிங் பிஷா் நிறுவனத்தின் அதிபா் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமாா் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அவற்றை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக வங்கிகள் கூட்டமைப்பு சி.பி.ஐ.யிடம் புகாா் அளித்தது. அதன் அபடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் லண்டன் குடியுரிமை பெற்று அங்கு தங்கியிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடா்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், அவா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவா் அடைக்கப்படவுள்ள சிறைச்சாலையின் புகைப்படம், வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் இந்திய அரசும் மும்பையில் உள்ள ஆா்தா் சிறையின் வீடியோ, புகைப்படங்களை லண்டன் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.\nஇந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. பின் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், ''நான் நாட்டை விட்டு புறப்படும் முன் கடன்களை திருப்பித் தருவது குறித்து பேச நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன். இதுதான் உண்மை. எனது செட்டில்மெண்ட் கடிதங்களுக்கு வங்கிகளும் ஆட்சேபணைகளைப் பதிவு செய்துள்ளது. நான் ஏன் வெளியேறினேன் என்றால் ஜெனிவாவில் கூட்டம் இருந்தது. போகும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன். வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதாக அவரிடமும் தெரிவித்தேன். இதுதான் உண்மை.\nஏற்கெனவே கூறியது போல இந்தியாவில் அரசியல் லாபத்துக்காக நான் பலியாக்கப்பட்டுவிட்டேன். நான் அரசியல் கால்பந்தாகிவிட்டேன். என் மனசாட்சி தெளிவாக உள்ளது. ரூ.15,000 கோடி மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். நான் நிச்சயமாக பலிகடாதான். பலிகடாவாக தான் உணர்கிறேன். அங்கு இரு கட்சிகளுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.\nஅரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்ஃபிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. நீதிமன்றம் தான் இனி முடிவெறுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.\nவிஜய் மல்லையாவின் இந்த பரபரப்புத் தகவல் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது. அதோடு இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துபடுவது தொடர்பாக இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 தேதி லண்டன் நீதிமன்றம் அளிக்க உள்ளது.\nஜெட்லி சந்திப்பை வினவும் காங்கிரஸ்....\nஇதனிடையே பல ஆயுரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேற எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் அருண் ஜேட்லி உடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னணி என்ன அருண் ஜேட்லி உடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னணி என்ன என்று மத்திய அரசு மக்களுக்கு பதிலளித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய பட்ஜெட்: பிப்.1 -இல் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி\nகற்பனைத் திறன் மிக்கவர் : மல்லையாவை கலாய்த்த நீதிபதிகள்\n5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை:\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f62-forum", "date_download": "2019-01-23T19:44:25Z", "digest": "sha1:NPFZV7BDCPJPDIN3CWCHG3DBJKZKKGER", "length": 33579, "nlines": 497, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஞ்ஞானம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப��டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nஇது���ரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபசிபிக் பெருங்கடலுக்குள் மறைந்திருக்கும் ஒரு சமாதியை பற்றி தெரியுமா\nசேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nதிடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்\nபிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nநியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\nபறக்கும் தட்டு மர்மங்கள் பகுதி - 1\nகார்த்திக் செயராம் Last Posts\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nஇந்தியாவிலேயே ஒரு தமிழருக்கு மட்டுமே தெரிந்த பார்முலா.. பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து டீசலுக்கு இணையான எந்திர ஆயில்: உலகை மிரள செய்யும் கண்டுபிடிப்பு..\n24 மணி நேரத்தில் பூமியின் மீது விழுப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்: எங்கு தெரியுமா\nஒரு துளிக்கு இவ்வளவு போராட்டமா 90 வருடங்களாக நடக்கும் அறிவியல் ஆய்வு\nஅக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்\nஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை\nஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை\nஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்\nவிஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன\nஇறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்\nஇரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்\nமதக் ���லவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்\nசீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா\nதமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து\nசெவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்\nநமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்\nமாலை நேரத்தில் காலணிகள் வாங்குவதுதான் நல்லது -அறிவியலான உண்மை\nஇன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு\nமீனவர்களுக்கு மகிழ்ச்சி தந்த மயில் மீன்கள்; விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்திய ஆண் மயில்\nபொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி\nதுறை அறிமுகம்: புவியோடு உறவாடி...\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி\nநிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்\nகோழிகளில் மஞ்சள் கரு எப்படி உருவாகிறது நிச்சயம் இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்…\nஅன்றாட வாழ்வில் ரோபோட்டுகள் - பல்துலக்க,உணவு ஊட்ட…...\nபுதிய கிரகத்திற்கு பெங்களூர் மாணவி பெயர்\nரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை\nதானாக சுற்றும் மர்மத் தீவு\nமனிதனை தூக்கிக் கொண்டு 50 மைல் வேகத்தில் ஓடும் ரொபோட்\nமாசுக்கு செல்ல இருக்கும் மாசானவர்கள்.\nவியக்க வைக்கும் மின்னியக்க மிதிவண்டி\nஅத்தி மரத்தைத் துளைக்கும் பனை \nபச்சைத் தேநீர் (கிரீன் டீ - Green Tea) ஒரு சர்வரோக நிவாரணி\nகாரில் இருந்தால் மின்னல் தாக்குமா இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.\nஅறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன\nதெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.\nஅறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்��ளின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156463.html", "date_download": "2019-01-23T20:24:45Z", "digest": "sha1:7WW3D734HKU4JSPNOKYVHOTLFWOKFPXE", "length": 12453, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 16 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nமேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 16 பேர் பலி..\nமேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 16 பேர் பலி..\nமேற்குவங்க���ள மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.\nஇதற்கிடையில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. அதே போல் பா.ஜ.க. தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட வந்த மக்களை கலவரக்காரர்கள் விரட்டி அடித்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.\nமாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதாகவும் எனவே உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ கோரிக்கை விடுத்து உள்ளார்\nகாஸா வன்முறைக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169256.html", "date_download": "2019-01-23T19:43:47Z", "digest": "sha1:HITNQZ47IR3D6JC73XDS7JGYVPYAAFGW", "length": 15270, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nகற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்..\nகற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்..\nகற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை.\nகற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூரவள்ளி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாகும்.\nஇதன் இலைகள் வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்திருக்கும்.\nகற்புரவள்ளி இலையையும் துளசி இலையையும் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு இரண்டிலும் சமனளவு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், சளிதொல்லை குணமடையும்.\nகற்பூரவள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், கொத்தமல்லி பொடி கலந்து ஒரு போத்தலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மூச்சுக் குழாய்களைத் தொற்றுநோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாறநேரிடும். இவர்களுக்கு கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி குணமடையும்.\nகற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .\nகற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமடையும்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nசூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்..\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\nவடக்கு ஆளுநர் – பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/u.ve.sa-life-history.html", "date_download": "2019-01-23T19:58:21Z", "digest": "sha1:KA4PQHYIFALFBQ5VFPRTGH3KA7IQLHSH", "length": 25095, "nlines": 145, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழ்த்தாத்தாவை தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என���.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசியல் , உ.வே.சா , ஓலைச்சுவடிகள் , சமூகம் , வாழ்க்கை வரலாறு » தமிழ்த்தாத்தாவை தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே..\nதமிழ்த்தாத்தாவை தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே..\nதமிழை வாசிக்கும் நேசிக்கும் சுவாசிக்கும் தமிழன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவன் கட்டாயம் உ.வே.சா வைப் பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும்.அடுத்த தலைமுறையினரையும் உ.வே.சாவை அறியச் செய்யவேண்டும்.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா. 'தமிழ் தாத்தா' என அன்போடு அழைக்கப்படுபவர். சிறந்ததொரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருக்கிறார்.தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.\n1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ம் நாள் தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள \"உத்தமதானபுரம்\" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.\nதொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி \"மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு \"தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.\n1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, \"இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் \"தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார். இராமசாமி முதலியார் உ.வே.சா வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.\nசங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.\nசீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், இதர சிற்றிலக்கியங்கள் போன்றவை அவர் அச்சுப் பதித்தவற்றுள் முக்கியமானவை ஆகும்.\nஉ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.\nஉத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே. சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஉ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரிதம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.\nஉ.வே.சா பிறந்த இன்றைய நாளில் அவரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசியல், உ.வே.சா, ஓலைச்சுவடிகள், சமூகம், வாழ்க்கை வரலாறு\nதமிழ்த் தாத்தாவைப் பற்றிய சிறப்பு பகிர்வுக்கு நன்றி...\nதமிழ் தாத்தா பற்றிய தகவல்கள் சிறப்பு\nஉ.வே.சுவாமிநாத ஐயான்னா தமிழ்தாத்தான்னு மட்டும்தான் தெரியும். மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொண்டேன். பிள்ளைகளுக்கும் குறிப்புகள் எடுத்து கொடுத்துட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ\nதமிழ்த் தாத்தா எனும் அளவில் மட்டும் தெரிந்தவர் பற்றி நிறைய செய்திகள் அறிந்து கொண்டேன் நன்றி...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.ப���.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/6.html", "date_download": "2019-01-23T19:59:49Z", "digest": "sha1:L7PPJNQZJLMONJYJRWDFN4YIBKLJZG6V", "length": 22944, "nlines": 524, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று செப்டம்பர் 6 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 6\nகிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.\n394 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.\n1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.\n1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.\n1642 – லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.\n1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரொலைனாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.\n1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.[1]\n1885 – கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.\n1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.\n1930 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது.\n1940 – உருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகி���ார். அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடி சூடினார்.\n1943 – அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் எசுத்தோனியாவின் தார்த்தூ நகரைக் கைப்பற்றின.\n1946 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.\n1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.\n1952 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வான்காட்சி ஒன்றில் விமானம் வீழ்ந்ததில் 29 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1955 – துருக்கியில் இசுதான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாக்கித்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.\n1966 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1970 – ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.\n1976 – பனிப்போர்: சோவியத் வான்படை விமானி விக்தர் பெலென்கோ தனது மிக்-25 போர் விமானத்தை சப்பான் ஆக்கோடேட் நகரில் தரையிறக்கு அமெரிக்காவுக்கு அகதிக் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.\n1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளின் விடுதலையை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.\n1991 – உருசியாவின் லெனின்கிராது நகரின் பெயர் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் என மாற்றப்பட்டது.\n1997 – டயானாவின் உடல் இலண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.\n2006 – ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.\n2007 – ஓச்சாட் நடவடிக்கை: சிரியாவின் அணுக்கரு உலையை அழிக்க இசுரேல் வான் தாக்கு���லை மேற்கொண்டது.\n2009 – பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.\n1766 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1844)\n1860 – ஜேன் ஆடம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1935)\n1889 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1950)\n1898 – சாம். அ. சபாபதி, யாழ்ப்பாண நகரின் 1வது முதல்வர் (இ. 1964)\n1911 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (இ. 1992)\n1915 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (இ. 1961)\n1919 – வில்சன் கிரேட்பாட்ச், அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2011)\n1920 – லாரன்சு லேசான், அமெரிக்க உளவியலாளர், கல்வியாளர்\n1930 – சாலை இளந்திரையன், தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 1998)\n1937 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (இ. 2012)\n1937 – யஷ்வந்த் சின்கா, இந்திய அரசியல்வாதி\n1944 – நிமல் சிரிபால டி சில்வா, இலங்கை அரசியல்வாதி\n1968 – சாயிட் அன்வர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்\n1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)\n1907 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (பி. 1839)\n1936 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானிய தொழிலதிபர் (பி. 1841)\n1966 – மார்கரெட் சாங்கர், அமெரிக்கத் தாதி, கல்வியாளர் (பி. 1879)\n1972 – அலாவுதீன் கான், வங்காள சரோது இசைக் கலைஞர் (பி. 1862]])\n1979 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், இந்திய அரசியல்வாதி (பி. 1923)\n1997 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய அத்வைத வேதாந்தி (பி. 1910)\n1998 – அகிரா குரோசாவா, சப்பானிய இயக்குநர் (பி. 1910)\n2006 – பி. சி. சேகர், மலேசியத் தொழிலதிபர், அறிவியலாளர் (பி. 1929)\n2007 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர் (பி. 1935)\n2009 – அரிசரண் சிங் பிரார், பஞ்சாப் அரசியல்வாதி (பி. 1919)\n2015 – உ. இராதாகிருஷ்ணன், இலங்கை வயலின் இசைக் கலைஞர் (பி. 1943)\nவிடுதலை நாள் (சுவாசிலாந்து, பிரித்தானியாவிடம் இருந்து 1968)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46423", "date_download": "2019-01-23T20:32:59Z", "digest": "sha1:ABIPOWLQKDC3C7SCLXTRJYR2S3FBWIAN", "length": 7926, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கி���ை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஅசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஹொலிவூட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nபல ஹொலிவூட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ்க்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நேற்று மாலை வழங்கப்பட்டது.பிரிட்டன் அமைச்சர் செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ்க்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை செவாலியர் விருதி அசோக் அமிர்தராஜ்க்கு\nஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்=2 படத்தின் படபிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது.\n2019-01-18 14:32:06 ஷங்கர் கமல்ஹாசன் இந்தியன்\nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜனநாதனிடம் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் இசைக்கலைஞராக \"மக்கள் செல்வன்\" விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர்.\n2019-01-18 11:32:18 \"மக்கள் செல்வன்\" சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை விஜய்சேதுபதி\n‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிந்துபாத் ’என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.\n2019-01-17 09:39:13 ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி சிந்துபாத்\nமதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார்.\n2019-01-16 09:52:41 விக்ரம் வேதா மதயானை கூட்டம்\nஇந்தியன் - 2 கமலின் பெர்ஸ்ட் லுக் வெளியானது\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவல��த்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2019-01-15 13:55:33 கமல் ஹாசன் சங்கர் இந்தியன்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512543711", "date_download": "2019-01-23T21:01:48Z", "digest": "sha1:TZLNSTBZ4AGGBPV3KESHP3NA37H2UXKB", "length": 5120, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குமரி செல்கிறார் ஆளுநர் புரோகித்", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nகுமரி செல்கிறார் ஆளுநர் புரோகித்\nகன்னியாகுமரி செல்லும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை (டிசம்பர் 7) பார்வையிடுகிறார்.\nகடந்த மாதம் கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின், கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இதனை வரவேற்றாலும், மற்ற கட்சியினர் இதற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nமின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில் இதுபற்றிய செய்தியை வெளியிட்டபோது, கோவைக்கு அடுத்தபடியாக ஆளுநர் கன்னியாகுமரி செல்வார் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்றவாறு, இன்று (டிசம்பர் 6) மாலை கன்னியாகுமரி செல்கிறார் புரோகித். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு, தற்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யச் செல்வதாக மாற்றப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியில் இன்று நடைபெறும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார் ஆளுநர். அதன் பின், இன்று இரவு கன்னியாகுமரி சென்று ஓய்வெடுக்கிறார். நாளைக் காலை 9.15 மணி முதல் 11.45 வரை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறார்.\nஅதன் பிறகு, மாலை 4 மணிக்குக் குமரி விருந்தினர் மாளிகையில் பொதுமக��களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்வில், பொதுமக்களோடு அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைப்பட்ட நேரத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகிய இடங்களுக்கு ஆளுநர் செல்வார் என்று அவரது அலுவலகத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுள்ளது.\nமுன்னதாக, இன்று திருநெல்வேலி செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வண்ணாரப்பேட்டையிலுள்ள விருந்தினர் மாளிகையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பொதுமக்களை நேரில் சந்திக்கவுள்ளார்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111111000035_1.htm", "date_download": "2019-01-23T21:18:38Z", "digest": "sha1:V5A6PISHYBVRVYSIUPO7FRMDYFXZACWB", "length": 6304, "nlines": 94, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம்", "raw_content": "\nஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.\nஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.\nஇதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தேநீர் போன்று அருந்தும் போதும் எல்லா நோய்களும் நீங்கிவிடும். அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள். அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறுவது\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்...\nதை மாத ராசிப் பலன்கள் 2019 - அனைத்து ராசிகளுக்���ும்....\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/44762-vinayaka-chaturthi-which-ganapathi-will-give-what-benefit.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-23T21:29:01Z", "digest": "sha1:CWOTSFRK6L6LCWXJN4LIOISXFHIZAFON", "length": 10215, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "விநாயக சதுர்த்தி - எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் | Vinayaka Chaturthi - which ganapathi will give what benefit ?", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nவிநாயக சதுர்த்தி - எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார்\nபிள்ளையாருக்கு இருக்கும் சிறப்பம்சமே அவரின் எளிமையான தோற்றம் தான். தெருக்கோடி அரச மரத்தடியிலும் மிக எளிமையாக பாமர மக்களும் அவரை அணுக முடிந்த எளிமையே அவரின் அடையாளம். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும்,மஞ்சளில் பிடித்து வைத்தாலும் விநாயகருக்கு உண்டான மரியாதை அந்த மஞ்சளுக்கும் கிடைத்து விடும். மஞ்சளைப் போன்று வேறு எந்தப் பொருளில் பிள்ளையார் பிடித்து வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\n1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.\n2.குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.\n3.புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்\n4.வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.\n5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை ���ீங்கும்.\n6.வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.\n7.விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்\n8.தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.\n9.சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்\n10. வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்\n11.வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்\n12.சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோயின் வீரியம் குறையும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதினம் ஒரு மந்திரம் – நவக்கிரக பாதிப்புகளில் இருந்து மீள, நலம் தரும் துதிகள்\nதினம் ஒரு மந்திரம் - திருமகளின் திருவருள் நிலைத்திட\nசீரடி அற்புதங்கள் : பக்தர்களை தன் அன்பால் ஈர்க்கும் சீரடி சாயி\nவிநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி\nவிநாயக சதுர்த்தி: எந்த நட்சத்திரகாரர், எப்படி வழிபட வேண்டும்\nவிநாயக சதுர்த்தி - கணபதியை போற்றி துதித்திட சில எளிமையான தமிழ் துதிகள்\nவிநாயக சதுர்த்தி - 51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-23T19:38:27Z", "digest": "sha1:EQSNVPJLD2VI4UKMTG3VNMR2RTAPBQMP", "length": 12174, "nlines": 288, "source_domain": "www.tntj.net", "title": "கத்தரில் இரண்டு இடங்களில் சிறப்பு சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தரில் இரண்டு இடங்களில் சிறப்பு சொற்பொழிவு\nகத்தரில் இரண்டு இடங்களில் சிறப்பு சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் 21-05-2010 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப் பின் பின் மெஹ்மூத் பள்ளியில் சகோதரர் M.S.சுலைமான் ” மறுமை வெற்றி யாருக்கு ” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.\nஇக்கூட்டத்திற்கு மெஹ்மூத் மற்றும் தோஹாவின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் .\nபின்னர் அன்றைய தினம் இஷாவுக்கு பிறகு , மைதேர் எனும் பகுதியில் ” சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் “ என்ற தலைப்பில் சகோதரர் M.S சுலைமான் உரையாற்றினார்.\nமைதேர் மற்றும் அதன் சுற்றியுள்ள கேம்ப் களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இதி்ல் கலந்து கொண்டார்கள் .\nகோவை என்.ரோடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nகுவைத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – சனையா கிளை\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கத்தர் மண்டல மர்கஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/113411-kkrs-decision-may-hurt-delhi-daredevils.html?artfrm=news_most_read", "date_download": "2019-01-23T20:11:53Z", "digest": "sha1:7DBQ6QH6RNMS6JQI7AX7BXZYEVBIX3Q5", "length": 34029, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "நைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் 3 #IPLAuction | KKR's decision may hurt Delhi Daredevils", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:05 (12/01/2018)\nநைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்\nஇன்ஜினீயரிங் கடைசி ஆண்டு elective பாடங்கள் இருக்கும். நான்கு அல்லது ஐந்து பாடங்களில் ஏதேனும் இரண்டைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், மற்ற பரீட்சைகளைவிட, இந்த எலக்டிவ் பாடத்தை எழுதும்போதுதான் மனசு ஓவராக ஃபீலாகும். நமக்கு பாதியில் எல்லாம் மறந்துவிடும். வேறு பாடம் எடுத்த நண்பன் நன்றாக எழுதிக்கொண்டிருப்பான். 'பேசாம அந்தப் பாடத்த எடுத்திருக்கலாமோ' என்று தோன்றும். \"நான்தான் அப்பவே இந்த சப்ஜெக்ட எடுக்க சொன்னேன்ல\" என்று நண்பன் கேலி செய்வானே என்ற எண்ணம்தான் வெளியே வரும்வரை போட்டு வாட்டும். ஃபெயிலாகப் போகிறோம் என்பதைவிட, 'தவறான முடிவெடுத்துவிட்டோம். அது கேள்விக்குள்ளாகுமே' என்ற பயம் அதிகமாக இருக்கும். சரி, இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட் பத்திப் பேசுறோம்.. என்ற எண்ணம்தான் வெளியே வரும்வரை போட்டு வாட்டும். ஃபெயிலாகப் போகிறோம் என்பதைவிட, 'தவறான முடிவெடுத்துவிட்டோம். அது கேள்விக்குள்ளாகுமே' என்ற பயம் அதிகமாக இருக்கும். சரி, இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட் பத்திப் பேசுறோம்.. சம்பந்தம் இருக்கிறது\nஐ.பி.எல் ஏலம் இந்த elective பரீட்சைப் போலத்தான். ஒவ்வொரு முடிவுகளும் கேள்விக்குள்ளாகும். ஒவ்வொன்றும் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு எடுக்கவேண்டும். ஒவ்வொரு பிளானுக்கும் குறைந்தது 10 பேக்-அப்கள் வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, 10 கோடி கொடுத்து சாஹலை ஆர்.சி.பி வாங்கினால், \"இதற்கு 7 கோடி கொடுத்து ரீடெய்ன் பண்ணியிருக்கலாம்\" என்று கேள்வி வரும். கேள்வியைவிட, அது முட்டாள்தனம் என்பது அவர்களுக்கும் உறுத்தலாக இருக்கும். ஆக, இந்த ஏலம் என்பது மிகப்பெரிய சைக்கலாஜிக்கல் தலைவலி என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட ஏலம், நடப்பதற்கு முன்பே டெல்லி அணிக்கு சிக்கல் தொடங்கியிருக்கிறது\nஅணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, 'கௌதம் கம்பீர் தக்கவைக்கப்படமாட்டார்' என்று பரவலான பேச்சு அடிபட்டது. ஒரு நிருபர் கம்பீரிடமே இதைக் கேட்டுவிட, \"எந்த அணிக்கும் விளையாடத் தயார்\" என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார் கம்பீர். தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளிவந்தது...சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தக்கவைக்கப்பட்டனர். கம்பீர் கழட்டிவிடப்பட்டார். ஒன்றும் பிரச்னை இல்லை, RTM கார்டு மூலம் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால், கம்பீரின் அந்தப் பேட்டியும், கொல்கத்தா அணியின் இந்த முடிவும், டெல்லி அணியைக் கேள்விக்குள்ளாக்கும்.\nடேர்டெவில்ஸ் - 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட பைனலுக்குச் செல்லாத ஒரே அணி. ஐ.பி.எல் தொடக்க காலங்களில் கொஞ்சம் நன்றாகத்தான் ஆடிவந்தது. நான்காவது சீசனிலிருந்து தொடர்ந்து சரிவுதான். அந்த அணி அரையிறுதியை எட்டிய மூன்று முறையும் அணியின் கேப்டனாக இருந்தவர் சேவாக். ஐ.பி.எல் தொடக்கத்தில், மார்க்கீ வீரராகவும், அணியின் அடையாளமாகவும் இருந்தவர். முதல் மூன்று சீசன்களில் கம்பீரும் அங்குதான் இருந்தார். 2010-ம் ஆண்டு கேப்டனாகவும் செயல்பட்டார். சேவாக், கம்பீர், தினேஷ் கார்த்திக், அமித் மிஷ்ரா போன்ற இந்திய வீரர்கள் நிறைந்திருக்க, முதல் 3 சீசன்கள் நன்றாக செயல்பட்டது.\n2011 ஏலம் - கம்பீர் தக்கவைக்கப்படவில்லை. ஏலத்திலும் எடுக்கவில்லை. கொல்கத்தா செல்கிறார். கேப்டனாகிறார். 2014... அடுத்த ஏலம்...சேவாக்கும் கழட்டிவிடப்படுகிறார். பஞ்சாப் அணிக்கு ஆடுகிறார் விரு. முதல்முறையாக ஐ.பி.எல் பைனலில். அந்தத் தொடரில் 455 ரன்கள் அடிக்கிறார். டெல்லி அணியின் டாப் ஸ்கோரர் டுமினி அவரைவிட 45 ரன்கள் குறைவாக 410 ரன்கள் மட்டுமே அடிக்கிறார். அந்தத் தொடரை வென்று, தன் இரண்டாவது ஐ.பி.எல் கோப்பையை வெல்கிறார் கம்பீர். டெல்லி கடைசி இடத்தில் பிரச்னை அவர்கள் இரு பேட்ஸ்மேன்களை இழந்தது அல்ல. தங்களின் ஒவ்வொரு முடிவாலும், ஒரு நல்ல கேப்டனை இழந்துள்ளனர்.\nசேவாக் டெல்லியில் ஆடியபோதே கேப்டனாக இருக்க மிகவும் யோசித்தார். அதனால்தான் 2010-ல் கம்பீர் கேப்டனானார். 6-வது, 7-வது சீசன்களில் முறையே மஹிலா ஜெயவர்தனே மற்றும் கெவின் பீட்டர்சன் அந்த அணியை வழிநடத்தினர். அந்த இரண்டு ஆண்டுகளுமே டெல்லி கடைசி இடம்தான் பிடித்தது. அந்த இரண்டு சீசன்களில், மொத்தம் 30 போட்டிகளில் அந்த அணி வென்றது வெறும் 5 போட்டிகள்தான். அடுத்த சீசன் - டுமினி கேப்டன்... ஏழாவது இடம். வெளிநாட்டுக் கேப்டன்கள் செட்டாகாது என்றுணர்ந்து, கேப்டன்சி அனுபவம் இல்லாத ஜாஹிர் கானை கேப்டனாக்கினர். அரையிறுதி வாய்ப்பு அகப்படவே இல்லை. டிவில்லியர்ஸ், ஜெயவர்தனே, வார்னர், மெக்ராத், வெட்டோரி போன்றோரோடு சேவாக், கம்பீர் ஆடிய காலத்திலேயே அகப்படாத கோப்பை, அதன்பிறகு உருவாக்கப்பட்ட சுமாரான டீமுக்குக் கிடைத்திடுமா\nஇப்போது விஷயத்துக்கு வருவோம். இப்போதுள்ள அணிகளில் 3 அணிகள்தான் கோப்பையை வெல்லவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் - 3 முறை பைனலுக்குள் நுழைந்துள்ளது. கிங்ஸ் லெவனும் ஒரு பைனலைப் பார்த்துவிட்டது. டெல்லி... அரையிறுதிக்குள் நுழைந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏலம், அவர்கள���ன் மாற்றத்துக்கான புதிய தொடக்கம். பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பான்ட்டிங் அரையிறுதிக்குள் நுழைந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏலம், அவர்களின் மாற்றத்துக்கான புதிய தொடக்கம். பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பான்ட்டிங் ஒரு கேப்டனின் அவசியத்தை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார்.\nஜேம்ஸ் ஹோப்ஸ், ஜெயவர்தனே, கெவின் பீட்டர்சன், ஜே.பி.டுமினி போன்றோரெல்லாம் கேப்டனாக இருந்து அணியை கடைசி இரண்டு இடங்களுக்கே வழிநடத்தியுள்ளனர். அதனால் இந்த முறையேனும் ஒரு நல்ல கேப்டனை வாங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. 'நல்ல கேப்டன் என்ன நல்ல கேப்டன்... அதான் கம்பீர் இருக்கார்ல...' - இதுதான் இப்போது டெல்லி அணி சந்திக்கும் பிரச்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, கேப்டன் கம்பீரை விட்டுவிட்டது. இதற்குமுன்பே வந்து `ஹைப்' ஏற்றியது கம்பீரின் அந்தப் பேட்டி...\n\"கொல்கத்தா அணி ரீடெய்ன் செய்யவில்லை என்றால் டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவீர்களா\" என்று கேட்க, \"Retention பற்றிய எந்தச் செய்தியும் இதுவரை எனக்குத் தெரியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு மிகவும் நெருக்கமான அணி. டெல்லி, எனது சொந்த ஊர் என்பதால், டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை\" என்றார் கம்பீர். அவர்களின் முன்னாள் வீரர், முன்னாள் கேப்டன் அவர்களுக்காக விளையாட ரெடி. இதனால், கம்பீர்தான் டெல்லி அணியின் புதிய தொடக்கத்துக்கு, சரியான கேப்டன் என்ற பிம்பம் உருவாகிவிட்டது.\nகொல்கத்தா எப்படிப்பட்ட முடிவும் எடுக்கலாம். இப்படியான சூழ்நிலையில் டெல்லி அணி கம்பீரை மீண்டும் டெல்லிக்கு அழைத்துவருமா என்பதுதான் கேள்வி. டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை சாதித்திருந்தால், இது சாதாரண கேள்வியாக கடந்திருக்கும். அவர்களின் மோசமான வரலாறு, இந்தக் கேள்வியை.. மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாற்றியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யாவிடில் நிச்சயம் கேள்விகள் எழும். \"நான்தான் வேற சப்ஜெக் எடுன்னு சொன்னேனே\" என்று வெறுப்பேத்தும் நண்பனைப்போல். 'கொல்கத்தா RTM கார்டு பயன்படுத்தி ரீடெய்ன் செய்துவிட்டால்' அப்போதும் சும்மா விடுவோமா' அப்ப��தும் சும்மா விடுவோமா RTM பயன்படுத்துவதற்கு முன்பாக கூறப்படும் அதிகபட்ச தொகை டெல்லி கேட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில், அப்போதும் கேள்விகள் துரத்தும். ஆகமொத்தம், கம்பீர் கொல்கத்தாவுக்குப் போகிறாரோ இல்லையோ, அவரை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் டேர்டெவில்ஸ் அணிக்கு ஏற்படும்... ஏற்பட்டுள்ளது RTM பயன்படுத்துவதற்கு முன்பாக கூறப்படும் அதிகபட்ச தொகை டெல்லி கேட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில், அப்போதும் கேள்விகள் துரத்தும். ஆகமொத்தம், கம்பீர் கொல்கத்தாவுக்குப் போகிறாரோ இல்லையோ, அவரை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் டேர்டெவில்ஸ் அணிக்கு ஏற்படும்... ஏற்பட்டுள்ளது\nபோன சீசன் தங்கள் அணியில் ஆடிய ஆஞ்ஜெலோ மாத்யூஸை, RTM மூலம் வாங்கி கேப்டனாக்கலாம். ஆனால், அவர் தலைமை தாங்கிய இலங்கை அணி வாங்கிய அடி உலகுக்கே பரிட்சயம். எனவே, அப்படியான விஷப்பரீட்சையில் பான்ட்டிங் இறங்கமாட்டார் என்று நம்பலாம். 'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' என்று டெல்லி சொல்லலாம். ஆனால், ஐ.பி.எல் அனுபவம், கேப்டன்சி அனுபவம் சேர்ந்து பெற்ற கேப்டன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்' என்று டெல்லி சொல்லலாம். ஆனால், ஐ.பி.எல் அனுபவம், கேப்டன்சி அனுபவம் சேர்ந்து பெற்ற கேப்டன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் வில்லியம்சன், மெக்கல்லம், ரஹானே, தவான், வாட்சன், டுபிளஸ்ஸி, இயான் மோர்கன் போன்ற வீரர்கள் அனைவரும் RTM கார்டு மூலம் தங்கள் பழைய அணிகளால் திரும்ப வாங்கப்பட வாய்ப்புண்டு. எஞ்சியிருப்பவர்கள் ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன் போன்ற கேப்டன்களும், அஷ்வின், ஹர்பஜன் போன்ற இந்திய வீரர்களும்தான். ஜாஹீரிடம் பெற்ற அனுபவம் போதும்தானே. அதனால், கம்பீர் என்று சொல்லிக்கொண்டு......'டெல்லி அண்டர் பிரஷர் வில்லியம்சன், மெக்கல்லம், ரஹானே, தவான், வாட்சன், டுபிளஸ்ஸி, இயான் மோர்கன் போன்ற வீரர்கள் அனைவரும் RTM கார்டு மூலம் தங்கள் பழைய அணிகளால் திரும்ப வாங்கப்பட வாய்ப்புண்டு. எஞ்சியிருப்பவர்கள் ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன் போன்ற கேப்டன்களும், அஷ்வின், ஹர்பஜன் போன்ற இந்திய வீரர்களும்தான். ஜாஹீரிடம் பெற்ற அனுபவம் போதும்தானே. அதனால், கம்பீர் என்று சொல்லிக்கொண்டு......'டெல்லி அண்டர் பிரஷர்\nடெல்லி அணிக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கு. அவருக்காக 2 அணிகள் அடிச்சுக்கலாம். யாரு அவரு...\nஇந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு #HappyBirthdayDravid\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-05/world-news/125005-pay-online-shoping.html", "date_download": "2019-01-23T19:56:50Z", "digest": "sha1:4J2QMGZZE3DPRUG2UBEBLKBTGCGQ3RC3", "length": 18239, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "அடிச்சாச்சு லக்கி பிரைஸ்! | e pay online shoping - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியா���ும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nரிட்டன் ஆஃப் கவிதை குண்டர்\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்... - இப்படி பண்றீங்களேம்மா...\nஇப்படி உட்கார்றதைப் பார்க்கிறதும் ஜென் நிலைதான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொட்டுனா கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொட்டுமாம் அதிர்ஷ்டம். அப்படி இருக்கு இங்கிலாந்தின் வைரல் நகரத்தில் நடந்த இந்தக் கதை. கெயில் மெக்லே எனும் 51 வயதுப் பெண்மணிதான் இந்த அதிர்ஷ்டக்காரர். என்னாச்சு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/category/lyrics/tamil-songs/kanchana-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-01-23T20:33:18Z", "digest": "sha1:KK5TNQWF5DFEONJOZAR43WIPFXC2JXLA", "length": 37520, "nlines": 460, "source_domain": "abishekonline.com", "title": "Kanchana – காஞ்சனா | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nகொடியவனின் கதையை முடிக்க ~ காஞ்சனா\nநாரு நாரா உடம்ப கிழிக்க\nபுழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க\nதுண்டு துண்டா நறுக்கி எடுக்க\nசகல வித வதைகள் புரியவே ……\nவஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா\nஎ வெடிய வரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா\nகெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிசெரிய போரா\nகதற கதற கதற உந்தன் கத முடிக்க போரா\nவந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா\nஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா\nஆணும் பொன்னும் கலந்து வராடா\nஒன்ன பிரிச்சி மேய எழுந்து வராடா டே டே டேய்\nவஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா\nஹேய் வேடியவரம் போல ஒன்ன சாய்க்க வர்றா காஞ்சனா\nகபால மாலைகள் கழுத்தில் உருள\nகண்களை பார்த்தாயா எவனும் மெரள\nஅகால வேளையில் வேட்டைக்கு வர்றாளே\nஅப்பளம் போலவே எதிரி நொறுங்க\nஅங்கவும் இங்கவும் உடல்கள் சிதற\nஎப்பவும் என்கவும் காதாத ராட்சசி\nகொம்பேறி மூக்கனும் , கோதும நாகனும்\nகண்ணாடி விரியணும் , சாரைப்பாம்பும்\nபவள பாம்பும் மண்ணுளி பாம்பும்\nபசும் சாம்பல் தண்ணி பாம்பும்\nகுடி விரியணும் கட்டு விரியணும்\nகூடி சீறுதே ……. (சூர )\nகண்ணுல நெருப்பு பொறி பறக்குது\nகைகளும் கால்களும் துடி துடிக்குது\nபற்களும் பசியில் நர நரங்குது\nவானமும் பூமியும் நாடு நடுங்குது\nவங்கக்கடல் போல காத்து உறுமுது\nசிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்\nசித்திரை வெயிலும் கலங்கி போகும்\nசெவப்போ இவ கண்ண பார்த்து\nஅதனை திசையும் அதிர்ந்து போகும்\nஅடடா இவ வேகம் பார்த்து\nகுதிரை நடுங்கி ஓட ஓட\nஉதவ வேணாம் பயங்கரத்த காட்ட போறான் (சூர )\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146521-topic", "date_download": "2019-01-23T20:31:54Z", "digest": "sha1:DYFBWRIIS4C6N63YMGT2QL4YCPABEGIY", "length": 23444, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதியோர் காதல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\n( எனக்கு வந்த முக நூல் பதிவு.)\nதேன் நீ. எனவே தெவிட்டாத கவிதை தேன்.\nஉம் அன்பரை பார்த்தாயா சவகர்லால் என்னே\nஅருமை தமிழ் உள்ளம் உணர்வு எல்லாம்...\nகுடும்ப விளக்கில் - முதியோர் காதலில் .....\nமுதியோர் காதல் - பாரதிதாசன்\nகுடும்ப விளக்கில் - முதியோர் காதலில் .....\nமுதியோர் காதல் - பாரதிதாசன்\nஅருமையான முதியோர் காதல் கவிதை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணை���் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/harshida-clicks-1/", "date_download": "2019-01-23T21:00:10Z", "digest": "sha1:DB25IGE6GRZHVW7PHQBSNBGLGEXZL4JH", "length": 7315, "nlines": 196, "source_domain": "kalakkaldreams.com", "title": "ஹர்ஷிதா பார்வை - 1 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome நிழற்படத் தொகுப்பு ஹர்ஷிதா ஹர்ஷிதா பார்வை – 1\nஹர்ஷிதா பார்வை – 1\nPrevious articleலீ குவான் பார்வை -2\nNext articleஹர்ஷிதா பார்வை – 2\nஹர்ஷிதா பார்வை-4 vs நண்பர்கள் கவிதையும்\nஹர்ஷிதா பார்வை – 3\nஹர்ஷிதா பார்வை – 2\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nஹர்ஷிதா பார்வை – 3\nஹர்ஷிதா பார்வை-4 vs நண்பர்கள் கவிதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/banned-to-arrest-ar-murugadoss-high-court-118110900035_1.html", "date_download": "2019-01-23T21:11:32Z", "digest": "sha1:MQF76B2SWNQOL4QMHQLGP5LOQWS5EL6K", "length": 9513, "nlines": 105, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை\nஏ.ஆர். முருகதாஸ் கைது செய்ய வரும் 27 ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சினிமாவை சினிமாவாக பாருங்கள் தணிக்கை சான்றுதல் இந்த சர்கார் படத்திற்கு கிடைத்த பிறகு ஏன் தடை விதிக்கிறீர்கள்.. தணிக்கை சான்றுதல் இந்த சர்கார் படத்திற்கு கிடைத்த பிறகு ஏன் தடை விதிக்கிறீர்கள்.. என நீதிபதி விவேகானந்தன் அரசுத்தரப்பிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nநேற்று நள்ளிரவில் தனது வீட்டுக் கதவை தட்டியதாக இயக்குநர் முருகதாஸ் இன்று காலை தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டீருந்தார்.\nமுருகதாஸ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.பின் நீதிபதி அரசு தரப்பு வாதத்தை கேட்டறிந்தார்.\nஅதன்பின்பு நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரை பார்த்து கூறியதாவது:\nபடத்தில் டிவி, மிக்ஸியுடன் கலர் டிவியும் சேர்த்து எரித்திருந்தால் உங்களுக்கு சம்மதமா... என கேட்க ..,நீதிமன்றத்தில் அனவரும் சிரித்ததாகவும் தகவல் வெளியாகிறது.\nஅதிமுக அரசின் இலவச திட்டங்கள் இப்படத்தில் எரிக்கப்பட்டதால்தான் இந்த அளவுக்கு பிரச்சனை தலைதூக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்தது.\nமேலும் இப்படத்தில் கோமளவல்லி என்னும் கதாபாத்திரம் ஜெயலலிதாவைக் குறிப்பதாக பலரும் கூறிய நிலையில் தற்போது மறுதணிக்கை செய்யப்பட்டூள்ள சர்கார் படத்தில் வில்லியாக சித்தரிக்கப்பட்டுள்ள வரலட்சுமி பேசும் போது சப்தம் ���ல்லாமல் மூட் (mude) செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.\nஎனவெ தன்னை கைது செய்ய வாய்பிருப்பதால் அதற்காக முன் ஜாமீன் கோரியிருந்தார் முருகதாஸ். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இறுதியில் வரும் 27 ஆம் தேதி முருகதாஸ் முன் ஜாமீன் மீதான விசாரணையை ஒத்திவைப்பதாகவும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nசர்ச்சை காட்சிகள் நீக்கம்: டம்மி சர்காராய் மீண்டும் திரையிடல்\nஅதிமுகவிற்கு தலைகுனிந்த சர்கார் படக்குழு - காட்சிகள் நீக்கும் பணி தொடக்கம்\n முன் ஜாமினுக்கு முருகதாஸ் மனுத்தாக்கல்\n வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/arrimukmaannntu-pjaaj-plcr-220-abs-vilai-ruu-1-05-lttcm/", "date_download": "2019-01-23T20:15:09Z", "digest": "sha1:CM2E67FZKS6ZSM3KXSHGZAVE3RYDHGG6", "length": 7924, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "அறிமுகமானது பஜாஜ் பல்சர் 220 ABS; விலை ரூ.1.05 லட்சம் - Tamil Thiratti", "raw_content": "\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில் இன்று அறிமுகமானது\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமானது\n2019 யமஹ�� FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 ஹூண்டாய் கிரட்டா ரூ. 9.60 லட்ச விலையில் கிடைக்கிறது\nரூ. 6.64 லட்ச விலையில் அறிமுகமானது 2019 ஹூண்டாய் ஐ20\nஅது ஒரு கறிக் காலம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nஅறிமுகமானது பஜாஜ் பல்சர் 220 ABS; விலை ரூ.1.05 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 220F பைக்கள் சமீபத்தில் புதிய கிராபிக்ஸ் ஸ்கீம் மற்றும் புதிய கிராஷ் கார்டுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பஜாஜ நிறுவனம் தற்போது ABS-களுடன் கூடிய புதிய பல்சர் 220F பைக்களை 1 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்...\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்...\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்... autonews360.com\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்... autonews360.com\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு tamil32.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்... autonews360.com\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்... autonews360.com\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு tamil32.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்���ட்டது autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-this-biggboss-or-viswaroopam-2-promotion/amp/", "date_download": "2019-01-23T20:14:51Z", "digest": "sha1:VQFPZE6PR7WNU2VEZ7HWFOC4BJEFDIH4", "length": 3444, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Is this biggboss or viswaroopam 2 promotion? | Chennai Today News", "raw_content": "\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பிராசஸ் உள்பட பல சுவாரஸ்யமான காட்சிகளை காண நேயர்கள் தொலைக்காட்சி முன் குவிந்து இருந்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் பாதி நேரத்திற்கு மேல் விஸ்வரூபம் 2′ திரைப்படத்தின் புரமோஷனுக்கு கமல் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொண்டதாக சமூக வலைத்தளங்களில் அதிருப்தி கருத்துக்கள் பதிவாகி வருகின்றது\nமேலும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த இரண்டாம் சீசனில் கமல்ஹாசனின் சொந்த புராணங்கள், தற்பெருமை மிக அதிகமாக இருப்பதால் பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் இடையே சம்பந்தமே இல்லாமல் கமல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை கூறி தான் எந்த அளவுக்கு யோக்கியன் என்பதை வெளிக்காட்டி வருகிறார்.\nஇதனால் எப்போதும் ஞாயிறு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி மிகவும் சோர்வுடன் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கமல்ஹாசனை பார்க்க நேயர்கள் விரும்புகிறார்களே தவிர, கமலின் சுயபுராணத்தின் இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் காண விரும்புவதில்லை என்பதை கமல் புரிந்து கொண்டால் நல்லது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\nTags: கமல்ஹாசன், பிக்பாஸ், புரமோஷன், விஸ்வரூபம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183062/news/183062.html", "date_download": "2019-01-23T20:13:55Z", "digest": "sha1:PRQU4OBYC2W2M4DENJUP3VCZRI4KQ7LB", "length": 4560, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தார்.\nஇப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDA4MjQ0MjEy.htm", "date_download": "2019-01-23T20:33:41Z", "digest": "sha1:3DYRQ4H6CZO2XWFUI52ZEUCZJRAGCUJX", "length": 15295, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியைப் போன்ற எட்டு கிரகங்கள் கண்டுபிடிப்பு...- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபூமியைப் போன்ற எட்டு கிரகங்கள் கண்டுபிடிப்பு...\nபூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கிரகங்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.\nநாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு இவை கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்த கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்திருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விஷயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஆனால் இந்தக் கிரகங்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை , அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர்.\nஆனால் இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்கு உரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவைகள் நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.\nஆனாலும், இந்த கிரகங்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியா��ு. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\nவிமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்\nஅண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். சில நாட்களுக்கு\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\n1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்ப\nபுத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்\nபுத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்\n' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்\nஇந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய\n« முன்னய பக்கம்123456789...6162அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016_04_17_archive.html", "date_download": "2019-01-23T19:54:50Z", "digest": "sha1:ORMHZRVNOHWNQM5L6QZTITPFADY74LH3", "length": 17764, "nlines": 441, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2016-04-17", "raw_content": "\nநீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்\nவாயா போயா விளையாட்டும் -மேலும்\nLabels: நடக்கும் தேர்தல் கூத்துகள் கவிதை புனைவு\n -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா\nபுரிவீரா நீங்கள் புரிவீரா -இனி\nநாமற்ற யாதென உணர்வீரா- உடன்\nLabels: எதிர்காலம் தேர்தல் ஓட்டு போடுமுன் ஆய்தல்\nவாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்ச\nசூழ்வது எதுவும் இவ்வாறாம் – எடுத்துச்\nLabels: சமுதாயம் நாம் வாழும்முறை கவிதை புனைவு\nதனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்\nதனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை\nதளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்\nஇனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்\nஇளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்\nபனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்\nபற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற\nநனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்\nநாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்\nLabels: தன்னிலை விளக்கம் கவிதை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nநீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமி...\nவாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து வாழ்ந்தால் ...\nதனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/master-stun-siva-turned-an-actor/", "date_download": "2019-01-23T19:55:03Z", "digest": "sha1:VMKB5Q5XHGSA2EMKB6EM6N2J2AUSOIMN", "length": 12059, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு முன்பே 'சீம ராஜா' ஆனவர்...", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு முன்பே ‘சீம ராஜா’ ஆனவர்…\nசிவகார்த்திகேயனுக்கு முன்பே ‘சீம ராஜா’ ஆனவர்…\nஇன்றைய சினிமாவில் தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் அகில இந்திய அளவில் கோலோச்சுகின்றனர். அவர்களில் ஒருவர் ‘ஸ்டன் சிவா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துப் பெயர் பெற்று வருகிறார்.\nஇப்போது இவர் நடிகரும் கூட. சின்னச் சின்னதாக கேரக்டர்களில் நடித்து வந்தவர் இப்போது வெளியாகி ஓடிக்கோண்டிருக்கும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ படத்தில் வில்லன்கள் மூவரில் முக்கியமானவர்.\nமாஸ்டராக சேது, நந்தா, பிதாமகன் என்று வரிசையாக பாலா படங்களில் இவர் அமைத்த சண்டைக்காட்சிகள் இன்றும் நினைவில் நிற்பவை. கமல், கௌதம் மேனன் கைகோர்த்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கும் இவரே மாஸ்டர். ஆனால், அந்த செட்டில்தான் அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.\nஒரு காட்சியில் நடிக்கும் ஒரு நடிகருக்கு இவர் ஆக்ஷன் காட்சியைச் சொல்லித் தந்ததைப் பார்த்த கௌதம் மேனன், “இந்தக் கேரக்டர்ல நீங்களே நடிச்சுடுங்களேன்..” என்று சொல்ல “மகிழ்ச்சியில திக்கு முக்காடிப் போனேன்..” என்று சொல்ல “மகிழ்ச்சியில திக்கு முக்காடிப் போனேன்..\n“காரணம், நடிகனாகனும்கிறது என் நெடுநாளைய கனவு..\n“சினிமாவுக்குள்ள ஸ்டண்ட் மாஸ்டரா பேர் வாங்கிட்டாலும் ஸ்கிரீன்ல வந்து நின்னு டயலாக் பேசி நடிக்கிறதுல எனக்கு அப்படி ஒரு ஆர்வம் இருநத்து. இதுக்காகவே ஒரு ஐடியா பண்ணுனேன். சின்னக் கேரக்டர்கள்ள நடிக்க புதுமுகங்கள் வருவாங்க இல்லையா, அவங்க டயலாக்கை முதல்லயே அஸிஸ்டன்ட் டைரக்டர்கள்கிட்ட கேட்டு பேசிப் பேசி மனப்பாடம் பண்ணிக்குவேன். அந்தப் புதுமுகம் சொதப்பினா நான் பேசிக் காண்பிப்பேன். டைரக்டர் அசந்து போய் என்னை நடிக்க வைப்பார்..\nஆனால், ‘கோலி சோடா 2′ படத்தில் இவரை நடிக்க வைத்த விஜய் மில்டன் சொல்லும் காரணம் வேறு. “ஏன்னா சம்பளம் எவ்வளவு ஏது’ன்னு கேட்காம நடிப்பார் இல்லையா..” என்று ஜோக்கடிக்கும் விஜய் மில்டன் சொன்ன உண்மைக் காரணம், “நான் அஸிஸ்டன்ட் கேமராமேனா இருந்தப்ப இவர் அஸிஸ்டன்ட் மாஸ்டரா இருந்தார். அப்பவே அபாரமா ஆக்ஷன் காட்சிகள் வைப்பார். அவரும், நானும் ஒண்ணாவே வளர்ந்ததுல ஒரு புதுமுக வில்லன் தேவைப்பட்ட இடத்துல இவர் பொருத்தமா இருந்தார்…” என்பதுதான்.\n“கோலி சோடா 2’வில இவரைப் பார்த்த என் நண்பர் ஒருத்தர் இவரை ஹீரோவா வச்சு படமெடுக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறார்..’ என்று ஒரு காம்ப்ளிமென்ட்டையும் போட்டுவிட்டுப் போனார் விஜய் மில்டன். இப்போது வளர்ந்து வரும் இன்னொரு படத்திலும் மெயின் வில்லனாக நடிக்கிறாராம் ‘ஸ்டன் சிவா.’\n“கோலி சோடா 2′ படத்துல ‘சீம ராஜா’ன்னு பேர் வச்சு சிவகார்த்திகேய��ை சீண்டிட்டீங்களே..” என்றால் “அது விஜய் மில்டன் படம் ஆரம்பிச்சப்ப வச்ச பேர். அதுக்குப் பின்னாடிதான் சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘சீம ராஜா’ டைட்டில் அனௌன்ஸ் பண்ணினாங்க..” என்றால் “அது விஜய் மில்டன் படம் ஆரம்பிச்சப்ப வச்ச பேர். அதுக்குப் பின்னாடிதான் சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘சீம ராஜா’ டைட்டில் அனௌன்ஸ் பண்ணினாங்க..\nசொல்ல முடியாது. சீக்கிரமே சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக ஆனாலும் ஆவார்..\nசெம போத ஆகாதே படத்தின் Sneak Peek – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/07/11/86", "date_download": "2019-01-23T20:08:20Z", "digest": "sha1:TQ3U6BPCUYIK6J3YLXEY3NBGMKYAQI6H", "length": 6611, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சினி தொடர்: எம்ஜிஆர் படத்தில் ஆரம்பமான துறை!", "raw_content": "\nபுதன், 11 ஜூலை 2018\nசினி தொடர்: எம்ஜிஆர் படத்தில் ஆரம்பமான துறை\nஊடகத் தொடர்பாளர்கள் பற்றிய தொடர்- 4\nபத்திரிகையாளர்களுக்கும் - திரைக்கலைஞர்களுக்குமான உறவு ஆரோக்கியமாக இருப்பதையே இரு தரப்பும் விரும்புவார்கள். தமிழகத்தில் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளப் படங்களும் சென்னை ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்டு வந்தன.\nதிரைப்படத் தொழில் முழு வேகத்துடன் வளரத் தொடங்கிய 1950களில் படப்பிடிப்பு, அது பற்றிய செய்திகள் அச்சு ஊடகங்களில் முக்கிய இடம் பெற்றன. எல்லாப் பத்திரிகையாளர்களும் திரைக்கலைஞர்களை சந்தித்து பேட்டி எடுப்பது, அல்லது செய்தி சேகரிப்பது என்பது இயலாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.\nஅதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்ட போது அதனைப் பேசி நிலைமையை எடுத்துக் கூறி சமாதானப்படுத்தும் வேலையைப் படத்தயாரிப்பு நிர்வாகிகளோ அல்லது நடிகர்களின் உதவியாளர்களோ செய்திருக்கிறார்கள். நடிகைகள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள அவர்களின் மேக்கப் மேன், உதவியாளர்களைப் பின் தொடர வேண்டியிருக்கிக்கிறது பத்திரிகையாளர்களுக்கு.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவர் மீதும் லட்சுமிகாந்தனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு உருவாகவும் காரணம் இரு தரப்புக்கும் ஊடகத் தொடர்புகளை கையாளத் தொழில் ரீதியான சரியான பத்திரிகை தொடர்பாளர்கள் அன்றைய காலகட்டத்தில் இல்லாததே என கூறலாம்.\n1957ஆம் வருடம் நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரித்த எம்.ஜி.ஆரின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கதையும், வசனமும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் படம் பற்றிய செய்தியையும், புகைப்படங்களையும் சேகரிக்கச் சென்றவர் தான் புகைப்படக் கலைஞரான ஆனந்தன். நாடோடி மன்னன் படத்தின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் புகைப்படங்கள் பற்றி கேட்டிருக்கிறார் ஆனந்தன்.\nஅன்றையக் காலகட்டத்தில் படத்தினுடைய செய்தியின் முக்கியத்துவம், அவசரம் கருதி படத்தயாரிப்பாளர், மேனேஜர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு நேரடியாகக் கொண்டு வருவார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் திரைநீதி செல்வம்.\nஅதே போன்று நாடோடி மன்னன் புகைப்படங்களை பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்காக பிரித்துக் கொண்டிருந்த வீரப்பனிடம் நான் பத்திரிகை அலுவலகங்களுக்குத் தான் போகிறேன்; நான் கொடுத்து விடுகிறேன் என ஆனந்தன் கூற நீண்ட யோசனைக்குப் பின் யார் கொடுத்தால் என்ன என்ற முடிவுக்கு வந்த வீரப்பன் ஆனந்தனிடம் புகைப்படங்களை வழங்கினார். அப்போது உருவானது தான் பத்திரிகை தொடர்பாளர்கள் என்கிற புதிய தொழில்.\nஇது சட்டபூர்வமாகவும், கௌரவமாகவும் மாற அடித்தளமிட்டவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.\nபுதன், 11 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-61-title-as-mersel/8355/amp/", "date_download": "2019-01-23T19:43:20Z", "digest": "sha1:DC7LRFOMN3VAF7VWI7U6UEOJFW4JEBB3", "length": 3722, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் மெர்சலான டைட்டில் அறிவிப்பு - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் ஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் மெர்சலான டைட்டில் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் மெர்சலான டைட்டில் அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 61’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஜல்லிக்கட்டு வீரனாக முறுக்குமீசை தாடியுடன் காட்சியளிக்கும் விஜய் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் வேற லெவலில் உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ‘மெர்சல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த டைட்டில் மெர்சலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘மெர்சல்’ என்ற டைட்டில் வெளியான சில நிமிடங்களில் இந்த டைட்டில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒருசில நிமிடங்களில் இந்த டைட்டில் உலக அளவில் டிரெண்ட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவெரி வெரி பேட்… ஜிப்ஸி பட கலக்கல் பாட்டு வீடியோ\nரத்தம் சிந்துங்கள்… சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் : நேதாஜி பிறந்த நாள் இன்று\nஜெ. மரணம் ; விசாரணை கமிஷனின் அறிக்கை இதுதான் : போட்டு தாக்கும் சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/19/ndp-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-23T20:44:05Z", "digest": "sha1:2EHKSEY4EXOJG7IUXJLXHMXBJRHRY3RV", "length": 10261, "nlines": 136, "source_domain": "www.torontotamil.com", "title": "NDP முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகின்றார் - Toronto Tamil", "raw_content": "\nNDP முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகின்றார்\nNDP முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகின்றார்\nபுதிய சனநாயக கட்சியின்(NDP) முன்னாள் தலைவர் Tom Mulcair, எதிர்வரும் ஆண்டுடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் புத்தாண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுடன், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதனை புதிய சனநாயக கட்சியின் பேச்சாளர் உறுதிப்படுத்தி்யுள்ளார்.\nஅதேவேளை அவர் பதவிவிலகும் நாள் தொடர்பிலான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டதன் பின்னர், Tom Mulcair பல்க���ைக்கழகம் ஒன்றில் கற்பித்தல் துறையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், எந்த பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றப் போகின்றார் என்ற விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவிலலை.\n2012ஆம் ஆண்டின் புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற அவர், வரலாற்றில் முதல் தடவையாக புதிய சனநாயக கட்சியை கனேடிய பாராளுமன்றின் அதிகாரபூர்வ எதி்ரக்கட்சி என்ற நிலைக்கு தரமுயர்த்தியிருந்தார்.\nஎனினும் 2015ஆம் ஆண்டு தேர்தலில் பாரிய பின்னடைவை கட்சி சந்தித்த நிலையில், கடசி உறுப்பினர்களாலேயே தலைமைப் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு, அண்மையில் ஜக்மீட் சிங் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: Rexdale பகுதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை\nNext Post: அமெரிக்க இராஜாங்க செயலாளர் இன்று கனடா வருகிறார்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/07/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-23T21:01:37Z", "digest": "sha1:NYGKCBGLGKDNZA4ZVFQM3NCT4SHZNPPW", "length": 45048, "nlines": 209, "source_domain": "chittarkottai.com", "title": "மீன்கள் ஜாக்கிரதை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் ப��ர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 864 முறை படிக்கப்பட்டுள்ளது\n[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]\nசில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.\nதிமிங்கலங்களுக்கே இந்த கதி எனும்பொழுது மீன்களின் கதி என்ன என்பதை கொஞ்சம் ஆராயலாமே….\n உரம் போட்டு, ஊசி போட்டு, கழிவுகள் கொட்டி…\n‘மீன் குழம்பு’ என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா\nஇன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு பக்கத்தை இங்கே அலசலாம்.\nமீன் உணவை, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உள்நாட்டு மீன்கள். இன்னொன்று, கடல் மீன்கள். உள்நாட்டு மீன்களைப் பொறுத்தவரை ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் தானாக வளர்பவை ஒரு வகை. குளம் வெட்டி பண்ணை அமைத்து, தொழில் முறையில் வளர்க்கப்படும் மீன்கள் இன்னொரு வகை. அதிகரித்துவரும் மீன் தேவையின் கணிசமான அளவை உள்நாட்டு மீன்கள் பூர்த்தி செய்துவரும் நிலையில், இவற்றின் நேர்-எதிர் அம்சங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nசுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் குளத்து மீன் என்றால், அது ஊர்ப் பொதுக் குளத்தில் வளர்வதுதான். ஆண்டுக்கு ஒருமுறை குளம் ஏலம் விடப்படும். மீன் பிடிக்கும் நாள் அன்று தண்டோரா போடப்பட்டு ஊரே மீன் வாங்கும்.\n2000-ம் ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியது. ஊர்ப் பொதுக் குளத்தை ஏலம் எடுத்தவர்கள், அதில் கெமிக்கல் உரங்களையும், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகளையும் அள்ளிக்கொட்டி அதிவேகமாக மீன்களை வளர்த்து ‘இருபோக’ வருமானம் பார்த்தார்கள். வரும்படி வருவது தெரிந்ததும் குளம் ஏலத்தில் போட்டி உருவானது. 5,000 ரூபாய்க்கு ஏலம் போன குளம், 20 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. கிராமத்துக் குளத்தின் ஏலம் இப்போது லட்சத்தைத் தொட்டுவிட்டது என்பதுடன், அது அரசியல் அதிகாரத்துடனும் இணைந்துவிட்டது.\nஒரு கிராமத்தில், அதிகபட்சம் நான்கைந்து குளங்கள்தான் இருக்கும். அதை நான்கு பேர்தான் ஏலம் எடுக்க முடியும். ஏலம் எடுத்து மீன் வளர்த்து, அந்த நான்கு பேர் மட்டுமே லாபம் பார்க்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா ‘அப்படியான லாபத்தைக் குவிக்க என்ன செய்யலாம் ‘அப்படியான லாபத்தைக் குவிக்க என்ன செய்யலாம்’ என்று யோசித்தவர்கள், தங்களின் சொந்த விவசாய நிலங்களை மீன் குளங்களாக மாற்றினார்கள்.\n‘போட்ட காசு கைக்கு வருமா’ என்ற நிச்சயம் இல் லாத விவசாய நிலங்களைக் கட்டிகொண்டு அழுவதைவிட, உத்தரவாத லாபம் தரும் மீன் குளமே மேல் என்று எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாக… கிராமப்புறங்களில் எக்கச்சக்கக் குளங்கள் பெருகின. அரசும், உள்நாட்டு மீன் வளர்ப்பு என இதற்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது.\nமானியத்தை வாங்கி முறைப்படி மீன் வளர்த்து, விற்பனை செய்து லாபம் பார்த்தால் பிரச்னை எதுவும் இல்லை. மாறாக, கெமிக்கல் உரங்களை அள்ளிக்கொட்டி விவசாயம் செய்வதுபோலவே மீன்களையும் வளர்க்கத் தொடங்கிவிட்டனர். இயற்கையான முறையில் குளங்களில் வளரும் நாட்டு மீன்களைவிட, அதிவேகமாக வளரும் இந்த வளர்ப்பு மீன்கள் இவர்களின் லாபத்தை அதிகப்படுத்தின. இந்த பயங்கரத்தின் உண்மையை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் நேரடியாக உணர்வார்கள்.\n”ஊர்ப் பொதுக் குளங்களில் இயற்கையாகவே நாட்டு மீன் இனங்கள் இருக்கும். குளம் வற்றினாலும் அவற்றின் முட்டைகள் குளத்திலேயே படிந்திருக்கும். தண்ணீர் வந்ததும் மறுபடியும் குஞ்சுகள் உற்பத்தியாகும். இது, இதுவரை நடந்த இயற்கையான நடைமுறை.\nஇப்போது என்ன செய்கிறார்கள் என்றால், குளம் காய்ந்து இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து இந்த நாட்டு மீன்களின் முட்டைகளை அழித்துவிடுகின்றனர். அவற்றை விட்டுவைத்தால், வளர்ப்பு மீன்களுக்குப் போடும் தீவனத்தைத் தின்றுவிடும்; அதனால் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். மேலும், வளர்ப்பு மீன்களை ஒப்பிடும்போது, நாட்டு ரக மீன்கள் அளவில் சிறியவை. மெதுவாக வளரக்கூடியவை. இதனால் அவற்றை கருவிலேயே கொன்றுவிட்டு வளர்ப்பு மீன்களை உற்பத்தி செய்கிறார்கள்” என்று அதிரவைக்கிறார் நக்கீரன். இவர் நன்னிலம் பகுதியில் வசிக்கும் சூழலியல் நிபுணர்.\nதொடர்ந்து அவர் பேசும்போது, ”மீன்கள் வேகமாக வளர்வதற்கு செயற்கைத் தீவனங்களை குளங்களில் கொட்டுகிறார்கள். அதில் வழக்கமான மீன் தீவனங்களும் உண்டு. அத்துடன் பூச்சிக் கொல்லிகள், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்கள், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகள் போன்றவற்றையும் கொட்டுகின்றனர். இது பொய் இல்லை. கிராமங்களுக்குச் சென்றால், இந்தக் காட்சியை நேரில் காணலாம். இந்த நச்சுகள் கரைந்து, அமில நிலையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் சுவாசித்தும்தான் அந்த மீன்கள் வளர்கின்றன. இப்படி உரம் போட்டு வளர்க்கப்படும் மீன்கள், கொஞ்சம்கூட அழுக்கு இல்லாமல், இயந்திரத்தில் வார்த்து எடுக்கப்பட்ட செதில்களைப் போல நேர்த்தியாக இருக்கும். பளபளப்புடன் மின்னும். இன்று உள்நாட்டுக்குள் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலானவை இத்தகையவையே\nமுன்பெல்லாம் தஞ்சாவூர் மாவட்டக் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீன்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். குளத்து மீனுக்கே உரிய மண்வாசனையை அதில் உணர முடியும். ஆனால், இந்த வளர்ப��புக் கெண்டைகளை சாப்பிட்டால் யூரியா வாசனைதான் வருகிறது. எந்தச் சுவையும் இல்லாமல் சக்கையாக இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து மீன் சாப்பிடுபவர்கள் இந்தச் சுவை வேறுபாட்டைத் துல்லியமாக உணர்வர். மீன் உணவின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் சத்துகளும் இந்த மீன்களில் கிடைக்காது. இவற்றால் உடல் ஆரோக்கியம் சீர்குலையும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே, வளர்ப்பு மீன்கள் குறித்து உடனடியாக நாம் விழிப்பு உணர்வு அடைய வேண்டும். உள்நாட்டு மீன் வளர்ப்பை முறைப்படுத்த வேண்டும்\nஇத்தகைய மீன் குளங்கள், பெரும்பாலும் வயல்வெளிகளுக்கு இடையிலேயே அமைந்துள்ளன. சுற்றிலும் நெல் விவசாயம். நடுவே மீன் விவசாயம். இதனால் நெற்பயிர்களுக்கு அடிக்கப்படும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் குளத்து நீரில் கலப்பது கண்கூடு. இத்தகைய மீன் பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படுவது கெண்டை மீன்களே. அதிகம் எடை நிற்கும் என்பதாலும், விறுவிறுவென வளரும் என்பதாலும், மக்கள் அதிகம் இந்த மீனை விரும்புவதாலும் இந்த மீனைத் தேர்வு செய்கின்றனர்.\nவேறு சில இடங்களில் விறால் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடல் மீனில் வஞ்சிரத்துக்கு உள்ள மதிப்பு, நாட்டு மீனில் விறாலுக்கு உண்டு. ஒரு கிலோ 400 ரூபாயைத் தாண்டி விலைபோகக்கூடிய மீன் இது. இவை வளர்க்கப்படும் குளங்களில் இவற்றுக்கு உணவாக ‘ஜிலேப்பி’ மீனும் வளர்க்கப்படுவது வாடிக்கை. இப்போது விறால் மீனின் துரிதமான வளர்ச்சிக்காக, அழுகிய முட்டைகள், கோழி இறைச்சியின் கழிவுகள் ஆகியவையும் கொட்டுகின்றனர்.\nஇப்படி கண்டதையும் கொட்டி மீன்களை வளர்ப்பதால் அவை நச்சுத்தன்மையுடன் வளர்வது ஒரு பக்கம் இருக்க… நமது நாட்டு ரக மீன்கள் அடியோடு ஒழித்துக்கட்டப்படுகின்றன. சாணிக்கெண்டை, உழுவை, குறவை, அயிரை, கெளுத்தி, பனையேறிக் கெண்டை போன்ற நாட்டு மீன் வகைகள் இப்போது அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன. தவளைகள், நத்தைகள், வயல் நண்டுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு அரணாக இருந்த பல உயிரினங்களை, இந்த கெமிக்கல் கழிவுகள் வேகமாக அழித்துவருகின்றன. தவளையின் அழிவு, பல்லுயிர்ச் சூழலில் பெரும் விளைவுகளை உருவாக்கக்கூடியது என்று சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், வளர்ப்பு மீன்களுக்கு வைக்கப்படும் நச்சு உணவின் வ��ளைவாக குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது. அதில் குளித்தால் உடம்பில் கடும் அரிப்பு ஏற்பட்டு, தோல் நோய்கள் வருகின்றன.\nகோயம்புத்தூரில் உள்ள ‘சலீம் அலி சென்டர் ஃபார் ஆர்னித்தியாலஜி’ சார்பில் கேராளாவில் 150 இடங்களில் மீன் குளங்களில் சோதனை செய்யப்பட்டது. அனைத்துச் சோதனை முடிவுகளும், குளங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தின.\nமதுரை மருத்துவர் சௌந்தரபாண்டியன் சொல்லும் இன்னொரு தகவல் அதிரவைக்கிறது. ”பிராய்லர் கோழிகளை குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடையவைப்பது போல, மீன்களையும் வளரவைக்க ‘குரோத் ஹார்மோன்’ உள்ள தீவனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மீன்கள் அதிவேகமாக வளர்கின்றன. மேலும், பிராய்லர் கோழிக் கழிவுகளைத் தீவனமாக கொடுத்து வளர்க்கும்போது, அந்தக் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹார்மோன்களின் எச்சமும் மீன்களில் கலக்கிறது. இத்தகைய ‘குரோத் ஹார்மோன்’ உள்ள மீன்களை தொடர்ந்து சாப்பிடும்போது பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக மாற வாய்ப்பு உள்ளது. 15 வயது பெண்ணுக்கு இருக்க வேண்டிய உடல் வளர்ச்சி, 10 வயதுப் பெண்ணுக்கு வந்துவிடும். பெண் குழந்தைகள் குறைந்த வயதிலேயே பூப்பெய்துகின்றனர்” என்கிறார் இவர்.\nபிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதைப் போல சில இடங்களில் சினையுற்ற மீன்களுக்கும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். வயிற்றில் இருக்கும் மீன் குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், கொழுகொழுவென வளரவும் தூண்டும், அந்த ஹார்மோன் ஊசி.\n‘நாட்டு மீன்களில்தானே இவ்வளவு பிரச்னை… கடல் மீன்களாவது பரவாயில்லையா’ என்று கேட்டால், ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்று சொல்லலாம். எனினும் கடல் மீன்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்ட பிறகுதான் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக, நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில், கடலோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அணுமின் நிலையம் தொடங்கி, கெமிக்கல் தொழிற்சாலைகள் வரை பல உள்ளன. இவற்றின் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\n”கடலோரப் பகுதிகளில் வளரும் கானாங்கெளுத்தி, சுழுவை, வேலா போன்ற மீன் இனங்களில் ‘டி.டி.டி, எண்டோசல்பான���’ போன்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. 2007-2008ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகளில் ஆய்வுசெய்யப்பட்டது. அதில் அலையாத்திக் காடுகளின் இலைகள், பவளப் பூண்டுகள், கடல் பாசிகள் போன்றவற்றில் மெர்க்குரி, காட்மியம் ஆகியவற்றின் நஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது” என்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.\nநமது மீன்வளத்தின் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கிவிட்டது\nதமிழகம் முழுக்க 608 கடலோரக் கிராமங்களில், 8.11 லட்சம் மீனவர்கள் (2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், 3.75 லட்சம் ஹெக்டேரில் உள்நாட்டு மீன் இனங்களும், உவர்நீர் மீன் இனங்களும் வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு மீனவர்களின் மக்கள்தொகை 2.25 லட்சம். 2012-2013ம் ஆண்டுகளில் 1.85 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.\n2010-2011ம் ஆண்டுக்கு மீன்வளத் துறைக்கு 193.32 கோடி ரூபாயும், 2013-2014ம் ஆண்டுக்கு 467.44 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.\nஆதாரம்: தமிழக அரசின் மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-2014.\nஇயற்கை முறையிலும் மீன் வளர்க்கலாம்\nரசாயன உரங்களையும், உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும் தீவனங்களையும் தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் மீன்களை வளர்க்க முடியுமா ”நிச்சயம் முடியும்” என்கிறார் மயிலாடுதுறை, ஆனந்த குடியைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை.\n”நோய் தொற்றுக்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு பதிலாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்தினாலே நோய்கள் மீன்களை அண்டாது. மீன்களின் உணவான நுண்ணுயிர்கள் மற்றும் சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்குப் பசுஞ்சாணமே போதுமானது. மேலும், கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, வாழை இலைகள், வேலிகளில் மண்டிக்கிடக்கும் கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்களும், அசோலா பாசியும் கொடுத்தாலே… மீன்கள் ஜம்மென்று வளர்வதுடன், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்” என்கிறார். இவரைப் போலவே இயற்கை முறையில் மீன் வளர்க்கும் ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் ��ள்ளனர்.\nநாட்டு மீன்.. கடல் மீன்.. எது நல்லது\nபொதுவாக, ‘நாட்டுவகை மீன்களைவிட கடல் மீன்களே சத்து நிறைந்தவை’ என்கிறார்கள் நிபுணர்கள். ”ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் ‘ஒமேகா-3’ என்ற புரதச் சத்து அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்றுக் குறைவு. ஆற்று மீன்களிலும் வளர்ப்பு மீன்களிலும் இது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆழ்கடல் மீன்களைத் தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவது இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன.\nவெளிநாட்டினர், கடல் மீன்களை மட்டும் இறக்குமதி செய்வதும் இதனால்தான். ஒரு மனிதன் தனக்குத் தேவையான புரதச் சத்துகளைப் பெறுவதற்கு ஆண்டுக்கு 15 கிலோ மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குக் கிடைப்பதோ ஆண்டுக்கு 7.5 கிலோ மட்டும்தான். நீண்ட கடற்பகுதியைக் கொண்ட இந்தியாவில் தாராளமான ஆழ்கடல் மீன்வளம் உள்ளது. ஆனால், அவை வெளிநாட்டு ஆலைக் கப்பல்கள் மூலமாகப் பிடிக்கப்பட்டு கடலில் இருந்தவாறே ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என்கிறார் கடல்வள அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின்.\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\n3 comments to மீன்கள் ஜாக்கிரதை\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 1/2 »\n« அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nதரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nவிளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nமரணவேளைய��லும் இறைவனை வணங்கிய மாவீரர்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-23T19:32:37Z", "digest": "sha1:DWV7TGWW2CSLXJ6BSIA7XF45CWP2LD7D", "length": 9068, "nlines": 168, "source_domain": "expressnews.asia", "title": "எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள். – Expressnews", "raw_content": "\nHome / District-News / எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள்.\nஎஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள்.\nபி.எஸ். என். எல். அலுவலகத்தில் முன்பு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு தேக்வாண்டோ சிறப்பு பயிற்சி .\nதிண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு தேக்வாண்டோ சிறப்பு பயிற்சி முகாம் நாகல்நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் தர்மராஜன் தேக்வாண்டோ வீர்ர்களுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் 64 மாணவ ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேக்வாண்டோ மாவட்ட செயலாளர் ஜோதிபாசு , முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்கள். மேலும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ ,மாணவிகள் வரும் பிப்ரவரி மாதம் 7 , 8, 9 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிக்கு கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஏ.டி.தேக்வாண்டோ கிளப் தலைவர் சகுந்தலா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious கழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..\nதெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.\nதெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தி��. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு …\nவேப்பேரி பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த இரண்டு நபர்கள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/intaannttil-arrimukmaakirrtu-emji-nirruvnnnttinnn-hekttr/", "date_download": "2019-01-23T20:33:13Z", "digest": "sha1:RZYDFG4NELLPSEZ5L5XKVY5D75ALNDXG", "length": 8502, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்தாண்டில் அறிமுகமாகிறது எம்ஜி நிறுவனத்தின் “ஹெக்டர்” - Tamil Thiratti", "raw_content": "\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில் இன்று அறிமுகமானது\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமானது\n2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது\nபிஎம்டபிள்யூ X4 ரூ.60.60 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 ஹூண்டாய் கிரட்டா ரூ. 9.60 லட்ச விலையில் கிடைக்கிறது\nரூ. 6.64 லட்ச விலையில் அறிமுகமானது 2019 ஹூண்டாய் ஐ20\nஅது ஒரு கறிக் காலம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nஇந்தாண்டில் அறிமுகமாகிறது எம்ஜி நிறுவனத்தின் “ஹெக்டர்” autonews360.com\nஇந்தியாவில் SAIC நிறுவனத்தால் வாங்கப்பட்ட எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி, எம்ஜி “ஹெக்டர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த காரின் டிசைன் தகவல் மற்றும் பெயர் குறித்த இரண்டு வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய ஹெக்டர் கார்கள் இந்தாண்டின் மைய பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எம்ஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது.\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்...\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்...\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட��டாளர்கள் மாநாடு\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது\n2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்... autonews360.com\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்... autonews360.com\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு tamil32.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\n2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில்... autonews360.com\n2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில்... autonews360.com\nசென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு tamil32.com\n2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது autonews360.com\n2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11973", "date_download": "2019-01-23T20:31:56Z", "digest": "sha1:NNPNFOQB6HHKVRAC2LVZ4XU43I6W3NP4", "length": 37245, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "முதுமை சொர்க்கமா நரகமா.? | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஒவ்வொருவரும் முதுமையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அந்த முதுமை சொர்க்கமா நரகமா என்பது நாம் தீர்மானித்���ுக் கொள்ள வேண்டிய விடயமாகும். தேக ஆரோக்கியத்துடன் நூற்றாண்டு காலம் சிறப்புடன் வாழ சுகாதார பழக்கவழக்கங்களின் தேவை தற்போதைய நவீன காலத்தில் நன்கு உணரப்பட்டு வருகின்றது. ஆனாலும் அது பற்றிய தெளிவு முழுமையாக முதியோர்களிடத்தில் உள்ளதா எனும் போது பெரும் கேள்விக்குறி நிலவுகின்றது. அதனை நோக்காகக் கொண்டே முதியோர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்ற நோக்கில் விசேட நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் அவர்களை நேர்கண்டோம் அதன் முழு விபரம் வருமாறு\nநாம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால்களுள் முதியோர் தொகை அதிகரிப்பே பிரதான இடம் வகிக்கும் என்பது உண்மையாகும். எனவே தற்போது முதியோர்களை எந்தெந்த நோய்கள் அதிகமாக தாக்குகின்றன\nமுதியோர்களுக்கு ஏற்படக்கூடிய நோயை மூன்று வகையாக வேறுபடுத்தலாம். முதலாவது பக்கவாதம் எனப்படும் பாரிச வாதமாகும். இரண்டாது மூளை தேய்வு நோய் மற்றையது நடுக்கு வாதமாகும். இந்த மூன்று நோய்களே பிரதானமாக முதியோர்களை தாக்குகின்றன.\nஇந்நோய்களின் தாக்கம் எவ்வகையானது எதனால் இந்நோய்கள் ஏற்படுகின்றன என்பது தொடர்பில்\nமுதலில் பக்கவாதமானது இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல் சக்கரை நோய் போன்றவை காணப்படும் போது முதியோர்களுக்கு அதிகமாக தாக்கும். பாரிசவாதம் பலவகைப்படும். இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பக்க வாதம் ஏற்படும்,இரத்த நாளங்கள் வெடித்து அதனால் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு என இருவகைப்படும்.\nபொதுவாக 80 சதவீதமான பக்கவாத நோய்கள் இரத்த அழுத்தங்கள், கசிவு என்பன காணப்படுவதாலேயே வருகின்றது. ஏனைய 20 சதவீதமானவை இரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படுவது. பாரிசவாதத்தின் அறிகுறிகளை நோக்கும் போது திடீரென்று கைகால்கள் ஒரு பக்கம் இழுத்துக்கொள்ளல்,பேச்சு இல்லாமல் போதல் ,கண்பார்வை பாதிப்பு என்பன காரணங்களாக உள்ளன.\nஇவ்வகையான பாரிசவாதம் ஏற்படும் போது மூன்று அல்லது நான்கறை மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பை ஊசியொன்றை செலுத்துவதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது. ஒருசிலருக்கு மாத்திரமே பொருந்தும்.\nபாரிசவாதம் வாழ்நாள் முழுவதும் முதியோர்களை தாக்கும�� நோயா இதனை கட்டுப்படுத்த வழிவகைகள் உண்டா\nபாரிசவாதம் ஒரு முறை வந்தால் அது வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கோ அல்லது இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்தவோ காரணமாக உள்ளது. இதனால் பாரிசவாதம் ஏற்பட்டுவிட்டது என்றால் முழுவதும் மருந்தால் மட்டும் குணப்படுத்துவது சாத்தியமற்ற விடயமாகும். இயன்முறை சிகிச்சையினால் மட்டுமே இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.\nசிறிய அளவு அடைப்பு ஏற்பட்டால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களை எம்மால் குணப்படுத்த முடியும் ஆனால் பிரதான அடைப்பு ஏற்படும் போது 6 முதல் 9 மாதங்கள் வரையில் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் குணப்படுத்த முடியாத நோயாக மாறிவிடலாம்.\nஅடுத்ததாக பாக்கிர்ஸன் எனப்படும் நடுக்கு வாதம் கை அல்லது கால், நடுக்கத்துடன் ஆரம்பமாகும். மந்தத் தன்மை பேச்சு கஷ்டம் நடக்கும் போது தள்ளாட்டம் என்பன பிரதான அறிகுறிகளாகும் இந்நோய் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பாதிக்கக்கூடிய நோயாகும். மூளையில் உற்பத்தியாகும் ட்ரோக்கமீன் எனப்படும் சுரப்பி குறைவதனால் ஏற்படக் கூடிய நோயாகும் இந்நோய்க்கு பல வகையான சிகிச்சை காணப்படுகின்றன. முதலில் மருந்துகளை கொடுத்தும் குணப்படுத்த முடியும். அவ்வாறு குணமாகாத போது 70 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு மூளையில் இருதயத்திற்கு பேஸ் மேக்கர் பொருத்துவன் ஊடாக மூளைக்கு சமிக்ஞைகளை வழங்கும் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். சில வகையான பார்கிஸன் நோய்களுக்கு முழுமையான சிகிச்சை கிடையாத போதும் சத்திர சிகிச்சையின் மூலமே அதிக சிகிச்சை அளிக்கப்படுகின்றது.\nமூளைத்தேய்வு நோய் எவ்வகையில் முதியோர்களை தாக்குகின்றது\nடிமென்சியா எனப்படும் மூளைத் தேய்வு நோய் காணப்படுகின்றது. இதுவே பெரும்பாலான முதியோர்களுக்கு ஏற்படும் நோயாகும். வெளிப்படையாக முதுமையை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இந்நோயின் பிரதான காரணங்களாகவும் உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 104 நான்கு பேருக்கு இவ்வாறான வருத்தம் காணப்படுகின்றது. இதன் அறிகுறிகளை பார்க்கும் போது ஞாபக மறதியோடு ஆரம்பிக்கும் நோயாகும். தற்போது நடந்தது, தற்போது பேசியது, தற்போது பார்த்தது அனைத்தையும் மறந்து விடுவார்க��் ஆனால் பழைய நினைவுகள் அனைத்தும் சரியாக இருக்கும்.\nதாம் எந்தப் பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை மறந்து விடுவதோடு அதனை தேடிக் கொண்டே இருப்பார்கள் பேச்சுத் தடுமாற்றம் ஏற்படும். சில பேருக்கு தெரிந்த வழி தடுமாற்றமாக இருக்கும். பழக்கப்பட்ட இடங்களுக்கு எப்படிப் போய்த் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள் வீட்டின் உள்ளேயே சமையலறை எது பூஜை அறை எது படுக்கை அறை அது என்பதைக் கூட மறந்து விடுவார்கள்.\nபெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் கூடக் கூட மன நோய் அல்லது மனவியல் ரீதியிலான சிக்கலை ஏற்படுத்தும் மனச் சோர்வு என்று சொல்லக்கூடிய டிப்லெஷன் சைகோஸிஸ் என சொல்லக்கூடிய மூளைத் தேய்வு நோயும் ஏற்படக்கூடும். சிலபேருக்கு இது தூக்கமின்மையை அதிகரிக்கும். இவை அனைத்துமே டிமென்சியா நோயின் அறிகுறிகளாகும்.\nமூளைத்தேய்வு நோய் எதனால் ஏற்படுகின்றது அதனைக் கட்டுப்படுத்த எவ்வகையான செயற்பாடுகள மேற்கொள்ள வேண்டும்\nஅலசைமர் நோயே பிரதான காரணமாக உள்ளது. அமிலோல்ட் எனப்படக்கூடிய புரதம் நரம்புப் பகுதிகளில் படிந்து முதலில் ஞாபக நரம்புகளை முதலில் தாக்கி பின்னர் மற்றைய பகுதிகளுக்கு பரவும் முதலில் இது நினைவாற்றலை தடுக்கச் செய்யும். இது மற்ற இடங்களுக்கு பரவும் போது பேச்சுத் திறன் குறைவு, வழித்தடுமாற்றம் இதுவரைக்கும் பழக்கப்பட்ட விடயங்களை மறப்பது போன்ற நோய்கள் ஏற்படும்.\nஇரண்டாவது அறிகுறி மூளையில் ஏற்படக்கூடிய சைலன்ஸபு ஸட்ரோக் அதாவது மூளையில் இரத்த அழுத்தம் ஏற்படும் போது பாரிசவாதம் ஏற்படும் சிலருக்கு அது மூளையில் சிறு நரம்புகளை தாக்கும் போது ஞாபக சக்தியை பெரிதும் பாதிக்கும். சிலருக்கு நடக்கும் போது சமநிலை அற்றுப்போதல். அல்லது சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை என்பன ஏற்படும் மூன்றாவதாக பார்கிஸன் வர்க்கம் தோன்றி 8 முதல் 10 வருடங்களுக்குள்ளாக 50 தொடக்கம் 75 சதவீதமானவர்களுக்கே டிமென்சியா நோய் ஏற்படும்.\nஇந்நோயில் ஞாபக மறதியோடு சேர்த்து மன நோய் ஏற்படும் ஆட்கள் இல்லாத போது ஆட்கள் தென்படுவது போலவும் சிறு சிறு மிருகங்கள் அறையில் விளையாடுவது போலவும் மாயை உருவாக்கிக்கொள்வர்.அடுத்ததாக மூளைக்குள்ளாக இருக்கும் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதனால் ஏற்படக்கூடியது. இதுவும் வயதானவர்களை தாக்கும் நோயாக உள்ளது முதலில் இது ஞாபக மறதி நோயாக ஆரம்பிக்காது நடப்பதில் சிரமம் ஏற்படும் சிறு சிறு அடியெடுத்து நடப்பார்கள் திரும்புவது கஷ்டமாக இருக்கும். முதல் இரு அடிகளை எடுத்து வைப்பது கடினமாகும். அத்தோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். சில நேரங்களில் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஅதன் பின்னரே இந்நோய் ஞாபக மறதிக்கு இட்டுச் செல்லும் பின்னர் பேச்சுக் குறைபாடு ஏற்படக்கூடும். இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் மருந்துகள் பயனளிக்காத போது சில அறுவைச் சிகிச்சை மூலமாக மூளையில் அதிகமாக காணப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் . இந்நோய் வயது முதிர்ந்தவர்களுக்கும்,வீட்டில் மற்றவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டிருந்தால் இரத்தக் கொதிப்பு கொழுப்பு அதிகமாக காணப்படுவதாலும் முறையான சிகிச்சை பெறாத போதும் இவ்வகையான டிமென்சியா நோயை ஏற்படுத்தும்\nடிமென்சியா நோயை பொறுத்தமட்டில் சிலவற்றையே நம்மால் கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலானவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. இதனால் இந்நோயை வராமல் தடுப்பதற்காக முன்கூட்டிய நடவடிக்கைகளே அவசியமாகின்றது. வராமல் தடுப்பதற்கு மூளையின் ஆற்றலை எப்போதும் அதிகரித்துக்கொள்ள வேண்டும் அதிகமாக புத்தகம் படிக்க வேண்டும்.\nதினமும் சுடோக்கு அல்லது குறுக்கெழுத்துப் போட்டிகளை செய்து பார்க்க வேண்டும். இரத்தக் கொதிப்பு, சக்கரை நோய், கொழுப்பு அதிகரித்தல், என்பன காணப்படுமாயின் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக மது அருந்துதலை குறைத்துக்கொள்ள வேண்டும் புகைத்தலை முழுமையாக கைவிட வேண்டும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்துகொண்டு வர வேண்டும்.\nஞாபக மறதி முதியோர்களுக்கான செயற்பாடுகளை பாதிக்கும் முதற் காரணியாகும் அதனை முன்கூட்டியே இனம் கண்டு கொள்வது எப்படி\nபெரும்பாலான முதியோர்களுக்கு மனச் சோர்வினால் இவ்வகையான ஞாபக மறதி ஏற்படும். இவ்வகையான மன அழுத்தம் பிற்காலத்தில டிமென்சியா நோயை ஏற்படுத்தக்கூடும் இந்த மனச்சோர்வு நோயின் அறிகுறிகளை நோக்கும் போது தூக்கம் இன்மை பசியின்மை சந்தோஷம் இன்மை செயல்களில் நாட்டம் குறைதல் எப்போதும் சோர்வாக உணர்தல் என்பன காணப்படுகின்றன. இவ்வாறான அறிகுறிகள் ஏதாவது காணப்படுமாயின் உடனடியாக ��ருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nசிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படாத போது அடுத்த சில வருடங்களில் ஞாபக மறதி நோய்க்கு இது கொண்டு செல்லும். ஞாபக மறதியை இலகுவாக நாம் கண்டு பிடிப்பதற்கு நோயாளியை நன்கு தெரிந்த ஒரு நபரிடம் கேள்வியைக் கேட்டு இவருக்கு எந்த வகையிலான ஞாபக மறதி காணப்படுகின்றது என்பதையும் எத்தனை நாளாக காணப்படுகின்றது என்பதையும் எவ்வாறு இது ஆரம்பித்தது என்பதையும் கண்டறிந்து அதன் பிறகு பாதிக்கப்பட்ட நபருக்கு ஞாபக சக்தி சிகிச்சை அளிப்போம்.\nஇந்த சிகிச்சையோடு சேர்த்து மனச்சோர்வுக்கான பட்டியலை அவர்களிடத்தில் வழங்குவோம். அவை ஞாபக மறதி தென்படுமாயின் எந்த அளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதனையும் தினமும் எந்த அளவு மறதி ஏற்படுகின்றது என்பதையும் கண்டறிய வேண்டும். இதற்குப் பிறகு மூளைக்கு ஸ்கேனிங் செய்ய வேண்டும். சீ.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஸ்கேனிங்கை இதற்கு செய்யலாம் அதற்கு பிறகு இது டிமென்சியா நோயா என்பதை கண்டுபிடிக்கலாம்.\nமனச்சிதைவு நோயானது அவர்கள் வைத்த பொருளை தேடிக்கொண்டே இருப்பது தான் வைத்த பொருள் களவு போய்விட்டதாக நினைப்பது சந்தேகப்படுவது இப்போது இருக்கும் வீட்டை ஞாபகம் வைத்துக்கொள்ளாது சிறு வயதில் இருந்த வீட்டையே ஞாபகம் வைத்துக்கொள்ளல். இது எனது வீடு இல்லை. எனது வீட்டிற்கு கூட்டிட்டு போ என்றவாறு அலறுவது ஞாபக மறதியின் போது கண்ணுக்கு காட்சி தோன்றுதல் தனியே பேசிக்கொண்டிருத்தல் வீட்டில் உள்ளவர்களையே அடையாளம் தெரியாதிருத்தல் போன்ற மன ரீதியான நோய் தீவிரமடையும் போது இவை ஏற்படக்கூடும்.\nஞாபக மறதியை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியாத போதும் மனச்சோர்வு, மனச்சிதைவு, டிமென்சியா போன்ற ஏனைய பிரச்சினைகளுக்கு சிகிச்சைகள் உண்டு. ஞாபக மறதிக்கு சிகிச்சை இல்லை என்பதனால் உலகம் முழுதும் அதற்கான சிகிச்சை முறையை வைத்தியர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.\nஅவ்வாறெனில் ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த இயலாதா\nநமது நாட்டில் ஆயுர்வேத சிகிச்சை அதிகமாகக் காணப்படுவதால் அதனை நம்பி அதிகமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிராமி அல்லது வல்லாரை என்று சொல்லப்படக் கூடிய மருந்துகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மருந்தாக சொல்லப்பட்டு வருகின்றது. இம���மருந்துகளை ஆங்கில மருந்துகளோடு ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஞாபக மறதியின் ஆரம்ப கட்டங்களை கண்டுபிடித்து பிராமி அல்லது வல்லாரையுடனான கலவையை வழங்கி ஞாபக மறதியை இது அதிகரிக்கின்றதா என்பதை பரிசோதித்து வருகின்றோம்.\nமேலும் ஞாபக மறதியை கண்டு கொள்வதற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பயன்படுத்திய முறைகளையே நாமும் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் அது நம் நாட்டு முதியோர்களுக்கு எந்த அளவு தூரம் பயனளிக்கின்றது என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. இதனால் நம்நாட்டில் உள்ளவர்களுக்கு பொருந்தும் வகையிலான ஞாபக மறதி அடையானப்படுத்த பட்டியலை நாம் தயாரித்துள்ளோம்.\nஅதனையே சிகிச்சையின் போதும் பயன்படுத்துகின்றோம். எவரேனும் ஞாபக மறதி நோய்க்கான சிகிச்சை எடுக்கும் போது சிகிச்சையை பெற வேண்டுமாயின் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றை குறைத்து சாப்பிட வேண்டும்.\nகடந்த 10 வருடங்களில் 600 ஞாபக மறதி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்துள்ளோம். அவர்களில் ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு குறைவானவர்களாகவே உள்ளனர். ஆகவே மூளைத் தேய்வு நோய் வயதானவர்களை மட்டும் தாக்கும் நோய் என வரையறுத்துவிட முடியாது.\nஎனவே முதியோர்கள் நோய்கள் தொடர்பில் முன்கூட்டியே அவதானத்துடனும் நோய் அறிகுறிகள் தொடர்பில் பூரண அறிவுடையவர்களாக இருப்பதே முக்கியமானதாகும். அதற்கென தொடர்ச்சியான வைத்திய அறிவுரைகளையும் சுகாதார பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.\nமுதியோர்கள் நோய்கள் மூளைத் தேய்வு சிகிச்சை மீன் இறைச்சி முட்டை காய்கறி உணவு முறை ஆயுர்வேத சிகிச்சை\nஇதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள்\nஉலகளவில் இதய பாதிப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதய வால்வு பாதிப்பு, இதய இரத்த குழாய்கள் பாதிப்பு . இதயத்துடிப்பு பாதிப்பு என இதயம் தொடர்பான பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.\n2019-01-20 10:56:01 இதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள்\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nஇதயம் தொடர்ந்து இயங்குவதற்கு இதய வால்வுகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.\n2019-01-19 09:58:54 சென்னை சத்திர சிகிச்சை\nமுப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க....\nபெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.\n2019-01-18 12:49:35 பெண்கள் கணினி காலை\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nயோகா விரிப்பின் மீது கவனம் தேவை\nபலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகாவை மேற்கொள்கிறார்கள்.\n2019-01-05 16:01:44 ஆரோக்கியம் யோகா நுண்ணுயிரிகள்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46227", "date_download": "2019-01-23T20:27:07Z", "digest": "sha1:T56KWRX2KQCQ6IDQ2RUHMBITDD2E3WFZ", "length": 10315, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவ��ன் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உரையாற்றுகின்றார்.\nஇந்நிலையில் நாடு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nபெரும்பான்மையை நாம் பல தடவைகள் கல முறைகளில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.\nபாராளுமன்றத்தில் முறையற்ற விதத்தில் செயற்பட்டார் தாம் ஒழுக்கமற்றவர்கள் என்பதை அவர்கள் வெளியுலகிற்கே வெளிப்படுத்தியுள்ளனர்.\nசஜித் பாராளுமன்றம் ரணில் சபை\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து ���ெய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/07/31/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-01-23T20:47:17Z", "digest": "sha1:T6ZOXITGQICXRXT4AEYFZSFMMWMGG6U6", "length": 33021, "nlines": 276, "source_domain": "tamilthowheed.com", "title": "தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)\nஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப�� பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)\nதவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)\nஇன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)\n உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)\nகுர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.\nஇறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.\nமறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: –\nஅபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவிக்கிறார்கள்: –\nநபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)\nநரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: –\n‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் ��ொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)\nதொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: –\nநீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)\nநபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: –\nஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)\nமுஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)\nதொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)\n“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)\nஅபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”\nதொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி\nதொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: –\n“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)\nயார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)\nதொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்:\n‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)\n‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்ம���் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)\nகருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.\nFiled under தொழுகை, பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலு���் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/casseroles/expensive-pinnacle+casseroles-price-list.html", "date_download": "2019-01-23T21:04:31Z", "digest": "sha1:Y2K75Y34W5IUU7P5NL2QBN2DTWG5HBET", "length": 14501, "nlines": 267, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பின்னசிலே கேஸ்ஸரோல்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகா��லில்\n150 சிசி -200 சிசி\nExpensive பின்னசிலே கேஸ்ஸரோல்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive பின்னசிலே கேஸ்ஸரோல்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது கேஸ்ஸரோல்ஸ் அன்று 24 Jan 2019 போன்று Rs. 1,200 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பின்னசிலே சசூரில் India உள்ள பின்னசிலே பணச்சே மெட்டாலிக் 2500 மேல் கேஸ்ஸரோலே ரெட் பேக் Rs. 770 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பின்னசிலே கேஸ்ஸரோல்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பின்னசிலே கேஸ்ஸரோல்ஸ் உள்ளன. 720. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,200 கிடைக்கிறது பின்னசிலே மெட்டாலிக் 1000 மேல் 500 மேல் 2000 மேல் கேஸ்ஸரோலே சே ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபின்னசிலே மெட்டாலிக் 1000 மேல் 500 மேல் 2000 மேல் கேஸ்ஸரோலே சே\nபின்னசிலே பணச்சே மெட்டாலிக் 2500 மேல் கேஸ்ஸரோலே ரெட் பேக்\n- சபாஸிட்டி 2500 ml\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siniwo.com/ta/stainless-steel-keypad-b701.html", "date_download": "2019-01-23T19:58:56Z", "digest": "sha1:HQB5GYZJFYK6K2M3LT44VDQDNQP2JZFY", "length": 10167, "nlines": 272, "source_domain": "www.siniwo.com", "title": "விருப்ப எஃகு எரிபொருள் வழங்கி FPC விசைப்பலகை-B701 - சீனா Yuyao Xianglong", "raw_content": "\nவட்ட பொத்தான்கள் வெளிச்சம் தொலைபேசி விசைப்பலகை-B664\nவெடிப்பு ஆதாரம் தொலைபேசி கைபேசியில்-A01\nதொழிற்சாலை எல்இடி உலோக பின்னால் விசைப்பலகை-B660\n12 விசைகள் எண் கதவை பூட்டு விசைப்பலகை-B720\nஎண் LED பின்னால் விசைப்பலகை-B880\nJWBT810 வெடிப்பு சான்று தொலைபேசி\nனித்துவ எஃகு எரிபொருள் வழங்கி FPC விசைப்பலகை-B701\nஷிப்பிங் துறைமுகம்: நீங்போ / ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: 100% மேம்பட்ட கொடுப்பனவு\nவழங்கல் திறன்: 10000pcs / மாதம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபொருள் துருப்பிடிக்காத ஸ்டீல் 304\nவாழ்க்கை முக்கிய ஒன்றுக்கு 1,000,000 சுழற்சிகள்\nதொடர்பு எதிர்ப்பு 200 ஓம்ஸ் Maxium\nதொடர்பு மதிப்பீடு 20 ~ 30mA\nகடத்தும் உலோக குவிமாடம் கடத்தும்\nசாவி பொத்தானை தேர்வு 26 கடிதங்கள் அல்லது 26 கடிதங்கள் இல்லாமல்\nஇணைப்பு இடைமுகம் XH பிளக், முள் தலைப்பு, USB பிஎஸ் 2, RS232 மற்றும், எப்போதாவது RS485\nவாண்டல் சான்று பட்டம் IK08\nஇயக்க வெப்பநிலை -25 ℃ ~ 65 ℃\nஒப்பு ஈரப்பதம் 30% -90% ஆர்.எச்\nமுந்தைய: விருப்ப சுற்று அணுகல் கட்டுப்பாடு விசைப்பலகை-B702\nஅடுத்து: எதிர்ப்பு காழ்ப்புணர்ச்சி துத்தநாகம் அலாய் பின்னால் விசைப்பலகை-B662\n20 முக்கிய அணி விசைப்பலகை\n4X5 அணி விசைப்பலகை Arduino\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nYuyao Xianglong தொடர்பாடல் தொழிற்சாலை கோ., லிமிட்டெட்\nநீங்போ Joiwo Explosionproof அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கோ, லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/90024-man-from-tirupur-roams-with-70-plants-to-create-awareness.html", "date_download": "2019-01-23T21:04:30Z", "digest": "sha1:INRWX6SKMLQBROVBD5NOGD46ISE2EV26", "length": 25905, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "\"என்னை ஜோக்கராதான் பாக்குறாங்க..!” - 70 மரக்கன்றுகளுடன் ஊர் ஊராக நடக்கும் மனிதர் | Man from Tirupur roams with 70 plants to create awareness", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:57 (22/05/2017)\n” - 70 மரக்கன்றுகளுடன் ஊர் ஊராக நடக்கும் மனிதர்\n ஆறு காய்ந்தால் எனக்கென்னவென்று வாழ்பவர்களுக்கு மத்தியில் மரம் நடுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்துவருகிறார் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த செல்வக்குமார்.\nஆள் உயர பச்சை அங்கியில் 70 பாக்கெட்டுகள் தைக்கப்பட்டிருக்கிறது. அந்த பாக்கெட்டுகளில் பாதி அளவுக்கு மண் இருக்கிறது. அதில் விதவிதமான செடிகள். கிட்டதட்ட 150 கிலோ எடை இருக்கும். அதை உடலில் சுமந்துகொண்டு ஊர் ஊராக அலைவதுதான் செல்வக்குமாரின் அடையாளம். இன்று காலை கோயம்புத்தூர் வந்திருந்த செல்வக்குமாரை எதேச்சையாக சந்தித்தோம், “சாலையில் வரும்போகும் எல்லோரையும் மறித்து மரங்களின் மகத்துவத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சிலர் கேட்கிறார்கள். சிலர் சிரித்துவிட்டு கடந்து செல்கிறார்கள். ஆனாலும், செல்வக்குமார் அசரவில்லை. இது தனக்கு விதிக்கப்பட்டது என்பதைப் போல சிரித்த முகத்தோடு தன் பரப்புரையை தொடர்ந்துகொண்டே இருக்கிறார். தான் சொல்வதை உள்வாங்கிக் கொள்பவர்களுக்கு ஒரு செடியை இலவசமாக கொடுக்கிறார். செடி இலவசம்தான் ஆனால், உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.\nஇதையெல்லாம் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்த நம்மிடம், “வாங்க சார்.. வாங்க பூமி ஏன் வெப்பமாகுது தெரியுமா. இதுவரைக்கும் ஒரு மரமாவது நீங்க நட்டு வளர்த்திருக்கீங்களா. இதுவரைக்கும் ஒரு மரமாவது நீங்க நட்டு வளர்த்திருக்கீங்களா. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உங்களை ஏந்தியிருக்கும் இந்த மண்ணுக்காக நீங்க ஏதாவது செய்யணும்ல சார்.. ஒரு செடி வாங்கிகிட்டு போய் உங்க வீட்ல நட்டு வளப்பீங்களா. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உங்களை ஏந்தியிருக்கும் இந்த மண்ணுக்காக நீங்க ஏதாவது செய்யணும்ல சார்.. ஒரு செடி வாங்கிகிட்டு போய் உங்க வீட்ல நட்டு வளப்பீங்களா. காசெல்லாம் கிடையாது சார். ஆனா கண்டிஷன் உண்டு. கடைசிவரைக்கும் இந்த மரத்தை நீங்க காப்பாத்தணும் சார் என்று ஏதோ தான் பெற்ற பெண்ணை கல்யாணம் முடித்துக்கொடுக்கும் மாப்பிளையிடம் கண்டிஷன் போடுவதைப் போல சொன்ன செல்வக்குமாரிடம் அவரைப் பற்றி கேட்டோம்,\n“என் பேரு செல்வக்குமார். நான் திருப்பூர் தாலுகா ஆபிஸ்ல, ஆபிஸ் அசிண்டெண்டா இருக்கேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு மரம் நடுறதுல ஈடுபாடு உண்டு. என் அப்பா நிறைய மரங்களை நட்டிருக்கிறார். அப்பாகிட்ட இருந்து வந்த ஆர்வம்தான் இது. மண்ணை கெடுத்து மரத்தை அழிச்சிட்டா மனுஷங்க எப்படிங்க இங்க வாழ முடியும். இந்த பூமிக்காக நாம எதாச்சும் பண்ணும்னு தோணுச்சி. உடனே கையில செடிகளை தூக்கிக்கிட்டு ஊர் ஊரா கிளம்பிட்டேன். இதோட எட்டு வருஷம் ஆச்சி. இதுவரைக்கும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை மக்கள்கிட்ட இலவசமா கொடுத்திருக்கேன். ஆரம்பத்துல இதுமாதிரி உடல் முழ���க்க செடிகளை செருகல. கையிலதான் தூக்கிக்கிட்டு போனேன். ஆனா என்னை யாரும் ஏறெடுத்துப் பாக்கல. அப்பதான் நாம ஏதாச்சும் வித்தியாசமா பண்ணாதான் மக்களோட கவனத்தை ஈர்க்க முடிம்னு தோணுச்சி. அதுக்குப் பிறகுதான் பெரிய சைஸ் அங்கி தச்சு அதுமுழுக்க செடிகளை செருகிகிட்டு ஊர் ஊரா கிளம்பிட்டேன்.\nகிட்டதட்ட 150 கிலோ இருக்கும். ஆனா இதை நான் ரசிச்சுப் பண்றதால எனக்கு பாரம் தெரியலை. ஒவ்வொரு ஊராப் போய் மக்களை சந்திச்சு பேசுவேன். பேச்சுலயே யார்கிட்ட செடியை கொடுத்தா ஒழுங்கா வளர்ப்பாங்கனு கண்டுபிடிச்சிருவேன். அவங்ககிட்ட செடியை கொடுத்துட்டு போன் நம்பர் வாங்கிக்கிட்டு. வந்திருவேன். ஒவ்வொரு மாசமும் சுழற்சி முறையில எதாச்சும் ஒரு நம்பருக்கு கால் பண்ணி செடியைப் பத்தி விசாரிப்பேன். அவுங்களும் ஆர்வமா சொல்வாங்க. அப்ப எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்' என்று சொல்லி நிறுத்திய செல்வக்குமார்.\n''நாளை நீ சுவாசிக்க காற்று வேண்டுமென்றால் இன்றே மரம் நடுவீர்'': கோவையில் தனி மனிதனாக விழிப்புஉணர்வு பிரசாரம் செய்யும் செல்வகுமார் pic.twitter.com/beSEMkH24J\n\"பல பேர் என்னை ஜோக்கராத்தான் பாக்குறாங்க. ஆனா அதப் பத்தி எனக்கு கவலை இல்லை. வாரத்துல சனி, ஞாயிறு, திங்கள்னு மூணு நாளு இதுமாதிரி செடிகளை தூக்கிக்கிட்டு கிளம்பிடுவேன். என் மனைவி கூட, 'வீட்ல ஒருத்தி மரம் மாதிரி உட்காந்துருக்கேன் நீங்க என்னன்னா. மரம் வளர்க்குறேன்னு சுத்திக்கிட்டு திரியுறீங்க'னு வருத்தப்பட்டாங்க. ஆனா போகப்போக என் நோக்கத்தை அவங்க புரிஞ்சிகிட்டாங்க. இப்போ அவுங்களே என் செலவுக்கு காசெல்லாம் கொடுத்து சந்தோஷமா அனுப்பி வைக்கிறாங்க. நான் சாகுறவரைக்கும் இது மாதிரி செடிகளைக் கொடுத்து மரமாக்கிக்கிட்டே இருக்கணும். அதுதான் என் ஆசையும் லட்சியமும் என்று கண்கள் மிளிர முடிக்கிறார் செல்வக்குமார்.\nமரக்கன்று செல்வக்குமார் Plants Environment Awareness\nபாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத���தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/neduvasal/82704-neduvsal-issue-will-have-an-impact-in-parliament.html", "date_download": "2019-01-23T19:40:02Z", "digest": "sha1:5CVFNJGR6BNKAICR7VYTRCK5WMMGF3AP", "length": 17812, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "நெடுவாசல் போராட்டம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் - திருச்சி சிவா பேச்சு | Neduvsal Issue will have an impact in Parliament", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:15 (04/03/2017)\nநெடுவாசல் போராட்டம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் - திருச்சி சிவா பேச்சு\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 17-வது நாளாக தொடர்கிறது. போராடும் மக்களுக்கு ஆதரவளித்து திருச்சி சிவா எம்பி பேசுகையில், \"நான் நாடாளுமன்றம் செல்ல வாக்களித்�� ஊர்களில் இதுவும் ஒன்று. அதற்கு நன்றிக் கடன் செய்யும் விதமாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். அந்த உணர்வோடுதான் கடந்த சில நாள்களுக்கு முன், மத்திய அமைச்சரை சந்தித்து இந்த திட்டத்தை கைவிடக்கோரிக்கை வைத்தோம்.\nமத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் வரை நீங்கள் போராட்டத்தை தொடருங்கள். வரும் 9-ம்தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் அவை கூடியதும் இந்தக் கோரிக்கையை முதலில் வைத்து பேச உள்ளோம். இந்தியா ஒரு விவசாய நாடு, ஆனால் அந்த விவசாயம் அழிவுப்பாதையை நோக்கிப் போகிறது. விவசாயிகளை மதிக்காத எந்த நாடும் முன்னேறியதில்லை. இந்தப் போராட்டம் இன்று தமிழகம் திரும்பி பார்ப்பது போல இந்தியாவும் திரும்பிப் பார்க்கும். காசு பணம் வேண்டாம் காடு, மாடு, வயல் வேண்டிய இந்த போராட்டம், தங்கள் நிலத்தையும் அடுத்த தலைமுறையையும் காத்திட போராடும் உங்களை நான் வணங்குகிறேன். அதேபோல் தமிழக அரசு, இந்த திட்டத்தைக் கைவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். வாழ்த்தி அனுப்புங்கள், வரும் நாடாளுமன்றத்தில் நெடுவாசல் பிரச்னை எதிரொலிக்கும், வெற்றியோடு உங்களை சந்திக்கிறேன். போராட்டம் வெற்றி பெறும்\" என்றார்.\nபுதுக்கோட்டைநெடுவாசல்ஹைட்ரோ கார்பன் திட்டம்திருச்சி சிவா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/05/blog-post_29.html", "date_download": "2019-01-23T21:09:41Z", "digest": "sha1:P3BYVBYLCBFYSNK7PX4F7VIN37MYQ4MU", "length": 38408, "nlines": 123, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி", "raw_content": "\nஅப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்படிச் சொல்வது.. பிள்ளைகள்… வீடு வளவு, மாடுகன்றுகள் என்று சொத்துக்கள் அனைத்தையும் எத்தனை வருசமாப் பொத்திக் காத்து வந்தார். அண்ணனை அவங்கள் வந்து கூட்டிப்போனபோது அவர் பட்ட பாடு… சொல்லமுடியாதது. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. பெத்து வளர்த்து ஆளாக்கியெடுக்கப் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும் எத்தனை நாள் அம்மாவும், அப்பாவும் எங்களுக்காகப் பட்டினி கிடந்திருப்பாங்கள். அறிவழகன் குலுங்கி அழுதான். அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்காகக் கட்டியிழுத்துப் போன ஆட்டுக்குட்டியைப் போல அண்ணன் போனதை இன்னும் எண்ணியெண்ணி ஏங்கித்தவிக்கும் அந்தப் பெற்ற மனதின் துடிப்பைச் சொல்லில் வடிக்கேலாது. அந்தக் கவலையில் மூழ்கிப்போன அவருக்கு உள்ளவை யாவும் அழிக்கப்பட்டு விட்டன.…ஷெல்லடியினால் அவரது கண்முன்னாலேயே மாடுகள் உடல்சிதறித் துடித்துச் செத்தகாட்சியை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. வாய் பேசாத ஜீவன்கள் என்ன செய்தன.. பிள்ளைகள்… வீடு வளவு, மாடுகன்றுகள் என்று சொத்துக்கள் அனைத்தையும் எத்தனை வருசமாப் பொத்திக் காத்து வந்தார். அண்ணனை அவங்கள் வந்து கூட்டிப்போனபோது அவர் பட்ட பாடு… சொல்லமுடியாதது. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. பெத்து வளர்த்து ஆளாக்கியெடுக்கப் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும் எத்தனை நாள் அம்மாவும், அப்பாவும் எங்களுக்காகப் பட்டினி கிடந்திருப்பாங்கள். அறிவழகன் குலுங்கி அழுதான். அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்காகக் கட்டியிழுத்துப் போன ஆட்டுக்குட்டியைப் போல அண்ணன் போனதை இன்னும் எண்ணியெண்ணி ஏங்கித்தவிக்கும் அந்தப் பெற்ற மனதின் துடிப்பைச் சொல்லில் வடிக்கேலாது. அந்தக் கவலையில் மூழ்கிப்போன அவருக்கு உள்ளவை யாவும் அழிக்கப்பட்டு விட்டன.…ஷெல்லடியினா��் அவரது கண்முன்னாலேயே மாடுகள் உடல்சிதறித் துடித்துச் செத்தகாட்சியை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. வாய் பேசாத ஜீவன்கள் என்ன செய்தன எல்லாவற்றையும் இப்படி..பறிகொடுத்து…யாரால தாங்கமுடியும் அவரால நடக்கமுடியாது. உடலெங்கும் ஷெல்லடிக் காயங்கள். கொத்தணிக்குண்டின் நச்சுப்புகைபட்டு தோல் எரிந்து அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது ஏக்கத்த எப்படிப் போக்குவது பேயறைந்தமாதிரி… பங்கருக்குள் ஒரே திசையைப் பார்த்தபடி குந்தியிருக்கிறார். சுதந்திரமாய் நடமாடித்திரிந்த மக்களுக்குப் போக்கிடம் இல்லாது பங்கருக்குள்ளதான் சீவியம். புங்கருக்குள்ளே இருந்தவாறு ஆறிவழகனின் இதயம் அழுதது.\nதனது அம்மாவைப் பார்க்கிறான். அம்மா தலைவாரிச் சீவி மாதங்களாகி விட்டன. எல்லாத் தாய்மாரும் அப்படித்தான். ஏன் இளம் கன்னியர்களும் இப்படித்தான். இந்த வன்னியில பங்கருக்குள்ள பட்டினியோட எத்தனை நாளைக்குக் கிடக்கிறது. வெளியில் தலைகாட்டினா ஷெல் விழுந்து தலைதெறிக்கும். நிலம் அதிரும். “கடவுளே பங்கருக்கு மேல ஷெல் விழாமக் காப்பாற்று. இந்த மக்களுக்கு வந்த மாயமென்ன வற்றாப்பளைத் தாயே நீதான் துணை. கதிர்காமத்துக் கந்தா …கடம்பா …கதிர்வேலவனே.. ” அம்மாவின்ர வேண்டுதல் கந்தனுக்குக் கேக்குமா வற்றாப்பளைத் தாயே நீதான் துணை. கதிர்காமத்துக் கந்தா …கடம்பா …கதிர்வேலவனே.. ” அம்மாவின்ர வேண்டுதல் கந்தனுக்குக் கேக்குமா இப்ப கதிர்காமத்துக் கந்தனுக்குத் தமிழ் விளங்குமா இப்ப கதிர்காமத்துக் கந்தனுக்குத் தமிழ் விளங்குமா அவருக்குச் சிங்களம்தான் விளங்கும். பூசை அர்ச்சனைகள் எல்லாம் சிங்களத்தில்தான் செய்கிறார்கள். தூரத்திலிருந்து ஒலிபெருக்கிச் சத்தம். கேட்கிறது. “என்ன சத்தம் அது. பிரித் ஓதுறாங்களோ அவருக்குச் சிங்களம்தான் விளங்கும். பூசை அர்ச்சனைகள் எல்லாம் சிங்களத்தில்தான் செய்கிறார்கள். தூரத்திலிருந்து ஒலிபெருக்கிச் சத்தம். கேட்கிறது. “என்ன சத்தம் அது. பிரித் ஓதுறாங்களோ” கந்தையர் கைகளால் பொத்தியிருந்த காதுகளை விடுவித்துக் கேட்கிறார். “தங்கட பக்கம் வரட்டாம். பாதுகாப்புத் தாறங்களாம். சனங்களோட சனங்களா போவமே”” கந்தையர் கைகளால் பொத்தியிருந்த காதுகளை விடுவித்துக் கேட்கிறார். “தங்கட பக்கம் வரட்டாம். பாதுகாப்புத் தாறங்களாம். சனங்களோட சனங்களா போவமே”\nமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. “தம்பி பங்கருக்குள்ள வாற தண்ணிய அந்தப்பானைக்குள்ள கொஞ்சம் பிடி. வுடித்துக் குடிப்பம். குடிக்கவும் தண்ணியில்ல. பசிக்குத் தொண்டையையாவது நனைப்பம்”. அம்மா சொல்லவும் அறிவழகன் பானையை எடுத்து பங்கருக்கு வெளியே வைக்கிறான். மழைநீர் அதற்குள் சேருகிறது. ஷெல்லடி தொடருகிறது. இடிமின்னலுடன் சோவென மழை வாரியடிக்கிறது. பங்கருக்குள் இப்போது மழைநீர் நிறைகிறது. அதனை உள்நுழையவிடாது அறிவழகன் தடுக்கிறான். அவனையும் மீறி தண்ணீர் உள்ளே கசிந்து வருகிறது. இனியும் தாக்குப்பிடிக்கேலாது. “கந்தையாண்ணே ஷெல்லடி குறைந்ததும் வெளியில வாங்க. இனி ஒன்றும் செய்யேலாது. என்னால இனித்தாங்கேலாது. உடம்பெல்லாம் எரிகாயம் எரியுது. ஏப்படியென்றாலும் செத்துப்போறது நிச்சயம். அதிர்ஸ்டம் இருந்தால் யாராவது தப்பிப் பிழைக்கலாம். வாறது வரட்டும். நம்மட வரலாற்றச் சொல்லுறதுக்கும் ஆக்கள் வேணுந்தானே” சாமித்தம்பியர் விரக்தியின் விளிம்பில் இருந்து சொன்னார். அவரது உடலெங்கும் எரிகாயம். அதன் வேதனையைத் தாங்கமுடியாது தவித்துக்கொண்டிருப்பவர். அவர் சொன்னது சரியாகத்தான் பட்டது. செய்தி பங்கர்களுக்குப் பரவியது. புற்றுக்குள்ளிருந்து வெளிவரும் ஈசல்களைப்போல் சனங்கள் பிள்ளைகுட்டிகளோட மழையிருளில் பங்கரை விட்டு வெளியில் வந்தனர். மயான அமைதி. எங்கும் வெறிச் சோடிக்கிடந்தது.\nகட்டிடங்கள், மரங்கள் ஒன்றையும் காணவில்லை. கேத்துக்கு வெளியாய் தெரிகிறது. மழைமேக மூட்டத்தின் ஊடாகத் தெரியும் வெள்ளிப் பொட்டுக்களின் வெளிச்சம் பூமியில் பட்டுத் தெறிக்கிறது. இருளில் இருந்து பழக்கப்பட்டால் இருளும் வெளிச்சமாகத்தான் தெரியும். இந்தச் சனங்களுக்கு இப்போது பழக்கமாகிவிட்டது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் வெட்ட வெளியாய் அந்த இருளிலும் தெரிந்தது. பள்ளங்களில் இருள்பதுங்கித் தொட்டந்தொட்டமாகத் தெரிந்தது. பள்ளம் படுகுழிகளாய், நிலம் பாறுண்டு கிடந்தது. ஷெல்விழுந்து வெடித்து உடலங்கள் சிதறிக் கிடந்தன. எங்கும் பிணவாடை. அந்த இருளில் உயிர் தப்பினால் போதும் என்ற உந்தல்வேறு. உயிர் தப்பியவர்கள் சாரிசாரியாக இடறிவிழுந்து நடந்தார்கள். கால்களில் இடறிய உடல்களைக் கடந்து நடந்தார்கள். குற்றுயிராய்க் கிடந்தவர���களின் முனகல் இருளில் கரைந்து போய்க்கொண்டிருந்தது. எப்படி வாழ்ந்த சனங்கள் இப்படிச் சின்னாபின்னமாகி குற்றுயிருடனும், உயிரற்ற சடலங்களாகவும் சிதறிக்கிடக்கின்றனர். யாருக்கும் உதவக்கூடிய நிலையில் யாரும் இல்லை. ‘ஆண்ட இனமிங்கு மாண்டு கிடக்குதையோ’ அறிவழகனின் மனம் அங்கலாய்ந்தது. குலுங்கி ஏங்கிக்கலங்கியது. கண்கள் குளமாகிக் கண்ணீர் கொட்டியது. அவனது கண்கள் பொலபொலத்த வண்ணமிருந்தன. நடக்கும்போது ஒரு உடலில் காலிடறி விழுந்தான். அதனை அணைத்து முகத்தைப் பார்த்தான். அந்த உடலை அடையாளம் காணமுடியவில்லை. பிணவாடை அவனைக் கலக்கியது. அந்த உடலை அடக்கம் செய்யவும் அவனால் முடியாது. அங்கே சுணங்கினால் அவன் உயிரிழக்க நேரிடும “தம்பி யோசியாத ஐயா. நம்மலால ஒண்ணும் செய்யேலாது. எழும்பி ஓடிவா”. அவனை இழக்க அந்தப் பெற்ற மனம் இடம்கொடுக்கவில்லை. அம்மாவுக்குக் கொஞ்சம் துணிச்சல் இருந்தது. “எழும்பி கெதியா வா” அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டான்.;. அப்புவை எப்படியும் கரைசேர்க்க வேண்டும். அவரது உயிரைக் காக்க வேண்டும். இவ்வளவு காலமும் எங்களை வளர்த்து ஆளாக்கிய அப்பு இப்படி ஆளாக்கப்பட்டு விட்டார். எழுந்து ஓடி தனது அப்பாவைத் தாங்கியபடி நடந்தான். உப்புநீர் சிற்றாறு குறுக்கிட்டது. ஆறு ஆழமற்றது. அதனைக்கடந்து சென்ற பழக்கமுண்டு. பலருக்குப் படுகாயங்கள். உடல்முழுவதும் எரிந்து மேற்தோல் உரிந்திருந்தது. குறுக்கோடிய ஆற்றைக் கடக்க வேண்டும். உப்புத்தண்ணீர் எரிகாயங்களைக் கழுவின. ஏரிச்சலெடுத்து உருண்டு துடித்தார்கள். திராணியுள்ளவர்கள் சிலரைச் சுமந்தும் நடந்தனர்.அந்தப்பக்கம் ஷெல்லடியில்லை. ஆனால் சனங்களுக்கு நடக்கத் திராணியில்லை. பசியும், பட்டினியும், பயப்பிராந்தியும் அவர்களை வாட்டியெடுத்தது. ‘இனியொரு மனிதப்பிறவி வேண்டாமடா சாமி. அதுவும் தமிழனாகப் பிறக்கவே கூடாது. சபிக்கப்பட்ட இனம்.’ வுhய் முணுமுணுத்தவண்ணம் இருந்தன. காயப்பட்டவர்களும், உடல்நலம் குன்றியோரும் அதிகமாகக் காணப்பட்டனர். சிலருக்குக் காயங்களிலிருந்து சீழ்வடிந்து மணத்தது. முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்கள் காயப்பட்டவர்களையும், முதியவர்களையும் தூக்கிக் கரைசேர்த்தனர். அப்படித் தூக்கும்போது “ஐயோ அம்மா” எனக் கதறினர். வெடிச்சத்தங்கள் தூரத்தில் தொடர்ந்தன. “எல்லாரும் அப்படியே நிலத்தில குப்புறப் படுத்துக் கொள்ளுங்கோ. கட்டளைகள் பிறந்தன”. சனங்கள் நிலத்தோடு தம்மைச் சங்கமப் படுத்திக்கொண்டனர். சேறும் சகதியும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.;. போர் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு உறக்கம் என்பதே கிடையாது. சின்னஞ்சிறிசுகள் வீரிட்டன. அமைதியானதும் எழுந்து நடந்தனர்.\nஆற்றைக்கடந்து வடலிப்புதருக்குள் நுழைந்தனர். உயர்ந்த மரங்களைக் காணவில்லை. “பொழுதுபுலரும் வரை இங்கேயே கிடப்பம். விடிந்ததும் வெள்ளக் கொடியக்காட்டிச் சரணடைவம்’. கந்தையர் கூறினார். “இப்படியே இப்பவே போனால் நல்லதுதானே” சாமித்தம்பி அவசரப்படுத்தினார். “அவங்களுக்கு யாரெண்டு தெரியும் சாமித்தம்பி அவசரப்படுத்தினார். “அவங்களுக்கு யாரெண்டு தெரியும் சுட்டுப்போட்டால்.. அவங்களிட்டத் துவக்கிருக்கு. இவ்வளவு தூரம் வந்திற்றம். பொறுத்த நாங்க கொஞ்சம் பொறுப்பம்.” எல்லோரும் அமைதியானார்கள். பசியும் களைப்பும் வாட்டியது. எல்லோரும் பட்டினியாலும். பயத்தினாலும் வாடி மெலிந்திருந்தார்கள். பட்டினி போட்டால் எவரும் சரணடையத்தான் செய்வார்கள். பண்டைய யுத்தச் சாணக்கியத்தில் பட்டினி நல்லதொரு ஆயுதமாகப் பயன்பட்டதாம். கொடுமையான யுத்தம் இது. நச்சுவாயு கலந்த குண்டுகளைப் போட்டுச் சாகடிக்கிறாங்கள். நாங்க என்ன எதிரிகளா சுட்டுப்போட்டால்.. அவங்களிட்டத் துவக்கிருக்கு. இவ்வளவு தூரம் வந்திற்றம். பொறுத்த நாங்க கொஞ்சம் பொறுப்பம்.” எல்லோரும் அமைதியானார்கள். பசியும் களைப்பும் வாட்டியது. எல்லோரும் பட்டினியாலும். பயத்தினாலும் வாடி மெலிந்திருந்தார்கள். பட்டினி போட்டால் எவரும் சரணடையத்தான் செய்வார்கள். பண்டைய யுத்தச் சாணக்கியத்தில் பட்டினி நல்லதொரு ஆயுதமாகப் பயன்பட்டதாம். கொடுமையான யுத்தம் இது. நச்சுவாயு கலந்த குண்டுகளைப் போட்டுச் சாகடிக்கிறாங்கள். நாங்க என்ன எதிரிகளா நாங்களும் இந்தநாட்டு மக்கள்தானே ஏன் இப்படிச் செய்யுறாங்கள். ஆளுக்காள் கேட்டவாறே அப்படியே குந்தியிருந்தார்கள். அறிவழகன் மனதில் போராட்டம்.\nவிடிந்து கொண்டு வந்தது. கந்தையர் எல்லோரையும் உசார்படுத்தி எழுப்பி வரிசையில் நிற்கவைத்தார். வரிசை நீண்டு இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு நின்றது. சனங்களின்; கைகளில் பொலித்தின் பைகள் மட்டுமி���ுந்தன. ஆமிக்கரங்கள் இவர்களைக் கண்டிருக்க வேண்டும். தலைக்கு மேலால் வெடிகள் பறந்தன. சனங்கள் அலறியடித்துப் பதுங்கினர். கந்தையர் தனது தலையிலிருந்த துவாயை அவிழ்த்து தடியில் கட்டி சமாதானச் சமிக்ஞை கொடுத்தார். அவருக்கும் காயங்கள் இருந்தன. அவருக்கு மனத்தைரியம் கொஞ்சம் அதிகம். மனத்தைரியம் இருந்தால் உடல் உளவலிகளையும். பெரிய பிரச்சனைகளையும் சமாளித்துக் கொள்ளலாமாம். வெடிச் சத்தங்கள் குறைந்து ஓய்ந்தது. பொழுது புலர்ந்து வெயில் எறிக்கத் தொடங்கியிருந்தது. மழைபெய்த தரையில் சூரிய வெப்பம் ஏறித் தகித்தது. எரிகாயங்களில் எரிவு அதிகரித்தது. பசித்துக் களைத்த உடல்களில் இருந்து வியர்த்துக் கொட்டியது. இராணுவ வாகனங்கள் சுற்றி வளைத்தது. பயம் மக்களைக் கௌவிக்கொண்டது. கந்தையருக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும். முன்னால் வந்து விசயத்தை விளக்கினார்.\nவரிசையில் வரும்படி கட்டளைபிறந்தது. நடந்தார்கள். நடக்கத் தெம்பில்லை. சிலர் விழுந்து எழும்பினார்கள். வரிசை வளைந்து வளைந்து நகர்ந்தது. சனங்கள் வருவார்கள் என்று தெரிந்து இராணுவம் ஆயத்தமாகத்தான் இருந்தது. பிளாஸ்ரிக் தாங்கிகளில் தண்ணீர் வசதிகள் தெரிந்தன. லொறிகளில் உணவுப் பொட்டலங்கள் வந்தன. கொடுக்கத் தொடங்கினார்கள். உணவுப் பொட்டலத்தைக் கண்டதும் வரிசையாக வந்த மக்கள் வரிசை குழம்பி ஆளுக்காள் தள்ளுண்டு விழுந்து எழும்பி… பார்க்கப் பரிதாபமாகவும் கோபமாகவும் இருந்தது. “என்ன தமிழ் ஈழம் வேணாமா” தவித்த முயல்களாக வந்தவர்களுக்கு சில சிப்பாய்களிடம் இருந்து நக்கலும் வந்தது. சில சிப்பாய்களுக்குச் சிரிப்பாக இருந்தது. அதே வேளை சிலருக்குப் பரிதாபமாகவும் இருந்தது.\nஇப்போது இந்தத் தமிழ் மக்கள் அடிமையாகி அகதிகளாகிவிட்டார்கள். ஒருபிடி உணவுக்காகவும், ஒதுங்கி உயிர்தப்புவதற்காகவும் அடங்கி ஒடுங்கி நின்றார்கள். புதுமாத்தளன் பகுதி இப்போது புகலிடமாகத் தெரிந்தது. பெயர்கள் பதியப்பட்டன. ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டார்கள். இளம் வயதினரை வேறாகப் பிரித்தெடுத்தார்கள். ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பதுபோல் கம்பிவேலி போட்டுக் காவலிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆபிரிக்காவினுள் புகுந்து பழங்குடி மக்களை வேட்டையாடிப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்துக் க���்பலில் கொண்டு போய் ஏலத்தில் விற்பார்கள். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று பார்க்க மாட்டார்கள். தாய் வேறு, தந்தை வேறு, பிள்ளைகள் வேறாக விற்பார்கள். ஏலத்தில் வாங்கியவர்கள் அமெரிக்க நாட்டில் அடிமைகளாகத் தமது பருத்தித்தோட்டத்தில் வேலை செய்யப்பணித்தார்கள். கூலியில்லை. அரை வயிற்றுக்குக் கூழ்கிடைக்கும் உரிமையில்லை. சவுக்கடி கிடைக்கும். அதனை அறிவழகன் நினைந்து கொண்டான்.\nஇப்பொழுது ஒரு நிம்மதியைக் கண்டார்கள். வெடிச்சத்தமில்லை. பங்கரும் இல்லை. ஆனாலும் முள்ளுக்கம்பி வேலிக்குள் சிறைவாசம். “இப்ப எங்கட கையில ஒண்டுமில்ல. வீசின கையும் வெறுங்கையுமாக. உயிர்தப்பி வந்து சேந்திட்டம். இந்தக் கம்பி வேலிக்குள்ள வந்தாச்;சி. என்ன செய்யப் போறாங்களோ தெரியாது. எத்தனை மாதங்களுக்கு இப்படிச் சிறையிருப்பம்” தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். கொழுத்தும் வெயில் சுட்டெரித்தது. “எல்லாரும் ஏறுங்க வண்டியில”. சிங்களத்தில் கட்டளை வந்ததும் ஏற்றப்பட்டார்கள். புதுமாத்தளன் கடற்கரைக்கு பஸ்வண்டி சென்றது. அங்கிருந்து படகுகளில் கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள். கப்பல் புல்மோட்டை நோக்கி நகர்ந்தது.\nஇருள் பரந்துகொண்டு வந்தது. சிறிய கடற்படைத்தளம் புடவைக்கட்டு ஆற்றுமுனையில் இருந்தது. கப்பல் ஜெட்டியில் தரித்ததும் பயணிகள் இறக்கப்பட்டார்கள். புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலையின் கட்டிடங்கள் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிக ஆஸ்பத்திரியும் உருவாகிவிட்டது. காயப்பட்டவர்களையும், நோய்வாய்ப் பட்டவர்களையும் ஆஸ்பத்திரி பாரமெடுத்தது. காயப்பட்டவர்களை யாரும் பார்க்க முடியாது. இந்திய டாக்டர்கள் கடமையில் ஈடுபட்டனர். அறிவழகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன இது டாக்டர்களா இராணுவத்தினரா அவனுக்குப் பரியவில்லை. டாக்டர்களின் இடுப்பிலும் பிஸ்ரல்கள். பயமாக இருந்தது.\nபாடசாலைக் கட்டிடங்கள் நிரம்பி வழிந்தது. உடலாலும் உள்ளத்தாலும் நொந்த மக்கள் கூனிக்குறுகிக் கிடந்தனர். அகதிமுகாங்களாயின. அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சுற்றிவர ஆயுதமேந்திய இராணுவத்தினர் காவலிருந்தனர். இதில இயக்கத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழல் பயிற்சி அளிக்கப் போகிறோம். அப்படிப் பட்டவர்கள் தமது பெயரைத் தரவேண்டும். நாங்களாகக் கண்டுபிடித்தால் தண்டனைதான். ஆறிவிப்பபைக் கேட்டதுமு; இளைஞர் யுவதிகளிடையே ஓரு புயல் உருவாகிவிட்டது. பலர் தொழில்பயிற்சி பெறுவது நல்லது. சுயதொழில் செய்து வாழலாம். பெயர்களைப் பதிந்தனர்.\nசற்று நேரத்துக்கெல்லாம் வாகனங்கள் வந்தன. பெயர்பட்டியல் வாசிக்கப் பட்டது. “ஏறுங்கள் வாகனங்களில்.” கட்டளை பிறந்தது. பார்த்துக் கொண்டிருந்த வாட்டசாட்டமான இளைஞர் யுவதிகளையும் பலாத்காரமாக வேறு வாகனங்களில் ஏற்றினர். அறிவழகனும் ஏற்றப்பட்டான். வுhகனங்கள் புறப்பட்டன. “சட்டி சுடுகுதென்று பயந்து நெருப்புக்குள்ள விழுந்தமாதிரிக் கிடக்கு. அவங்கட கட்டுப்பாட்டுல இருந்தம். வீட்டுக் கொருவர் வாங்க. என்று பிடிச்சிக் கொண்டு போனார்கள். பயந்து இங்கால, இவங்களிட்ட வந்தால் எல்லாரையும் கொண்டு போறாங்க. யாரிட்டச் சொல்வது. தமக்குள் சொல்லிச் சொல்லி தேம்பினார்கள். தூரத்தே சரமாரியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. மிஞ்சியவர்களை ஏற்றுவதற்கு வெற்று வாகனங்கள் மட்டும் திரும்பி வந்தன. சமைத்த உணவு பாத்திரங்களில் அப்படியே கிடந்தது. அங்கு இருந்தவர்களுக்குப் பசிக்கவில்லை.\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nசொந்த மண்ணின் அகதி பங்குனி மாதத்தின் நெருப்பு வெயி...\nவீட்டுக்கொருவர் …. அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்பட...\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல��� தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/tag/prabhu-deva/", "date_download": "2019-01-23T21:11:18Z", "digest": "sha1:QEGUX2AQV7CPUDTY6I7FBO434X3NLCKA", "length": 62201, "nlines": 824, "source_domain": "abishekonline.com", "title": "prabhu deva | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nமலர்களே மலர்களே இது என்ன கனவா ~ Love Birds\nமலர்களே மலர்களே இது என்ன கனவா\nமலைகளே மலைகளே இது என்ன நினைவா\nவிண்ணோடும் நீதான் . .\nகண்ணோடும் நீதான் .. வா ….\nமார்பில் ஒளிந்து கொள்ள வா …வா\n(m) மார்பில் ஒளிந்து கொண்டால்\nகூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா\nஎன் கூந்தல் தேவன் தூங்கும்\nபள்ளி அறையா … அறையா\nமலர் சூடும் வயதில் என்னை\nமறந்து போவது தான் முறையா …\nநினைக்காத நேரம் இல்லை காதல்\nஉன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும்\nஎன் சுவாசம் உன் மூச்சில் , உன் வார்த்தை என் பேச்சில்\n(m) ஐந்து ஆறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா\nகாதல் காதல் என்று பேசும்\nநம் மேல் கவி எழுதி வீசும்\nஇழைந்து கொண்டது இந்த உறவு\nஉந்தன் கனவே , கனவே\nஉறைந்து போனது தான் உறவு\nஉன்னகாக உயிர் வாழ்வேன் ..\nவா என் வாழ்வே வா ….\nமலர்களே மலர்களே இது என்ன கன்னவா\nமழலைகளே மழலைகளே இது என்ன நினைவா\nஉருகியதே என்னது உள்ளம்பெருகியதே விழி வெள்ளம்\nவிண்ணோடும் நீதான் . .மண்ணோடும் நீதான் …\nகண்ணோடும் நீதான் .. வா ….\nமுக்காலா முக்காப்லா ~ காதலன்\nஓலே ஓலே ஒ … ஓலே ஒலால ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால\nமுக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா\nமுக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா\nலவுக்கு காவலா .. பதில் நீ சொல்லு காதலா\nபொல்லாத காவலா , சிந்தோர பூவிலா\nவில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா …\nமுக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா\nமுக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா\nஜுராசிக் பர்க்கிளின்று சுகமான ஜோடிகள்\nஜாஸ் மியூசிக் பாடி வருது\nகவ்வ பாயின் கண் பட்டதும், பிளே பாயின் கை பட்டதும்\nஉண்டான செக்ஸ் ஆனது, ஒன்றாக மிக்ஸ் ஆனது\nஜாஸ் மியூசிக் பெண்ணானது, ஸ்ட்ராபெர்ரி கண்ணானது\nலவ் ஸ்டோரி கொண்டாடுது திக்கேறி தள்ளாடுது\nநம் காதல் யாருமே எழுதாத பாடலே\nமுக்காலா முகாபலா லைலா ஒ லைலா\nமுகாபலா சொக்கப்லா லைலா ஒ லைலா\nதுப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா\nசெம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பென்மீன்கள் கையில் வருமா\nபூகம்பம் வந்தாலென்ன பூலோகம் வந்தாலென்ன ஆகாயம் ரெண்டகுமா எந்நாளும் துண்டாகும\nவாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி\nசெய்வான் நம் காதல் விதி\nசந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே\nமுக்காலா முகாபலா லைலா ஒ லைலா முகாபலா சொக்கப்லா\nடாடி மம்மி வீட்டில் இல்ல ~ வில்லு\nடாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால …….\nஹே மைதானம் தேவ இல்ல , அம்பயரும் தேவ இல்ல , யாருக்கும் தோல்வி இல்ல வில்லால ……\nஹே கேளேன் டா மாமு இது இன்டோறு கேம் , தெரியாம நின்னா அது ரொம்ப ஷேம்\nவிளையாட்டு ருளு நீ மீராட்டி பௌலு, எல்லைகள் தாண்டு அது தாண்டா கோலு …..\nடாடி மம்மி ..டாடி மம்மி …டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போட யாரும் இல்ல விளையாடுவோம உள்ள வில்லாடா …..\nஹ்ம்ம் டாக்ஸி காரன் தான் நா ஏறும் போதெல்லாம் அட மீட்டருக்கு மேல தந்து பள்ள இழிட்சானே ..\nஅஹ ஹ அஹ ஹ ………\nஓஹ்ஹோ பஸ்ல ஏறி தான் ஒரு சீட்டு கேடேனே தன் சீட்ட தானே தந்து டிரைவர் விட்டு ஓரம் நின்னானே…\nஹே அளவான உடம்புக்காரி, ஹே அளவில்லா கொழுப்பு காரி …..\nஹே அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்பு காரி இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி ..\nடாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால …….\nயா யா வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே, நான் விற்கும் வைரம் போலி என்று தூக்கி போட்டானே\nதா தங்க வியாபாரி என் அங்கம் பரதனே , அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே…\nஹே அழகான சின்ன பாப்பு, அஹ வைக்காதே எனக்கு ஆப்பு ….\nஹே அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு ….\nகொப்பும் கொலையாய் இருக்குற உனக்கு நான் தான் டி மாப்பு …….\nடாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால ……. அஹ அஹ அஹ அஹ அஹ ….\nமின்னல் ஒரு கோடி – விஐபி\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ … லட்சம் பல லட்சம்\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே …\n(மின்னல் ஒரு க���டி …)\nகுளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே\nஉடலும் உயிரும் இனி தனியே தனியே\nகாமன் நிலவே எனை ஆழும் அழகே\nஉறவே உறவே இன்று சரியோ பிரிவே\nநீ வாடினால் என் உயிர் தேடினேன் …\nநானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்\nகாதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்\nஎன் வார்த்தை தேன் வார்த்ததே\nமழையில் நனையும் பனி மலரை போலே\nஎன் மனதை நனிதேன் உன் நினைவில் நானே\nஉலகை தழுவும் நள்ளிரவை போலே\nஎன் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே\nஎனை மீட்டியே நீ இசையாக்கினாய்\nஉன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்\n(மின்னல் ஒரு கோடி …)\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு ~ வெடி\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு\nவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு\nநச்சு நச்சு நச்சு நச்சு கொடு\nஅச்சு அச்சு அச்சு அச்சு கொடு\nதச்சு டச்சு டச்சு டச்சு கொடு\nபிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு\nகனியாகி தனியாகிட நின்னேனே ..\nவந்தேனே .. வந்தேனே ..\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு\nவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு\nநச்சு நச்சு நச்சு நச்சு கொடு\nவாடக வாடக என்னடி வாடக\nஉன்மன வீட்டுக்குள் ஒக்கார ..\nஎன்னையே கேட்டாலும் இந்தான்னு தந்தன\nஒட்டிப்பேன் ஆடப்போல் உன் கூட ..\nமேனகா மேனகா வானத்து மேனகா\nஇந்திரன் சந்திரன் ரெண்டுமே நீதானே\nதன்னைத்தான் உன் கையில் தந்தானே ..\nஉன்னைபோல் உன்ன எண்ணி நெஞ்சில் வேசுருப்பேன்\nசின்ன சிரிப்புல என்ன வலைச்சுட ,\nசிட்டென வாசலில் சித்திரமா ..\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு\nவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு\nநச்சு நச்சு நச்சு நச்சு கொடு\nவாசன வாசன மல்லிக வாசன\nஅத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்\nதொத்திக்கும் தீ ஒன்னு சூடேத்த\nபூசன பூசன மன்மத பூசன\nகை பாதி மெய் பாதி செய்யாத\nமை வித்த கண்ணுக்குள் , பொய் வித்த பெண்ணுக்குள்\nபொய்யாக தேன் மழை பேயாதா \nதொகுத்த நெயில வெண்ண வெச்சு அத பக்குனு\nஅதி கருகையில் அத இத சொல்லி முந்தி விரிச்சிட கேக்றியே ..\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு\nவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு\nநச்சு நச்சு நச்சு நச்சு கொடு\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு\nவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு\nநச்சு நச்சு நச்சு நச்சு கொடு\nவந்தேனே .. வந்தேனே ..\nகனியாகி தனியாகிட நின்னேனே ..\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு\nவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு\nநச்சு நச்சு நச்சு நச்சு கொடு\nவெண்ணிலவே வெண்ணிலவே ~ மின்சார கனவு\nவெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா\nவெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா\nவிளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே )\nஇந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே\nஉன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் (வெண்ணிலவே )\nஇது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் (2)\nதலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்\nபூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே\nபுல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே\nநாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு\nஎட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு\nகையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு\nஇதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்\nஎட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு\nபூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்\nஅட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு\nகலர் கலர் மலர் கூட்டம் கலக்குது கலக்குது ஓ…ஓஹ்\nநில நடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ…ஓஹ்\nஎங்கள் இரு கண்கள் பாயும் இரு படைகள்\nதாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில்\nஎங்கள் இரு கண்கள் பாயும் இரு படைகள்\nதாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில்\nகலர் கலர் மலர் கூட்டம் கலக்குது கலக்குது ஓ…ஓஹ்\nநில நடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ…ஓஹ்\nமை தீட்டும் எங்கள் புருவம் மெல்ல அசைத்தால்\nவலப்பக்கம் உங்கள் இதயம் வந்து விழுமே\nஅருவை சிகிச்சை நேர மயக்க ஊசி போலே\nசின்ன சிரிப்பினாலே மோர்ச்சையாக்கி விடுவோம்\nபெண்ணுள்ளம் படிக்கின்ற விஞ்ஞானி வரவேண்டும்\nஎங்கள் இமைகள் தீண்டும் நேரம் தான் இமையம் நொருங்கும்\nநாங்கள் சிந்தும் சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும்\nஉள்ளும் பார்வை தானே மூங்கிலாக மாறும்\nகானல் நீரில் கூட மீனைத்தேடி பிடிப்போம்\nபதில் ஏதும் இல்லாத புதிர் தானே பெண்ணாகும்.\nநானா , நானா …\nஓஹ் ஹூ யா , ஓஹ் ஹூ யா\nஒ ஹூ யிய , ஒ ஹூ எ\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்\nசின்ன தகரம் கூட தங்கம் தானே\nகாளிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே\nமின்னும் பருவம் கூட பவழம் தானே\nசிந்தும் வேர்வை , தீர்தம் ஆகும்\nசின்ன பார்வை மோக்ஷம் ஆகும்\nம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே\nம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே\nச நி ச , ச ரீ க ரீ நி\nச நி ப நி ச நி ச\nச க ம , ம ப ம க ரே ச\nச நி ச , ச ரே க ரே நி\nச நி ப நி ச நி ச\nச க மாமாம ம ப ம க ரே ச\nநானா , நானா …\nகாதலிக்கும் பெண் எரிடும் கை இருட்டிலே\nகண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே\nகாதல் ஒன்றும் குற்றம் கிற்றம் பார்படில்லையே\nஎச்சில் கூட புனிதம் ஆகுமே\nகுண்டு மல்லி ரெண்டு ரூவாய்\nஉன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூவாய்\nபஞ்சு மிட்டாய் அஞ்சு ரூவாய்\nநீ பாதி தின்ற தந்ததால் லக்ஷ ரூவாய்\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்\nசின்ன தகரம் கூட தங்கம் தானே\nகாதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே\nமின்னும் பருவம் கூட பவழம் தானே\nசிந்தும் வேர்வை டீர்டம் ஆகும்\nசின்ன பார்வை மோக்ஷம் ஆகும்\nம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே\nம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே\nகாதல் ஒன்றும் நல்ல நேரம் பார்பதில்லையே\nராஹு காலம் கூட ராசி ஆகுமே\nகாதலுக்கு அன்னபக்ஷி தேவை இல்லையே\nகாக்கை கூட தூது போகுமே\nகாதல் என்றும் குற்றமே பார்பதில்லை\nஇதில் அற்பமாநாடு எதுவும் இல்லை\nஇந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை\nபாலும் வண்ணம் மாறியே போகும்\nஆதாம் ஏவாள் பாடிய பாடல்\nகாதல் கேட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்\nகாதல் முள்ளின் வெளியா என்ன யாரும் செல்லலாம்\nநானா , நானா …\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/print/", "date_download": "2019-01-23T20:06:34Z", "digest": "sha1:PCDUPBSENPI754MGFOT7MSWKOTNKUD6M", "length": 16140, "nlines": 60, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » நம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\n[1]ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.\nபிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம் அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.\nஅப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி\nஅசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்\nமனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.\nஅசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.\nமனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.\nஅசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.\nமனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே\nஅதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை.\nநம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை.\nஅந்த நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருக்க கூடாது.\nஒருவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கு முன், அவரைப் பற்றி முழு விவரங்களையும் ஆராய வேண்டும். நமது நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர்தானா என்பதைக் கண்டறிய வேண்டும்.\nதொழிலாளி மீது முதலாளி வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அந்த நிறுவனத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், அந்த முதலாளி மீது தொழிலாளிகள் வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அவர்களை உண்மையாக, உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது.\nகணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உறவினர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பரஸ்பர நம்பிக்கை எனப் பிறர் மீது வைக்கும் நம்பிக்கைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nபஸ்ஸில் போகிறோம் என்றால் அந்த டிரைவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அதில் பயணம் செய்கிறோம்.\nஇது பஸ்ஸுக்கு மட்டுமல்ல, விமானம், ரயில், ஆட்டோ, கார் என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.\nநம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.\nஉதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஓட்டலுக்கு போகிறீர்கள். தோசை ஆர்டர் செய்கிறீர்கள். தோசை வந்தவுடன் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறீர்கள்.\nஇந்த சம்பவத்தில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருப்பது உங்களுக்குப் புரிகிறதா\nஅந்த ஓட்டலில் உங்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்தவரை நீங்கள் முன்னே, பின்னே பார்த்தது கிடையாது. அதை உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்த சப்ளையருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், அவர்கள் கொடுத்த தோசையை நீங்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாப்பிட்டீர்கள்.\nநீங்கள் சாப்பிட்ட தோசையில் கெட்டது எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில் தானே அதை சாப்பிட்டீர்கள் இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது\nமுன்பின் பார்த்திராதவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையை எந்த வகையில் சேர்ப்பது\nநம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.\nஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.\nஅதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.\n‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.\nமறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந��த இளைஞன்.\nஇதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.\nஅந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.\nமது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.\nஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கேஉன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன் மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.\nதன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.\n‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.\nநம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழ காக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.\nராசி பலன்களில் உண்மை உள்ளதா அறிவியல் விளக்கம்\nஒரு கடிதமும் சில கேள்விகளும்… [3]\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில.. [4]\n[2] ராசி பலன்களில் உண்மை உள்ளதா அறிவியல் விளக்கம்\n[7] சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145555-topic", "date_download": "2019-01-23T19:46:05Z", "digest": "sha1:LVRI3OIB4IPJQUVW5M5KJGIK742FKZG2", "length": 20625, "nlines": 162, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிர்மலா தேவி விவகாரம்: அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைத்தார் விசாரணை அதிகாரி சந்தானம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெ��்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nநிர்மலா தேவி விவகாரம்: அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைத்தார் விசாரணை அதிகாரி சந்தானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநிர்மலா தேவி விவகாரம்: அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைத்தார் விசாரணை அதிகாரி சந்தானம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க\nஆளுநரால் அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம்,\nதனது விசாரணை அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால்\nகல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்றதாக\nகுற்றம் சாட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி\nபேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரிக்க, தமிழக ஆளுநர்\nபன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம்\nதலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.\nசம்பந்தப்பட்டவர்களிடம் முழுமையான விசாரணை நடத்திய\nசந்தானம் தனது அறிக்கையினை தயாரித்து வந்தார். அவர்\nவரும் 15-ஆம் தேதியன்று அவர் தனது அறிக்கையை ஆளுநரிடம்\nஒப்படைப்பார் என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் சந்தானம் தற்பொழுது தனது விசாரணை\nஅறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம்\nமுன்னதாக கடந்த வாரம் இந்த விசாரணை அறிக்கைக்கு தடை\nவிதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன்\nஎன்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,\nசந்தானத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் மட்டுமே\nவிசாரணை அறிக்கையானது சீலிடப்பட்ட கவர் ஒன்றில் வைக்கப்பட\nவேண்டும். இது ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்குமே அளிக்கப்படக்\nகூடாது என்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈ���ரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146963-topic", "date_download": "2019-01-23T19:43:49Z", "digest": "sha1:UTN5JWAPMHMCAQRUOCAE7S4CY4EQXNT2", "length": 30741, "nlines": 267, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படி���்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nமலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nமலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’\nஉலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்.\nமக்கள் பிறந்தவுடன் பேசிய மொழி தமிழ் என்றும் கூறலாம்.\nமக்கள் பேசிய முதல் மொழி தமிழ் என்பதற்கு பல்வேறு\nஇத்தகைய தமிழகத்தில் எதற்கும் குறைச்சல் இல்லை.\nதமிழகத்தில் கிடைக்காதது உலகில் வேறு எங்குமே\n12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் கூட\nநமது மாநிலத்தில் உள்ள கொடைக்கானலிலும்,\nஉலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் பார்த்து ரசிக்க\nவிரும்பும் இந்த மலர், மேற்கண்ட மலைப்பிரதேசங்களில்\nஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த போர்வையென இதழ்\nவிரித்து மலர்ந்து பார்ப்போரை கவர்ந்திழுக்கின்றன;\nவியக்க வைக்கின்றன என்றால் அது மிகை இல்லை.\nஉலகம் போற்றும் தமிழ் இலக்கியங்களில் மலர்களுக்கு\nஅதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇதனால் தான் நம் இலக்கியங்கள் வண்ணம் பெற்றன.\nகுறிப்பாக தமிழகத்தில் காணக்கிடைக்கும் மலர்களில்\nமுதன்மையானதாகவும், அரிய மலராகவும் கருதப்படுவது\nஇம்ம��ர் தமிழ் இலக்கியதுடன் பின்னிப் பிணைந்துள்ளது\nஎன்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறமுடியும்.\nதிருமுருகாற்றுப்படை, நற்றிணை, பரிபாடல் என பல்வேறு\nஇடங்களில் குறிஞ்சிப்பூ அல்லது குறிஞ்சித் திணை பற்றி\nபழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை\nசார்ந்த நிலமும் ‘குறிஞ்சி’ திணையாகக்\nகுறிக்கப்படுகின்றது. இது தமிழரின் மலை நிலத்துக்கும்\nஇந்தச் செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை காட்டும்.\nஅரிய குறிஞ்சி மலரின் மகிமை அறிந்து பழந்தமிழர்கள்\nஅதை கொண்டாடினார்கள். ஆனால் இன்று நிலைமை\nமாறிவிட்டது. இந்த குறிஞ்சிப்பூ 12 வருடங்களுக்கு ஒருமுறை\nபூக்கும் மலர் என்பது கூட நம்மில் பலருக்கும் தெரியவில்லை\nஇந்த அரிய, அபூர்வப்பூவை நாம் அறிந்துகொண்டால்தான்\nஅதை அழிவில் இருந்து மீட்க முடியும். குறிஞ்சிச் செடிகள்\n‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’ என்பது இதன்\nதாவரவியல் பெயர். இதன் மலர்கள் மணிப்போன்ற வடிவம்\nகொண்டவை. பல வண்ணங்களில் குறிஞ்சி மலர்கள் பூக்கும்\nஎன்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் நீல நிறம், கருநீல\nநிறத்தில்தான் குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன.\nRe: மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’\nகுறிஞ்சி பூக்கள், பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும்\nமலைகளை நீல நிறத்தில் மாற்றி விடுகின்றன.\nதூரத்தில் இருந்து பார்க்கும்போது, நீல கம்பளம் விரித்தது\nபோன்று காட்சி தரும். இவை உண்மையிலேயே\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கின்றனவா\nஎன்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்புகிறார்கள்.\nபொதுவாக, குறிஞ்சிச் செடிகளில் 3 மாதங்கள், ஒரு ஆண்டு,\n3 ஆண்டு, 6 ஆண்டு, 12 ஆண்டு, 30 ஆண்டுக்கு ஒரு முறை\nபூக்கும் வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஆனால் இவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்\nகுறிஞ்சி தான் புகழ் பெற்றது.\nநீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர்\nஇதழ்விரித்து பூத்துக்குலுங்கும் காட்சி கண்கொள்ளாக்\nகாட்சியாகத்தான் இருக்கும். இதை வைத்தே நீலகிரி என்றும்\nநீலமலை என்ற பெயர் உருவானது என்ற கூற்றும் நிலவுகிறது.\nஇந்த குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச்\nசெடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும்\nஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில்\nகிட்டத்தட்ட 150 வகைகள் வரையில் இந்தியாவில் மட்டுமே\nகுறிப்பாக, 30-க்��ும் மேற்பட்ட வகைகள் தமிழகத்தில் உள்ள\nமேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியான நீலகிரி மற்றும்\nகொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன.\nகுறிஞ்சி மலர்கள், ஆகஸ்டு மாதம் பூக்கத் தொடங்கும்.\nடிசம்பர் வரை இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும். குறிப்பாக,\nஇம்மலர்கள் பூக்கும் பகுதிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில்\nசென்றால், கண்ணுக்கு விருந்தளிக்கும் குறிஞ்சிப்பூக்களின்\nராஜ்ஜியத்தை பார்த்து வியக்க முடியும்.\nமலைவாழ் மக்கள் இந்த பூக்கள் பூக்கும் காலத்தை வசந்த\nகாலமாக கருதுகிறார்கள். இக்காலத்தில் தான் அவர்கள்\nதங்களின் இல்ல விழாக்களை நடத்துவதை வழக்கத்தில்\nஅதுமட்டுமின்றி, குறிஞ்சிப்பூ பூப்பதை வைத்துதான்\nஅவர்கள் தங்களின் ஆயுளையும் கணக்கிடுகிறார்களாம்.\nகுறிப்பாக நீலகிரியில் உள்ள ‘தோடர்’ இன ஆதிவாசி\nமக்கள் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப்\nபார்த்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து\nRe: மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’\nதமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 1994-ம் ஆண்டில்\nகுறிஞ்சி மலர்கள் பூத்தன. அதன்பிறகு, 2006-ம் ஆண்டில்\nபூத்து குலுங்கின. அந்த வகையில் இந்த ஆண்டு குறிஞ்சி\nமலர்கள் இதழ் விரிக்க வேண்டும்.\nதற்போது ஆகஸ்டு மாதம் பிறந்திருப்பதால், பல\nஇடங்களில் குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கி இருக்கும்.\nகேரளாவை விட தமிழகத்தில் தான் அதிகம் குறிஞ்சி பூக்கள்\nபூக்கின்றன. ஆனால் அம்மாநில அரசு குறிஞ்சி மலர்கள்\nபற்றி மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.\nஇதனால் அம்மாநில மக்கள் குறிஞ்சி மலரை அதிகம்\nகொண்டாடுகிறார்கள். ஆனால் நம் மாநிலத்தில் இக்கால\nஇணைய தலைமுறைக்கு அபூர்வ குறிஞ்சி மலர் பற்றி\nஎடுத்துரைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.\nமலர்களின் அரசியைப்போல திகழும் அபூர்வ குறிஞ்சியை\nஅழியவிடாமல் பாதுகாக்க வேண்டியதும், அதை கொண்டாட\nகோடை விழாக்கள் நடத்துவது போல குறிஞ்சி மலருக்கென\nதனி விழா எடுக்க வேண்டும்.\nதமிழகம் தாங்கி நிற்கும் அரிய பல பொக்கிஷங்களை\nஅழியவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே எமது\nதமிழ்நாடு சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கம்\nRe: மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பத��வுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாம���த்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/today-rasipalan-992018.html", "date_download": "2019-01-23T20:28:49Z", "digest": "sha1:IDUQ43SJCTDNWGMG6XC35SUJK6A27RSH", "length": 18631, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 9.9.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nரிஷபம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nமிதுனம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nகடகம் இன்று பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nசிம்மம் இன்று வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nகன்னி இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம் இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nவிருச்சிகம் இன்று பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமகரம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகும்பம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nமீனம் இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். குழந்தைகளின் எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://smstamiljoke.blogspot.com/2012_10_12_archive.html", "date_download": "2019-01-23T20:58:53Z", "digest": "sha1:DEA7PWAKI6XOOU6VBLOFR2RLIN2YGGPZ", "length": 9900, "nlines": 201, "source_domain": "smstamiljoke.blogspot.com", "title": "October 2012 - Tamil SMS, Tamil Funny Sms,Tamil Mokkai Sms,Tamil Love Sms,Tamil Funny Pictures, Tamil Messages", "raw_content": "\nஇனிமேல் என்பின்னாடி சுத்தாதன்னு சொல்லுற பொண்ணுகள பாத்து கேக்குறேன் # கோல் கீப்பர் இருக்கான்னு கோல் அடிக்காம இருக்க முடியுமா\nடீவியில “குருவி” படம் போடுறாங்க. # இன்னைக்கு ஆயுத பூஜை நா அருவாவ எடுக்க மாட்டேன்னு தான. நாளைக்கு வச்சுகிறேண்டா உங்களை. -------------...Read More\nயாருக்கு எல்லாம் குரங்கு மூளை வேணுமோ சீக்கிரம் வந்து சாப்பிடுங்க ... அப்புறம் எனக்கு தராம ஏமாத்திட்டார் \"அட்மின்\" ...Read More\nபூமி மாதிரிதான் காதலும். அதற்கு எல்லாவற்றையும் ஈர்க்கத்தான் தெரியும்..... விலக்கத் தெரியாது.♥♥♥ -------------------------------------...Read More\nரெண்டே அடியில் சொல்லி புரியவைப்பவர் - திருவள்ளுவர், ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவர் - மனைவி. # பூரிக்கட்டைகள் ஒழிக... -------------------...Read More\n\"பெண்களும்\" ஒரு \"இசை\" தான்... காதலித்து பாருங்கள்.. அந்த இனிமையான \"சங்கு\" சத்தம் கேட்கும்...\nவாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு 3.இரவு சாப்பாடு. மறக்காம எல்லாரும் செய்யுங்க ----------------...Read More\nEB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “ உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்........என்ன கொடும சார் இது \nமனைவி எப்படி இருக்க வேண்டும் \nமனைவி எப்படி இருக்க வேண்டும் - என்கிறார் கவிஞர் கண்ணதாசன். மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்...Read More\nமனைவி எப்படி இருக்க வேண்டும் How to be a wife\nபடத்துக்கு கூட்டி போக பிகர் இல்லைனாலும், பாருக்கு கூட்டி போக நண்பன் அவசியம்...\nஇன்று காந்தி ஜெயந்தி என்பதால்.. காந்தியின் படங்களை சேகரிக்க விரும்புகிறேன்.. எனவே உங்களிடமிருக்கும் 500,1000ங்களை என் கலெக்ஷனுக்கு தாராளம...Read More\nதிட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறு தேவர், முஸ்லிம்கள் மீது வைத்த பாசம் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai", "date_download": "2019-01-23T19:35:28Z", "digest": "sha1:T3ZJBTGY6O7VWFV6WNO4WE7AZMKG3K2E", "length": 9877, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை", "raw_content": "\nஇருப்போர் கொடுக்கலாம்... இல்லாதோர் எடுக்கலாம்... தேனியில் அன்புச் ச���வர்\nஅன்பே சிவம் , அன்பே சத்தியம், அன்பே நித்தியம், அன்பே ஆனந்தம், அன்பே பேரின்பம், அன்பே அனைத்துமாகும். அன்பினால் அடையமுடியாதது எதுவுமே இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது.\nசென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கேப்ரியேல் (68) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.\nவிஐடி அறிவியல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசு\nவேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இனோ விஐடி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை விஐடி\nசரும பாதுகாப்பு: 11,000 கி.மீ.,கடந்து வந்த விழிப்புணர்வு வாகனம்\nதில்லியில் இருந்து புறப்பட்ட சரும நோய் விழிப்புணர்வு வாகனம் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.\nசார்லி சாப்ளின்-2 படத்தை வெளியிட தடை கோரிய மனு: பதிலளிக்க உத்தரவு\nஅம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் பிரபுதேவா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள சார்லி சாப்ளின் 2 படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு\nஇளைஞர் கொலை வழக்கு: மேலும் 7 பேர் கைது\nஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் சொ.குமரன். இவர் புளியந்தோப்பு கே.எம். கார்டன் இரண்டாவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்தபோது, அங்கு வந்த\nசாலைத் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் சாவு\nசென்னை எம்.ஜி.ஆர்.நகரில் சாலைத் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார்.\nவீடு புகுந்து திருட்டு: தேடப்பட்டவர் கைது\nசென்னையில் வீடு புகுந்து தொடர்ந்து திருடி வந்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nதனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுக் கல்லூரியில் இடம்: திமுக வலியுறுத்தல்\nபொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவக் கல்லூரியில் உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும் என்று\nஇளைஞர் கொலை வழக்கு: மேலும் 7 பேர் கைது\nஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் சொ.குமரன். இவர் புளியந்தோப்பு கே.எம். கார்டன் இரண்டாவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்தபோது, அங்கு வந்த\nநாளைய (ஜன.24) மின���தடை: மாதவரம், செம்பியம்\nபராமரிப்புப் பணி காரணமாக மாதவரம், ஆழ்வார்திருநகர், செம்பியம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக\nசென்னையில் மாணவர் காவல் படை தொடக்கம்\nசென்னையில் மாணவர் காவல் படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/128336-kfc-stopped-the-usage-of-plastic-straws-in-singapore.html", "date_download": "2019-01-23T19:42:11Z", "digest": "sha1:VLR35JYV4RNUZNSDUPIZWH3DRBHFZS5M", "length": 21841, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "சிங்கப்பூரில் பிளாஸ்டிக் ஸ்டிரா பயன்பாட்டை நிறுத்திய கே.எஃப்.சி நிறுவனம்..! | KFC stopped the usage of plastic straws in Singapore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:46 (21/06/2018)\nசிங்கப்பூரில் பிளாஸ்டிக் ஸ்டிரா பயன்பாட்டை நிறுத்திய கே.எஃப்.சி நிறுவனம்..\nஇந்த அறிவிப்பின்படி இனிவரும் நாள்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் மூடிகள் வழங்கப்படமாட்டாது. உணவகத்திலேயே சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டுமே பொருந்தும். வெளியே வாங்கிச் செல்பவர்களுக்கு\nசிங்கப்பூரில் இருக்கும் கே.எஃப்.சி நிறுவனம் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் மூடிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. நேற்று (June 20,2018) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி இன்று முதல் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ள கே.எஃப்.சி நிறுவனம், சிங்கப்பூரில் மொத்தமுள்ள 84 கிளைகளிலும் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதன்மூலம் நாளொன்றுக்கு சிங்கப்பூரில் உருவாகும் 17.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குறையும் வாய்ப்புள்ளது. அத்தோடு வருங்காலத்தில் மக்கும் தன்மைகொண்ட பொருள்களைப் பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்த முயற்சி செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பின்படி இனிவரும் நாள்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் மூடிகள் வழங்கப்படமாட்டாது. உணவகத்திலேயே சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டுமே பொருந்தும். வெளியே வாங்கிச் செல்பவர்களுக்கு மூடிகளில் மட்டும் விதிவிலக்கு உண்டு. ஆனால், உறிஞ்சு குழாய்கள் யாருக்குமே வழங்கப்படாது.\n``பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதில் எங்கள் பங்கைக் குறைப்பதில் எங்களால் முடிந்த முயற்சிகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம். சிங்கப்பூரின் முதல் அதிவிரைவு உணவகமாக இந்த முயற்சியில் முன்நின்று அனைவருக்கும் உதாரணமாக செயல்படுவோம்\" என்று கே.எஃப்.சி நிறுவன மேலாளர் லைனெட் லீ தெரிவித்துள்ளார்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nசுற்றுச்சூழலின் மீது அதிகமான அக்கறைக் கொண்டுள்ள சிங்கப்பூர்வாசிகள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். ``இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நிச்சயம் பாராட்டவேண்டிய சிறந்த முடிவுதான். உறிஞ்சுகுழல் மட்டுமின்றி மூடிகளை தவிர்த்துள்ளது வரவேற்கத்தக்கது' என்று சிங்கப்பூர் சூழலியல் அமைப்பின் இளைஞரணி உறுப்பினர் பமீலா லோ தெரிவித்துள்ளார்.\nசென்ற ஆண்டு, இதே நிறுவனம் உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கிங் முறையைத் தவிர்த்து மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதற்கும் முன்பாக உணவுகளை விநியோகிக்க பேப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தவதை நிறுத்திவிட்டு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்த தொடங்கின. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களில் குறிப்பிடக்கூடிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கர்கள் மட்டுமே ஆண்டுக்கு 500 மில்லியன் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களைக் கொட்டுகின்றனர். இவற்றைத் தவிர்த்து சுற்றுச்சூழலோடு இயைந்து வாழப் பழகுவது நிச்சயம் வரவேற்கத்தக்கதே.\n`2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்’ - ஓர் எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட��டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-23T21:05:26Z", "digest": "sha1:B42JQWMU6VJ6RI5WDDO7NN3TAOD7XP3G", "length": 10916, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "கல்வி இப்போது | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nபுதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல்\nநீட்” ஏற்படுத்தும் தாக்கம்: பள்ளி மாணவியின் பார்வையில்\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் : 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nCBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 83.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nநீட்: நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள்\nமத்திய பாஜக அமைச்சரின் கருத்துக்கு விஞ்ஞானிகளின் பதிலடி இது\nதுல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\n“டாக்டர் வாய்ப்பு மறுக்கப்பட்ட 2500 ஏழை மாணவர்களுக்கு உடனே இடமளிக்க வேண்டும்”\nவடமாவுக்கும் பறையருக்கும் பொதுவானது என்ன\nபஞ்ச பூதங்களும் 61 துகள்களும்: ஸ்டாண்டர்ட் மாடல் உங்களுக்காக\nநீட்: நுழைவுத் தேர்வுப் பயிற்சி என்ற புதிய பிசினஸ் வாய்ப்பு\n123பக்கம் 1 இன் 3\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக�� செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119136.html", "date_download": "2019-01-23T20:35:02Z", "digest": "sha1:LCUDX27AUGXEFZ5DMDVLW5HSMNKQBUH4", "length": 11028, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மகிந்தவின் “மொட்டு” வசமானது; மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேச சபை..! – Athirady News ;", "raw_content": "\nமகிந்தவின் “மொட்டு” வசமானது; மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேச சபை..\nமகிந்தவின் “மொட்டு” வசமானது; மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேச சபை..\nமகிந்தவின் “மொட்டு” வசமானது; மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேச சபை..\nமகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8 ஆயிரத்து 621 வாக்குகளையும்,\nரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆயிரத்து 417 வாக்குகளையும்,\nமைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 928 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.\nஇதன்படி மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 07 ஆசனங்களையும்,\nரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 09 ஆசனங்களையும்,\nமைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 01 ஆசனங்களையும், பெற்றுக் கொண்டுள்ளது.\nசிங்கங்களை பிரிட்ஜில் வைத்திருந்த வேட்டைக்காரன்: 100-க்கும் மேற்பட்ட விலங்குகளின் தலைகளால் அதிர்ச்சி..\n“பச்சிலைப்பள்ளி, பூநகரி” விகிதாசராம் உட்ப்பட அனைத்து உத்தியோக பூர்வ முடிவு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159693.html", "date_download": "2019-01-23T19:46:29Z", "digest": "sha1:FHYSNHL3QHRS2FJACPCNENKOSXGTWCXD", "length": 16453, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; மனைவி கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; மனைவி கைது..\nவைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; மனைவி கைது..\nஆங்கிலம் கற்பிப்பதாக கூறி இந்தியாவில் இருந்து தரகர் ஒருவரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்���ுள்ள 17 வயதான சிறுமி ஒருவர், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையிலுள்ள இந்திய டாக்டர் ஒருவரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு கடும் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸார் டாக்டரின் மனைவியைக் கைது செய்துள்ளனர்.\nஇந் நிலையில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் மனைவியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.\nஅத்துடன் சிறுமியை உடனடியாக சிறுவர் பராமரிப்பு இல்லம் ஊடாக சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.\nஇந்திய வைத்தியரின் மனைவியான சந்தேகநபர் மீனா சுகந்தனுக்கு எதிராக பொலிஸாரால் தண்டனைச் சட்டக் கோவையின் 300 ஆம் அத்தியாயம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க பெண்கள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பிலான சட்டத்தின் 20 திருத்த உறுப்புரைக்கு அமைவாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிவானுக்கு அறிவித்துள்ள விடயங்களின் பிரகாரம்:\nகடந்த 19 ஆம் திகதி குறித்த 17 வயதான சிறுமி பம்பலப்பிட்டி விஷாகா வீதியில் வீடொன்றின் முன்னால் அழுதுகொண்டு இருந்துள்ளார். இது தொடர்பில் அவ்வீட்டின் உரிமையாளர் சிறுமியை விசாரித்து பின்னர் விடயத்தை பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.\nபின்னர் இது தொடர்பில் சிறுமியிடம் பொலிஸார் விசாரித்துள்ளனர்.\nஇதன்போது தான் இந்தியாவின் ஜெய்சங்கர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 17 வயதான தான் அங்கு கல்வி கற்று வந்த நிலையில் ஆங்கிலம் கற்பித்துத் தருவதாக தான் இங்கு அழைத்து வரப்பட்டதாகவும் சிறுமி கூறியுள்ளார்.\nஅத்துடன் தனக்கு அம்மா, அப்பா மூன்று சகோதர சகோதரிகள் இருப்பதாக கூறியுள்ள அவர், தனது உறவினர் ஒருவரின் நண்பரான பான்டி என்பவர் ஊடாகவே கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாகவும், வந்தது முதல் தனக்கு எந்த கல்வியும் அளிக்கப்படவில்லை எனவும் நான்கு மாடி வீடொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவ்வீட்டில் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் வேலை செய்ததமைக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந் நிலையிலேயே பம்பலப்பிட்டி பொலிஸார் அச்சிறுமியின் வழி காட்டலில் குறித்த வைத்தியரின் வீட்டை கண்டறிந்து அங்கிருந்த வைத்தியரின் மனைவியை கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த வீட்டை சோதனை செய்த பொலிஸார், குறித்த சிறுமியின் வெட்டப்பட்ட கூந்தல் என சந்தேகிக்கப்ப்டும் கூந்தலை அவ்வீட்டின் குப்பை போடும் பாத்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே கைதான வைத்தியரின் மனைவியை பொலிஸார் மன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.\nஇது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி..\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\nவடக்கு ஆளுநர் – பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/70-2.html", "date_download": "2019-01-23T20:06:19Z", "digest": "sha1:U452J2D5JXKJBFRXKDEO7NHGFIUVLVSN", "length": 38619, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "70 வது சுதந்திர தினத்தில், வரலாற்று சிறப்புமிக்க 2 சம்பவங்கள் நடந்தன - துமிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n70 வது சுதந்திர தினத்தில், வரலாற்று சிறப்புமிக்க 2 சம்பவங்கள் நடந்தன - துமிந்த\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2020ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தின் கீழ் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nவவுனியா அட்டவோகஸ்கட பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nநாட்டின் 70வது சுதந்திர தினத்தில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு சம்பவங்கள் நடந்தன. பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியஸ் மற்றும் மிக் விமான கொள்வனவு தொடர்பான ஊழலில் தொடர்புடைய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடர்கள் தொடர்பாக தற்போதைய ஜனாதிபதி கூறியதை நடந்து வருகிறது.\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி. அதேபோல் 2020 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்போம்.\n2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசா���்கம் ஆட்சியமைக்கும். யார் என்ன கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவையே மீண்டும் ஜனாதிபதி பதவியில் அமர வைப்போம்.\nஇதனால், மக்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கைகோர்த்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்���ிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.pasbagekorale.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-23T21:06:06Z", "digest": "sha1:OT7LTZVG7XHSPOKW7WIT7LYQ4XQQXXAH", "length": 7128, "nlines": 149, "source_domain": "www.pasbagekorale.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - பஸ்பாகே கோரளை - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - பஸ்பாகே கோரளை\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - பஸ்பாகே கோரளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/168215-2018-09-10-09-56-12.html", "date_download": "2019-01-23T20:42:03Z", "digest": "sha1:D3RBNBJVRFL4CUTU4POL6IXZKZQUIUEH", "length": 16507, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "இதோ ஈத்துவக்கும் இன்ப ஊற்றுகள்!", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்க�� உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nவாழ்வியல் சிந்தனைகள்»இதோ ஈத்துவக்கும் இன்ப ஊற்றுகள்\nஇதோ ஈத்துவக்கும் இன்ப ஊற்றுகள்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 15:09\nபெங்களூருவில் நீண்ட காலம் அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெற்றவர், சுயமரியாதை வீராங் கனையாகிய திருமதி. சொர்ணா அரங்கநாதன் அவர்கள்.\nநாளை (11.9.2018) அவருக்கு 85ஆவது வயது பிறந்த நாள். பல்லாண்டு நலத்துடன் வாழ்க\nஅவரும், அவரது வாழ்விணையரும் (தோழர் அரங்கநாதன்) கருநாடக திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய தொண்டறச் செம்மல்கள். தனது பேரன் - பிள்ளைக்குச் சொத்தினை வழங்கி விட்டு, எஞ்சியது தங்களது நிகழ்கால எதிர்கால வாழ்வுக்கென ஒதுக்கி, அதில் ஒரு முக்கிய பகுதியை நமது பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்திற்கும், நமது அறக்கட்டளைகளுக்கும் அவ்வப்போது வழங்கிக் கொண்டே இருப்பதில் தனி இன்பங் காணுபவர் இவர்கள்\nசுயமரியாதை வீராங்கனை சொர்ணா அவர்கள் எம்.ஏ. படித்து முடித்தவர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளை நன்கு அறிந்தவர்.\nஅவர் தஞ்சை வல்லத்தில் உள்ள நமது பல்கலைக் கழக விடுதியில் தான் தங்கி, மகிழ்ச்சியுடன் தமது எஞ்சிய வாழ்வைச் செலவழித்து, நமது கழகப் பணியை, கல்விப் பணியை எப்போதும் ஊக்குவிக்கும் ஓர் அன்புச் சகோதரியவார்.\nஅமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஆண்டுதோறும் சமூகநீதி தொண்டறத்திற்கான பாராட்டு விருதாக வழங்கி வரும் 'கி. வீரமணி சமூகநீதி விருது' ஒரு லட்ச ரூபாய் - பாராட்டுரை பட்டயத்தை நமது இனமானத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பெரியார் திடலில் வழங்கிய அன்று, பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத்திற்கு (அப்பல்கலைக் கழகத்தினை முதல் அமைச்சராக இருந்த நிலையில் அவர்தான் 12 ஆண்டுகளுக்கு முன்பே அதைத் தொடங்கி வைத்தவர்) மானமிகு திருமதி. சொர்ணா ரங்கநாதன் அவர்கள் பல்கலைக் கழக வளர்ச்சிக்கு 30 லட்ச ரூபாய் காசோலையை கலைஞர் கையில் கொடுத்து நம்மிடம் வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.\nஎன்னிடம் மேடையில் கலைஞர் அவர்கள் இவரைப்பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து மகிழ்ந்தார். இவர் பெரும் பணக்காரரோ, தொழில் அதிபரோ, செல்வத்தில் புரளும் செல்வந்தரோ அல்ல. நடுத்தரக் குடும்பத்தினர்; ஓய்வு பெற்ற ஓர் அரசு அதிகாரி - ஓய்வூதியத்தை வைத்து வாழுபவர்.\nஅவர் தமது சேமிப்பிலிருந்து ஒரு பகுதியாக 30 லட்ச ரூபாய்களை நம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக வளர்ச்சிக்குத் தந்தார் என்றால், அது எத்தகைய பெரு உள்ளம் கொண்ட செயல் அதுபோலவே அவருக்குக் கொடுத்து மகிழ்வதில்தான் எத்தனை எத்தனை இன்பம்\nஅதனைத்தான் 'ஈத்துவக்கும் இன்பம்' என்று கூறி மகிழ்ந்தார் வள்ளுவர் பெருமான்\nபணம், கொடை தருவதற்கு முக்கியமாக வேண்டியது பணம் அல்ல நண்பர்களே - மனம், மனம், மனம் எத்தனையோ பெரும் பணக்காரர்கள் ஏன் பண முதலைகள்கூட நாட்டில் ஏராளம் உண்டு. அவர்கள் இரு வகைப்பட்டவர்கள்.\nஒருவகை, பணத்தைச் சேர்த்து வைத்து 'வைத்திழக்கும் வன்கண்வர்கள்' வைக்கோல் போரினை காக்கும் குக்கல்கள் போன்ற குறுகிய புத்தியாளர்கள் - கொடை அறியாத தடை மனத்தவர்\nமற்றொரு வகை, சேர்த்த பணம் தவறான வழியில் ஈட்டப்பட்டது என்பதை அறிந்து. 'தன் நெஞ்சே தன்னைச் சுடும்' என்பதால், அதை திருப்பதி ஏழுமலையானுக்கு வைரத்தோடு, ஏதோ அவர் துரித நகைக்கடை வைப்போர் போல என்றோ, அல்லது அணிந்து கம்பீர நடை போடுவார் என்றோ கருதாமல், உண்டியலில் போட்டு, பாவத்திற்குக் கழுவாய் தேடி, மோட்சத்திற்கு டிக்கெட் வாங்கிட முந்துபவர்கள்\nஆனால் சொர்ணா அரங்கநாதன் போன்ற பகுத்தறிவாளர்கள் தாராள மனம் படைத்தவர்கள் மட்டுமல்ல; எங்கே எவரிடம் இதைக் கொடுத்தால் அது சுயநல வாய்க்காலில் செல்லாமல், பொது நலப் பயன்பாட்டு வயலுக்குப் பயன்படும் என்றே தெளிவாக திட்டமிட்டு நன்கொடை தருவார்கள்.\nநேற்று முன்னாள் (8.9.2018) வல்லத்தில் பல்கலைக் கழக வளாகத்தில் நடை பயிற்சியின்போது அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றபோது, ரூபாய் 50 ஆயிரம் கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும், ரூபாய் 20 ஆயிரம் நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கும், (இரண்டும் திருச்சியில் பல ஆண்டுகளாக இயங்கும் மனிதநேய மய்யங்கள் ஆகும்) நன்கொடையளித்தார் நாம் நன்றி கூறினோம். அவரது மகிழ்ச்சி ஊற்றெனப் பெருகியது.\n இவரைப் போலவே மதுரை திருநகர் பகுதியில் வாழும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஓய்வு பெற்று, ஒற்றை தனி மரமாய் ஓங்கி நிற்கும் தொண்டறச் செம்மல் ஆசிரியர் இராமசாமி அவர்களும் தனது சேமிப்பினை நமது அறக் கட்டளைகள் நடத்தும் கல்வித் தொண்டிற்கு வாரி வழங்கி தோன்றாத் துணையாக உள்ள மற்றொரு தொண்டறச்செம்மல்.\nஅவர்பற்றி நாளை எழுதுவோம். 'விடுதலை' எழுத்துக்களை வரிவரியாய் படித்து மனதிற்கோடிட்டு, மகிழ்ச்சியுடன் மற்றவர்களிடம் பகிரும் ஈத்துவக்கும் பணியில் இன்பங்காணும் எளிமையின் ஏந்தல் அவர்\nஇவர்களைப் பெற்றது பெரியாரின் வாழ்நாள் மாணவன் ஆகிய எம்மைப் போன்றோர்க்கு எத்துணை எத்துணைப் பேறு - வற்றாத ஆறுபோன்ற பேறு என்பேன்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us/progress", "date_download": "2019-01-23T21:01:29Z", "digest": "sha1:TUFKTQKQBDA22PWCSZBDNULBVJTL3CH4", "length": 3152, "nlines": 56, "source_domain": "tamil.media.gov.lk", "title": "முன்னேற்றம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா (ரண்மிஹிதென்ன)\nஇல. 163, ��சிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2018 திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சு – ஊடக பிரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/rss/", "date_download": "2019-01-23T21:09:13Z", "digest": "sha1:D5P7YOLNBMT6LJ47E4BMMITB5M6OLSGI", "length": 3199, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "rss Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nகோவை மாநகரில் ஆர்எஸ்எஸ்சின் சேவா சங்கிக் சேவை\nஆர் எஸ் எஸ் இயக்கம் விளம்பரமின்றி மகத்தான பல மக்கள் சேவை பணிகளை இந்தியா முழுவதும் செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. கோவை மாநகரில் மாநகராட்சி தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் குடியிருப்பு வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள CMC காலனி பகுதியாகும் . ஊர் முழுதும் சுத்தமாக வைத்திருக்கும் இந்த ஏழை உழைப்பாளிகள் வாழும் இப்பகுதி சரிவர பராமரிப்பின்றி இருந்து வந்தது. ஆர் எஸ் எஸ் சின் […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/40150-bigboss-season-2-kamal-haasan-exposes-his-politics.html", "date_download": "2019-01-23T21:28:29Z", "digest": "sha1:OXUZM6PAAHQZ3MUDXGEKLEX2BYEDV5PP", "length": 9616, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும்... மக்கள் குரல் கேட்டே தீரும்! பிக்பாஸில் கமல் | Bigboss Season 2 kamal haasan exposes his politics", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஎவ்வளவு அடக்குமுறை ��ருந்தாலும்... மக்கள் குரல் கேட்டே தீரும்\nஎவ்வளவு அதிகார பலத்தைக் காட்டினாலும் மக்கள் குரல் வெளிப்பட்டே தீரும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல் அரசியல் பேசியிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, வீட்டில் மைக்கை கழற்றி வைத்து மும்தாஜ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதுகுறித்துப் பேச்சு வந்தது. அப்போது கமல் பேசுகையில், \"சட்டம் தானாக உருவானது இல்லை. நாமாக வைப்பதுதான் சட்டம். அந்தச் சட்டத்துக்கு நாம் உட்பட வேண்டும். அதுதானே இந்த விளையாடு.\nஇந்த நிகழ்ச்சியில் நான் நீதிபதி இல்லை. நான் ஒரு பிரதிநிதி... பார்வையாளரும் கூட. அதனால் பல நேரங்களில் மக்களுக்குத் தோன்றுவதே எனக்கும் தோன்றுகிறது. மொத்தமாகப் பெரும்பாலானவர்களுக்குத் தோன்றும் விஷயம்... அதுவே மக்கள் தீர்ப்பாக அமைகிறது.\nஎன்னதான் அதிகார பலத்தைக் காட்டினாலும், மக்கள் குரல் கேட்டே தீரும்...\" என்று பிக்பாஸை வைத்து அரசியல் பேசினார்.\nஇதைத் தொடர்ந்து, மைக்கை கழற்றி வைத்துப் போராட்டம் நடத்திய மும்தாஜை மீண்டும் ஒரு முறை மைக்கை கழற்றிவைத்துத் தனியாகச் சென்று அமரும்படி கூறினார்.\nமக்கள் குரல் கேட்டே தீரும் என்று தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து கமல் பேசியிருப்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எளிதாகப் புரிந்தது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n13 முறை வன்புணர்வு: கேரள பிஷப் மீது கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்\nசமூக விரோதிகள் யாருனு இப்ப புரியுதா ட்ரெண்டாகும் அன்றே சொன்ன ரஜினி\n’களவாணி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nநாங்கள் வேலைக்காரர்கள் - ஜெயக்குமார் சூசக பேச்சு\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\nஆரவ்வுடன் இணைந்த ஓவியா - மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மியினர்\nயோகி பாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்\nஹீரோவாகிறார் பிக்பாஸ் புகழ் ஷாரிக்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹ���்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f89-forum", "date_download": "2019-01-23T19:44:34Z", "digest": "sha1:LURDXSLJKRYLWPKR3SME26NZNIDNTZRJ", "length": 29740, "nlines": 497, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலச் சுவடுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுத��� இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: காலச் சுவடுகள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபறவைகள் - \"ஒற்றை சூல்பை வளர்ச்சி\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமெலனின் – பொது அறிவு தகவல்கள்\nஉலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம் எது\nநவம்பர் 10 – உலக அறிவியல் தினம்\nஇரும்பு மனிதன் \"சர்தார் படேல் \" பற்றிய அருமையயான தகவல்கள்....\nபழம்பெரும் திரைப்பட நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் மறைந்த தினம்: நவ. 1- 1959\nபெங்களூர் பெயர் பெங்களூரு என மாறிய நாள் - 01-11-2014\nகாமராசர் முதல்வராக இருந்த சமயம்.....\nமுதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\nமார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nஇன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\n* சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10\nபொதுத்தமிழ் - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்\nஅக்.8, 2005, காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74 ஆயிரம் பேர் பலியாயினர்\nவ.உ.சி பிறந்த நாள் செப்.5\nசர்வதேச முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் - ஜூன் 15\nசர்வதேச சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5\nசர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8\nசர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று\nகடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம் \nஏப்., 23 - உலக புத்தக தினம்\nஇன்று உலக சுகாதார நாள்: மனசை மயக்கலாம் மவுனமாக\nபகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு \nஇன்று உலக தண்ணீர் தினம் \n : இன்று கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள்\nஇன்று பாரதியாரின் 134-வது பிறந்த தினம்\nஎவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால்பதித்த எட்மன்ட் ஹிலாரி பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு\nமனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்\nநெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா \nதீயில் கருகிய இளம் ரோஜாக்கள்\nகர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. சிறப்பு பகிர்வு\nதமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.\nஇயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு\nஇன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம்\nஆர்.எஸ்.மனோகர் - நாடக, திரைப்பட நடிகர் பிறந்த தின சிறப்பு பதிவு\nதடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா ��ிறந்த தினம் இன்று.\nகார்த்திக் செயராம் Last Posts\nசென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nகார்த்திக் செயராம் Last Posts\nமே 25, 2016 உலக தைராய்டு தினம்.\n'இன்று உலக ஆமைகள் தினம் \nவரலாற்றில் இன்று - மே\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2019-01-23T19:35:44Z", "digest": "sha1:WTUNYRXFJC6VALEGAY4BZWN53UUY6YQN", "length": 8507, "nlines": 168, "source_domain": "expressnews.asia", "title": "‘ஓவியா’ படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்டார்..! – Expressnews", "raw_content": "\nபி.எஸ். என். எல். அலுவலகத்தில் முன்பு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nHome / Cinema / ‘ஓவியா’ படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்டார்..\n‘ஓவியா’ படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்டார்..\nஇந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\nகழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா\nசமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத் , எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல் பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.\n‘இமாலயன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ‘ஓவியா’.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு\n“தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=877eadcb4e500a9d75bbdb59c9ddf5e0&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T21:27:36Z", "digest": "sha1:YAKDHZQ4JPXS5MWB5VOM5YCFQVANTXOD", "length": 5640, "nlines": 36, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மாமனார்-மருமகள் காமம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மாமனார்-மருமகள் காமம்\nThreads Tagged with மாமனார்-மருமகள் காமம்\n[முடிவுற்றது] 0062 - அபிதா எனது ஆசை மருமகள் எனது மனைவியானாள் ( 1 2 3 4 5 )\n48 970 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n72 1,319 பழைய காமச் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/onions?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T20:48:46Z", "digest": "sha1:4X5RKT22WADI4MZLMFUZKRF6GFJSUDMW", "length": 5657, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | onions", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசு���ளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nதக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி\nவிதை வெங்காயம் விலை உயர்ந்தது\nசின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nதக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி\nவிதை வெங்காயம் விலை உயர்ந்தது\nசின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/thekkdi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T20:41:23Z", "digest": "sha1:HG5CVH7RU65IGCW5O3N7TWBWA4DRXKWD", "length": 4905, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thekkdi", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை வ��வகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதேக்கடியில் மீண்டும் போகலாம் ட்ரெக்கிங் - தடை நீங்கியது \nதேக்கடியில் மீண்டும் போகலாம் ட்ரெக்கிங் - தடை நீங்கியது \nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/northeast-monsoon-rain-started-in-tamilnadu_18299.html", "date_download": "2019-01-23T19:39:48Z", "digest": "sha1:45LHAZOPLUIUI4BGTDARASVLVSR767DM", "length": 19849, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.\nசென்னையில் முதல் நாள் காலையில் துவங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. 2-வது நாளும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்கிறது.\nபுறநகரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவொற்றியூரில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை தொடர்வதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதேபோல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் நீடிக்கும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் பொய்கை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம், , கோடியக்கரை, செம்போடை போன்ற பகுதிகள���ல் மழை பெய்து வருகிறது அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தொடர்மழை காரணமாக அங்கு உள்ள இந்திரா நகர் குளம் நிரம்பிவழிகிறது.\nஇதனால் மழைநீர் ஊருக்குள் புகுந்து உள்ளது. பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும், அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் கடைகளிலும் வெள்ளம் புகுந்து உள்ளது.\nஅக்டோபரிலேயே துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை வானிலை மாற்றங்களால் தள்ளிப் போனது. தாமதமாக 1-ந் தேதி, பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் முதல் நாளே பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு\nஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது\nவிமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு\nகீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nஉலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்\nஅனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு - ஒரு நேர்முகப் பார்வை\nதமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு\nஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது\nவிமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு\nகீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/history-of-universe-infographic-esa/", "date_download": "2019-01-23T20:22:05Z", "digest": "sha1:4IBMTAIGZ5RQXQGSBAOCD4LORGDBQMEG", "length": 11270, "nlines": 179, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவிய���் பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்\nபிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்\nஐரோப்பிய விண்வெளிக் கழகம், அழகான, எளிமையாக வழங்கும் வண்ணம் பிரபஞ்ச வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளின் ஆரம்பக்கட்டங்களை தெளிவான தகவல்ப்படமாக தந்துள்ளது. பெருவெடிப்பில் தொடங்கி, அணுக்கள் உருவாகுவதில் இருந்து, நட்சத்திரங்கள், நட்சத்திரப் பேரடைகள் உருவாகுவது வரை மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.\nபிரபஞ்சத்தின் 14 பில்லியன் வருட வரலாற்றின் சாரமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாது, பிரபஞ்ச நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு எப்படி உருவாகியது என்றும் காட்டுகின்றது.\nஅதை தமிழுக்கு மொழிபெயர்த்து இங்கு நான் உங்களுக்கு தந்துள்ளேன்.\nகீழுள்ள படத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான பெரிய படத்தைப் பார்க்கலாம்.\nமுளுப்பதிப்புரிமையும் ESA க்கே உண்டு.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-23T20:19:10Z", "digest": "sha1:OXWSXZAU7YB7MIVCIDXPMZXISHLOXEBT", "length": 8129, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரியங்காவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஆரியங்காவு (ஆங்கிலம்:en:Aryankavu), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[2][3]\nசெங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. [4]\nபாலருவி - அச்சன்கோவில் ஆற்றில் பாலருவி அருவி வனப்பகுதியி்ல் அமைந்துள்ளது. மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கினால் இங்கு தண்ணீர் வருவது அதிகரிக்கும். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பாலருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. [5]\n↑ செங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-01-23T20:20:35Z", "digest": "sha1:57G6KFRIY2PW2FXYPQYOI6ZLNJWVOE64", "length": 35302, "nlines": 261, "source_domain": "tamilthowheed.com", "title": "இஸ்லாத்தின் எல்லைக்கோடு | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இஸ்லாத்தில் பெண்கள் நிலை\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை →\nநீங்கள் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நேரத்தில் இறைவன் கொடுத்த சட்ட திட்டங்கள் தாம் உங்களுக்குச் சட்ட திட்டம்; இறைவன் தான் உங்களுக்கு ஆணையாளன். இறைவனுக்குத் தான் உங்கள் வழிபாடு; திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையையும் கடைபிடிப்பது தான் நேர்மையானது என்னும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வாக்குறுதி அளித்தவர்களாக இருக்கின்றீர்கள்.\nஇதன்கருத்து நீங்கள் இஸ்லாத்தை தழுவியவுடன்உங்கள் சுதந்திரம் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள் எனவே ஒரு பிரச்னைகுறித்து “இது என் கருத்து”என்றோ “உலக நடைமுறை அப்படிஇருக்கிறது” என்றோ “இது குடும்பநடைமுறை” என்��ோ “இன்ன பெரியார்இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்றோ சொல்லும் உரிமையேஉங்களுக்கு இப்போது கிடையாது.\nதிருக்குர்ஆனுக்கும்,நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும்எதிராக எதையும் உங்களால் செய்யமுடியாது. இப்போது உங்கள் வேலை திருக்குர்ஆனுக்கும்,நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும்எதிரில் உங்கள் பிரச்னைகள் அனைத்தையும்அலசிப் பார்ப்பதுதான் அவற்றின் ஒப்புதலைப் பெறும் விஷயங்களை எடுத்துக்கொளுங்கள்; அவற்றிற்கு முரண்பட்ட விஷயத்தைத் தூக்கி எறியுங்கள் அவற்றின் ஒப்புதலைப் பெறும் விஷயங்களை எடுத்துக்கொளுங்கள்; அவற்றிற்கு முரண்பட்ட விஷயத்தைத் தூக்கி எறியுங்கள் அதுயாருடைய பேச்சாக இருந்தாலும் சரி,எவருடைய பாதையாக இருந்தாலும் சரியே\nதன்னைமுஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதும்,அப்படி சொல்லிக்கொண்டு திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மேலாகத் தன் கருத்தையோ,உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ,செயலையோ மேலானது எனக் கருதிஅவற்றைக் கடைபிடித்தால் அவை ஒன்றுகொன்று முரண்பட்டசெயலாகும்.\nகண்களை இழந்தவன் தன்னைப் பார்வையுள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதைப் போலவே தன் வாழ்கையில் குறிக்கிடுகின்ற பிரச்னைகள் அனைத்திற்கும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்ற மறந்துவிட்டு அவற்றிற்கு மாறாக சொந்த சிந்தனையையோ உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ, செயலையோ மேலானது எனக் கருதி அவற்றைக் மேலோங்கச் செய்கிறவன் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.\nஒருவன் முஸ்லிமாக இருக்க விரும்பவில்லை என்றால் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை, எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கின்றது. ஆனால் அவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவன் தன்னை முஸ்லிமெனச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇறைவனின்வாக்கு எனப்படும் திருக்குர்ஆனையும், அவனது திருத்தூதரின் நடைமுறையையும்நேர்மைக்கும் உண்மைக்கும் உரை கல்லாகக் கொண்டு,அவற்றிற்கு முரண்பட்டவை அனைத்தையும் தவற���னவை, அசத்தியமானவை என்று விட்டு விடுவதுதான்இஸ்லாத்தின் எல்லைக்கோடு இந்த எல்லைக் கோட்டுக்குள்இருக்கிற மனிதனே முஸ்லிம் இந்த எல்லைக் கோட்டுக்குள்இருக்கிற மனிதனே முஸ்லிம் இந்தஎல்லைக்கு வெளியே கால் வைத்ததும்மனிதன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய்விடுகிறான். இதற்குப் பிறகு தன்னை ஒருமுஸ்லிம் என்று நினைத்துக் கொண்டால்தான் ஒரு முஸ்லிம் என்றுசொல்லிக் கொண்டால் அவன் தன்னையும் உலகத்தையும்ஏமாற்றுகிறான்.\nநீங்கள்“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி” என்று கூறி இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட நேரத்தில் இறைவன்கொடுத்த சட்ட திட்டங்கள் தாம்உங்களுக்குச் சட்ட திட்டம்; இறைவன்தான் உங்களுக்கு ஆணையாளன். இறைவனுக்குத் தான் உங்கள் வழிபாடு;திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின்நடைமுறையையும் கடைபிடிப்பது தான் நேர்மையானது என்னும்கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வாக்குறுதிஅளித்தவர்களாக இருக்கின்றீர்கள்.\nஇதன் கருத்து நீங்கள்இஸ்லாத்தை தழுவியவுடன் உங்கள் சுதந்திரம் அனைத்தையும்இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள் எனவே ஒரு பிரச்னைகுறித்து “இது என் கருத்து”என்றோ “உலக நடைமுறை அப்படிஇருக்கிறது” என்றோ “இது குடும்பநடைமுறை” என்றோ “இன்ன பெரியார்இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்றோ சொல்லும் உரிமையேஉங்களுக்கு இப்போது கிடையாது.\nதிருக்குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின்நடைமுறைக்கும் எதிராக எதையும் உங்களால்செய்ய முடியாது. இப்போது உங்கள் வேலை திருக்குர்ஆனுக்கும்,நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும்எதிரில் உங்கள் பிரச்னைகள் அனைத்தையும்அலசிப் பார்ப்பதுதான் அவற்றின் ஒப்புதலைப் பெறும் விஷயங்களை எடுத்துக்கொளுங்கள்; அவற்றிற்கு முரண்பட்ட விஷயத்தைத் தூக்கி எறியுங்கள் அவற்றின் ஒப்புதலைப் பெறும் விஷயங்களை எடுத்துக்கொளுங்கள்; அவற்றிற்கு முரண்பட்ட விஷயத்தைத் தூக்கி எறியுங்கள் அதுயாருடைய பேச்சாக இருந்தாலும் சரி,எவருடைய பாதையாக இருந்தாலும் சரியே\nதன்னை முஸ்லிம் என்றுசொல்லிக் கொள்வதும், அப்படி சொல்லிக்கொண்டு திருக்குர்ஆனுக்கும்நபிவழிக்கும் மேலாகத் தன் கருத்தையோ,உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ,செயலையோ மேலானது எனக் கருதிஅவற்றைக் கடைபிடித்தால் அவ��� ஒன்றுகொன்று முரண்பட்டசெயலாகும்.\nகண்களை இழந்தவன் தன்னைப் பார்வையுள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதைப் போலவே தன் வாழ்கையில் குறிக்கிடுகின்ற பிரச்னைகள் அனைத்திற்கும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்ற மறந்துவிட்டு அவற்றிற்கு மாறாக சொந்த சிந்தனையையோ உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ, செயலையோ மேலானது எனக் கருதி அவற்றைக் மேலோங்கச் செய்கிறவன் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.\nஒருவன் முஸ்லிமாக இருக்க விரும்பவில்லை என்றால் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை, எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கின்றது. ஆனால் அவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவன் தன்னை முஸ்லிமெனச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇறைவனின் வாக்கு எனப்படும் திருக்குர்ஆனையும்,அவனது திருத்தூதரின் நடைமுறையையும் நேர்மைக்கும் உண்மைக்கும் உரை கல்லாகக் கொண்டு,அவற்றிற்கு முரண்பட்டவை அனைத்தையும் தவறானவை, அசத்தியமானவை என்று விட்டு விடுவதுதான்இஸ்லாத்தின் எல்லைக்கோடு இந்த எல்லைக் கோட்டுக்குள்இருக்கிற மனிதனே முஸ்லிம் இந்த எல்லைக் கோட்டுக்குள்இருக்கிற மனிதனே முஸ்லிம் இந்தஎல்லைக்கு வெளியே கால் வைத்ததும்மனிதன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய்விடுகிறான். இதற்குப் பிறகு தன்னை ஒருமுஸ்லிம் என்று நினைத்துக் கொண்டால்தான் ஒரு முஸ்லிம் என்றுசொல்லிக் கொண்டால் அவன் தன்னையும் உலகத்தையும்ஏமாற்றுகிறான்.\nFiled under இஸ்லாம், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத�� தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2 - அல் பகரா\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பி�� செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simulationpadaippugal.blogspot.com/2012/06/01.html", "date_download": "2019-01-23T20:58:42Z", "digest": "sha1:YCBZYUF4TUDLJUNH7P4V3ZV7AJEUB235", "length": 37090, "nlines": 876, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "இதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா? - 01 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nஇதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா\nநம் நாட்டில் பலவேறு தலைவர்களும், பிரபலங்களும் இருந்தார்கள். அனவரிடம் உள்ள நிறைகளைப் போலவே, மனிதர்களுக்கே உண்டான குறைகளும் இருந்தன. அவற்றைப் பெரிதுபடுத்தாமல் போவதில் தவறில்லை. ஆனால் ஹீரோ வொர்ஷிப் செய்தே பழக்கப்பட்ட நமக்கு இந்தப் பிரபலங்கள் செய்த எல்லா விஷயங்களையுமே தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோமே இது சரிதானா இது குறித்து என்னுள் எப்போதுமே நெருடிக் கொண்டிருக்கும் சில கேள்விகள் இங்கே:-\nஒவ்வொரு முறையும் ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்களின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார் ஸாஸ்திரி. ஆனால், பிரதமர் நேருவோ அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். மீண்டும் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ஸாஸ்திரி மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் அதனை ஏற்றுக் கொள்கின்றார்.\nலால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணம் என்னவேன்றால், \"இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம் தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்வது ஒரு வகையில் நியாயம். விபத்துக்கு தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது எதற்கு தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்வது ஒரு வகையில் நியாயம். விபத்துக்கு தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது எதற்கு அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் \"என்னை விட்டுவிடுங்���ள். நான் போகிறேன்\" என்று சொல்வது சரியா அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் \"என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்\" என்று சொல்வது சரியா இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா ஸாஸ்திரியின் செயல் சரியா சரியோ, தவறோ, இதற்காகப் போய் அவரை நாம் பாராட்டுவதும் சரிதானா\nகாமராஜர் இந்திய அரசியலில் ஒரு முன்னுதாரணமாக, எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கல்வித் துறையிலும், தொழிற்துறையிலும் உண்மையாகவே மாபெரும் சாதனைகள் படைத்தவர். எத்தனையோ காரணங்களுக்காக அவரிப் புகழ்ந்து கொண்டே போகலாம்.\nஇருந்த போதும், அவரை King Maker என்று புகழுவது சரிதானா ஸாஸ்திரின் அமைச்சரவையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும், சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு காமராஜர் ஏன் இந்திரா காந்தியின் பெய்ரை முன்மொழிய வேண்டும் ஸாஸ்திரின் அமைச்சரவையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும், சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு காமராஜர் ஏன் இந்திரா காந்தியின் பெய்ரை முன்மொழிய வேண்டும் இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது ஏதேனும் பெரிய சாதனைகள் செய்தாரா இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது ஏதேனும் பெரிய சாதனைகள் செய்தாரா நேருவின் மகள் என்பதற்காக மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கு காமராஜர் பரிந்துரை செய்திருந்தால், அதற்காக காமராஜர் King Maker என்று புகழப்படத்தான் வேண்டுமா\nமது தண்டவதே சிறந்த பொருளாதார அறிஞர். மொரார்ஜி அமச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும், வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ரயில்வே அமைச்சராக இருந்த போது நல்ல பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். வாழ்வின் இறுதி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தவர்.\nமது தண்டவதேயைப் பற்றி ஊடகங்களில் எழுதும் போதெல்லாம், அவர் கலர் டி.வி.கூட வைத்துக் கொள்ளாதவர் என்று பெருமையாக எழுதுவார்கள். எளிமையாக இருப்பது நல்லதுதான். அதற்காக கலர் டி.வி தொழில் நுட்பம் வந்த பின்பு கூட 'கருப்பு-வெள்ளை' டி.வி.தான் பார்ப்ப்பேன் என்று சொன்னால் அதில் என்ன பெருமை மது தண்டவதே கலர் டி.வி பார்க்காததால் நாட்டுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டதா மது தண்டவதே கலர் டி.வி பார்க்காததால் நாட்டுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டதா இந்த ஒரு விஷயத்திற்காக மது தண்டவதே அவர்களைப் போற்றிப் புகழ்வது சரிதானா\nஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கள்ளுக் கடை மறியல் போராட்டம் எற்பட்ட போது அவருக்குச் சொந்தமான தென்னந் தோப்பிலிருந்த அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தினார் என்று பெருமையாகச் சொல்வார்கள். கள் வேண்டாமென்றால் தென்னை மரத்திலிருந்து 'கள்' இறக்குவதனை நிறுத்தினால் போதுமே எதற்காக காய்த்துக் குலுங்கும் மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்காக ஈ.வெ.ரா அவர்களைப் புகவது சரிதானா\nவித்தியாசமான சிந்தனை. மிகவும் ரசித்தேன்...\nஇன்றைய தினத்தில் பழைய தலைவர்களை பற்றி ஏன் பேச வேண்டும். பெரும் தலைவர் போன்றோரை நாம் விமர்சனம் செய்யும் அளவிற்கு நமக்கு தகுதி இல்லை என்றே கூறுவேன். இணையம் வளர்ந்து விட்டது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் எழுதாலாம் என்பதில்லை கருத்து சுதந்திரம்.\nஹீரோ ஒர்ஷிப் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்தக் கருத்தை வலியுறுத்தும் உங்களை மதிக்கிறேன்.\nஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் நாம் எடுக்கவேண்டிய பாடங்களும் உள.\n1). தன்னால் விபத்து நிகழவில்லை என்று சாஸ்திரிக்குத் தெரியும். ஆனாலும் தான் எவ்வகையிலும் தார்மீகக் காரணமாகியிருப்போமோ என்கிற குற்ற உணர்ச்சி அரசியலுக்கும் அரசியலருக்கும் வேண்டும் என்பதை உணர்த்துவது.\n2. நேருவின் மகளைக் கொண்டுவந்ததால் அல்ல காமராஜர் கிங் மேக்கரானது. கட்சி அச்சமயம் உடைபடாமல் காத்ததால்.\n3. ஒரு நிதி அமைச்சராக இருந்தும் தன் தேவைகளைச் சுருக்கிக் கொண்டவர் என்பதில் 'சும்மாவாச்சும் சர்வதேச சுற்றுலா' செல்கிற இன்றைய அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகளுக்கு ஒரு பாடம் இருக்கவே செய்கிறது.\n4. கள் இறக்காமல் இருந்தாலும் போதும். ஆனால் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு செயலை மேற்கொள்வதன் உறுதியான நிலைப்பாடாக அதனைப் பார்க்கலாம். தனக்கு இழப்பே வந்தாலும் தன் கொள்கை உறுதியைப் பறைசாற்றும் நிலை அது.\nஆமாம், நீங்களும் ஜெமோ வகையறாக்கள் போல ஈவெரா என்று எழுதுகிறீர்கள்\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nஇந்த மாத \"அக்கறை\" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்...\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்\nஇந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும்...\nகொலு வைத்தல் இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட...\nஉறவுகள் நூறு - தேன்கூடு - உறவுகள் - போட்டி\nஉறவுகள் நூறு ------------------- \"உறவுகள் ஃபார் டம்மீஸ்\" என்ற தலைப்புதான் முதலில் கொடுக்கலாம் என்று நினைத்தேன். நமது இந்தியக் குட...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nஇதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/03/13/12467/", "date_download": "2019-01-23T20:09:40Z", "digest": "sha1:PB7NF7SDVWWTOEHVPBHO3CPYC74GFXN7", "length": 2674, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "காலா டீசர் செய்த புதிய சாதனை « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகாலா டீசர் செய்த புதிய சாதனை\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கடித்தது.\nஅத்தோடு டீசரில் வந்த சில வசனங்கள் மக்களிடம் பிரபலமாக பேசப்பட்டன, அது சம்பந்தமாக நிறைய மீம்ஸ்களும் வெளியாகின.\nஅந்த நிலையில் தற்போது காலா டீஸர் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் #KaalaTeaserHits20MViews ஐ உருவாக்கி டிரண்ட் செய்து வருகின்றனர்.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125151.html", "date_download": "2019-01-23T20:35:28Z", "digest": "sha1:2K2MBGPUBMSNPUYJ7ZTRPZSAXNH4FLJM", "length": 13341, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஏழைகளுக்காக கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என மோடி ரேடியோவில் பேச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nஏழைகளுக்காக கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என மோடி ரேடியோவில் பேச்சு..\nஏழைகளுக்காக கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என மோடி ரேடியோவில் பேச்சு..\nஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். இன்றைய பேச்சில் அவர் கூறியதாவது:-\nபெண்கள் சக்தி ஒரு முன்னோடியான பாத்திரத்தை வகிக்கிறது மற்றும் மைல்கற்களை நிறுவுகிறது. மேலும், பெண் சக்திக்கு எந்த வரம்புகளும் இல்லை. பெரும் விஞ்ஞானிகளின் மரபு இந்தியாவில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏழை மற்றும் நலிவடைந்தவர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.\nதேசிய விஞ்ஞான தினத்தில், நம் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்���ளை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் பாதுகாப்பின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருப்பது விபத்துகளைத் தடுக்க உதவும்.\nபசுமை எரிசக்தி மற்றும் அதுசார்ந்த பணிகளில் புரட்சியை ஏற்படுத்த உங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். கழிவுகளை உங்கள் கிராம நலனுக்கானதாக மாற்றுங்கள். பெண்களின் முன்னேற்றமே இந்தியாவை நகர்த்தி கொண்டு செல்லும்.\n70 ஆண்டுகளாக இருளில் இருந்த எலிபாந்தா தீவுகள் தற்போது மின்சார வசதிகளை பெற்றுள்ளது. இது வளர்ச்சிகாக முன்னுதாரணம். வரும் ஹோலி பண்டிகைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறு மோடி பேசியிருந்தார். முன்னதாக, மன் கி பாத் நிகழ்ச்சியில் எது தொடர்பாக பேசுவது என மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நிலாமை யாழ் நகர அங்காடி வியாபாரிகள் சந்திப்பு…\nகடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு…\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128462.html", "date_download": "2019-01-23T19:39:00Z", "digest": "sha1:K56PJ72M7EXY3MDBYLQWE6O5AMHGECE2", "length": 21250, "nlines": 197, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை, விவசாய அமைச்சர் க.சிவநேசன்..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை, விவசாய அமைச்சர் க.சிவநேசன்..\nவடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை, விவசாய அமைச்சர் க.சிவநேசன்..\nவடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம். -விவசாய அமைச்சர் க.சிவநேசன்\nவடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம். அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் நாம் எமது வடமாகாணத்திற்கான விவசாய கொள்கை ஒன்றை வகுத்துள்ளோம் என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.\nவடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nவவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு நீர்��ற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஆனால் இந்த நிலைக்கு மக்கள் தான் காரணம் எனக் கூற முடியாது. அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவே குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போயின.\nபல நூற்றுக்கணக்கான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளமையால் அதன் கீழான விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.\nமகாவலி திட்டத்துடன் தொடர்புடையதாக படிமுறை நீர்பாசனத் திட்டம் ஒன்றை தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள். எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற 28 அல்லது 30 குளங்கள் கூட அதனால் பயனடையவுள்ளதாக கூறுகின்றார்கள்.\nஆனால் இந்த முறை ஒரு சிறப்பான முறையாக இருந்தாலும் கூட இங்கு கொண்டு வருகின்ற போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மொரக்காகந்த நீரினை இங்கு கொண்டு வருவதாக இருந்தால் சேமமடு குளத்தில் அந்த நீரை சேமித்து இரணைமடுக்குளம் வரை அந்த திட்டத்தை கொண்டு செல்வதாக அவர்களது திட்டங்கள் உள்ளன.\nஆனால் அந்த திட்டங்களை மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் அமுல்படுத்துகின்ற போது அது எங்களுடைய வடமாகாண அரசை அல்லது ஆட்சியை அல்லது எங்களது இருப்பை கேள்விக் குறியாக மாற்றக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது.\nஆகவே, அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டு இந்த திட்டத்தை அரசாங்கம் செய்வதாக இருந்தால் இது தொடர்பில் ஒரு ஒப்பந்தத்தை அல்லது பேச்சுவார்த்தையை வடமாகாணத்துடன் மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த நீர் வடமாகாணத்திற்கு வருகின்ற போது அது வடமாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் கீழே வரவேண்டும். அப்படி செய்வார்களாக இருந்தால் அது சிறப்பான திட்டமாக அமையும். மற்றவர்கள் சந்தேகம் கொள்ள முடியாது.\nமணலாறுப் பிரதேசம் மகாவலி குடியேற்றத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பின் தான் அங்கு பல குடியேற்றங்கள் தோற்றம் பெற்றன. தெற்கில் உள்ள மக்களை அங்கு கொண்டு வந்து குடியேற்றினார்கள்.\nஇது ஒரு சட்டத்திற்கு புறம்பான செயல். அரசியல் யாப்பில் கூட இப்படியான திட்டங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. முதலில் அந்த மாவட்டம், அடுத்து அந்த மாகாணம் அங்கு அவ்வாறு குடியேற்ற மக்கள் இல்லாது போனால் மட்டுமே வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்ற முடியு���்.\nஇந்த படிமுறை நீர்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கு வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் வடமாகாண சபை எதிராக இருப்பதாக சிலர் கூறலாம்.\nஆனால் அப்படி இல்லை. அது ஒரு சிறந்த திட்டம். இங்கு இருக்கின்ற மக்களுக்கு அது வரப்பிரசாதம்.\nஆனால் அந்த திட்டம் கொண்டு வருகின்ற முறையைத் தான் நாங்கள் விமர்சிக்கின்றோம் என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅது யாரின் ஊடாக வருகின்றது. அதன் நோக்கம் என்ன. அபிவிருத்தி மட்டும் தான் நோக்கமா என பல விடயங்களை நாம் சிந்ததிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nஅரசியலில் நாங்கள் சில தவறுகளை செய்வோமாக இருந்தால் இன்று ஆதரிக்கும் மக்களே எதிர்காலத்தில் நீங்கள் ஏன் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கினீர்கள் எனக் கேட்பார்கள்.\nநீங்கள் அனுமதித்ததால் தான் எங்களுடைய பிரதேசம் பறிபோய் விட்டது என்று கூறுவார்கள். எனவே திட்டம் என்பது எமது பிரச்சனை இல்லை. அதன் நோக்கம் தான் எமது பிரச்சனை.\nஇதுதவிர, வடமாகாணத்திற்கான பயிற்செய்கை தொடர்பான ஒரு கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nநெற்செய்கை தொடக்கம் ஒவ்வொரு பயிற்செய்கை தொடர்பிலும் வகுத்து அதன் மூலம் வடமாகாண விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.\nஅதனால் வடமாகாண விவசாய கொள்கைளை நாம் அறிமுகப்படுதகின்றோம். அதன் மூலம் நாம் விவசாயத்தை மேலும் முன்னேற்றமான பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.\nஇந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சத்தியசீலன், வவுனியா அரச அதிபர் சோமரட்ன விதான பத்திரண, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், விவசாய திணைக்கள மற்றுமட கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nவவுனியா புதிய பேருந்து நிலைய வீதியில் விபத்து…\nபனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம் -பண்டத்தரிப்பில் சம்பவம்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..\nவடக்கு ஆளுநர் – பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/r-j-balaji/", "date_download": "2019-01-23T20:59:04Z", "digest": "sha1:UL733NBDMY73NEJ26Z4XJ2A2ZSCIO3GT", "length": 8964, "nlines": 97, "source_domain": "www.behindframes.com", "title": "R J Balaji Archives - Behind Frames", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக��கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nடிச-28ல் தாக்க தயாராகும் ‘பூமராங்’..\nஆம் இயக்குனர் கண்ணன், ஹீரோ அதர்வா மற்றும் ஒட்டுமொத்த ‘பூமராங்’ படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பூமராங்’ படம்...\nஒரே நேரத்தில் ஹீரோ-டைரக்டர் ; ஆர்ஜே.பாலாஜி அசத்தல்..\n“இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் “பிரேக்கிங் நியூஸ்” என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து...\nமாணவர்களுக்கு ‘வேலைக்காரன்’ படத்தை இலவசமாக திரையிடும் தயாரிப்பாளர்..\nமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்த வேலைக்காரன் படம் கடந்த மாதம் வெளியானது. மோகன்ராஜாவின் முந்தைய படம் போல மிகப்பெரிய...\nபல கோடி வருமானத்தை ஒதுக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் மனதை மாற்றிய வேலைக்காரன்..\nமோகன்ராஜா டைரக்சனில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக...\nஇவன் தந்திரன் – விமர்சனம்\nஇஞ்சினீரிங் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னை ரிச்சி தெருவில் தனிக்கதை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பர் ஆர்ஜே...\nடிஜிட்டலில் உருவான ‘அடிமைப்பெண்’ ; ஜூலை 7ல் ரிலீஸ்.. \n“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில்...\nஇன்றைய மெரினா போராட்டம் ; பிரபலங்களின் மனநிலை இதுதான்..\nஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு, நிரந்தர சட்டமாக்குவோம் என தமிழக அரசு, கவர்னர் ஆகியோர் உறுதியளித்ததை தொடர்ந்து அலங்காநல்லூர் மக்கள்...\nகடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்\nகாமெடி படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் முதன்முறையாக சந்தானம் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’ விளம்பரப்படம் எடுப்பவர்கள்...\n‘தேவி’க்கு தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘ரெமோ’, ‘றெக்க’, ‘தேவி’ என மூன்று படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த தேவி படம் தான் வசூல் ரீதியாக...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=376152", "date_download": "2019-01-23T21:22:21Z", "digest": "sha1:23UXQIWBOPCONNYUTDYSBRKIDCKBDSZ2", "length": 7261, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது | The man who was fraudulent with the DGP's wife arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது\nசென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(முன்னாள் டி.ஜி.பி). இவரது மனைவி கோகிலா(92). கணவரை இழந்த நிலையில் இவர் சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.கோகிலாவிடம் உதவியாளராக உள்ள மோகனகுன்றம் கோகிலாவிடம் காசோலைகளில் கையெழுத்து வாங்கி இதுவரை 17 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோகிலா சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மோகனகுன்றத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாணிக்கம் காசோலை Cheque fraud arrest\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதி���ன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : விஷால்\nதிருச்சியில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கியது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு\nகாஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு\nவேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jesusmyfriend.org/2018/03/page/2", "date_download": "2019-01-23T20:35:25Z", "digest": "sha1:GF7NPMX6XESFASDZEGB7SOME4XQOD4K6", "length": 5518, "nlines": 167, "source_domain": "www.jesusmyfriend.org", "title": "March 2018 – Page 2 – JESUS MY FRIEND", "raw_content": "\nமனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன\nவிசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6\nநாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு 2:5\nகர்த்தர் எளியவர்களின் விண��ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். சங்கீதம் 69:33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/blog-post_13.html", "date_download": "2019-01-23T20:28:05Z", "digest": "sha1:JHWES5GNHNW2F2E7XWOIWRI5MGSA422J", "length": 13443, "nlines": 108, "source_domain": "www.madhumathi.com", "title": "இராணுவக் கல்லூரியில் பயில தமிழக அரசு உதவி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இராணுவக்கல்லூரி , உதவித்தொகை , உத்தரகாண்ட் , கல்வி , சமூகம் » இராணுவக் கல்லூரியில் பயில தமிழக அரசு உதவி\nஇராணுவக் கல்லூரியில் பயில தமிழக அரசு உதவி\nவணக்கம் தோழர்களே இராணுவக்கல்லூரியில் சேர வேண்டும் என்று ஆரம்பத்தில் ஆசைப்பட்டிருப்பீர்கள் அது முடியாமற்போயிருக்கும்.இப்போது உங்கள் மகனையோ உறவினர்களின் வாரிசையோ சேர்க்க விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.அதற்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோரின் படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவ கல்லூரி இயங்கி வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம், ராணுவ பணிகளில் சேர மாணவர்களை தயார்படுத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது.தற்போது 7–ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள், 2014 ஜனவரியில் 7–ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ராணுவ கல்லூரியில் சேரலாம்.\nகுறைந்தபட்ச வயது: 11½ (1.1.2014–ன் படி). 13 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.\nவிண்ணப்ப கட்டணம்: ர���.400 (பதிவு தபாலில் பெற), ரூ.450 (விரைவு அஞ்சலுக்கு). எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் என்றால் பதிவு தபாலில் பெற வேண்டுமானால் ரூ.355–ம் விரைவு தபால் மூலமாக எனில் ரூ.405–ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.\nகுறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி. டேராடன் என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் டிமாண்ட் டிராப்டாக மேற்கண்ட கல்வி நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் மார்ச் 31–ந் தேதி ஆகும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு சென்னை உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.விருப்பமுள்ள தோழர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இராணுவக்கல்லூரி, உதவித்தொகை, உத்தரகாண்ட், கல்வி, சமூகம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46627", "date_download": "2019-01-23T20:25:06Z", "digest": "sha1:XNLA3MKCFTIFSY3577MMOIFDNRY6IXRU", "length": 10503, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்றம் இன்று கூடுகிறது | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபாராளுமன்றம் இன்று மதியம் 1.30 மணியளவில் கூடுகின்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைகளையடுத்து பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றம் நேற்றைய தினம் கூடியது.\nஇதன்போது எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டதாக நேற்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்திருந்தார்.\nஅதையடுத்து பாராளுமன்றில் குறித்த நியமனம் தொடர்பில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.\nஇந்நிலையிலேயே இன்றைய தினம் பாராளுமன்றம் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்��டங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/12/retail-inflation-at-five-months-high-june-011997.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=96.17.180.5&utm_campaign=client-rss", "date_download": "2019-01-23T19:40:47Z", "digest": "sha1:PBLDBZOGZWKBGCRVCNELQQ6EEE2LV57L", "length": 16701, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..! | Retail inflation at five months high in June - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..\n5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..\nஇந்தியாவிலேயே பெங்களூர் தான் தனி நபர் கடன் மற்றும் வாகன கடனில் முதலிடம்... அப்ப சென்னை..\nடிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nசில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாகக் குறைந்தது\nஜூன் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறைந்தாலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nநுகர்வோர் பணவீக்கம் அடிப்படையில் தான் சில்லறை பணவீக்கம் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 4.87 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஜூன் 2017இல் இது 1.46 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.07 சதவீதம் வரையில் உயர்ந்தது, அதன் பின்பு 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.\nஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 2.91 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இக்காலக்கட்டத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 7.14 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது..\nமத்திய அரசு நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடிப்படையாகவே ரிசர்வ் வங்கி நாணய கொள்கையை அமைத்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் ��ுக்கியம், கேவலமான மத்திய அரசு..\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஇதற்குத் தான் அதிக வட்டியா..A to Z (Post Office Schemes) அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/petrol-diesel-prices-hiked-after-three-week-karnataka-election-319672.html", "date_download": "2019-01-23T19:50:46Z", "digest": "sha1:Y4SHFH6ZOPXTDOIRG2HWUJ4IISFC3FQL", "length": 19038, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் | Petrol and Diesel prices hiked after three-week Karnataka election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகர்நாடகா தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு | டாஸ்மாக் வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- வீடியோ\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 வாரங்களுக்குப் பின்னர் ஏற்றம் கண்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகளும் டீசல் விலை 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள��ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையை விட 18 காசுகளும் பெட்ரோல், டீசல் விலை 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.\nகர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசுக்க எதிரானதாக திரும்பக்கூடும் என்பதாலே, எண்ணைய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.\nஇதனை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்தன. விலையை உயர்த்தாமலேயே போக்கு காட்டி வந்தன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன.\nஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் இன்று ரூ.77.61 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ஒரு 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.\nடெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் 74 ரூபாய் 80 காசுகளாவும், டீசல் லிட்டர் 65 ரூபாய் 93 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nமத்திய அரசின் வசம் இருந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அந்த அந்த எண்ணை நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. அன்றிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான விலையை தங்கள் விருப்பம் போல எண்ணை நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தன.\n2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் அட்சியில் அமர்ந்தது. அன்று முதல் எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசிடம், 15 நாட்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைத்து வருவது தங்களுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக ஒப்பாரி வைத்தன.\nகடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.48 ரூபாய்க்கும், டீசல் 54.93 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. தற்போது 10 மா���ங்கள் கடந்து விட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.63 ரூபாய்க்கும், டீசல் 65.93 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. இதுவே வரலாறு காணாத உயர்வாகும். இதை நோக்கி பெட்ரோல் விலை வேகமாக உயரத் தொடங்கியது. டீசல் விலை முதல் முறையாக ரூ.70ஐ நெருங்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 1ம் தேதி டீசல் விலை ரூ.62.90 ஆக விற்பனை செய்யப்பட்டது.\nகுஜராத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல், தேர்தல் முடிந்த பின்புதான் விலையை உயர்த்தினர். அதுபோன்ற உத்தியைத்தான், தற்போது கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கும் அதே உத்தியை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன. தேர்தல் முடிந்த உடன் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன. இனி லோக்சபா தேர்தல் வரை தினம் தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும். வாகன ஓட்டிகள் பாடுதான் படு திண்டாட்டம்தான்.\nபெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் அவற்றின் விலை பாதியாக குறைந்து விடும். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் குறையும் என்பதால் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 100 சதவிகிதத்திற்கும் மேல் வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol price diesel price oil companies karnataka election பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruchchikkaaran.wordpress.com/2016/07/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-23T19:42:12Z", "digest": "sha1:VBWGXLKGPIDDCIVDFWV5I2IWV4OOGMBJ", "length": 7999, "nlines": 59, "source_domain": "thiruchchikkaaran.wordpress.com", "title": "பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் போக்கை மழுங்கடிக்கும் வகையில் ��டத்தப்படும் வெத்து பந்தா டாக் சோ க்கள் ! | Thiruchchikkaaran's Blog", "raw_content": "\nசோ வாள் போனாள், குருமூர்த்தி வாள் வந்தாள் டும்\nபெண் என்றால் ஆணின் விருப்பத்திற்கு அடிபணிய வேண்டும் எனும் ,ஆணாதிக்க போக்கை வூக்குவிப்பவை எவை\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் போக்கை மழுங்கடிக்கும் வகையில் நடத்தப்படும் வெத்து பந்தா டாக் சோ க்கள் \nபெண்கள் விடுதலை என்பது முதலில் பேர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் தொடங்க வேண்டும். அதற்கு மாறாக வெறும் விளம்பரத்துக்காக டாக் ஷோ என்ற பெயரில் இட்டிலிக்கு தொட்டுக்க சட்னி செய்ய வேண்டுமா..சாம்பார் செய்ய வேண்டுமா என்பது போன்ற பட்டி மன்றங்களை நடத்தி பேர் வாங்கி மகிழ்வதில் கவனம் செலுத்திய வூடகங்கள், இன்றைக்கு நாள் தோறும் பெண்கள் தாக்கப் பட்டு உயிரிழக்கும் போதும், தற்கொலை செய்து கொள்ளும் போதும்..பொறுப்புள்ள உத்தம புத்திரன், சத்திய சந்த போல. காமிராவை தூக்கிக் கொண்டு ஓடி வந்து நீதி சொல்லுவார்கள்.\nஅர்ச்சுன் on பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.\n தமிழகத்தில் நிறைய பெரிய கோவில்கள் இருக்கும்படி செய்து விட்டாயே மதப் பிரச்சாரகர் மன வருத்தம்\nBala on அட சைத்தானே தமிழகத்தில் நிறைய பெரிய கோவில்கள் இருக்கும்படி செய்து விட்டாயே தமிழகத்தில் நிறைய பெரிய கோவில்கள் இருக்கும்படி செய்து விட்டாயே மதப் பிரச்சாரகர் மன வருத்தம்\nsuku on அட சைத்தானே தமிழகத்தில் நிறைய பெரிய கோவில்கள் இருக்கும்படி செய்து விட்டாயே தமிழகத்தில் நிறைய பெரிய கோவில்கள் இருக்கும்படி செய்து விட்டாயே மதப் பிரச்சாரகர் மன வருத்தம்\nManickam Mani on ஸ்டெர்லைட் ஆலை தமிழ் நாட்டுக்கு நல்லதா கெட்டதா \nஆதி on ஒவ்வொரு தொழிற்சாலையாக மூடுங்கள்… நாங்கள் பிச்சை எடுக்கப் போகிறோம்….\nthiruchchikkaaran on ஸ்டெர்லைட் ஆலை தமிழ் நாட்டுக்கு நல்லதா கெட்டதா \nNARAYANAN K KRISHNAN on ஸ்டெர்லைட் ஆலை தமிழ் நாட்டுக்கு நல்லதா கெட்டதா \nஷியாம் சுந்தர் on பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.\nP.G.S. MANIAN on ஸ்ரீதேவி – முழு இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டாராக மின்னிய ஒரே அதிசய நட்சத்திரம்\nCategories Select Category Akbar the Great அண்ணல் அம்பேத்கர் அரசியல் ஆன்மீகம் இந்திய வரலாறு இந்து மதம் இஸ்லாம் ஏ ..தாழ்ந்த தமிழகமே கொள்கைகள் சங்கராச்சாரியார் சமத்துவ சமூகம் சுவாமி விவேகானந்தர் தமிழ் நம் தாய் நாடு இந்தியா நாகரீக சமுதாயம் பகுத்தறிவு பத்திரிகை செய்திகள் பாலஸ்தீன் – இஸ்ரேல் புனைவு (நாடகம்) பைபிள் மத சகிப்புத் தன்மை மத நல்லிணக்கம் யேசு கிறிஸ்து விபச்சாரக் கொடுமை எதிர்ப்பு History Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2098253", "date_download": "2019-01-23T21:18:37Z", "digest": "sha1:SPP4JJV7GOL6PDEBTU5XOZEGE2HYDJ54", "length": 21745, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்| Dinamalar", "raw_content": "\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம் 1\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை 1\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்\nகோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை 8\nதமிழக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி ...\nஜெ.,மரண விசாரணை பிப்.,24-க்குள் முடித்து கொள்ள கமிஷன் ... 8\nகொலிஜியம் அமைப்பில் மாற்றம் அவசியம்: ஓய்வு நீதிபதி\n25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசு பள்ளி ... 9\nமதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்\nமதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இத்திட்டத்தில் மீனாட்சி கோயிலை சுற்றிய 3100 ஏக்கரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nநவீனமாகும் பஸ் ஸ்டாண்ட் : பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், வணிக வளாகம் அமைகின்றன. இரு பஸ் ஸ்டாண்ட்களையும் பிரிக்கும் ரோடு மீது பாலம் அமைகிறது. பழங்காநத்தத்திலிருந்தும், சிம்மக்கல்லிலிருந்தும் வாகனங்கள் பாலம் வழியாக செல்ல முடியும்.\nகடைகளை காலி செய்ய நோட்டீஸ் : ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி இடத்தில் கட���கள், விடுதி, டூவீலர் பார்க்கிங் செயல்படுகின்றன. இவற்றை காலி செய்தால் தான் பணிகளை துவக்க முடியும். அதற்கு ஏற்ப வரிபாக்கிகளை செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காலி செய்யவும் நோட்டீஸ் வழங்கப்படும்.\nடூரிஸ்ட் பிளாசா : இங்கு தற்போதுள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டில் சுற்றுலா பணிகளுக்கான தகவல்கள், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய 'சுற்றுலா பிளாசா' அமைகிறது. 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கிருந்து மீனாட்சி கோயிலுக்கு பேட்டரி கார்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து மதுரையிலுள்ள பாரம்பரிய சின்னங்கள் பொலிவுப்படுத்தப்படவுள்ளன.\nவிரைவில் பணிகள் : திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார மையம் அமைக்க 63 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்கிங் 28 கோடி, வைகை கரை மேம்படுத்த 93 கோடி மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் 130 கோடி ரூபாயில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.கமிஷனர் அனீஷ்சேகர், '' சில திட்டங்களுக்கான டெண்டர் செப்., 20 முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளும் துவங்கும். ஒவ்வொரு பணி முடிப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.\nஇன்று பந்த்; காலாண்டு தேர்வு பாதிக்குமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவரவேற்கக்கூடிய ஒன்று. நல்ல முறையில், நல்ல தரத்துடன் அழகாக செய்யுங்கள். நிறைய பசுமைகளை அங்கங்கு அமையுங்கள். நிறைய மரங்களை நடுங்கள். இப்போது வெக்கை தாங்க முடியவில்லை.\nஅழகிரி மற்றும் அவரது அல்லக்கைகள் ஆதங்கம் இந்நேரம் பார்த்து தந்தை ஆட்சியில் இருந்தால் ஒருத்தட்டு தட்டியிருக்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க ���ேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127237-perus-rainbow-mountain-which-no-one-had-ever-seen-until-2013.html?artfrm=read_please", "date_download": "2019-01-23T20:22:59Z", "digest": "sha1:HCRV5OLFRHWBRCSIIJX3GH6II25LWXQP", "length": 30405, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "கலர் கலராக மின்னும் வானவில் மலைத்தொடர்... குவியும் சுற்றுலாப் பயணிகள்! | Peru’s Rainbow Mountain Which No One Had Ever Seen Until 2013", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக��கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:54 (09/06/2018)\nகலர் கலராக மின்னும் வானவில் மலைத்தொடர்... குவியும் சுற்றுலாப் பயணிகள்\n2013 வரை மற்ற மலைகளைப் போலத்தான் இதுவும் காணப்பட்டது. அதுவரை இதன்மேல் பனி படர்ந்து இருந்ததாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர். மொத்தமாகப் பனி உருகியதால் இந்த வானவில் வண்ண பாறைகள் உலகிற்குத் தெரிய வந்துள்ளன\nஅதிசயம் என்பது தண்ணீரில் நடப்பது கிடையாது, அதிசயம் என்பது பசுமையான பூமியில் நடப்பது, தற்போதைய தருணத்தில் ஆழமான உணர்வுகளுடன் வாழ வேண்டும்\nஎனும் புத்த துறவியின் வார்த்தைகளின்படி பசுமையான பூமியில் நடப்பதுதான் தற்போது அதிசயமாக இருக்கிறது. தொடர்ந்து பூமியை மாசுபடுத்திக்கோண்டே சுத்தமான காற்றைத் தேடியும் பசுமையான பூமியைத் தேடியும் அலைந்துகொண்டேயிருக்கிறோம். உலகமயமாக்கலுக்குப் பின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மனிதன் நாடுவது இயற்கையைத்தான். இயற்கையின் அதிசயங்களைத் தேடிக் கண்டு வியந்து நெகிழ்கிறான். பூமி தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆன பின்னும் இயற்கையின் பல்வேறு ரகசியங்களைப் புரிந்து கொள்ளாமல் தெரிந்து கொள்ளாமல்தானிருக்கிறோம். இயற்கையாகவே அவையெல்லாம் வெளிப்படும்போது இயற்கையில் கரைந்து போவதை விட ஆன்ம சுகம் வேறெதுவும் இருப்பதில்லை. இயற்கையில் ஒரு மலைத்தொடரே வானவில்லாகக் காட்சியளிக்கிறது. வானவில் மலைத்தொடர்(Rainbow Mountains) என்றே அழைக்கப்படும் அந்தப் பகுதி பல்வேறு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் பகுதியாக மாறி வருகிறது.\nஉலகின் முக்கியமான மலைத்தொடர்களில் ஒன்று ஆண்டிஸ் மலைத்தொடர்(Andes Mountains). தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் இந்த மலைத்தொடரின் ஒரு பகுதியில்தான் இந்த வானவில் வண்ண மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பெருவின் அசுங்கேட் மலைப்பகுதியில் (Ausangate Mountain) இவை அமைந்துள்ளன. 2013 வரை மற்ற மலைகளைப் போலத்தான் இதுவும் காணப்பட்டது. அதுவரை இதன்மேல் பனி படர்ந்து இருந்ததாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர். மொத்தமாகப் பனி உருகியதால் இந்த வானவில் வண்ணப் பாறைகள் உலகிற்குத் தெரிய வந்துள்ளன. இந்தப் புகைப்படங்களில் பார்ப்பதற்கு மலையை போட்டோஷாப் செய்தது போலத் தோன்றும் அளவிற்குத் துல்லியமான அழகுடனான வண்ணத்தில் இரு��்கின்றன. இந்த மலையானது எரிமலைஸ் சங்கிலித் தொடருடனும் தென் அமெரிக்க மற்றும் நாஸ்கா டெக்டானிக் தட்டுகளின் விளிம்பிலும் அமைந்திருப்பது அப்பகுதியை அதிக கனிம வளம் உடையப் பகுதியாக வைத்திருக்கிறது. இந்த மலைத்தொடர் முழுவதும் அரிதான கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதுதான் இந்த வானவில் வண்ணத்திற்குக் காரணம் என்கின்றனர். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு கனிமம் காரணமாக உள்ளது. சிவப்பு நிறத்திற்கு இரும்பு ஆக்சைடு துருவும்(Iron Oxide rust) ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களுக்கு இரும்பு சல்பைடு( Iron Sulphide) வும் நீலபச்சை வண்ணத்திற்கு குளோரைடும்(Chloite) காரணமாக இருக்கின்றன. இப்படி மலையின் மேற்பரப்பில் வண்ணங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக வரி வரியாக அமைந்துள்ளன. இதே வரம்பில் அருகில் உள்ள மலைகள் எப்போதும் போல வண்ணங்களற்று சாதரணமாகவே காணப்படுகின்றன. அவற்றிலும் கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதால் இதேபோன்ற வண்ணங்கள் மேற்புறத்திற்கு அடியில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்கின்றனர். வானவின் மலைத்தொடர் கூட தொடர்ச்சியான காலநிலை மற்றும் மலையின் மேற்பரப்பு அரிப்பு ஆகியவற்றின் காரணமாக உட்புறத்தில் இருந்த வண்ணங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nபார்த்தவுடன் மனதைப் பறிகொடுக்கும் அளவுக்கு அழகாக இருக்கும் இந்த மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மலையின் அருகில் இருக்கும் பகுதியின் மக்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இதனால் அப்பகுதியின் பொருளாதாரம் குறுகிய காலத்திலேயே உயர்ந்துள்ளது. 5௦௦ உள்ளுர்வாசிகள் தங்களது வேலையை விட்டுவிட்டு சுற்றுலா வழிகாட்டியாக மாறிவிட்டனர். நாளொன்றுக்கு 1௦௦௦ சுற்றுலாப் பயணிகளுக்கு மேல் இங்கு வருகின்றனர். ஒருவரிடம் இருந்து 3 டாலர் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 4,௦௦,௦௦௦ டாலர்கள் இந்த மலையால் வருவாய் வருகிறது\nவானவில் மலைத்தொடர் கடல்மட்டத்திலிருந்து 5௦௦௦ மீட்டருக்கும் மேல் உயரத்தில் அமைந்துள்ளது. கீழிருந்து மேலே துணையில��லாமல் ஏற முடியாது. பாதைத் தடத்தை மறந்துவிட்டால் ஆபத்தான பாதைக்கு செல்லக்கூட வாய்ப்புள்ளது. அங்குள்ள உள்ளுர்வாசிகளும் கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் மலையேறுகின்றனர். இங்கிருந்து 1௦௦கிமீ தொலைவில் உள்ள குஸ்கோ( Cusco) நகரில்தான் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தங்குகின்றனர். அங்கிருந்து இந்த மலைப்பகுதிக்கு வழிகாட்டி உதவியில்லாமல் வர முடியாது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இதனை வேறு பார்வையில் எச்சரிக்கின்றனர். அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலையின் சூழல் பாதிக்கப்படும். கண்முன்னே சாட்சியாக குறைந்த காலத்தில் அதிகமான மக்கள் மலையேறியதில் 4கிமீக்கும் மேற்பட்ட மலைப்பாதையானது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமில்லாமல் அருகில் இருக்கும் காடுகளுக்கும் மச்சு பிச்சுவிற்கும் கூடப் பாதிப்பு ஏற்படலாம்.\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் அளவிற்கு போதிய சுற்றுலா வழிகாட்டிகள் இங்கு இல்லை. மேலும் ஏற்கெனவே இருக்கும் வழிகாட்டிகளும் அங்குள்ள உள்ளூர்வாசிகள். அவர்களுக்கு முறையான முதலுதவியோ, சுற்றுலாப் பயணிகளை எப்படி ஒழுங்காகக் கூட்டிச்சொல்வது என்பதோ தெரிவதில்லை.கனிம வளங்கள் அதிகமாகக் காணப்படுவதால் அதனை வெட்டியெடுத்து மலையை நாசமாக்கப் பெருமுதலாளிகளும் இந்த மலையைக் குறி வைத்துள்ளனர். தற்போதே இரண்டு, மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் கனிமம் எடுக்க அனுமதி வாங்கியுள்ளன. அப்பகுதியில் இருக்கும் பழங்குடியினர் இந்த மலையை வழிபடுகின்றனர். அவர்களது வரலாற்றில் இந்த மலைக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கிறது. ஆண்டுக்கொருமுறை ஸ்டார் ஸ்னோ விழாவிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இம்மலைக்கு வரும் பழக்கம் உள்ளது. தேனியின் பொட்டிபுரமாக இருக்கலாம், பெருவின் குஸ்கொவாக இருக்கலாம். பூமியின் எப்பகுதியானாலும் மண்ணின் பூர்வகுடிகள் அப்பகுதியின் இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும், அரசும்தான் அதனைக் கண்டுகொள்வதே இல்லை.\n50 ஆண்டுகளுக்கு முன்பு வறண்ட பூமி... இப்போது 5500 ஏக்கர் செழுமையான காடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/96246-glory-of-guru-raghavendra.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-23T19:48:12Z", "digest": "sha1:M3PSVGIYAUKNNHX5QALSPGZHGCSBQJUW", "length": 27263, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "பிருந்தாவனத்தை மீட்க ஆங்கிலேயருக்குக் காட்சி தந்த குரு ராகவேந்திரர்! | Glory of Guru Raghavendra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:54 (20/07/2017)\nபிருந்தாவனத்தை மீட்க ஆங்கிலேயருக்குக் காட்சி தந்த குரு ராகவேந்திரர்\nபூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச\nபஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே\nகற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்ந்து தம்முடைய ஜீவித காலத்திலும் ஜீவ சமாதிக்குப் பிறகும் பக்தர்��ளின் வேண்டுதல்களை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் மகான் ஶ்ரீராகவேந்திரர்.\nஶ்ரீராகவேந்திரரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் மந்த்ராலயம் ஆகும். துங்கபத்ரா நதியின் கரையில் அமைதி தவழும் சூழலில் ஜீவ சமாதியில் இருந்தபடியே தம்மை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார் மகான் ஶ்ரீராகவேந்திரர். அந்த இடத்தில்தான் பிரகலாதன் யாகம் செய்தார். எனவே, பிரகலாதனின் அம்சமாக அவதரித்த மகான் ஶ்ரீராகவேந்திரர், தம்முடைய ஜீவ சமாதி அமைவதற்காக அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nஅப்பகுதியை ஆண்டு வந்த சுல்தான் மசூத்கான், மகானின் திருவுள்ளத்தை அறிந்து, அந்த இடத்தை அவருக்கு தானமாக வழங்கினார்.\nஅந்த இடத்தில்தான் 1671-ம் ஆண்டு உயிருடன் இருக்கும்போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.\nமகான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடத்துக்கு 1812-ம் வருடம் ஒரு சோதனை ஏற்பட்டது. அப்போதைய பிரட்டிஷ் அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி கோயில் இடத்துக்கான வாரிசுகள் யாரும் இல்லையென்றால், அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும். அந்தச் சட்டத்தின் காரணமாக பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் மானியம் முடிந்துவிட்டபடியால், அந்த இடத்தை எடுத்துக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால், பல வருடங்களுக்கு முன்பாக அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் மானியமாகக் கொடுத்த அந்த இடத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்ற பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமக்களின் எதிர்ப்பைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியராக இருந்த சர். தாமஸ் மன்றோவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, எப்படியாவது மக்களின் எதிர்ப்பை பக்குவமாக சரிசெய்யச் சொல்லி உத்தரவிட்டது.\nதாமஸ் மன்றோவும் தன்னுடைய குழுவினருடன் மந்த்ராலயத்துக்கு விரைந்தார். பிருந்தாவனத்தின் வாசலில் தன் காலணிகளையும், தலையில் அணிந்திருந்த தொப்பியையும் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றார். உடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். ஜீவ சமாதி இருந்த இடத்துக்கு அருகில் சென்ற தாமஸ் மன்றோ, அங்கே யாரோ இருப்பதுபோல் வணக்கம் செலுத்தியதைக் கண்டு உடன் வந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவர்களுடைய ஆச்சர்யத்தை மேலும் அதிகரிப்பதுபோல் இருந்தது அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சி.\nதாமஸ் மன்றோ யாருடனோ சத்தமாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் இருந்தவர்களுக்கு அவர் யாருடன் உரையாடுகிறார் என்பதே புரியவில்லை. காரணம் எதிரில் யாருமே இல்லை. மேலும் தாமஸ் மன்றோ பேசும் குரல் மட்டும்தான் அவர்களுக்குக் கேட்டதே தவிர, அவருடன் பேசும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. மந்த்ராலயத்தில் அமைந்திருக்கும் பிருந்தாவனம் பற்றியும், அந்த இடம் தானமாக வழங்கப்பட்டது பற்றியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றி இருக்கும் சட்டம் பற்றியும் தாமஸ் மன்றோ யாரிடமோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.\nநீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலின் முடிவில், தன்னுடைய பாணியில் பிருந்தாவனத்துக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியில் வந்தார் தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்து நின்றுகொண்டிருந்த மற்றவர்கள், அவர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார் என்று கேட்டனர்.\nதனக்கு ஏற்பட்ட அனுபவம் தந்த பிரமிப்பில் இருந்து விடுபடாத தாமஸ் மன்றோ, ''பிருந்தாவனத்தின் அருகில் காவி ஆடை அணிந்து, பிரகாசமான கண்களுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு நான் அரசாங்க மான்யம் பற்றி சில விவரங்களைத் தெரிவித்தேன். அவரும் அது பற்றி என்னிடம் உரையாடி, மடத்தின் சொத்துகள் பற்றிய விவரத்தைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அவர் கூறிய விளக்கங்களில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பது நிரூபணமாகிவிட்டது. அவருடைய ஒளி வீசும் கண்களும், கம்பீரக் குரலும், சுத்தமான ஆங்கில உச்சரிப்பும் என்னை மிகவும் திகைக்கச் செய்துவிட்டது'' என்று பரவசத்துடன் கூறினார்.\nஉடன் வந்தவர்கள் தாங்கள் அப்படி எதுவும் பார்க்கவில்லை என்று கூறியதும் மேலும் வியப்பின் உச்சிக்கே சென்றார் தாமஸ் மன்றோ. மேலும் பிருந்தாவனத்தில் இருந்தபடி அருளும் மகானுடன் தனக்குப் பேசக் கிடைத்த வாய்ப்பை பெரும் பேறாகக் கருதிய தாமஸ் மன்றோ, அந்த இடம் மடத்துக்கு உரிமையானதுதான் என்று தகவல் அனுப்பினார். மகானின் தரிசனமும், அவருடன் உரையாடும் பாக்கியமும் பெற்ற காரணத்தினால், விரைவிலேயே தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் பாக்கியத்தைப் பெற்றார். ஆளுநராகப் பொறுப்பேற்றதுமே அவர் கையெழுத்து ��ோட்ட முதல் உத்தரவு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அப்போதைய சென்னை ராஜதானி கெசட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nமந்த்ராலய மகானின் மலரடிகள் போற்றி\n‘கமலை ஏன் ஆதரிக்கிறார் டி.டி.வி.தினகரன்’ - உளவுத்துறைக்கு எடப்பாடி பழனிசாமியின் ரெட் அலர்ட் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108956-students-in-fear-at-pudhukottai-after-their-schools-building-is-in-dangerous-condition.html", "date_download": "2019-01-23T20:05:34Z", "digest": "sha1:A2U5RJAJFR2GU4OTWNMFBFFGOELJ6JM4", "length": 19419, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "'பள்ளி மேற்கூரை இடிந்து எங்கள் தலையில் விழுந்துடுமா?' - பயத்தில் புதுக்கோட்டை கிராம மாணவர்கள் | Students in fear at Pudhukottai after their school's building is in dangerous condition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/11/2017)\n'பள்ளி மேற்கூரை இடிந்து எங்கள் தலையில் விழுந்துடுமா' - பயத்தில் புதுக்கோட்டை கிராம மாணவர்கள்\n\"டி.வி.யில், பள்ளிக் கட்டடம் இடிந்து மாணவர்கள் சாவுன்னு செய்திகள் பார்க்கும்போது, எங்களுக்கும் பயமா இருக்கும். ஏன்னா, நாங்க படிக்கும் பள்ளி கட்டடத்தோட நிலைமையும் அப்படித்தான் இருக்கு. பள்ளிக்கூடம் போகவே பயமா இருக்கு. எந்த நேரத்தில் மேற்கூரை இடிந்து எங்கள் தலையில் விழுந்து, நாங்க செத்துடுவோமோன்னு ரொம்பவும் பயமா இருக்கு' என்று கூறி, அதிர வைக்கிறார்கள் புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கிராமத்தின் பள்ளி மாணவர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு அருகில் இருக்கிறது மறவப்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டடத்தின் மேற்கூரைகளும் சுற்றுச்சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மிக மோசமாக உள்ளது. அதிலும் குடிநீர் தொட்டி அருகில் உள்ள பள்ளிக்கட்டடத்தின் மேற்கூரை அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது.\n\"ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு கட்டின கட்டடங்கள் எல்லாம் நெட்டுக்குத்தா நிக்குது. இந்தக்கட்டடம் கட்டி, முழுசா பதினைந்து வருடங்கள் கூட ஆகலே, அதுக்குள்ள யார் தலையிலாவது விழுவதற்கு காத்துகுட்டுக் கெடக்கு. தினமும் புள்ளைங்க ஸ்கூலுக்கு போயிட்டு உசுரோட திரும்பனுமன்ன்னு நெஞ்சுக்குழி கெதக்கு கெதக்குனு கெடந்து அடிச்சுக்குது\" என்று பதறுகிறார்கள் மறவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.\n\"இந்தப் பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். கட்டடத்தின் மேற்கூரையை உடனடியாக மராமத்து பண்ண வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் மாவட்ட ஆட்சியரும் சிறப்பு கவனம் எடுத்து, இந்தப் பள்ளியின் அபாயகரமான நிலைமையை மாற்ற வேண்டும்\" என்ற கோரிக்கையை இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.\nஇதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, \"புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்து ���ருக்கும் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகள் மிக விரைவாக சரி செய்யப்படும்\" என்றார்.\nசொந்த ஊரில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-01-23T20:57:53Z", "digest": "sha1:YDYCTQOWESG4V6N7737GIQ4DQH2VYQ2N", "length": 15022, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வா��்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nசெஞ்சிருவேன் உரிச்சுருவேன் - மாரி 2 மீம் விமர்சனம்\nதனுஷை `அசுரன்’ ஆக்கும் வெற்றிமாறன்- அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் கூட்டணி\nயார் இடத்துல வந்து யார் சீனைப் போடுறது - மாரி Vs மாரி 2 மீம்ஸ்\n'- அதகளத்துடன் வெளியானது `மாரி 2' டிரெய்லர்\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்\n - `வடசென்னை' படத்துக்கு எதிர்ப்பு\nயார் ஏரியாவுல வந்து யாரு சீனைப்போடுறது - வடசென்னை மீம் விமர்சனம்\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n’ - `புதுப்பேட்டை 2’ குறித்து செல்வராகவன்\n`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7322", "date_download": "2019-01-23T20:53:48Z", "digest": "sha1:555AY5GEIB3D5HJP7QOANHPF7KIJWHA2", "length": 9673, "nlines": 47, "source_domain": "charuonline.com", "title": "புத்தக விழா – 2 | Charuonline", "raw_content": "\nபுத்தக விழா – 2\nசென்னை புத்தக விழா இன்று தொடங்கி விடும். என் நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் ஆரம்பித்த ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் எழுத்து பிரசுரம் பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 696 & 697. வலமிருந்து பார்த்தால் முதல் வரிசையிலேயே இருக்கும். இடமிருந்து பார்த்தால் கடைசி வரிசை. வரிசையின் இடது பக்கம் 696 & 697. கண்டு பிடிக்க சுலபம்தான். அரங்கு எண்களை ஞாபகம் வைத்துக் கொள்வதும் சுலபம்தான். எனக்குப் பிடித்த, நான் அடிக்கடி குறிப்பிட்டு வந்த Hermit of the 69th Street. அதில் வரும் 69. அதை அடுத்து 6 மற்றும் 7.\nஇந்தப் புத்தக விழாவின் ஹைலைட் என்று நான் பார்ப்பது அராத்துவின் பொண்டாட்டி நாவல். முதல் நாளே ஏற்காட்டில் 50 பிரதிகள் விற்று விட்டன. முன்பதிவில் 100 பிரதி. நானும் அராத்துவும் ஏற்காட்டிலிருந்து இறங்கி சேலம் வந்து சேர்ந்த போது சாலையில் ஒருவர் காரை நிறுத்தி என் கைகளைக் குலுக்கி, பொண்டாட்டி நாவல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார். ப்ரமோஷன் என்றால் இப்படி இருக்க வேண்டும். யாரோ ஒரு வழிப்போக்கர் அவர். எனவே மூன்று மாதத்தில் பொண்டாட்டி 2000 பிரதிகள் விற்கும். இந்தப் புத்தக விழாவில் மட்டும் 1500 பிரதிகள் போகும்.\nஅடுத்த ஹைலைட் ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த அதே கதை; மீண்டும் ஒருமுறை. 40 ஆண்டுகளுக்கு முன்பு சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தான் என்னை ஒத்த பல எழுத்தாளர்களுக்கு அப்போது ஆதர்சமாக விளங்கியது. எங்களை உருவாக்கிய நூல்களில் அது ஒன்று என்று சொல்லலாம். அதில் எம். கோவிந்தன் எழுதிய பாம்பு என்ற கதையை ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க இயலாது. அதே போன்ற ஒரு தொகுப்பு ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த அதே கதை; மீண்டும் ஒரு முறை. யு.பி. ஜெயராஜ், வி.கெ.என். போன்ற அதிகம் அறியப்படாத ஜாம்பவான்களின் கதைகள் தொகுப்பில் உண்டு. நான் மலையாளத்தில் அறிமுகம் ஆனபோது என் எழுத்து வி.கெ.என். போல் உள்ளது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லோருமே. ஆர்வம் தாங்க முடியாமல் என் தோழி மீராவிடம் வி.கெ.என். கதைகளை எனக்கு மொழிபெயர்த்து சொல்லச் சொன்னதுண்டு. ஸ்ரீபதி பத்மநாபாவின் அதே கதை: மீண்டும் ஒருமுறை தொகுப்பை நீங்கள் வாங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இன்னும் சில நாட்களில் வெளிவரும்.\nமூன்றாவது ஹைலைட். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும். பல ஆண்டுகளாகக் கிடைக்காமல் இருந்த என் முதல் நாவல்.\nநான்காவது: ஒளியின் பெருஞ்சலனம். உலக சினிமா பற்றிய என் கட்டுரைகள். இதில் நான் எழுதிய பல படங்கள் பற்றி ஆங்கிலத்தில் கூட விவாதங்கள் நடந்ததில்லை. ஒரு மதிப்புரை கூட வந்ததில்லை என்பது இந்நூலின் சிறப்பு.\nஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்னுடையது அல்ல. என் நண்பர்களுடையது. அடுத்த ஆண்டுக்குள் வாசகர் வட்டம் என்ற பெ���ரில் நானே ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். என் நூல்கள் எதுவும் அதில் வராது. அதெல்லாம் தொடர்ந்து எழுத்து பிரசுரம்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு வாசகர் வட்டம் என்று ஒரு பதிப்பகம் இருந்தது. க்ரியா நூல்கள் கூட வாசகர் வட்ட நூல்களின் முன்பு நிற்க முடியாது. அப்படிப்பட்ட தரத்தில்தான் புத்தகங்கள் கொண்டு வருவேன். ரொம்ப elite ஆக இருக்கும். எல்லாமே hard bound. ஆண்டுக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வரும். எஸ். சண்முகம் திருவல்லிக்கேணி பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நாவல் முதல் வெளியீடாக வரும்.\nபுத்தக விழா – 3\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/05/blog-post_4817.html", "date_download": "2019-01-23T20:40:00Z", "digest": "sha1:AE3DGES6KD2OBJCYJYVTNEHDF46K546E", "length": 23899, "nlines": 251, "source_domain": "eankankal.blogspot.com", "title": "சூப் ஃபார் சூப்பர் பிசினஸ் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nசூப் ஃபார் சூப்பர் பிசினஸ்\nகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவு சூப். எல்லா நாளும் சூப் குடிக்கலாம்... எப்படிப்பட்டவரின் தேவையையும் நிறைவேற்றும் என்பதே சூப்பின் சிறப்பம்சம். உடல்நலமில்லாதவர்களுக்கும் சூப் கொடுக்கலாம்... உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் அதற்கேற்ற சூப் உண்டு...\nஉடல் எடை கூட வேண்டும் என்கிறவர்களுக்கும் பாதாம் சூப் போன்றவை உதவும். காய்கறி சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கும், காய்கறிகளை சாப்பிட முடியாத முதியவர்களுக்கும் அவற்றை சூப் வடிவத்தில் கொடுக்கலாம். இன்னும் ஜலதோஷம், மூச்சுப்பிடிப்பு, உடல் வலி, களைப்பு என எல்லாவற்றுக்கும் சூப்பையே மருந்தாகக் கொடுக்க முடியும்.\nதெருவுக்குத் தெரு சூப் கடைகள் இருக்கின்றன. ஆனாலும், அவை தயாராகும் இடம், முறை, சுகாதாரம் என எல்லாமே கேள்விக்குறி. பெரிய ஓட்டல்களில் கிடைக்கிற சூப்புகளின் விலையோ பயமுறுத்துகிறது. ''உங்களுக்குப் பிடிச்ச சுவையில, சுலபமான முறையில வீட்லயே உங்க கைப்பட சூப் தயாரிச்சு, உங்க குடும்பத்தாரை சந்தோஷப்படுத்துங்க...’’ என்கிறார் சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சவுமியா. விதம் விதமான சூப் வகைகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்\n‘‘வெளிநாடுகள்ல சூப் குடிக்கிற பழக்கம் ரொம்பப் பிரபலம். ரெண்டு ஸ்லைஸ் ரொட்டி, ஒரு கப் சூப் குடிச்சு பசியாறுவாங்க அவங்க. அடிக்கடி ஸ்டார் ஹோட்டல்கள்ல சாப்பிடுவோம். அங்கே கிடைக்கிற சூப் வித்தியாசமான சுவையில இருக்கும். அது ரொம்பப் பிடிச்சிருந்தது. எப்படிப் பண்றாங்கன்னு தேடித் தேடி நிறைய வகுப்புகளுக்குப் போய் கத்துக்கிட்டேன். முதல் கட்டமா வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு சூப் கொடுக்கிற பழக்கத்தை அறிமுகப்படுத்தினேன்.\nஅப்படியே எங்க வீட்டு சூப் விருந்து பிரபலமாக ஆரம்பிச்சது. அடிப்படையை வச்சுக்கிட்டு, நானாகவே வேற வேற பொருட்களை உபயோகிச்சு விதம் விதமான சூப் வகைகள் செய்ய ஆரம்பிச்சேன். இன்னிக்கு என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல என்ன விசேஷம், பார்ட்டின்னாலும் சூப் ஆர்டர் என்கிட்டதான் வரும். கடைகள்ல கிடைக்கிற மாதிரி கார்ன்ஃப்ளார் சேர்க்காம, செயற்கையான கலப்பு எதுவும் இல்லாம ஆரோக்கியமான முறையில தயாரிக்கிறதுதான் என் ஸ்பெஷல். அந்தத் தரம்தான் 30 வருஷங்களா என்னை இந்தத் துறையில வெற்றிகரமா வழிநடத்திட்டிருக்கு’’ என்கிற சவுமியா, சூப் பிசினஸில் இறங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.\nசாதா அல்லது இண்டக்ஷன் அடுப்பு, பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மூலிகைகள், பிரஷர் குக்கர், பிளென்டர், ஸ்ட்ரெயினர் (வடிகட்டி), மிக்சி, சூட்டைத் தக்க வைக்கிற பாத்திரங்கள், பரிமாற சூப் கிண்ணங்கள் மற்றும் ஸ்பூன்கள், பார்சல் செய்து கொடுக்க பேப்பர் கப் அல்லது பிளாஸ்டிக் கவர்கள், சீலிங் மெஷின், எடை மெஷின்.\nசற்றே பெரிய பாத்திரக்கடைகளில் அடுப்பு முதல் வடிகட்டி, பிளென்டர் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். வீட்டிலேயே வைத்து விற்பனை செய்யப் போவதானால் வீட்டில் உபயோகிக்கிற சாதாரண கேஸ் ஸ்டவ்வே போதும். வெளியில் கடை போடுவதாக இருந்தால் இன்டக்ஷன் அடுப்பு சிறந்தது. மளிகைப் பொருட்கள், மூலிகைகள், பேப்பர் கப், கவர், எடை மற்றும் சீலிங் மெஷின் போன்றவற்றை சென்னை, பாரிமுனையில் மொத்த விலைக் கடைகளில் மலிவாக வாங்கலாம். 5 முதல் 10 ஆ���ிரம் ரூபாய் முதலீடு\nகாய்கறி சூப், தக்காளி சூப், ஸ்வீட் கார்ன் சூப், வாழைத்தண்டு சூப், காளான் சூப்... இந்த ஐந்தும் பெரும்பாலும் எல்லா சூப் கடைகளிலும் கிடைக்கிற வகைகள். எல்லா வயதினரின் விருப்பங்களையும் நிறைவேற்றும். இவை தவிர, முருங்கைக்காய் சூப், கீரை சூப், புதினா-கொத்தமல்லி சூப், பிரண்டை - இஞ்சி சூப், மிளகு சூப், எலுமிச்சை சூப்... இப்படி இன்னும் சிறப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் ஏரியா வாசிகளின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு, தினம் ஒரு ஸ்பெஷல் சூப் கூட கொடுக்கலாம்\nசூப் என்பது கிட்டத்தட்ட மருத்துவ உணவு மாதிரி. அதனால் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என எல்லாம் தரமானவையாக இருக்க வேண்டும். அவற்றை சுத்தப்படுத்தும் முறையிலும் தயாரிப்பு முறையிலும் சுத்தம் அவசியம். நேரத்தை மிச்சப்படுத்த நினைத்து பலமணி நேரம் முன்னதாக தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைக்கேற்ப சூடுபடுத்திக் கொடுக்கிற கதையெல்லாம் கூடாது. விற்பனைக்கு சில மணி நேரம் முன்னதாகத்தான் தயாரிக்க வேண்டும்.\nசின்னச் சின்ன பார்ட்டிகள், விசேஷங்களுக்கு சூப் மட்டும் செய்து கொடுக்க ஆர்டர் பிடிக்கலாம். தினசரி மாலை வேளைகளில் வீட்டு வாசலில் சின்ன கடை வைத்து விற்கலாம். வீட்டின் அருகே உள்ள பெரிய மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை போன்ற இடங்களில் அனுமதி பெற்று தனியே கடையாகவும் நடத்தலாம். 150 மி.லி. அளவு சூப்பை 15 ரூபாய்க்கு விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.\nஒரே நாள் பயிற்சியில் 10 வகையான சூப் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். (99402 48796)\nPosted in: உணவு பொருள் தயாரிப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nபட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்\nசோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்க...\nஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி \nசூப் ஃபார் சூப்பர் பிசினஸ்\nவிதம் விதமா மிதியடி செய்வோம\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145515-topic", "date_download": "2019-01-23T19:43:40Z", "digest": "sha1:JU3HCNYDMOQEL7XPSJDZCMLQQZW67NYW", "length": 23516, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nஅக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஅக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில்\nவெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில்\nவெளியில் செல்வோர் வாடி வதங்குகின்றனர்.\nஇந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.\nஇந்த காலகட்டத்தில் கோடை மழை பெய்தால் வெப்பம் சற்று\nதணியும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை\nபெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்\nஇதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்\nவெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் அதிக\nபட்சமாக மீனம்பாக்கத்தில் இந்த கோடையில் 102 டிகிரி வெயில்\nபொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்\nகிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு மாலை\nநேரங்களில் அருகில் உள்ள திறந்தவெளி பூங்கா மற்றும்\nபடையெடுக்கின்றனர். இதனால் பூங்காக்களில் மாலை\nநேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.\nஅதிக வெப்பம் காரணமாக பகல் மற்றும் இரவு முழுவதும்\nமின்விசிறி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடியாது என்ற\nநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது\nமின்சாரம் தடைபடுவதால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல்\nவெயிலின் உக்கிரம் காரணமாக மதிய நேரங்களில் முக்கிய\nசாலைகளில் வாகனங்கள் குறைவாகவே செல்கின்றன.\nபல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nபஸ், ரெயில்களிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு வெப்ப\nதாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குளிர்சாதன வசதி\n(ஏ.சி.) இல்லாத பஸ்களில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது.\nஇதன்காரணமாக கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று\nகூறி பலர் பகல், இரவு எந்த நேரமானாலும் குளிர்சாதன வசதி\nகொண்ட பஸ்களையே வெளியூர் பயணத்துக்கு தேர்வு\nவெயிலின் உக்கிரம் காரணமாக சென்னை நகர் மற்றும்\nபுறநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புச் சாறு, பழச்சாறு மற்றும்\nகுளிர்பான கடைகள் திடீரென முளைத்துள்ளன.\nஇதுதவிர மோர், இளநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு\nடாஸ்மாக் மதுபான கடைகளில் கூலிங் பீருக்கு கிராக்கி\nஅதிகரித்து உள்ளது. கூலிங் பீர் குடிப்போரின் எண்ணிக்கை\nஅதிகரித்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது\nபீரை கூலிங் செய்து கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் திணறி\nஇதனால் இரவு நேரங்களில் பல டாஸ்மாக் கடைகளில்\nகூலிங் பீர் கிடைப்பது இல்லை.\nசென்னை நகரில் கடற்கரையை ஒட்டியுள்ள சில பகுதிகளில்\nமட்டும் பகல் நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெப்பம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்த��கள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/galaxy-part-3-by-v-subramaniyan/", "date_download": "2019-01-23T20:48:16Z", "digest": "sha1:HTT7WGVOJ6APC5252BHLNTGGJSNJTUAI", "length": 16205, "nlines": 210, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதிரவன் பாகம்-3 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கதிரவன் பாகம்-3\nஇந்தப் பகுதியில் கதிரவப்புள்ளிகள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். கதிரவப்புள்ளிகள் (Sunspots) என்பவை மிக வலிமையான கதிரவ காந்தப்புலப் பகுதிகளாகும். கட்புலனாகும் ஒளியில் இவை சற்றே நிறம் மங்கி காணப்படும். இவற்றின் சுற்றுப்புறத்தை விட சி�� ஆயிரம் கெல்வின் வெப்ப நிலை குறைவாக குளிர்ந்து அமைவதே காரணமாகிறது. பொதுவாக கட்புலனாகும் கதிரவப் புறப்பரப்பு சாதாரணமாக 5800 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கும். ஆனால் பெரிய கதிரவப்புள்ளிகள் இவ்வெப்ப நிலையை விட சுமார் 4000 கெல்வின் வரை குறைவாகவே அமையும்.\nகதிரவப் புள்ளிகள் கிட்டத்தட்ட 2500 கிமீ முதல் 50000 கிமீ வரையிலான உருவளவு கொண்டவை . கதிரவப்புள்ளிகள் பிரம்மாண்டமாக இருந்த போதிலும்1,392,000 கிமீ விட்டம் கொண்ட கதிரவனுடன் ஒப்பிட மிகவும் சிறியவையே. கதிரவப்புள்ளிகளில் பெரும்பாலானவை அநேகமாக வட்டவடிவிலேயே காணப்படுகின்றன. பொதுவாகவே கதிரவப்புள்ளிகள் இரண்டு பகுதிகளைக் கொண்டமையும். (1) நிழல் பகுதி( Umbra) மற்றும் (2) புறநிழல் பகுதி(Penumbra). கதிரவப்பரப்பை நோக்கி உயரும் காந்தப் பாயத்தின் (Magnetic flux) காலத்தைச் சார்ந்த மாறுபாடு ஒரு காலச்சுற்றாக அமைகிறது. இச்சுற்றை கதிரவச் சுற்று ( Solar Cycle) என்றழைக்கப்படுகிறது. இந்த கதிரவச்சுற்று சராசரியாக 11 ஆண்டு காலமாகும். இச்சுற்றை சில நேர்வுகளில் கதிரவப்புள்ளிச் சுற்று (Sunspot Cycle) என்றும் அழைப்படுகிறது.\nகதிரவச் சுற்று சிறுமமாக இருக்கும் காலத்தில் கதிரவனின் மேல்பரப்பில் அரிதாகவே கதிரவப்புள்ளிகள் கட்புலனாவது மட்டுமல்லாது, அவ்வாறு காட்சிப்படும் கதிரவப்புள்ளிகள் வடிவில் சிறியதாகவும் குறைந்த வாழ் நாளையும் பெற்றுள்ளன. கதிரவச்சுற்று பெருமமாக இருக்கும் காலத்தில் கதிரவப் பரப்பில் கிட்டத்தட்ட எல்லா நேரமும் கதிரவப்புள்ளிகள் கட்புலனாகிறது. இத்தகைய நிலையில் அடிக்கடி நூற்றுக்கும் மேலான கதிரவப்புள்ளிகளை ஒரே நேரத்தில் காண இயலுகிறது. அதிலும் சில முன்னர் சொன்னது போல 50,000 கிமீ விட்டத்துடன் மிகப்பெரியதாக பல வாரங்கள் வரை கட்புலனாகின்றன.\nகதிரவச் சுற்று 1843 ஆம் ஆண்டில் சாமுவேல் ஹெயின்ரிச் ஷ்வாப் (Samuel Heinrich Schwabe) ஆல் கண்டறியப்பட்டது. அவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கதிரவப்புள்ளிகளை கூர் நோக்கி ஆராய்ந்து சராசரியாக கதிரவப்புள்ளிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட கால அளவில் பெருமத்திற்கும் சிறுமத்திற்கும் இடையில் மாறுபடுவதைக் கண்டறிந்தார். இந்த அவதானிப்புகளில் பெறப்பட்ட தகவல்களை ரூடால்ஃப் உல்ஃப் (Rudolf Wolf) தொகுத்து ஆராய்ந்து கதிரவச் சுற்றை 1745 முதல் மறு உருவாக்கம் செய்தார். இதன் அடிப்படையில் கதிரவப்புள்ள���கள் குறித்த கலிலியோவின் 17 ஆம் நூற்றாண்டு அவதானிப்புகளையும் சமகால அவதானிப்புகளையும் ஒருங்கிணத்தார்.\nரூடால்ஃப் உல்ஃப்பின் சுற்றெண்ணிக்கை எண் 1 (cycle1) என்பது 1755 முதல் 1766 வரை ஆன கால கட்டம் என்று கொள்ளப்படுகிறது. ரூடால்ஃப் உல்ஃப்பால் உருவாக்கப்பட்ட கதிரவப்புள்ளிகளுக்கான தர அட்டவணையே இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. சுற்றுக்களின் கால அளவு என்பது சிறு அளவில் வேறுபாடுகள் கொண்டது.\nஉதாரணமாக (Solar cycle – 1) கதிரவச் சுற்று எண் (1) பற்றிய விவரங்கள்:\nதொடக்க மாதம் : மார்ச் 1755\nமுடிவு மாதம் : ஜூன் 1766\nகால அளவு : 11.3 ஆண்டுகள்\nஅதிகபட்ச 12 மாத சராசரி கதிரவப்புள்ளிகள் எண்ணிக்கை : 86.5\nஅதிகபட்ச கதிரவப்புள்ளிகள் காணப்பட்ட மாதம் : ஜூன் 1761\nகுறைந்தபட்ச 12 மாத சராசரி கதிரவப்புள்ளிகள் எண்ணிக்கை : 11.2\nஅடுத்த கதிரவச்சுற்று அதாவது கதிரவச் சுற்று எண் (2) 1766 முதல் 1775 வரையிலான காலம்.\nதொடக்கத்தில் ஒரு சுற்றுக்கு சராசரியாக 11.04 ஆண்டுகள் என்ற கணக்கில் 1699 முதல் 2008 வரையிலான 309 ஆண்டுகளை 28 சுற்றுகளாக பிரிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இவற்றில் மிக நீண்ட இடைவெளியான 1784 முதல் 1799 வரையிலான காலகட்டம் இரண்டு பகுதிகளாக இருந்திருக்க வேண்டும். அதில் ஒன்று எட்டு ஆண்டுகளுக்கும் குறைவானதாக அமைந்திக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறது. தற்போது நடைபெறுவது கதிரவச்சுற்று எண் 24 ஆகும். இச்சுற்று 04. 01.2008 தொடங்கி நடந்து கொண்டுள்ளது.\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம்-5\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6810", "date_download": "2019-01-23T21:19:33Z", "digest": "sha1:HPWNAWXAYWE7XWBCJ22CJXJJ6QXY4FXR", "length": 17867, "nlines": 149, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nஜன. 16-இல் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு – இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் கட்டணமில்லா நுழைவு சீட்டு விநியோகம் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் ஏற்பாடு\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nதுளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் காயல்பட்டினம்-ரத்தினபுரியில் உள்ள துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில், வருகின்ற 16.01.2018 அன்று \"சிறீ ரஜ சிறீ\" எனும் சிங்��ளப் படம் திரையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது. இது குறித்து, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை :-\nதுளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் (இன்ஷா அல்லாஹ்) வருகின்ற 16.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று, துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் துளிர் சிற்றரங்கத்தில் - \"சிறீ ரஜ சிறீ\" எனும் சிங்கள மொழி படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதுளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம் :\nகாயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை பல்வேறு சமூக நோக்கம் கொண்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் கவனம் பெற்ற உலக சினிமாக்களை திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.\nஇந்நிகழ்வு துளிர் அறக்கட்டளையின் 2-ஆவது திரையிடலாகும். முன்னதாக, 17.12.2017 ஞாயிறு அன்று “தி கலர் ஆப் பேரடைஸ்” எனும் ஈரானிய படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு :\nசமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.\nதுளிர் சிற்றரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 25-ஆவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.\nநகரின் பல்வேறு அமைப்புகள், பள்ளிகள் & நற்பணி மன்றங்களுடன் இணைந்து, தொடர்ச்சியாக மாறுபட்ட பல நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.\nஅவ்வகையில், இந்நிகழ்வானது நமதூரில் சிறப்பு குழந்தைகளுக்காக சீரிய பணியை மேற்கொண்டுவரும் துளிர் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் முதன்முதல் திரையிடல் ஆகும்.\nஇந்நிகழ்வில் திரையிடப்பட உள்ள \"சிறீ ரஜ சிறீ\" படம் கல்விக் கூடங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் & சமூக மதிப்பீடுகளின் மோதல்கள் குறித்து பேசுகிறது.\nபல்வேறு விருதுகளைப் பெற்ற இந்த சிங்கள மொழி படம், ஆங்கில துணைத்தலைப்புடன் திரையிடப்பட உள்ளது.\nஇந்நிகழ்ச்சிக்கான கட்டணமில்லா நுழைவு சீட்டு - இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் / ஆட்களிடன் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.\n1> துளிர் சிறப்பு பள்ளி – காயல்பட்டினம் (04639: 280215, 284662)\n2> எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு (சாளை பஷீர் ஆரிஃப்: 9962841761)\n3> கத்தீப் மாமூனா லெப்பை (7904098006)\n4> கே.எம்.டீ. சுலைமான் (9486655338)\n5> மஹ்மூது லெப்பை (7200189778)\nநுழைவு சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படவிருப்பதால், ஆர்வமுள்ள அன்பர்கள் - மேலே தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களில் / ஆட்களிடம் நுழைவு சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.\nஇன்ஷா அல்லாஹ், சரியாக காலை 10:00 மணிக்கு திரையிடல் துவங்கும் என்பதால், முன்கூட்டியே அரங்கத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவக்கீல் அஹமது & சாளை பஷீர் ஆரிஃப்\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பண�� மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2008/08/11-kb.html", "date_download": "2019-01-23T19:40:48Z", "digest": "sha1:JPBWSTH2ILW53SQO5I3JE3L7QFQ67FNL", "length": 16064, "nlines": 344, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: 11 ஆம் ஆண்டு மணநாள் காணும் KB கிருஷ்ண குமார் - உமா இணையருக்கு வாழ்த்துகள் !", "raw_content": "\n11 ஆம் ஆண்டு மணநாள் காணும் KB கிருஷ்ண குமார் - உமா இணையருக்கு வாழ்த்துகள் \nஇன்று (22/ஆகஸ்ட்/2008) 11 ஆம் ஆண்டு மண நாள் விழாவைக் கொண்டாடும் கிருஷ்ணா(பரிசல்காரன்) - உமா இணையர்களுக்கு (தம்பதிகளுக்கு) இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ��மணம், தேன் கூடு மற்றும் தமிழ்வெளி, தமிழ்கணிமை (இன்னும் எதும் இருக்கா\nகிருஷ்ணா - உமா இருவரின் உறவினர்கள், பதிவுலகம் சாராத நண்பர்கள்\nஅவரோட வாலிபத்தில் டாவடிக்கப்பட்ட டீக்கடை பொண்ணு\nஇவங்க எல்லாம் வந்து வாழ்த்தனும்.... வாழ்த்த வருவாங்க \nஅதுக்கு முன்னால நான் வாழ்த்திக்கிறேன் \nஎனது அன்புக்குறியர்வர்களில் ஒருவரான பரிசலாரின் திருமண நாளுக்கு எனது சார்பிலும் எனது இல்லத்தினர் சார்பிலும் நல்வாழ்த்துகள் பின்னூட்ட மொய் போடுகிறவர்களை இருகரம் /\\ கூப்பி வரவேற்கிறேன்.\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Anniversary, Wishes\nபரிசல் அண்ணாவுக்கும் உமாவுக்கும் வாழ்த்துக்கள்\nஇதுபோல் இன்னும் நூறு மணநாள் காண வாழ்த்துக்கள்\nபரிசல் தம்பதியினருக்கு உளம் கனிந்த மணநாள் வாழ்த்துக்கள்\nபரிசல் அண்ணாவுக்கும் உமாவுக்கும் வாழ்த்துக்கள்\nஇன்னாது...அவங்களே வந்து அய்ய்ய்ய்ய்ய்யா எனக்கு கலியாண நாள்...அய்ய்ய்ய்ய்ய்யா எனக்கு கலியாண நாள்...னு சொல்லுவாங்களா \nஅண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇரண்டு பேரையும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்\nமெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே\nஉனக்கும் உமாவுக்கும நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவாழ்க்கை பரிசிலில் பல்லாண்டு வாழ இம் மணநாளில் வாழ்த்துகிறேன் கிருஷ்ணகுமார்-உமா வை\nஅண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபரிசல் அண்ணன் - அண்ணிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nஅண்ணன் மைக்கேல் ஜாக்சன் சார்பாகவும், அக்கா ஷகிரா சார்பாகவும் அப்படியே என் சார்பாகவும் தம்பதியருக்கு மணநாள் வாழ்த்துக்கள்.\nவாழ்த்து மொய் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு\nவாழ்த்தியதாக நீங்க போட்ட பிரபலங்களைப் படிக்கும்போது\nநீங்கள் என்னை எவ்வளவு புரிந்துவைத்திருக்கிறீர்கள் எனத்\nநான் மெனக்கெட்டு ஒரு பதிவப் போட்டுட்டு (http://veyilaan.wordpress.com/2008/08/22/parisalkaaranwed/) தமிழ்மணத்துக்கு வந்து பார்த்தா, சுவரொட்டி அடிச்சே ஒட்டிட்டிங்களே\nமீரா மேகா அம்மா,அப்பாவுக்கு வாழ்த்துக்கள்\nபரிசல்காரன் மணநாள் வாழ்த்துப் பதிவை வழிமொழிந்து வாழ்த்துனவங்க, வாழ்த்தப் போறவங்க எல்லோருக்கும் நன்றி \nஉமையாளைக் கைப்பிடித்த நன்னாளின் ஆண்டு விழாக் காணும் உடுமலையாருக்கு வாழ்த்துக்கள்\nபரிசல் அண்ணாவுக்கும் உமாவுக்கும் வாழ்த்துக்கள்\n'இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'\nபரிசல் தம்பதியினருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்\nபரிசல் அண்ணாவுக்கும் உமா அண்ணிக்கும் வாழ்த்துக்கள்\nபரிசல் அண்ணனுக்கும் உமாக்காவுக்கும் வாழ்த்துக்கள்...\nசண்டக்காரனாலும் என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துகோங்க.\nகிருஷ்ணகுமார் உமா அவர்களுக்கு இங்கேயும் இன்னொருமுறை வாழ்த்துகளைச் சொல்லிவிடுகிறோம்.\nபரிசல்காரத் தம்பதிக்கு இனிய வாழ்த்துக்கள்\nஅண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)\nஅண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)\n11 ஆம் ஆண்டு மணநாள் காணும் KB கிருஷ்ண குமார் - உமா...\nஇன்று சிங்கப்பூரின் 43 வது பிறந்தநாள் \nWishes: மதுரையம்பதி: பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-sarath-kumar-03-10-1522966.htm", "date_download": "2019-01-23T20:43:21Z", "digest": "sha1:FIO7RGZE6KYHIXDB3UYCG5GC5YE7S6S6", "length": 7158, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலை கமல்ஹாசன் தூண்டி விடுகிறார்- சரத்குமார் குற்றச்சாட்டு! - Vishalsarath Kumar - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷாலை கமல்ஹாசன் தூண்டி விடுகிறார்- சரத்குமார் குற்றச்சாட்டு\nநடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் “கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினையில் இருந்து நடிகர் சங்கத்தை குற்றம் சாட்ட தொடங்கினர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் நான் பெரும் முயற்சி எடுத்தேன், அதுபோல் ‘உத்தம வில்லன்’ படத்துக்கும் பிரச்சினை வந்தபோது நான் தலையிட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்தேன்.\nஆனால் அதற்காக கமல்ஹாசன் ஒரு நன்றி கூட எனக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் நன்றியை எதிர்பார்த்து நானும் அந்த காரியங்களை செய்யவில்லை. நடிகர் சங்க தேர்தலிலும் எதிர் அணியினரை கமல்ஹாசன் தான் தூண்டி விடுகிறார்”. இவ்வாறு சரத்குமார் கூறினார்.\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/2pointo-official-teaser/", "date_download": "2019-01-23T21:01:00Z", "digest": "sha1:RMAJI4YHDUAWXLYYD6NJXSU4DSZA7SQD", "length": 5391, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "இன்று வெளியான 2 பாய்ண்ட் O பட டீஸர்", "raw_content": "\nஇன்று வெளியான 2 பாய்ண்ட் O பட டீஸர்\nஇன்று வெளியான 2 பாய்ண்ட் O பட டீஸர்\nபார்ட்டி சார்லி சாப்ளின்2 படங்களை வாங்கிய சன்டிவி\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/golisoda2-press-meet-news/", "date_download": "2019-01-23T19:55:55Z", "digest": "sha1:BV7S2SMFWPZYWSH7HR3UJC7M4SY6Z7EP", "length": 11546, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி", "raw_content": "\nசம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி\nசம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி\nகௌதம் மேனனை நல்ல இயக்குநராகத் தெரியும். ஆனால், அவரை நடிகராக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது கோலிசோடா2 பத்தின் மூலம் என்பது தெரிந்திருக்கும்.\n‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலி சோடா 2.வில் சமுத்திரகனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் கௌதம் மேனன்., இவர்களுடன் பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கௌதம் மேனன்…\n“நிறைய பேர் என்னை நடிக்கக் கேட்டிருக்காங்க. ஆனால், விஜய் மில்டன் என்னை நடிக்க கூப்பிட்டபோது தட்ட முடியலை. “யாரெல்லாம் நடிக்கிறாங்க..”ண்னு கேட்டேன். “சமுத்திரக்கனி மட்டும்தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம்..”ண்னு கேட்டேன். “சமுத்திரக்கனி மட்டும்தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம்..\nயாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரகனி. அவர் எனக்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்..\n“கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுண்னு நினைச்சி கவனமாதான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி.\nகோலி சோடா முதல் பாகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்ச அடையாளம் கிடைக்கணும் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்குப் போக விடாமல் என்னென்ன தடுக்குதுங்கிறதைப் பற்றி பேசியிருக்கிறோம்.\nநான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு பொண்டாட்டி பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார்.\nசமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமி���்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடிச்சுக் கொடுத்தார். கௌதம் மேனன் சார் நடிச்ச காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போயிட்டேன். மிகச்சிறப்பாக வந்திருக்கு அவர் நடிப்பு..\nவிளம்பரம் செய்யும் செலவை விட்டுட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பிச்சோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுப்போம்னு முடிவு செஞ்சோம். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுது. என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.\nபடமும் அப்படி ஓடட்டும் மில்டன் சார்..\ngolisoda 2golisoda 2 press meetGowtham MenonGowtham Vasudev MenonSamuthirakkaniSD VijaymiltonVijay miltonகோலிசோடா 2கோலிசோடா 2 பிரஸ் மீட்கௌதம் மேனன்கௌதம் வாசுதேவ் மேனன்சமுத்திரக்கனிவிஜய் மில்டன்\nவிஸ்வரூபம் 2 படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் செம ஆட்டப் பாடல் வரிகள் வீடியோ\nஇந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்\nஇந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nநயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/employment-opportunities/webdunia-gives-rare-opportunity-for-the-translators-116092700055_1.html", "date_download": "2019-01-23T21:21:37Z", "digest": "sha1:2S4IT2NXBXKWIIGXRPQH5WI6ETCHGR57", "length": 6487, "nlines": 107, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு!", "raw_content": "\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nசெவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:43 IST)\nதிறமைமிக்க மொழிபெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.\nபணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.\nவயது : 40 வயதிற்குள்\nவேலை அனுபவம் : குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்.\nஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jungle-book-box-office/", "date_download": "2019-01-23T20:37:53Z", "digest": "sha1:SIK57W5LIKD7PCTFFTFZEOQWMMR2XPNY", "length": 9713, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவில் பல முன்னணி நடிகர்களை விட அதிகம் வசூல் செய்த ஜங்கிள் புக் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஇந்தியாவில் பல முன்னணி நடிகர்களை விட அதிகம் வசூல் செய்த ஜங்கிள் புக்\nஇந்தியாவில் பல முன்னணி நடிகர்களை விட அதிகம் வசூல் செய்த ஜங்கிள் புக்\nஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், இப்படி ஒரு வரவேற்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த மாதம் வெளிவந்த ஜங்கிள் புக் திரைப்படம் இந்தியாவில் வெளிவந்த 40 நாட்களில் ரூ 250 கோடி வசூல் செய்துவிட்டது.\nஇந்த வருடத்திலேயே இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் இது தான், பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என சொல்லப்படும் விஜய், அஜித் கூட இந்த சாதனையை நெருங்க பல வருடம் ஆகும் என்கின்றது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள்.\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம். பொங்கலில் பேட்ட, விஸ்வாசம் படத்துடன் மோதப்போகிறது என எதிர்பார்த்த நேரத்தில்...\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nசர்வம் தாளமயம் ‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிர���ல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/philips-mp3-player-sa4tp404kf-94-black-price-p7APuL.html", "date_download": "2019-01-23T21:00:24Z", "digest": "sha1:Q2DMSHSSAKMCRZ4MEN7N5VB5NEKJNJ6E", "length": 13528, "nlines": 269, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிலிப்ஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக்\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக்\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 14 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 169 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபிலிப்ஸ் மஃ௩ பிளேயர் ச௪ட்ப௪௦௪கஃ 94 பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2014-sep-01/recipes/129344-dal-delight-recipe.html", "date_download": "2019-01-23T21:00:28Z", "digest": "sha1:HKBWV5IUHZP7WRYITRUUHVBGBKLXGFMA", "length": 16774, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "தால் டிலைட்ஸ்! | Dal Delight Recipe - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஅவள் கிச்சன் - 01 Sep, 2014\nஸ்பைஸி - டேஸ்ட்டி ரைஸ்\nதயிர் - தால் - பனீர் ஸ்பெஷல் ரெசிப்பிஸ்\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\n - பேபிகார்ன் டேஸ்ட்டி ஃப்ரை\nசில்லி பேபி கார்ன் ஃப்ரை\nஉடல் எடையைக் கூட்டும் உணவுகள்\nவெள்ளை எள் - கறுப்பு எள்... சிறந்தது எது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்க��� மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-feb-01/motor-news/128276-question-and-answers.html", "date_download": "2019-01-23T19:46:49Z", "digest": "sha1:B5BIUGQDZ2NMDQ6ZUOUNL6B2CCMFGFLI", "length": 18691, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "மோட்டார் கிளினிக் - கேள்வி - பதில் | Question and Answers - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nமோட்டார் விகடன் - 01 Feb, 2017\nநப்பின்னை... இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இ-பைக்\nசெல்ஃப் பார்க்கிங் சேஃப் பார்க்கிங்\nஅன்று புரோகிராமர்; இன்று தலைவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபுது கார் வாங்கப் போறீங்களா - எந்த கார் எப்படி மாறுகிறது\n“முயல்குட்டி டிஸைன்... ரியாலிட்டி கார்\nமொழுக் சிவிக்... இப்போ செம ஷார்ப்\n - டாடா நடத்திய ஸ்டன்ட்\n4வீல் டிரைவ் யுத்தம்... ஜெயிப்பது எது\nயூத்ஃபுல் மாருதி... ஈர்க்கும் இக்னிஸ்\nசக்தி குறைவு... விலையும் குறைவு\nஅக்கார்டு VS கேம்ரி எது பெஸ்ட் ஹைபிரிட்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஸ்ட்ரீட் ரேஸ் வேண்டாம்... டர்ட் ரேஸ் இருக்கு\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியா பெனெல்லி\nபவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்\nமுதலில் அர்ஜென்டினா, அப்புறம் இந்தியா\nஎட்டு வயது சுட்டி ரேஸர்ஸ்\nசாலையில் கார் செல்லும்போது, டயர் பஞ்சரானால் என்ன செய்வது\nஏன் ஹெல்மெட்... எதற்கு ஹெல்மெட்\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nயூஸ்டு கார் மார்க்கெட்டில், செவர்லே பீட்டின் டீசல் மாடலை வாங்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். எனவே, அந்த கார் பற்றிய விவரங்களைக் கூறினால் உதவியாக இருக்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/category/lyrics/tamil-songs/theeya-velai-seiyyanum-kumaru-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-01-23T20:03:42Z", "digest": "sha1:57NQ4KP6SAKZGA5ISOUO3SK2UBG3APFA", "length": 36346, "nlines": 463, "source_domain": "abishekonline.com", "title": "Theeya Velai Seiyyanum Kumaru – தீயா வேலை செய்யணும் குமாரு | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nலவ்வுக்கு யெசுங்கிராலெ ~ தீயா வேலை செய்யணும் குமாரு\nதீயா வேல செஞ்சிட்ட குமாரு\nதீயா வேல செஞ்சிட்ட குமாரு\nஏன் கன்னத்த கன்னத்த தொட்டிருகான்\nஹே சட்டுன்னு சட்டுன்னு சொல்லிப்புட்டான்\nபின் தேன் சட்டியில் தல்லிபுட்டான்\nஹே பட்டுன்னு பட்டுன்னு சொக்கொபுட்டா\nஎன் பக்கத்தில் ஒட்டி புட்டா\nநிலா நிலா நிலா ��ிலா\nஹே அங்க இங்க தங்கம் இங்க\nஎன் காத தான் மூடி வச்சேன்\nதனிஞ்சவெல இவ இஞ்சு இஞ்சு இஞ்சு\nஇனிசவல உன் காதில் வந்து காதல்\nஒ வெள்ளி மல வெள்ளி மல\nவெட்டி வெட்டி செஞ்ச செல\nமழுப்பா நீ வாய் பேசியே\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/10/blog-post_14.html", "date_download": "2019-01-23T21:03:15Z", "digest": "sha1:BDIBCK7NX3WSZPLB35SRJIZYEY7QSTDP", "length": 26076, "nlines": 254, "source_domain": "eankankal.blogspot.com", "title": "ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nசுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய்பதில் அளிக்கிறார்.\n''நானும் கணவரும் கல்லூரி அருகில் புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி கடை வைத்துள்ளோம். கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யும் சிந்தனையில் இருக்கிறோம். பேனா, ஃபைல், தாம்பூல துணிப்பை போன்றவற்றில் பிரின்ட்டிங் ��ெய்யும் ஸ்க்ரீன் பிரின்ட்டிங் பயிற்சி மற்றும் நேம் கீ செயின் (பிளாஸ்டிக் மாடல்) போடும் முறை, அதற்கான இயந்திரங்கள் கிடைக்கும் இடம் பற்றி கூறமுடியுமா\n- எஸ்.மெய்யம்மை சுப்பையா, மேலையூர்\n''ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகிக்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.\nகுவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட் முறையில், மஞ்சள் பை, 'நான் ஓவன்’ பைகளில் பிரின்ட்டிங் செய்யலாம். இதன் டைரக்ட் ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.\nமூன்றாவது முறையான 'லாஸ் ரன்னிங்’குக்கு, கிரோன் (Cron) லேயர் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது நீல நிற ஸ்க்ரீன் ஆகும். அதிக எண்ணிக்கையில் பிரின்ட் செய்ய இது உதவும். ஆக, எது உங்கள் வசதிக்கும் வரும் ஆர்டர்களுக்கும் ஏற்றது என்று யோசித்து, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nசரி, இனி ஸ்க்ரீன் பிரின்ட்டிங் யூனிட் அமைப்பது பற்றிப் பார்ப்போம். தரமான ஸ்க்ரீன் பிரின்ட்டிங் உபகரணங்களுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. வெறும் 6,000 ரூபாயிலேயே சாத்தியப்படுத்தலாம். தேவையான உபகரணங்கள்... 2 அடி அகலம், 1 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள 'எக்ஸ்போசிஸ் பாக்ஸ்'. இதன் மேல்பாகம் கண்ணாடியில் மூடப்பட்டு இருக்கும், உட்பாகத்தில் 4 டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். நீங்களே தயார் செய்துகொள்ளலாம்,\nஅல்லது 3,000 ரூபாய் செலவில் வாங்கிக்கொள்ளலாம்.\nஅடுத்ததாக, எக்ஸ்போசிஸ் ரசாயனக் கலவை ஸ்க்ரீன், இங்க், சட்டம் முதலியவற்றை 1,500 - 2,000 ரூபாய் செலவில் வாங்கிக் கொள்ளலாம். இவை தவிர, ஒரு மர மேஜை. இப்போது உங்கள் ஸ்க்ரீன் பிரின்டிங் யூனிட் ரெடி.\nஇனி எப்படி ஸ்க்ரீன் தயார் செய்வது என பார்ப்போம். இதற்காக பெரிய பயிற்சி தேவைஇல்லை. முயற்சித்தால் நீங்களாகவே கற்றுக் கொண்டுவிட முடியும். ஆம், வீட்டில் இருந்தே செய்யும் அளவுக்கு மிக எளிமையானதுதான் இதன் செய்முறை.\nஎந்தப் பொருள் மீது அச்சு தேவையோ, அதற்கான ஸ்க்ரீனை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளுங்கள். பிரின்ட் செய்ய வேண்டியதை கம்ப்யூட்டர் சென்டரில் வடிவமைத்து, அதை ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் தயார் செய்யும் டிரேஸ் பேப்பரில் பிரின்ட் செய்து கொள்ளுங்கள் (சாதாரண பிரின்டர் மூலமாகவே இதை பிரின்ட் எடுக்க முடியும்). ஸ்க்ரீன் மீது எக்ஸ்போசிஸ் கெமிக்கலை தடவி, காய்ந்த உடன் டிரேஸ் பிரின்ட் செய்த மேட்டரை, ஸ்க்ரீனுடன் இணைத்து எக்ஸ்போசிஸ் பெட்டி யின் கண்ணாடி மீது வைத்து, டியூப் லைட்டுகளை எரியவிட்டு எக்ஸ்போஸ் செய்யவும். சிறிது நேரத்தில் உங்கள் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் ரெடி\nஇரண்டு அல்லது மூன்று நிறங்களிலும் பிரின்ட் செய்யலாம். தேவையான சட்டத்தில் ஸ்க்ரீனை ஒட்டி, தேவையான கலர் இங்க்கை கொண்டு பை மீது ஸ்க்ரீன் பிரின்ட்டிங் செய்யலாம். ஒவ்வொரு பிரின்ட்டிங் முடிந்த உடன் காய வைத்த பின்னரே பைகளை ஒன்றாக அடுக்க வேண்டும்.\nஇதற்கான பொருட்கள் அனைத்தும் சென்னை, கோவை, திருச்சியில் கிடைக்கும். திருச்சியில் அல்லிமால் வீதியில் பல கடைகள் உள்ளன. 'நான் ஓவன்’ பேக், ஃபைல் பிரின்ட்டிங் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீங்கள், அதற்கான ஸ்க்ரீனை வாங்கி உபயோகப்படுத்துங்கள். அதிக எண்ணிக்கையில் உற்பத்தியைக் குவிக்க, செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்களும் உள்ளன.\nஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை விலை இருக்கும். பயிற்சியைப் பொறுத்தவரை, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கட்டணப் பயிற்சியை திருச்சி, தஞ்சா வூரில் பெறலாம். மேலும், இந்தப் பொருட்களை விற்பனை செய்பவர்களே பயிற்சிக்கும் ஏற்பாடு செய்வார்கள்.\nஅடுத்ததாக, நேம் கீ செயின் பற்றி கேட்டிருந்தீர்கள். இதுவும் மிக எளிதான முறைதான். தேவையான பிளாஸ்டிக் கீ செயினை பல்வேறு மாடல்களில் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் வடிவத்தின் மீது வாடிக்கையாளர்களின் பெயர் பதித்துக் கொடுக்கும் இந்த முறைக்கு, ஒரு ஹேண்ட் பிரஸ் (பெஞ்ச் டைப்) எந்திரம் சிறிய அளவில் கிடைக்கும். அதன் கைப்பிடியை மேலும் கீழும் தளர்த்தினால், எந்திரத்தின் மத்திய பகுதி மேலும் கீழும் வரும். இந்த அமைப்பில் கீழே ஒரு படிவ அச்சும், மேலே பெயர் சேர்த்து மாட்டும் ஒரு அச்சும் சேர்க்க வேண்டும். இந்த அச்சுகளை தனியாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.\nஇப்போது உங்கள் பிளாஸ்டிக்கை கீழ் அச்சில் வைக்கவும். மேலே பெயர் பொருந்திய அச்சை 100 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் சூடேற்றுவதற்காக, சூடேற்றும் ஹீட்டரைப் பொருத்திக் கொள்ளுங்கள். பெயர் பொருத்திய டை மற்றும் பிளாஸ்டிக் கீ செயின் இடையில் கோல்ட் ஃபாயிலை வையுங்கள். இப்போது கோல்ட் ஃபாயில் மீது அழுத்தினால், கீ செயினில் உள்ள பிளாஸ்டிக்கில் வாடிக்கையாளரின் பெயர் படிந்துவிடும்.\nஇந்த எந்திரம், கோல்ட் ஃபாயில் அனைத்தும் சென்னை, திருச்சி, கோவையில் எந்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும். இதுபோன்ற குறைந்த முதலீட்டில் செய்யும் தொழில்களுக்கு நல்ல வருமானம் உள்ளது. அனைத்து வேலைகளையும் நாமே செய்வதால் லாபமும் அதிகம். எனவே, நல்ல தொழில் செய்ய முடிவெடுத்திருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nPosted in: ஸ்க்ரீன் பிரின்ட்டிங்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nபலன் தரும் பப்பாளி சாகுபடி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/kavignan/", "date_download": "2019-01-23T20:21:32Z", "digest": "sha1:SJS6HMLCY5JJ5GOOLNXYKLTNX2PHW4S5", "length": 11217, "nlines": 181, "source_domain": "parimaanam.net", "title": "கவிஞன் சஞ்சிகை — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிமுகங்கள் கவிஞன் சஞ்சிகை\nஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது.\nஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து தனது 22 இதழ்களை உதிர்த்துள்ளது.\nஇலங்கையின் எழில் கொஞ்சும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து தெற்காக சுமார் 15 கிலாமீட்டர் தொலைவில் காணப்படும் புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகக் கொண்ட சதாசிவம் மதன் என்பவரே இதன் ஆசிரியர். தாதிய உத்தியோகத்தராக அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் இவர் கவிதை துறைக்குள் தான் நுழைந்தது ஒரு விபத்து என்றும் பின்னர் அதைப் பற்றி ஆராய்ந்து கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.\nநீங்களும் கவிஞன் சஞ்சிகையினை வாசிக்க கீழ்வரும் சுட்டியினை சொடுக்கவும்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/05/nomination.html", "date_download": "2019-01-23T20:47:14Z", "digest": "sha1:NZUN6UXCIY5RW36G3QA7BNUKS5TBL33M", "length": 14105, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல்-வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள் | local body election... to day is the last day to withdraw nomination - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஉள்ளாட்சி தேர்தல்-வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெறஇன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 3 மணிக்க�� இறுதி வேட்பாளர்பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும்.\nஇந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சிதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும்,அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் 10 கட்சிகள்கொண்ட கூட்டணியும் போட்டியிடுகின்றன.\nஇது தவிர விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தனியாக போட்டியிடுகின்றன.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது.இந்த மாதம் 1ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கடந்த புதன் கிழமைவேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெறவெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.\nதேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்கள்வேட்புமனுவை வாபஸ் பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துதரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nவேட்புமனுக்களை வாபஸ் பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும், இறுதிவேட்ாபாளர் பட்டியலையும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம்வெளியிடும். அதன் பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம்ஒதுக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்… ஹைகோர்ட் உத்தரவு\nதாறு மாறு கட்டண உயர்வு.. ஆளுநர் மாளிகை முற்றுகை.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்துப் பேச 6 பேருக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎன்னாது அஜித்திற்கு நூல் விடறோமா.. அதெல்லாம் நாங்க நூலும் விடலை, கயிறும் விடலை..எச் ராஜா அடடே பேட்டி\nசிறப்பாக செயல்படுங்கள் பிரியங்கா காந்தி.. இந்திய தவ்ஹித் ஜமாஅத் வாழ்த்து\nவிரட்டி துரத்திய சந்தேக புத்தி.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவரும் தற்கொலை\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.. தாய்மொழிக் கல்விக்கு வைக்கப்படும் வேட்டா\nதலைமை செயலகத்தில் யாகமா, பூஜையா.. தீயாய் பற்றியெரியும் சர்ச்சைகள்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என���ன கணக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tata-teleservices-layoffs-500-600-employees/", "date_download": "2019-01-23T20:25:17Z", "digest": "sha1:MPE3UPCY2O5FESHNIPZYZDQYKOMZWYK5", "length": 21894, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "600 ஊழியர்கள் பணிநீக்கம்.. டாடா குழும நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை..! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\n600 ஊழியர்கள் பணிநீக்கம்.. டாடா குழும நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை..\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\n600 ஊழியர்கள் பணிநீக்கம்.. டாடா குழும நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை..\nஉலகளவில் இந்திய டெலிகாம் துறை வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்று, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சீனாவிற்குப் பின் 2வது இடத்தில் இருப்பது இந்தியா தான். அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் இந்தியாவிற்குப் பின்னால். சேவையிலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் இந்திய டெலிகாம் துறை வேகமாக வளர்ந்தாலும், இத்துறை ஊழியர்களின் வேலைவாய்ப்புத் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் எதிரொலியாக டாடா டெலிசர்வீசஸ் அதிரடியாக 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.\nடாடா குழுமத்தின் டெலிகாம் வர்த்தகப் பிரிவான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் சுமார் 500-600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சேல்ஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பிற பிரிவுகளில் கணிசமான அளவில் பணிநீக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை முன்பணமாக அளித்துப் பணிநீக்கம் செய்யப்படுவதாக இந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை டாடா டெலிசர்வீசஸ் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.\nஇந்திய டெலிகாம் துறையில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற���ு. குறிப்பாக ஜியோ அறிமுகத்திற்குப் பின் வர்த்தகத்தைக் காத்துக்கொள்ள நிறுவனங்கள் இணைந்து வருகிறது. இதனால் டெலிகாம் நிறுவனங்களில் இருக்கும் அதிகப்படியான ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது.\nடாடா குழுமத்தின் டெலிகாம் வர்த்தகத்திற்காகவும், இத்துறையில் இருக்கும் பிற நிறுவனங்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டாடா டெலிசர்வீசஸ் தற்போது இந்தியாவில் சுமார் 19 வட்டங்களில் இயங்கி வருகிறது.\nஇந்தியாவில் டாடா டெலிசர்வீசஸ் 51.2 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ மற்றும் 3ஜி சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த 1.16 பில்லியன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 4.4 சதவீத வாடிக்கையாளர்களை டாடா குழுமம் பெற்றுள்ளது.\nதமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் கேரளாவில் பகுதிகளில் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களில் முக்கியமான இடத்தையும் வர்த்தகத்தையும் பெற்றுள்ள ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பிங்க் ஸ்லிப் அளித்துள்ளது\nஇந்தியாவில் பல பகுதிகளில் சேவை அளித்தும் வரும் ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஜியோ அறிமுகத்திற்குப் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி) ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் இரு தரப்பிலும் ஒப்புதல் பெற்றது, அதைத் தொடர்ந்து டெலிகாம் துறையில் டாப் 5 இடங்களில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது இணைக்கப்பட உள்ளது. ஏர்டெல் நிறுவனமும் டெலிநார் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.\nபாதிப்பு இந்திய டெலிகாம் நிறுவனங்களின் தொடர் இணைப்பால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் மீதான பாதிப்பு அதிகரித்துள்ளது.\n4 – 4.5 சதவீதம்\nஇந்திய டெலிகாம் துறையில் 1.3 லட்சம் கோடி என்ற மொத்த வருமானத்தில் 35000 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான செலவுகள் மூலம் மட்டுமே இழந்து வருகிறது டெலிகாம் நிறுவனங்கள். அதிலும் விற்பனை மற்றும் விநியோக பிரிவில் மட்டும் அதிகப்படியான வருவானத்தை ஊழியர்கள் வாயிலாக இழந்து வருகிறது. இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்களில் 22 சதவீத வருவாயும் இப்பிரிவில் இருந்து தான் வருகிறது.\nஇத்தகைய ���ூழ்நிலையில், 22 சதவீத வருவாய் அளிக்கும் இப்பிரிவில் இருந்து வருவாய் அளவுகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது டெலிகாம் நிறுவனங்கள். இதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது நிறுவன இணைப்புகள். பொதுவாக இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டால், அதிகச் சம்பளம் பெறும் ஊழியர்கள், தேவையற்ற ஊழியர்கள், ஆட்டோமேஷன், எனப் பல காரணங்களுக்காக ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதே சூழ்நிலை தான் தற்போது டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ளது.\nடெலிகாம் துறையில் நிறுவன இணைப்புகளால் குறைந்தபட்சம் 10,000 முதல் 25,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்தச் சில வருடங்களில் 1 லட்சம் வரையில் கூட உயரலாம். மேலும் பல டெலிகாம் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் வேலைவாய்ப்பு குறித்த ஆபத்தை உறுதி செய்துள்ளனர்.\nஏர்டெல் – 19,048 ஐடியா – 17,000 வோடபோன் – 13,000 ஏர்செல் – 8,000 ஆர்காம் – 7,500 டாடா டெலிகாம் – 5,500 இவை அனைத்தும் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள்.\nடொனால்டு டிரம்ப் அதிபராக அமெரிக்காவில் பதிவியேற்றிய பின் இந்திய சந்தையில் தொடர்ந்து பல பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்திய நிறுவனங்களின் அமெரிக்க அலுவலகங்களில் அந்நாட்டுக் குடிமக்களை அதிகளவில் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருக்கும் ஊழியர்களின் பணியின் உத்தரவாதம் அதிகளவில் குறைந்துள்ளது.\nஇதன் காரணமாக ஐடித்துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ 600 ஊழியர்களை வெளியேற்றிய நிலையில், இதே பிரச்சனை தான் தற்போது டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ளது. அங்கு டொனால்டு டிரம்ப், இங்கு ஜியோ.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nரித்திகா சிங் நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்...\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் தீர்க்கப்பட்ட 3 மர்மங்கள். Subscribe to Youtube Videos\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளது....\nகாலா திலீபன் – யோகிபாபு நடிப்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் “குத்தூசி” பட ப்ரோமோ வீடியோ.\nகுத்தூசி வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் தான் ஹீரோ. இவரோடு முக்கிய வேடத்தில் யோகிபாபு, அமலா ரோஸ் நடித்துள்ளார். சிவசக்தி...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-07/inspiring-stories/142775-things-you-need-to-know-about-breast-cancer.html", "date_download": "2019-01-23T19:46:20Z", "digest": "sha1:EKNVOPGLG7W47DWZ2KMKNSHBSD3BB74F", "length": 20166, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "மார்பகப் புற்று���ோயை வெல்வதற்கான முதல் படி! | Things You Need to Know About Breast Cancer Right Now - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nதிருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை\nஅவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்\nடாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்\nகறுப்பா பொறந்தது என் குத்தமா\nபுதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்\nமார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி\nஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்\nஉள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nவெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துவது எப்படி\nஉங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி\nகெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை\nபெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை\nநயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல் - டிசைனர் சாரு ரூபா\nநான் நானாக இருப்பதே நான்\nமாத்தி யோசி... சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிப்பிகள்\nஅழகுக் கண்கள்... அடர்ந்த புருவங்கள்... ஆசையா\nதலைவலி, உடல் சோர்வு நீக்கும் உன்னத மூலிகை சுக்கு\nஅவள் விகடன் - ஜாலி டே\nமார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி\n`மருத்துவர்கள் அறிவுறுத்தும் விழிப்பு உணர்வு, அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மருத்துவ முன்னேற்றங்கள்... இவற்றையெல்லாம்விட, ஒவ்வொரு பெண்ணும் சுயபரிசோதனை செய்துகொள்வதே மார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி'' என்று அறிவுறுத்துகிறார் மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி. மார்பகப் புற்றுநோய் பற்றிப் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவ விளக்கங்களைத் தருகிறார் அவர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபுதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்\nஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-31/gossips/126882-cinema-gossip.html", "date_download": "2019-01-23T19:45:12Z", "digest": "sha1:LIBHKF7FMZ4CMLPRGWTIAXPHUEVMDRVQ", "length": 22120, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Cinema Gossip - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெச���ஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nகொக்கிபீடியா - 'நவரச நாயகன்' கார்த்திக்\nசைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்\n2016 டாப்10 வைரல் மனிதர்கள்\n``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்\nஇவங்க யாரு... என்ன பண்ணுறாங்க\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவண்டு முருகன் வக்கீல் ஆன கதை\nஇசை ஹீரோவின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் எகிறிவருகிறது. இதனால், இனிவரும் படங்களுக்கு அவரே இசையமைக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொல்லி மனைவி உத்தரவாம்\nகாதல் இயக்குநருக்கு சென்னையில் `தீம்' பிளானுடன் வீடு கட்டிக்கொண்டிருக்கிறாராம் நம்பர் நடிகை. வீட்டின் பூச்சு முதல், பயன்படுத்தும் பொருட்கள் வரை... எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும்படி தேர்வு செய்திருக்கிறாராம் நடிகை.\nமறைந்த முதல்வரின் `பயோ-பிக்'கில் நடிக்க வேண்டும் என்பதை ஆசையாகச் சொல்லிவந்த மூன்றெழுத்து நடிகை, மறுநாளே அஞ்சலி செலுத்த வந்ததால், அவர்மீது எதிர்வினை ஆற்றிவருகிறார்களாம் ர.ரக்கள். இதனால், வருத்தத்தில் இருக்கிறார் அம்மணி\nசங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நாட்டாமையின் கை ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால், இப்போது ஓங்கியிருக்கிறது. இனி, பழிவாங்கும் படலத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நாட்டாமை ரசிகர்கள்.\nபெரியவீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை லட்சங்களில் இருந்து கோடிக்குக் கொண்டுவந்துவிட்டாராம் இரட்டைப் பெயர் நடிகர். `மொக்க ஹீரோக்களுக்கே அவ்ளோ சம்பளம் கொடுக்குறீங்க. எனக்குக் கொடுத்தா என்ன' என அவர் டிமாண்ட் வைக்க, அப்செட்டில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nவெளிநாட்டில் பிரச்னையில் ஸ்டண்ட் மாஸ்டர் சிக்கியதாகவும், பிரியாணி நடிகர் அவரைக் காப்பாற்றி இந்தியா கூட்டிவந்ததாகவும், நடிகரின் ரசிகர்கள் சம்பந்தமே இல்லாத வதந்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால், நடிகர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் மாஸ்டர்.\nஅசால்ட் நடிகர் சம்பள விஷயத்தில் டிமாண்ட் வைத்தே தன் கேரியரை பாதாளத்துக் கொண்டு சென்றுகொண்டிருப்பதாகப் புலம்புகிறார்கள் அவரது நண்பர்கள். தவிர, நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடிக்க, `இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சம்பளம் வேண்டும்' என்று அடம்பிடிப்பதால், அவர்மீது சங்கத்தில் புகார் கொடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/category/lyrics/tamil-songs/vettaikaran-movie-songs-lyrics/", "date_download": "2019-01-23T19:35:01Z", "digest": "sha1:QPEXELIUNCGMTSLIFUIFRTRVPCQSK7H4", "length": 39671, "nlines": 492, "source_domain": "abishekonline.com", "title": "Vettaikaran – வேட்டைக்காரன் | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nபுலி உறுமுது ~ வேட்டைக்காரன்\nபுலி உறுமுது புலி உறுமுது\nஇடி இடிக்குது இடி இடிக்குது\nகோடி பறக்குது கோடி பறக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nகோல நடுங்குது கோல நடுங்குது\nதுடி துடிக்குது துடி துடிக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nபட்ட கத்தி பல பழக்க\nபட்டி தொட்டி கல கலக்க\nபறந்து வரான் வேட்டைக்காரன் பாமரரின் கூட்டுக்காரன்\nநிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு\nஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு\nபுலி உறுமுது புலி உறுமுது\nஇடி இடிக்குது இடி இடிக்குது\nகோடி பறக்குது கோடி பறக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nகோல நடுங்குது கோல நடுங்குது\nதுடி துடிக்குது துடி துடிக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nஅந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன்\nஇவன் இருபதே உலகுக்கு அழக���டா\nஅடங்க மறுத்த உன்ன அழிசுடுவான்\nஇவன் அமிலதமொண்டு தினம் புடிசிடுவன்\nஇவனோட ஞாயம் தனி ஞாயம்\nஅது இவனால அடங்கும் அநியாயம்\nபோடு அடிய போடு , போடு அடிய போடு\nதங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா\nபோடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா\nபுலி உறுமுது புலி உறுமுது\nஇடி இடிக்குது இடி இடிக்குது\nகோடி பறக்குது கோடி பறக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nகோல நடுங்குது கோல நடுங்குது\nதுடி துடிக்குது துடி துடிக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nஆஷாதோம ஷர்கமைய தமசோம ஜ்யோதிர்கமைய\nப்ரித்யோர்ம அமிர்தம்கமைய ஓம் சாந்தி சாந்தி ஹீ\nஒத்தையாக நடந்து வரும் ஊரிவன்\nசினத்துக்கு பிறந்திட சிவன் அடா\nஅட இவனுக்கு இனித்தான் எவனட\nஇவன் வரலார்த்ரை மாற்றிடும் வருங்காலம்\nதிரும்பும் thisaiyellam இவன் இருப்பன்\nஇவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பன்\nபோடு அடிய போடு , போடு அடிய போடு\nதங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா\nபோடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா\nபுலி உறுமுது புலி உறுமுது\nஇடி இடிக்குது இடி இடிக்குது\nகோடி பறக்குது கோடி பறக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nகோல நடுங்குது கோல நடுங்குது\nதுடி துடிக்குது துடி துடிக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nபட்ட கத்தி பல பழக்க\nபட்டி தொட்டி கல கலக்க\nபறந்து வரான் வேட்டைக்காரன் பாமரரின் கூட்டுக்காரன்\nநிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு\nஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு\nபுலி உறுமுது புலி உறுமுது\nஇடி இடிக்குது இடி இடிக்குது\nகோடி பறக்குது கோடி பறக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nகோல நடுங்குது கோல நடுங்குது\nதுடி துடிக்குது துடி துடிக்குது\nவேட்டைக்காரன் வராத பாத்து ..\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ தி��ுப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141707p25-topic", "date_download": "2019-01-23T20:13:39Z", "digest": "sha1:CRZAPOD6QBOI5XAORFZBIC6DPSXWAEPK", "length": 53697, "nlines": 446, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\n» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\n» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n» என் நிழல் நீயடி\n» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\n» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்\n» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\n» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.\n» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\n» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\n» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி\n» மணப்பெண் – ‘சிரி’க்கதை\n» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..\n» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்\n» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..\n» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்\n» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\n» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\n» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை\n» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை\n» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி\n» \"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\n» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்\n» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...\n» எத்தனை எத்தனை முருகன்கள்\n» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா\n» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்\n» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்\n» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு\n» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா\n» தற்போதைய செய்திகள் -சுருக்கம்\n» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை\n» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்\n» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\n» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்\n» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\nசினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஇது ஒரு புதிய முயற்சி.\nஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.\nஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.\nகாவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை ப���ருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.\nஅரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.\nஅரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.\nஅரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.\nஅரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.\nப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.\nஎன்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி\nஇவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.\nதளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இரு��்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.\nப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.\nஅரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.\nஅந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.\nகாவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.\nஅரசி : வரச்சொல் சபைக்கு.\nப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்\nஅரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.\nசபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.\nபுலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.\nஅரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ\nபுலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.\nபுலவர் : காரணம் புரியவில்லை\nஅரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.\nபுலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ\nபுலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.\nஅரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.\nபுலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.\nஅரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]\nப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்\nபுலவர் : இதே ஊர்.\nப்ரதம தளபதி : பெயர்\nபுலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.\nப்ரதம தளபதி : தாய் தந்தையர்\nபுலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு\nப்ரதம தளபதி : உற்றார் உறவினர்\nப்ரதம தளபதி : சகோதரர்\nப்ரதம தளபதி : உமக்குத் தொழில்\nபுலவர் : எமக்குத் தொழில் கவிதை.\nப்ரதம தளபதி : அடுத்து\nபுலவர் : ஆண்டவன் தொண்டு\nப்ரதம தளபதி : இதற்கு முன்\nபுலவர் : பிறப்பால் ஊமை.\nப்ரதம தளபதி : பேச்சு வந்தது\nபுலவர் : கலைவாணியின் அருளால்.\nப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.\nபுலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ\nப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், ��டக்கமாகப் பேசும்.\nபுலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.\nஅரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,\nஅரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.\nபுலவர் : ஆணவமற்ற அரசு.\nஅரசி : புலவனின் உரிமை\nபுலவர் : சுதந்திரப் பறவை.\nஅரசி : இதயத்தை மகிழ்விப்பது\nபுலவர் : குழந்தையின் மழலை\nஅரசி : வேதனை தருவது\nபுலவர் : நண்பனின் பிரிவு.\nபுலவர் : இடுக்கண் களைவது.\nபுலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]\nபுலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.\nஅரசி : எங்கும் வேண்டுவது\nபுலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.\nஅரசி : உயர்வுக்கு வழி\nபுலவர் : உண்மையும், சத்தியமும்.\nப்ரதம தளபதி : அழியாது நிற்பது\nபுலவர் : கவிஞனின் காவியம்\nஅரசி : அழிந்து விடுவது\nபுலவர் : நிலையற்ற செல்வம்\nப்ரதம தளபதி : வீரருக்கு அழகு\nபுலவர் : பேச்சைக் குறைப்பது.\nப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு\nபுலவர் : பொன்னேட்டில் இருப்பது.\nஅரசி : புவியாள்பவர் முடிவு\nபுலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.\nப்ரதம தளபதி : சகிக்க முடியாதது\nபுலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை\nதளபதி : தாள முடியாதது\nபுலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்\nதளபதி : கேட்கத் தகாதது \nபுலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.\nப்ரதம தளபதி : பார்க்க முடியாதது\nபுலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.\nப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி\nபிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.\nஅரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.\nஅரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.\nபுலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா\nஅரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்\nபுலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.\nப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.\nபுலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.\nபுலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.\nப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.\nபுலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.\nதளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.\nபுலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nமொதல்ல நான் 'அய்யா' இல்ல, 'அம்மா'. அதுக்குன்னு என்னை அம்மான்னு கூப்ட்றாதீங்க. ஹீரான்னே கூப்பிடுங்க போதும்.\nயார் எந்த படத்தின் பாட்டு கேட்டாலும் என்னால் 95% கொடுக்க முடியும். ஆனா, என்ன செய்றது, லிங்க் கொடுக்க முடியலியே. ஏன் இந்த தளத்தில் மட்டும் இது முடியல\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nமொதல்ல நான் 'அய்யா' இல்ல, 'அம்மா'. அதுக்குன்னு என்னை அம்மான்னு கூப்ட்றாதீங்க. ஹீரான்னே கூப்பிடுங்க போதும்.\nயார் எந்த படத்தின் பாட்டு கேட்டாலும் என்னால் 95% கொடுக்க முடியும். ஆனா, என்ன செய்றது, லிங்க் கொடுக்க முடியலியே. ஏன் இந்த தளத்தில் மட்டும் இது முடியல\nமேற்கோள் செய்த பதிவு: 1255901\nஅப்போ உங்களை சின்னம்மா என்று அன்போடு அழைக்கலாமா\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஉங்க பெரியம்மா எங்க இருக்காங்க\nசரி, எதிரிகள் ஜாக்கிரதை படத்தை பற்றி, படத்தின் பேரைத் தவிர, அதுல யார் யார் வசனம் பேசியிருக்காங்கன்னு நீங்க சொல்லல. அதனால இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஉங்க பெரியம்மா எங்க இருக்காங்க\nசரி, எதிரிகள் ஜாக்கிரதை படத்தை பற்றி, படத்தின் பேரைத் தவிர, அதுல யார் யார் வசனம் பேசியிருக்காங்கன்னு நீங்க சொல்லல. அதனால இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.\nமேற்கோள் செய்த பதிவு: 1255908\nஅவங்க செத்து 30 வருஷம் ஆகுது\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nநன்றி சகோதரி , அட்மின் அவர்கள் இந்த குறையை தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன் .\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nகண்டிப்பா செய்யணும் Bro. அப்பதான் songs share பண்ண முடியும்.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஅக்கா நேரடியாக youtube காணொளியை இணைக்கலாமே பார்க்க வசதியாக இருக்கும். மேலே YouTube பட்டனைக் கிளிக் செய்து ஒட்டி insert ஐக் கிளிக் செய்வதுதானே. மன்னிக்கவும்,பார்க்க வசதியாக இருக்கும் அதனால் சொன்னேன்.\nஇந்தத் தளத்தில் எல்லா வசதிகளும் உண்டு.அத்துடன் காணொளி மூலமாக பதிவது பற்றி விளக்கமும் கொடுத்துள்ளார்கள்.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஇளையராசாவின் பாடல் தொகுப்பு-முதல் பாடல் அன்னக்கிளி முதல் இந்த ஆண்டு வரவிருக்கும் புதிர்\nபடப் பாடல் வரையிலான அனைத்துப் பாடல்களின் தொகுப்பும் ,மற்றும் படங்களின் தொகுப்பு முழுவதும் இணையத்தில் உண்டு.தவிர அவர் தனியாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி உள்ளார்.அதிலும் காணலாம்.அத்துடன் அங்கே அவரிடம் கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஇதுவரை எங்கிட்ட யா...............................ரும் வீடியோ பாட்டு கேட்டதே இல்ல. ஆடியோதான் நூத்..........................................துக்கணக்கான பாட்டுக்களுக்கு லிங்க் அனுப்பியிருக்கேன். ஆடியோ பாட்டுதான் விரும்புவாங்க. பாட்டு கேட்டுகிட்டே வேலை செய்யலாம், டிராவல் பண்ணலாம், தூக்கம் வரும்வரை படுத்துட்டே கேட்கலாம். வீடியோன்னாக்கா, அதுக்கு முன்னால உக்காந்துட்டே இருக்கணும்.\nஇளையராஜா படங்களுக்கு முழு லிஸ்ட் முதல்ல rakkamma.com ல இருந்துச்சு. ஆனா அது இப்ப இல்ல. ஆனா இப்போ நிறை...................ய sites வந்திருக்கு. ஈ................ஸியா கிடைக்கும். MP3 files, rar, zip files கூட இருக்கு. பாட்டுக்களுக்கா பஞ்சம் நெட்ல கிடைக்காததே எதுவும் இல்லியே. என்கிட்டேயும் நூத்துக்கணக்கான பாட்டு இருக்கு. ஆனா லிங்க், லிங்க் எப்படி அனுப்புறது நெட்ல கிடைக்காததே எதுவும் இல்லியே. என்கிட்டேயும் நூத்துக்கணக்கான பாட்டு இருக்கு. ஆனா லிங்க், லிங்க் எப்படி அனுப்புறது சரி, உங்களுக்கு வீடியோ பாட்டுதான் புடிச்சிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரியான விருப்பம் இருக்குமில்லையா\nசரி நீங்க இளையராஜா வீடியோ பாட்டு கேட்டிருக்கீங்க. சில யூட்யூப் லிங்க் கொடுத்திருக்கேன். பாத்து, கேட்டு ரசிங்க.\nv=N6YzA97Qnyc - காவிய பாடல்கள்\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\n முதலில் நன்றி.வீடியோ பாடல்கள�� அவ்வளவாக ஒத்து வராது.ஆடியோ தான் சுலபமாக கேட்க முடியும். பார்த்துக் கொண்டே கேட்க நேரம் கிடைக்காது.\nமன்னிக்கவும்,இரண்டாவது பதிவு........................பதிவு எண் 1256086 -anikuttan க்குரிய பதிலாகும்.quote ஐ மறந்து விட்டேன் .அவர் தான் பாடல்கள் லிஸ்ட் கேட்டிருந்தார்.\nநேரடியாக லிங்க் பதிவிட ஈகரை தளம் அனுமதிப்பதில்லை. ஆனாலும் ஒருவர் விரும்பினால் அவருக்கு தனிப்பட்ட மடல் மூலம் லிங்கைப் பகிரலாம்.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nமுதலில் no நன்றி. நான் எழுதுறதுக்கு பதில் எழுதினாலே போதும். நன்றி, sorry இதெல்லாம் எனக்கு எப்பவுமே பிடிக்காது.\nஓஹோ, அனிகுட்டன் லிஸ்ட் கேட்டாருல OK OK. அவரும்தான் இதை படிச்சிருப்பார்ல. பதில் வருதா....................ன்னு பார்க்கலாம்.\nஆனாலும் ஒருவர் விரும்பினால் அவருக்கு தனிப்பட்ட மடல் மூலம் லிங்கைப் பகிரலாம்\nஅப்படீன்னா யாருக்கு என்னென்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க. PM ல அனுப்பி வைக்கிறேன்.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஎனக்கு மருதநாயகம் படத்தின் பாடல் வேண்டும்\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nமருதநாயகம் பாட்டு கெடச்சுதா, கேட்டீங்களா, பாத்தீங்களான்னு எதுவுமே சொல்லலியே. நான் என்னான்னு நெனக்கிறது\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nமருதநாயகம் பாட்டு கெடச்சுதா, கேட்டீங்களா, பாத்தீங்களான்னு எதுவுமே சொல்லலியே. நான் என்னான்னு நெனக்கிறது\nமேற்கோள் செய்த பதிவு: 1256248\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nஉங்களுக்கு தனி மெஸேஜ் அனுப்பியிருந்தேனே, அது கெடச்சுதா சாதா..................ரண பாட்டு லிங்க் அனுப்புறதுக்கு ததீங்கொணத்தோம் போட வேண்டியதிருக்கு.\nமருதநாயகம் படத்தில எத்தனை பாட்டு இருக்குன்னு தெரியாது. கெடச்சுது ஒரே ஒரு பாட்டு. அதுவும் ஆடியோ சரியில்லேன்னு, youtubeல இருந்து, mp3 ஆக மாத்தி, அதை upload செஞ்சு, லிங்க் அனுப்பியிருந்தேன். ரெண்டே நிமிஷ வேலை. அதுவும் கெடக்கலேன்னா நான் என்ன செய்றது. நீங்களே தேடி எடுத்துக்க வேண்டியதுதான். வேற என்ன செய்றது, நீங்களே ஒரு வழி சொல்லுங்க.\nRe: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈ��ரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6812", "date_download": "2019-01-23T21:21:01Z", "digest": "sha1:FP6I4PDRKNXCJVSVHSNMOB4YXGS7SJZH", "length": 17759, "nlines": 163, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில், நிர்வாகக் குழு மறு வடிவமைப்பு\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அதன் நிர்வாகக் குழு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை :-\nஇறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 98ஆவது செயற்குழுக் கூட்டம், 05.01.2018. வெள்ளிக்கிழமையன்று, கத்தர் நகரிலுள்ள பர்வா சிட்டி பூங்காவில் மன்றத்தின் புதிய தலைவர் ஜனாப் மீரான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஹாஃபிழ் நஸ்ருதீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.\nதுவக்கமாக புதிய தலைவருக்கு முன்னாள் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து, முன்னாள் மற்றும் புதிய தலைவருக்கு ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப் கரீம் ஹாஜியார் அவர்கள் மலர் கொடுத்து கண்ணியப்படுத்தினர்.\nதம்மீது நம்பிக்கை கொண்டு இம்மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டில் நமது செயற்திட்டங்கள் வழமை போல் அல்லாமல் சற்று மாறுபட்டு புதுப்பொலிவுடனும், புதிய சிந்தனையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிதாக வந்திருப்போர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை முக்கியத்துவமாகக் கொண்டும், நடப்பு சூழல்களைக் கருத்திற்கொண்டும் - இந்தப் புதிய ஆண்டில் நம் மன்றத்தின் நிர்வாகக் குழுவை மறுவடிவமைப்பு செய்துள்ளோம். நாம் செய்ய வேண்டிய பணிகள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், தற்போது உள்ள வேகத்தை இன்னும் அதிகரித்து உற்சாகத்துடன் செயலாற்ற வேண்டும்.\nஇவ்வா��ு அவர் பேசினார். தற்காலச் சூழலையும், தேவையையும் கருத்திற்கொண்டு கூட்டத்தில், பின்வருமாறு மன்றத்தின் நிர்வாகக் குழு மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.\n(1) சோனா எஸ்.எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்\n(2) சொளுக்கு எஸ்.எம்.முஹம்மத் இப்றாஹீம்\n(1) எம் ஆர் ஷாஹுல் ஹமீது\n(2) ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்\n(1) இசட்.முஹம்மத் அப்துல் காதிர்\n(2) ஹாஃபிழ் மஹ்மூத் லெப்பை\nவிளையாட்டு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு :\nபின்னர் நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் வரவு செலவுத் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தி பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஅனைவருக்கும் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களின் அனுசரணையில் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.\nபுதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க, குழுப்படப் பதிவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(பிரதிநிதி – கத்தர் கா.ந.மன்றம்)\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/airport-on-ram-and-medical-college-on-dashrath-118110700006_1.html", "date_download": "2019-01-23T21:11:07Z", "digest": "sha1:6FUQICPNV7VS2GFK4Z75XXI5KGRKP5NS", "length": 8065, "nlines": 101, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ராமர் பெயரில் விமான நிலையம், தசரதர் பெயரில் கல்லூரி: உபி முதல்வர் அறிவிப்பு", "raw_content": "\nராமர் பெயரில் விமான நிலையம், தசரதர் பெயரில் கல்லூரி: உபி முதல்வர் அறிவிப்பு\nமத்தியிலும், உபி மாநிலத்திலும் பாஜக ஆட்சியை பிடித்தது முதல் ராமர் கோவில் கட்டுவது உள்பட ராமர் செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது.\nஅந்த வகையில் உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அயோத்தி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் கலந்து கொண்டார்.\nமேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது அயோத்தி மாவட்டத்தில் ராமர் பெயரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், ராமரின் தந்தை தசரதர் பெயரில் ஒரு மருத்துவக்கல்லூரியும் துவக்கப்படும் என்றும் ஆதித்யநாத் வாக்குறுதி கூறினார்.\nமாவட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி விமான நிலையம் மற்றும் மருத்துவகல்லூரிக்கும் ராமர், தசரதர் பெயர் வைக்க உபி அரசு முடிவு செய்திருப்பது சிறுபான்மை மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nசகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...\nலைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nபால் அபிஷேகம்: சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்\nசிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா \n2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: சிவசேனா தலைவர்\nஅயோத்தி வழக்கு : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ராமர் கோயில் நிச்சயம்; முன்னாள் எம்.பி நம்பிக்கை\nஒரு லிட்டர் இயற்கை பெட்ரோல் ரூ.4 - ராமர் பிள்ளை மீண்டும் கைது\nதேர்தலில் வெற்றி பெறவே ராமர் பெயரை பயன்படுத்திய பாஜக; சிவசேனா குற்றச்சாட்டு\nஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஅமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை: சென்னை ஐகோர்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375660", "date_download": "2019-01-23T21:12:33Z", "digest": "sha1:ZKMVYJ6O6AXSYB34KQ2T26EXYW6I55GF", "length": 8548, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் அமைதி திரும்ப பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: முதல்வர் மெகபூபா வலியுறுத்தல் | PM wants me to negotiate with Pakistan: Kashmir Chief Minister MehboobaPM wants me to negotiate with Pakistan: Kashmir Chief Minister Mehbooba - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாஷ்மீரில் அமைதி திரும்ப பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: முதல்வர் மெகபூபா வலியுறுத்தல்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் எனில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வீடுகள் சேதமடைவதுடன், உயிரிழப்புகளும் நடப்பதால் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் சூழல் உள்ளது.\nஇதுமட்டுமின்றி, தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஜம்முவில் உள்ள ராணுவ முகாமில் இருதினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ முகாமில் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.\nஇந்நிலையில், காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மாநில முதல்வர் மெகபூபா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கூறியு���்ளார்.\nகாஷ்மீர் பாகிஸ்தான் முதல்வர் மெகபூபா\nதேசிய கட்சிகளின் 50% சதவீத நிதியை கொடுத்தவர்கள் விவரம் தெரியவில்லை - ஆய்வறிக்கை தகவல்\n17 வயதில் இமயமலைக்கு சென்று கடவுளிடம் என்னை அர்ப்பணித்தேன் - பிரதமர் மோடி உருக்கமான பேச்சு\nஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அமைச்சர் பியூஸ் கோயலிடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு\nபுதிய வழக்குகள் தானாகவே 4 நாளில் பட்டியலிடப்படும் : தலைமை நீதிபதி விளக்கம்\nகேரளாவில் 53 காவல் நிலையங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு - நகை, பணம், கஞ்சா பறிமுதல்\n10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வறுமை ஒழிப்புக்கு பயன்படாது : தேஜஸ்வி குற்றச்சாட்டு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/02/blog-post_22.html", "date_download": "2019-01-23T20:14:39Z", "digest": "sha1:AFLUYCWT7DRCVWO7DHIT3L7YFLOJCCFI", "length": 23488, "nlines": 398, "source_domain": "www.madhumathi.com", "title": "சரி நான் கிளம்புகிறேன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கடற்கரை , கவிதை , காதல் , காலை , மாலை » சரி நான் கிளம்புகிறேன்\nஇரு சக்கர வாகனத்திற்கு நன்றி..\nதனது பெயரை மாலை என\nஇன்னும் நான்கு மீதம் இருக்கிறது..\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\n(வணக்கம் தோழமைகள���..இதுவரை www.writermadhumathi.blogspot.com என்ற முகவரியில் இயங்கி வந்த \"தூரிகையின் தூறல்\" இன்று முதல் www.madhumathi.com என்ற முகவரியில் இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..இதனால் தளத்தை தொடருவதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் தளத்தை தொடரும் நண்பர்கள் unfollow செய்துவிட்டு மீண்டும் follow செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..நன்றி)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகக்கவிதை, கடற்கரை, கவிதை, காதல், காலை, மாலை\nஅருமை.அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த ,அவஸ்தையும் சுகமும்\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nசெய்யட்டும் செய்யட்டும் அப்போ தானே அதை நாங்க கவிதையாய் ரசிக்க முடியும் . அருமைங்க .\nகண்ணாடியில் விட்டு வந்த வெட்கம் மிக அருமை. மற்ற கவிதைகளும் இனிமைதான். அசத்துறீங்க கவிஞரே...\nகவிதையை பாராட்ட நினைக்கிறேன்.முடியவில்லை. காரணம் இன்னும் நான் உங்கள் கவிதையின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\n இருமை நல்ல காதல் வாழகள் வாழ்த்துகள்.\nதனித்திருந்தாலும் சேர்ந்திருப்பதுதானே காதலுக்கு இலக்கணம்\nகவிநயம் கவிதை கலக்கல் கவிஞரே\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.//\nநினைவுகள் பிடித்தவர்கள் பின் செல்லும் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அழகு சகோ.\nஅழகான காதலின் ஆழமான உணர்வுகளை மெல்லிய மயிலிறகு வருடும் சுகத்தோடு அனுபவிக்கத் தருகிறீர்கள். அபாரம். பாராட்டுகள் மதுமதி.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nகாதலின் இலக்கனம் இது தானோ...அருமையா இருக்கு..\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது//\nசரி சரி நானும் கிளம்புறேன்\nஅருமை வரிகள்.அருமைக் கவிதை வாழ்த்துகள்\nகாதல் கனவுகளில் மிதந்தால் கவிதை வரும் .\nஉங்கள் கவிதைகளில் மிதந்தால் மீண்டும்\n கண் சிமுட்டினால் காதலன் (அந்த நொடி)\nமறைவானே என்ற காதலி போல் இங்கே கை ரேகைகள் கழுவினால் போய்விடும் என்ற யோசனை(கற்பனை) மிக மிக\nஎனக்கு ஒரே ஒரு குறை அண்ணா ஆண்களின் காதல் கவி எழுத கஸ்ரப்படுவேன் உங்கள் கவி வாசித்து இப்போது அக்குறை மறைந்து போகிறது....\nஅனுபவபூர்வமான காதல் கவிதை. கலக்கல்.\nஎனக்கும் கவிதையை விட்டு வெளியேற\nசுகமாய் அனுபவித்து எழுதிய வரிகள் \nஉங்கள் வரிகள் என்னைக் காதலிக்கத் தூண்டுகின்றன. அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.\nசுகமான, அழகான காதல் கவிதை.... வாழ்த்துகள்.\nடொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...கவிதை அழகாக உள்ளது...\nஅண்ணா உங்களுக்கு நான் வெர்சாட்லைட் விருதை பரிந்துரை செய்து கொடுக்கிறேன்.தயைகூர்ந்து பெற்று கொள்ளுங்கள்\nஅருமையான் பதிவு படிக்குபோதே கிறங்கட்கும் வார்த்தைகள்.\nதனது பெயரை மாலை என\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nவணக்கம் அன்புச் சகோதரரே தங்களின்\nகவிதை மிக அருமையாக உள்ளது .ஆரம்பமும்\nமுடிவும் ஒரு நிகழ்வினை நேரடியாகக் கண்டு\nகளித்ததுபோல் ஓர் உணர்வு மனதினில் எழுந்தது .\nமிக்க நன்றி பகிர்வுக்கு .\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/03/increasing-carbon-level/", "date_download": "2019-01-23T20:31:05Z", "digest": "sha1:Q6KZ3MRVGNG2VGLU4LHFM5PU4BMFJ2SB", "length": 21036, "nlines": 192, "source_domain": "parimaanam.net", "title": "அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nவளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் மிகபெரிய உயிரினப் பேரழிவுக்கு வித்தாகலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.\nநீராவியைப் பயன்படுத்தி எந்திரங்களை இயக்கத்தொடங்கிய காலகட்டமான தொழிற்புரட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை அண்ணளவாக 2000 பில்லியன் டன் காபனீர் ஆக்சைட்டு நாம் வெளியிட்டுள்ளோம் என்று சர்வதேச காலநிலை மாற்ற அவதானிப்பு சபை தெரிவிகின்றது அளவுக்கதிகமான காபனீர்ஆக்சைட்டு வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிப்பிற்கு பிரதான காரணியாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபூமியின் வரலாற்றைப் பார்க்கும் போது, கடந்த பல மில்லியன் வருடங்களில் ஏற்படாத அளவிற்கு வளிமண்டலத்தின் காபன் அளவு அதிகரித்து வருவதை ஹவாய் பல்கலைக்கழகத்தின் ஆவாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஅண்ணளவாக 56 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், மிகப்பெரிய கண்டமாக இருந்த பண்கீயா பிளவுபட்ட போது, கடல் அடித்தளத்தில் உறைந்துகிடந்த மீதேன் வாயு வளிமண்டலத்தில் கலந்ததனால் வளிமண்டல வெப்பநிலை 5 பாகை செல்சியசால் அதிகரித்தது. வெறும் ஐந்து செல்சியல் அப்படியென்ன மாற்றத்தைச் செய்துவிடும் என்று நீங்கள் கருதினால், அக்கால உயிரினப் பேரழிவிற்கு முக்கிய காரணியாக இருந்தது அதுவே.\nதற்போதைய வெப்பநிலை மாற்றம் – சிவப்பு, 56 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றம் – நீலம். ஒரு ஒப்பீடு.\nவெப்பநிலையில் ஏற்பட்ட ஆரம்ப அதிகரிப்பு, மேலும் மேலும், பச்சை வீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கும் வீதத்தை அதிகரித்தது, இது ஒரு சங்கிலித் தொடரான நிகழ்வாக நடைபெற்றது. மேலும் பாரிய நிலப்பரப்பு பிரிகையடைந்து கொண்டிருந்த காலப்பகுதி என்பதால், அதிகளவான எரிமலை வெடிப்புக்கள் மற்றும் கடலடியில் இருந்த நிலப்பரப்பு என்பன மேலே வெளிவர, உறைந்த நிலையில் இருந்த மீதேன் ஹைட்ரேட்ஸ் உருகி அளவுக்கதிகமான மீதேனை வெளியிட்டு மேலும் வெப்பநிலையை பாதித்தது. காபனீர் ஆக்சைட்டோடு ஒப்பிடும் போது மீதேன் 20-25 வீதம் அதிகளவு வளிமண்டல வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.\nஅக்காலப்பகுதியில் வருடத்திற்கு 2 பில்லியன் தொன் தொடக்கம் 5 பில்லியன் தொன் வரை காபனீர் ஆக்சைட்டு வளிமண்டலத்தில் கலந்தது. மேலும் 5 பாகை வெப்பநிலை மாற்றத்தை சரி செய்ய, அதாவது வளிமண்டலத்தில் இருந்த காபனீர் ஆக்சைட்டை குறைக்க அடுத்த 200,000 வருடங்கள் எடுத்தது என்பதும் கூடுதல் தகவல்.\nஆனால் தற்போது நடைபெறும் வெப்பநிலை மாற்றம் மிக வீரியமானது. தற்போது ஒவ்வொரு வருடமும் வளிமண்டலத்தில் சேரும் காபனீர் ஆக்சைட்டின் அளவு 30 பில்லியன் தொன் அதுவும் நாம் பெற்றோலிய எரிபொருளைப் பயன்படுத்துவதால் வெளிவருவதே, ஒரு ஒப்பீட்டிற்கு எரிமலை வெடிப்பில் 0.2 பில்லியன் தொன் காபனீர் ஆக்சைட்டு வெளிவிடப்படும்.\nSarychev எரிமலை வெடிப்பு – 2009. படம்: NASA\nஅக்காலப்பகுதியில், அதாவது 20,000 வருட காலப்பகுதியில் வெப்பநிலை மாற்றம் 6 பாகை தொடக்கம் 9 பாகை வரை அதிகரித்தது என்றால், அண்ணளவாக ஒவ்வொரு நூறு வருடத்திற்கு 0.025 பாகை வீதம் அதிகரித்து எனலாம். ஆனால் தற்போது 100 வருடங்களில் 1 பாகை தொடக்கம் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கிறது. இது 56 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பை விட பத்து மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும்\nஎவ்வளவு வேகமாக வளிமண்டலத்தில் காபனீர் ஆக்சைட்டு சேருகின்றதோ அதே வேகத்தில் வெப்பநிலையும் அதிகரிக்கும். மேலும் எவ்வளவு வெப்பநிலை அதிகரிக்கும் என்பதைப்போலவே எவ்வளவே வேகமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதும் ஆபத்தானது. திடிரென்ற மாற்றம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.\nநாம் ஏற்கனவே வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கத்தை வெளிப்படையாக பார்க்ககூடியதாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடல் மட்டம் அதிகரிப்பு, கடல் பனிப்பாறைகளின் உருகும் வீதம் அதிகரிப்பு, அதிகளவான காட்டுத்தீ, மிக மோசமான வறட்சி, வெள்ளம், கடல் அமிலமடைதல் மற்றும் மண்அரிப்பு என்பன இதன் விளைவுகளே.\nமேலும் எதிர்காலத்தில், வளிமண்டல காற்றின் தூய்மைத்தன்மை குறைவடைதல், சமுத்திர நீரோட்டம் சிதைவடைதல், இதுவரை கண்டிராத பாரிய புயல்கள் மற்றும் சூறாவளிகள் என்பன ஏற்படும் அபாயம் உள்ளது என்பது ஆய்வாளர்கள் கருத்து.\nஇயற்கையில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு நடைபெறும் என்றாலும், தற்போதைய முடிவுகள், மனிதனின் செயற்பாடுகள் காரணமாக இந்த காலநிலை மாற்றம் துரித்தப்படுத்தப் பட்டுள்ளதை வெளிப்படையாக நிருபிக்கின்றது. அதனை நாம் நிராகரிப்பது என்பது மிகப்பெரிய முட்டாள்த்தனமான விடையமாகும்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pusituo.com/ta/controller-or-control-box-pst-n6.html", "date_download": "2019-01-23T20:35:10Z", "digest": "sha1:NFN62WKRI3QGXRJLHGMVBXVGQ77JYZUS", "length": 9081, "nlines": 228, "source_domain": "www.pusituo.com", "title": "கட்டுப்பாட்டுப் பெட்டியில் வீரத்தை-N6 - சீனா ஜேஜியாங் PuSiTuo", "raw_content": "\nஎங்கள் மிஷன், விஷன் & மதிப்பு\nஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்கள்\nஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்கள்\nஒரு நபர் அட்டவணை PST35TS-RS3\nமோட்டார் சைக்கிள் முன் அதிர்ச்சி உறிஞ்சு 1\nஎங்களுக்கு மின்னஞ்��ல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nவெளியீடு மின்னழுத்த (VDC): 31\nஉள்ளீடு மின்னழுத்தம் (ஏசிக்கு): 110/230\nசக்தி - மின்சாரம் சேமிப்பு\nபுத்திசாலி அலுவலகம் இயக்கி கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தும்போது;\nகாத்திரு நுகர்வு 0.1w, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆற்றலைச் சேமிக்கும் உள்ளது.\nதொழில்நுட்பம் எல்லை வழியாக ப்ரேக் மின்சாரம் முறைமையை மேம்படுத்த,\nநிலையான வேகத்தில் நிலையான செயல்படும் உறுதி. ஆதரவு ப்ளூடூத் ஏபிபி.\nஎளிய மற்றும் தயாரிப்பு பொருள் அளவில் மேம்படுத்த மென்மையானது தோற்றம் வடிவமைப்பு\nமுந்தைய: கட்டுப்பாட்டுப் பெட்டியில் வீரத்தை-, N1\nஅடுத்து: மோட்டார் சைக்கிள் முன் அதிர்ச்சி உறிஞ்சு 40\nமுகப்பு ஆட்டோமேஷன் கட்டுப்பாடு பெட்டிகள்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\nகட்டுப்பாட்டுப் பெட்டியில் PSTB35N2-எம் 2E1\nகட்டுப்பாட்டுப் பெட்டியில் வீரத்தை-, N1\nகட்டுப்பாட்டுப் பெட்டியில் வீரத்தை-, N2\nகோ முழுமையான தொடக்க கையேடு ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் பிளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/taminadu-karnataka-rainfall-statistics.html", "date_download": "2019-01-23T19:53:45Z", "digest": "sha1:54II5X5CXHBIZ4PFPIPQRV2DPQLVAO3K", "length": 10128, "nlines": 73, "source_domain": "youturn.in", "title": "கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிக மழை பெய்கிறதா ? - You Turn", "raw_content": "\nகர்நாடகாவை விட தமிழகத்தில் அதிக மழை பெய்கிறதா \nஒரு ஆண்டில் பெய்யும் சராசரி மழையளவு, கர்நாடகாவில் 722 மி.மீ, ஆந்திராவில் 908 மி.மீ. ஆனால், தமிழ்நாட்டில் 950 மி.மீ ஆக உள்ளது. ஆந்திராவை விடவும், கர்நாடகாவை விடவும் தமிழகத்தில்தான் மழையின் அளவு அதிகமாக உள்ளது.\nஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பொழியும் சராசரி மழையின் அளவு கர்நாடகாவை விட குறைவாகவும், ஆந்திராவை விட சிறிது அதிகமாகவும் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.\nகாவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை என தமிழகத்தை சுற்றி தண்ணீர் பிரச்சனைக்கு பஞ்சமில்லை. முன்பில்லாத அளவிற்கு நதிநீர் பங்கீட்டு, மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ஆற்றின் பாதையில் அணைக் கட்டுவது என தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுவதற்கு காரணம் அரசியலைத் தவிர வேறெதுவாக இருக்கவும் வாய்ப்பில்லை.\nதமிழகத்திற்கு உரித்தான நதிநீரை மற்ற மாநிலங்களிடம் கேட்டு பெறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் தமிழகத்தில் போதிய மழைநீர் சேமிப்பு திட்டங்கள் இல்லாததே.\nஒரு ஆண்டில் பெய்யும் சராசரி மழையளவாக கர்நாடகாவில் 722 மி.மீ, ஆந்திராவில் 908 மி.மீ, தமிழ்நாட்டில் 950 மி.மீ ஆக உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில்தான் மழையின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால், நம்மை விட குறைந்த மழையளவு கொண்ட மாநிலங்களிடம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு தகுதியற்றவர்களை தேர்ந்தெடுத்தது நமது தவறு. இவ்வாறு தென் மாநிலங்களில் பெய்யும் மழையின் அளவை மேற்கோள்காட்டி ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.\nஇந்த தகவலை பார்த்தவுடன், அட.. நம்ம தமிழ்நாட்டில் இவ்வளவு மழை பெய்கிறது. ஆனா, அதை சேமிக்காமல் விட்டது நமது தவறுதான் போல என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். இங்கு மாறுபட்ட புள்ளி விவரங்களை கூறி மக்களின் எண்ணத்தை மாற்றவே இது போன்ற தவறான விவரங்களை கூறி வருகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பொழியும் மழையின் அளவை கணக்கிடும் புள்ளிவிவரமான “ Rainfall Statistic Report of India ” அறிக்கையானது Ministry Of Earth Science கீழ் இயங்கும் துறையின் மூலம் வெளியிடப்படுகிறது.\nவருடந்தோறும் சராசரி மழை பொழிவானது கர்நாடகாவில் 1147.2 மி.மீ, கேரளாவில் 2924.3 மி.மீ, ஆந்திராவில் 890.0 மி.மீ , தமிழ்நாட்டில் 912.4 மி.மீ ஆக இருக்கும் என தீர்மானித்துள்ளனர். இவை ஒவ்வொரு இடத்திற்கும் பொதுவான அளவாகும்.\nதமிழ்நாட்டின் வருடாந்திர சராசரி மழையளவு கர்நாடகாவை விட குறைவாகவும், ஆந்திராவை விட சிறிது அதிகமாகவும் இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுப்படுத்துகிறது. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் பருவமழை பொய்த்துப் போவதும், காலம் தவறிய மழைப் பொழிவாலும் விவசாயிகள் நீர் இன்றி தவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தினால் கிடைக்கும் குறைவான பருவ மழையை கூட முழுமையாக சேமிக்க முடியாத நிலையில் உள்ளோம். ஏரி, குளங்கள் அனைத்தும் தூர்வாரி தகுந்த திட்டங்கள் வகுத்து தண்ணீரின் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.\nஇங்கு யாரும் தேவைக்கு அதிகமாக நீரை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லையென்றாலும் நத���நீர் பங்கீட்டில் தமிழக மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டியது ஜனநாயகக் கடமையாகும்.\nகாவிரியை கேட்கக்கூடாது,அதற்காக போராடக்கூடாது அல்லது இவர்களை நோக்கி கேள்விகள் வரக் கூடாது என்பதற்காக பல கதை வரும். அதை திட்டமிட்டு பரப்புவர். இந்த கதைவிடும் குள்ளநரித் தந்திரத்திற்கு இடமளிக்காமல் காவிரி வேண்டும் அதற்கு மேலாண்மை வாரியம் வேண்டும் அதற்கு மேலாண்மை வாரியம் வேண்டும் என ஒரு குரலாய் ஒலிப்போம்.\nபொலிவியாவில் முதல் தண்ணீர் போர் நடத்தி வென்ற மக்கள் \nபுரளியில் பிஜேபிக்கு போட்டியாக திமுக ஆதரவாளர்கள் \nஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதம் பரவத் தடையா \nபட்டம் பெற்ற எம்.எல்.ஏக்களைக் கொண்ட தெலங்கானா சட்டசபை \nவறுமையால் துப்பரவு பணி செய்யும் இந்தியக் குத்துச்சண்டை வீரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/tag/kamal/", "date_download": "2019-01-23T20:40:21Z", "digest": "sha1:FZMN6HGDONE2SMERKF3SLE5BFJKIPGD5", "length": 74490, "nlines": 1240, "source_domain": "abishekonline.com", "title": "kamal | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nஅணு விதைத்த பூமியிலே ~ விஸ்வரூபம்\nபேராசை கடல் பொங்கி விட்டால்\nஒரு தாய் மகன் தான்\nஒரு தாய் அழுவாள் .. பாரடா\nஒரு தாய் மகன் தான்\nஒரு தாய் அழுவாள் .. பாரடா\nஉன்னை காணாது நான் ~ விஸ்வரூபம்\nஉன்னை காணாது நான் இன்று நான் இல்லையே\nவிதை இல்லாமல் வேர் இல்லையே\nஉன்னை காணாது நான் இன்று நான் இல்லையே\nவிதை இல்லாமல் வேர் இல்லையே\nகாமக் கலைஞன் கண்ணா கண்ணா \nகாமக் கலைஞன் கண்ணா கண்ணா \nஉன்னை காணாது நான் இன்று நான் இல்லையே\nவிதை இல்லாமல் வேர் இல்லையே\nநிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல\nஇதம் சேர்க்கும் கனா கூட சுகம் அல்ல\nநீ இல்லாமல் நான் இல்லையே\nஉன்னை காணாமல் உன்னை காணாமல்\nஉன்னை காணாமல் உன்னை காணாமல்\nஉன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே\nஅவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்\nகண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்\nஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்\nஒத்திகை செய்து எதிர் பார்த்திருந்தேன்\nஒ .. பின் இருந்து வந்து என்னை\nஇங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை\nஇந்த பூங்கோதை மறந்தால் அடி\nஇனி நீ இனி நீ கண்ணா\nஇனி நீ இனி நீ\nஇந்த முளுஜென்மம் பொய் இருந்தால்\nஎன்று அதை எண்ணி வீநேக்கம் என்காமலே\nகாமக் கலைஞன் கண்ணா கண்ணா \nகாமக் கலைஞன் கண்ணா கண்ணா \nசொர்க்கம் மதுவிலே ~ சட்டம் என் கையில்\nமது தரும் சுகம் ��ுகம்\nஎதில் வரும் நிஜம் நிஜம்\nகாதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்\nபோனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூரிடம்்\nகாதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்\nபோனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூரிடம\nகுடிக்கிறேன் அணிகிறேன் நினைத்ததை மறக்கிறேன்\nமது தரும் சுகம் சுகம்\nஎதில் வரும் நிஜம் நிஜம்\nபாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்\nபள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்\nபாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்\nபள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்\nதிராட்சை ரசம் ஊற்றி மனதீயை அணைக்கிறேன்\nசேவை இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி கழிக்கிறேன்\nநடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே\nமது தரும் சுகம் சுகம்\nஎதில் வரும் நிஜம் நிஜம்\nஅன்பெனும் ஓர் சொல் இது\nஅன்பெனும் ஓர் சொல் இது\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ~ ஹேராம்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,\nநமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,\nநான் என்ற சொல் இனி வேண்டாம் ,\nநீ ஏன்பதே இனி நான்தான் ,\nஇனிமேலும் வரம் கேட்க தேவையில்லை ,\nஇதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை ,\nநாடகம் முடிந்த பின்னும் ,\nநடிப்பின்னும் தொடர்வது ஏனா ,\nஓரங்க விடம் இனி போதும் பெண்ணே ,\nஉயிர் போகும் மட்டும் உண் நினைவே கண்ணே ,\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,\nநமை சாய்த்த இரவுக்கொரு நன்றி ,\nநமை சாய்த்த இரவுக்கொரு நன்றி ,\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,\nகடவுள் பாதி மிருகம் பாதி ~ ஆளவந்தான்\nஇரு துளி மட்டும் ,\nமழை நீர் சூடாது ,\nஇனிமை நிறைந்த உலகம் இருக்கு ~ நினைத்தாலே இனிக்கும்\nஇனிமை நிறைந்த உலகம் இருக்கு\nஇதிலே உனக்கு கவலை எதுக்கு\nபுது இளமை இருக்கு வயதும் இருக்கு\nகாலம் இருக்கு கண்ணீர் எதுக்கு\nஅட மன்னாதி மன்னன் மார்களே\nசும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்\nஅட மன்னாதி மன்னன் மார்களே\nசும்மா mayangi மயங்கி ஆட வாங்களேன்\nது து து துரு து ..\nது து து துரு து ..\nது து து துரு து ..\nது து து துரு து ..\nஹே ஹே ஹே …\nது து து துரு து ..\nது து து துரு து ..\nது து து துரு து ..\nது து து துரு து ..\n[இனிமை நிறைந்த உலகம் …]\nது து து துரு து ..\nது து து துரு து ..\nது து து துரு து ..\nது து து துரு து ..\nஹ ஹ ஹ ஹ ஹ\nஹ ஹ ஹ ஹ ஹ\nஹ ஹ ஹ ஹ ஹ\nஹ ஹ ஹ ஹ ஹ\nஹே ஹே ஹே …\nஅந்த மூனுக்கும் நான் ஒருத்தன் maappiLLai\nஜு ஜு ஜு ரூ ரூ\nஜு ஜு ஜு ரூ ரூ\nஜு ஜு ஜு ரூ ரூ\nஜு ஜு ஜு ரூ ரூ\n[இனிமை நிறைந்த உலகம் …]\nநம் பொன் உலகம் நம் கையிலே\nஜு ஜு ஜு ரூ ரூ\nஜு ஜு ஜு ரூ ரூ\nஜு ஜு ஜு ரூ ரூ\nஜு ஜு ஜு ரூ ரூ\n[இனிமை நிறைந்த உலகம் …]\nஅட மன்னாதி மன்னன் மார்களே\nசும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்\nஅட மன்னாதி மன்னன் மார்களே\nசும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்\nபோர்க்களம் அங்கே ~ தெனாலி\nநீயும் சொன்ன சொல்லை நம்பி\nஉனது முகமும் அசையும் திசையில்\nஉனக்கு பிதித்த உள்ளகம் வாங்கி\nநிமிடம் நிமிடம் கனவு நினைவில்\nஉனக்கென்ன மேலே நின்றாய் ~ சிம்லா ஸ்பெஷல்\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா\nஉனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா\nதாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்\nநடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்\nததோம் ததோம் தகதிமிதோம் …\nஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை\nஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை\nசிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை\nகால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை\nகால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை\nஉன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா\nஉனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாலா\nயாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு\nபூவென்று முல்லைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று\nபால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று\nபால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று\nநான் என்ன கல்லா பாலா நீ சொல்லு நந்தலாலா\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா\nஉனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாலா\nகல்லை மட்டும் கண்டால் ~ தசாவதாரம்\nஓம் நமோ நாராயணாய …….\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது (2)\nஎட்டில் ஐந்து ஏன் கழியும் என்றும்\nஐந்தில் எட்டு ஏன் கழியது\nஅஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு\nஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்\nஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்\nஇல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது\nதொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது\nஇல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது\nதொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது\nவீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது\nமன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது\nராஜலக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்\nசீனிவாசன் செய் இந்த விஷ்ணுதாசன் நான்\nநாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜதர் தான்\nராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்\nநீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது\nநெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது (2)\nவீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா\nகொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா\nசைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது\nதெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\nஆழ்வார்பேட்டை ஆளுடா ~ வசூல் ராஜா\nஆழ்வார்பேட்டை ஆளுடா , அறிவுரையே கேளுடா\nஒரே காதல் ஊரில் இல்லையடா , காதல் போயின் சாதலா\nதாவணி போனால் சல்வார் உள்ளதடா\nலவ் பண்ணுடா மவனே , லவ் பண்ணுடா மவனே\nலவ் பண்ணுடா மவனே , லவ் பண்ணுடா மவனே\nஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா , நர்சு பொன்னை காதலி\nகட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ\nஆழ்வார்பேட்டை , ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை ஆண்டவா\nவேட்டிய போட்டு தாண்டவா , ஒரே காதல் ஊரில் இல்லையடா\nபண்ணணு வயசில பட்டாம்பூச்சி பறக்குமே\nலவ் இல்லே , அதன் பேர் லவ் இல்லே , கண்ணை பார்த்து பேச சொல்ல\nலவ் இல்லே , அதன் பேர் லவ் இல்லே\nகிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் பொது\nஉன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே\nஜவுளி கடை பொம்மையை பார்க்கும் பொது\nஉன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே\nஇதுக்கு என் உசுர குடுக்கணும்\nகாதல் ஒன்னும் கடவுள் இல்லையடா\nஇந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலக்கம் தானடா\nஆழ்வார்பேட்டை ஆண்டவா , வேட்டிய போட்டு தாண்டவா\nஒரே காதல் ஊரில் இல்லையடா , ஒரே காதல் ஊரில் இல்லையடா\nகாதல் போயின் சாதலா , இன்னோர் காதல் இல்லையா\nதாவணி போனால் சல்வார் உள்ளதடா\nபோடு …வா நர்சம்மா …அய்யோ\nபார்கபோனா மனுஷனுக்கு ப்ஹசட்டு தோல்வி காதல்தான்\nகாதலுக்கு பெருமையெல்லாம் First-u காணும் தோல்விதான்\nடாவு கட்டி தோத்து போனவங்க எல்லாம்\nகண் மூடிட்டா ஓட்டு போடா ஆளே இல்லையடா\nஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆனா பின்னே\nஉன் லவுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா\nஐய்யயோ இதுக்கா அழுவுறே , Life-la ஏன்டா நழுவுறே\nகாதல் ஒரு கடலு மாறிடா\nஅதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா\nடே டே , ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா\nகட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ\nகலக்க போவது யாரு ~ வசூல் ராஜா\nஉனக்கு தானே கொடுக்க வேண்டும்\nடாக்டர் பட்டம் , டாக்டர் வாழ்க\nராஜா வசூல் ராஜா M.B.B.S.\nராஜா வசூல் ராஜா M.B.B.S.\nஎழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்\nவிழுவது போல் கொஞ்சம் விழ்வேன்\nஎனது எதிரிகள் சுகம் காண\nஉள்ளத்தில் காயங்கள் உண்டு , அதை நான் மறைக்கிறேன்\nஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்\nதுயரத்தை எரித்து , உயரத்தை வளர்த்து\nதுயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து\n[கலக்க போவது … ]\nவழிகளில் நூறு தடை இருந்தால் தான்\nமேடுகள் கடக்கும் நதியினில் தானே\nகாம்பினில் பசும்பால் கறந்தால் , அது தான் சாதனை\nகொம்பிலும் நான் கொஞ்சம் கரைப்பேன் , அது தான் சாதன\nதேன் தான் , அது நான் தான் ை\n[கலக்க போவது … ]\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே ~ களத்தூர் கண்ணம்மா\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே\nஅன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே\nஅன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே\nதந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே\nமன சாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே\nஎங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே\nஎங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே\nஇதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ\nமுருகா ….. முருகா …. முருகா ….. முருகா ….\nபூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே\nபெற்ற பிள்ளை போலே நல்லுறவாய் கூடி வாழுதே\nஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே\nஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே\nஇதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ\nமுருகா ….. முருகா …. முருகா ….. முருகா ….\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-01-23T20:12:32Z", "digest": "sha1:D32GPSXXZYB57SSP4SUYB3RV47D6NW4C", "length": 29404, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 11,727 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nவிஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம்\nஉலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி ஏன் என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்\nஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம்.\n இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன.\nஎழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள்.\nகிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள். இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகி விட்டது. சிறுவர்களாக இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை.\nடெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும் அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக் குறைபாடு தோன்றுகிறது.\nஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும் சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி’ எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.\nஉடல் உழைப்பின்மை தான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.\nமனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சா���்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும்.\nபட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது.\nஅதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள். ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள்.\nசொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்ணுகிறோம்.\nஅதனால் உடலுக்குள் எண்ணெ அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள்.\nஇதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.\nவிஞ்ஞான முன்னேற்றம் மனிதனை சோம்பேறியாக்கி விட்டது என்றுகூட சொல்லலாம்.\nஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..\nஉடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nமனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.\nமுரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.\nதவறான உணவு��் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.\nஅதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.\nஇதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.\nஇந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.\nமன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலுடன் இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது.\nமூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம்\nதிருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.\nவாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ் தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.\nஇதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது.\nஅந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும் வாழ்க்கை மு���ை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும். முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nதினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.\nகொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.\nவிளக்கம்: டாக்டர் டி. காமராஜ், (பிரபல செக்ஸாலஜிஸ்ட்) சென்னை.\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\n« டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nமனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2013/07/blog-post_6.html", "date_download": "2019-01-23T20:13:08Z", "digest": "sha1:U7X4R3735JZSBZSDUK37UO63RI7TWOEJ", "length": 37797, "nlines": 268, "source_domain": "eankankal.blogspot.com", "title": "சுயதொழில் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ���ரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்\nஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத்தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச் சொல்லி உங்களுக்கு விளக்கலாம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனினையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன் அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டு பிடிப்பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா\nமேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்���ான். அவன் கண்டு பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதிற்கும் வழியாகுமல்லவா ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.\nமின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி\nதோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு\nஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்\n15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.\n36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.\nசிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.\nஉற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.\nதொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.\nதொழில் தொடங்கி கோடீஸ்வரர்களான சென்னையிலிருக்கும் வி.ஜி.பி, எம்.ஜி.எம், சரவண பவன் உரினையாளர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வெறுங்கையுடன் வந்து ஹோட்டலில் வேலை பார்த்து இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகவில்லையா ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்ப��� வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரினையுடன் நினைக்க வேண்டும்.\nஇரண்டு வாரத்திற்கு முன்பு 35 வயது மிக்க திடகார்த்தமான ஒரு பெண் ‘நாலணா எட்டணா’ கொடுங்கள் என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் நடுத்தர பெண்களும் இருந்தார்கள். ஏன் இந்த நிலை என்று சமுதாய அமைப்பு சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும் ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும் இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாத��ர வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே\nஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொ��ுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே\nமுன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:\nசெயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),\nதமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,\n19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,\nதொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையிலுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங்குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மகன் கவனித்து வந்தார்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையிட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவர் என்று கேள்விப் பட்டேன். வழக்கம் போல் வாங்கும் மளிகை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரித்தபோது அது பூசனம் அடைந்திருந்தது. உடனே அதனை எடுத்துச் சென்று அந்த இளைஞரிடம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தரமறுத்து விவாதம் செய்தார். நானும் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அந்த இளைஞர் வந்து மூன்று மாதத்திற்குள் வுhடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தினை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தினர் இப்போது நடத்துகின்றனர்.\nஉங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கு���.\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6813", "date_download": "2019-01-23T21:22:10Z", "digest": "sha1:XVDOYZPHVKMKGDPLC4XVKC3WFCRICWZT", "length": 10817, "nlines": 121, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nSMS கோப்பைக்கான 7ஆம் ஆண்டு JUNIOR FUTSAL மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nபேங்காங் Sun Moon Star நிறுவனத்தின் சார்பாக 7ஆம் ஆண்டு JUNIOR FUTSAL மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் இன்று (12/01/2018) மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-bobby-simha-so-tightly-hugged-amala-paul/", "date_download": "2019-01-23T19:33:51Z", "digest": "sha1:NSW2FBEIVEXMB4M3JYGZG6MXULJDSSLS", "length": 14283, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "அவர் என்னை ரொம்பவும் அழுத்தி கட்டிப்பிடித்தார்.!அமலா பால் புலம்பல்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅவர் என்னை ரொம்பவும் அழுத்தி கட்டிப்பிடித்தார்.\nமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி விளம்பரம் தேடும் அமலாபால்..\nவிஷ்ணு விஷால், அமலா பால் திருமணம் ஓடி வந்து பதில் கூறிய விஷ்ணு விஷால்.. பரபரப்பில் கோலிவுட்\nஅடர்ந்த காடுகளில் சுற்றும் அமலாபால்.. கொடுமைகளை அனுபவிக்கும் நடிகை\nஇதனை செய்யும் பொழுது மனஅழுத்தம், நடுக்கம், பிம்பிள்ஸ் அனைத்தும் வந்துவிடுகிறது. போட்டோவுடன் அமலா பால் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஅவர் என்னை ரொம்பவும் அழுத்தி கட்டிப்பிடித்தார்.\nசுசி கணேசனின் ‘திருட்டு பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, விவேக், ரோபோ ஷங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nதற்போது படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது.\nஇதனிடையே, திருட்டு பயலே-2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் ரொமான்டிக் காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.\nஅது குறித்து அவர் பேசுகையில், “ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பை பார்த்தேன். ஒரு நல்ல நடிகர் அவர்.\nஆனால், ரொமான்டிக் காட்சிகளில் அவர் நடித்து இதுவரை பார்த்ததில்லை. ஆனால், தற்செயலாக அவருடன் ரொமான்டிக்காக நடிக்க வேண்டிய சூழ்நிலை இப்படத்தில் ஏற்பட்டது.\nபடத்தின் ஒரு காட்சியில், பாபி என்னை கட்டிப்பிடிக்க வேண்டும். அந்த ஷாட்டுக்கு நானும் படக்குழுவும் தயாராக இருந்தோம்.\nஷாட் ரெடி என்று சொன்னதும் பாபி வந்து என்னை கட்டிப்பிடித்தார். அடுத்த நொடி அவர் கைகள் சிவந்து போனதை பார்த்தேன். அவர் மிகவும் பதற்றத்துடன் இருப்பதை உணர்ந்தேன்.\nபின்பு நாங்கள் அவரிடம் பேசி, நிலைமையை சரி செய்தோம். ரொமான்டிக் காட்சிகள் வந்தாலே, அவரை ஒரு குழந்தையை போல நான் நடத்த வேண்டியதாக இருந்தது.\nஇதேபோல், இன்னொரு கட்டிப்பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது என்னை அவர் மிகவும் இறுக்கமாக கட்டிப்பிடித்தார்.\nஅந்த சமயம் என்னால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை. அதற்கு பிறகு, அவருக்கு ‘பப்பி சிம்ஹா’ என்று பெயர் வைத்தோம்” என்று சொல்லி சிரித்தார் அமலா பால்.\nமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி விளம்பரம் தேடும் அமலாபால்..\nவிஷ்ணு விஷால், அமலா பால் திருமணம் ஓடி வந்து பதில் கூறிய விஷ்ணு விஷால்.. பரபரப்பில் கோலிவுட்\nஅடர்ந்த காடுகளில் சுற்றும் அமலாபால்.. கொடுமைகளை அனுபவிக்கும் நடிகை\nஇதனை செய்யும் பொழுது மனஅழுத்தம், நடுக்கம், பிம்பிள்ஸ் அனைத்தும் வந்துவிடுகிறது. போட்டோவுடன் அமலா பால் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஇந்த நாள் விஜய்யின் திரைப்பயணத்தை திருப்பி போட்ட நாள்.\nசங்கத்தலைவருக்கு மனைவியாக போகும் தொகுப்பாளினி ரம்யா.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2017/01/26215055/1064405/cinima-history-venniradai-moorthy.vpf", "date_download": "2019-01-23T21:11:24Z", "digest": "sha1:ONOAQGHS4W6BXX2QKXEVMA6WABKN7SQL", "length": 27580, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பட அதிபர்கள் தந்த ஆனந்த அதிர்ச்சி || cinima history, venniradai moorthy", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெண்ணிற ஆடை மூர்த்திக்கு பட அதிபர்கள் தந்த ஆனந்த அதிர்ச்சி\nபட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.\nபட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.\nபட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.\nவசனம் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவார், மூர்த்தி. நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் மூர்த்தியைப் பார்க்கும்போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.\n\"சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் \"சுமதி என் சுந்தரி'' படத்தில் சகோத���ி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகையாகவே வருவார். படத்தில் அவருக்கு நான் செகரட்டரி.\nஇந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, வசனத்தில் புதிதாக எதையாவது சேர்த்து புதுமை செய்யலாம் என்று தோன்றியது. அதற்கான முதல் அடி மட்டும் எடுத்து வைத்தேன். நான் சரியாகச் செய்யவில்லையோ அல்லது ரசிகர்களிடம் என் புதுமுயற்சி சேரவில்லையோ, அந்தப் படத்தில் நான் காட்டிய வித்தியாசம் எடுபடாமல் போய்விட்டது.\nடைரக்டர் மகேந்திரனின் \"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் அடுத்த முயற்சியைத் தொடங்கினேன். அப்போது தோன்றிய `தம்ரி' என்ற வார்த்தையை மேனரிசத்துடன் செய்தேன். இந்த சவுண்டு `டெவலப்' ஆகி, அதுமுதல் என் புதிய படங்களிலும் அது மாதிரி ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்கிற அளவுக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது.\nஒருகட்டத்தில் இதை விட்டுவிட முடிவுசெய்தேன். ஆனால் படத்தின் டைரக்டர்கள் விடவில்லை. \"மூர்த்தி சார் வழக்கமான உங்கள் ஸ்டைல் வார்த்தைகள் வர்ற மாதிரியும் பேசிடுங்க'' என்பார்கள். கடைசியில் ரசிகர்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும் என்று இருந்துவிட்டேன்.''\nமூர்த்திக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் அவரது மகன் மனோ நடிகர் அர்ஜ×னின் தீவிர ரசிகர். தீவிர சைவரான மூர்த்தி, மகனை மட்டும் இது விஷயத்தில் கட்டுப்படுத்தவில்லை. விளைவு, சென்னையில் உள்ள சைனீஷ் ஓட்டல் ஒன்றில் மனோ நிரந்தர வாடிக்கையாளர். இங்குதான் நடிகர் அர்ஜ×னை சந்தித்திருக்கிறார் மனோ. சாப்பாட்டு வேளை, அவர்களின் நட்பு வேளையும் ஆயிற்று. அர்ஜ×னின் அதிரடி ஆக்ஷன் படங்கள் பார்த்ததில் அர்ஜ×னின் தீவிர ரசிகர் என்ற வட்டத்திலும் மனோ நெருங்கியிருந்தார்.\n\"பி.எஸ்.வி. பிக்சர்சின் ஒரு படத்தில் அர்ஜ×னுடன் நானும் நடித்தேன். அப்போது ஏற்பட்ட நட்பில் அர்ஜ×ன் எங்கள் வீட்டுக்கும் வருவார். என் மகனின் பழக்கவழக்கங்கள், அணுகுமுறை என அத்தனையும் அவருக்கு தெரியவர, மனோ மீது அதிகப்படியான அன்பு செலுத்தினார். தனது நண்பர்களிடம், \"பிள்ளை வளர்த்தால் மூர்த்தி சார் மாதிரி வளர்க்கணும்'' என்று சொல்கிற அளவுக்கு மனோவின் நட்பும், நடவடிக்கையும் அவருக்கு பிடித்துப்போயிருக்கிறது.\nமகன் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார். மகன் மூலம் இறுகிய எங்கள் நட்பு, தொழிலிலும் எங்களை இணைத்தது. அவர் தயாரி���்பில் உருவாகியிருக்கும் சமீபத்திய `வேதம்' படத்தில்கூட எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.''\nசினிமாவில் \"பிரிக்க முடியாதது எதுவோ'' என்று சிவபெருமான் - தருமி திருவிளையாடல் பாணியில் கேட்டால் - \"நடிகர்களும் சம்பளப் பாக்கியும்'' என்று சொல்லலாம். இந்த பாக்கியை அடுத்தடுத்த படங்களில் கொடுத்து சரி செய்து விடும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். சம்பளம் பாக்கி வரவேண்டியிருக்கிறது என்பதை சொல்லாமலே மோப்பம் பிடித்து தேடி வந்து `பாக்கியை' கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.\nமூர்த்திக்கும் இப்படி இரண்டொரு `இன்ப அதிர்ச்சி' இருக்கவே இருக்கிறது. அது பற்றி கூறுகிறார்:-\nடைரக்டர் பாசில் தயாரிப்பாளராகவும் மாறி உருவாக்கிய படம், `அரங்கேற்றவேளை.' இந்தப் படத்தில் நடிக்க பாசிலின் சகோதரர்தான் எனக்கு சம்பளம் பேசினார். சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரவேண்டியிருந்தது. டப்பிங் பேசப்போனபோது, பாக்கி பணத்தை கொடுத்துவிட்டார்கள்.\nநான் டப்பிங் பேசி முடித்து டப்பிங் தியேட்டரில் இருந்து புறப்பட்ட நேரத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான பாசில் என்னை அழைப்பதாக பாசிலின் உதவியாளர் சொன்னார். அவரை சந்தித்தேன். \"படத்தில் எனக்கு நல்லவிதமாக ஒத்துழைச்சீங்க. அதுக்கு என்னோட சின்ன அன்பளிப்பு'' என்று கூறிய பாசில், சட்டென என் கையில் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். சரியாக ஐயாயிரம். எனக்கு இன்ப அதிர்ச்சி. எனக்கு வரவேண்டிய பாக்கியாக இருந்த 5 ஆயிரத்தை கொடுத்திருந்தால், நான் வாங்கிக்கொள்ள முடியாது. கொஞ்சம் முன்னாடிதான் பாக்கி தொகையை வாங்கியிருக்கிறேன். எனவே நான் பதறியபடி, \"என்ன சார் நீங்க எனக்கு சம்பள பாக்கி கிடையாது. டப்பிங்குக்கு வந்ததுமே தரவேண்டியிருந்த 5 ஆயிரத்தையும் கொடுத்து விட்டார்கள்'' என்று சொல்லி பணத்தை அவரிடம் திரும்பவும் கொடுக்க முயன்றேன்.\nஆனால் பாசிலோ பிடிவாதமாக, \"நோ நோ இது நானாக உங்களுக்கு கொடுக்கிறேன் சார். படத்தில் உங்கள் ஈடுபாடு பார்த்து பிடித்து நானாகக் கொடுக்கிற இந்த அன்பளிப்பை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லிவிட்டார்.\nஇவர் மாதிரியே டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் தயாரிப்பாளராக இருந்த \"ஏணிப்படிகள்'' படத்திலும் நடந்தது. சிவகுமார் - ஷோபா நடித்த அந்தப் படத்தை டைரக்டர் பி.மாதவன் ��யக்கினார். படம் ரிலீசாகப் போகிற சமயத்தில் என்னை வரச்சொல்லி சேதுமாதவன் சந்தித்தார். \"நம்ம படம் ரிலீசாகப் போகுது. உங்களுக்கு எங்க தயாரிப்பு நிர்வாகி ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா\nகேட்டார்.எனக்கு 3 ஆயிரம் மட்டும் வரவேண்டியிருந்தது. அதைச் சொன்னேன். \"இருக்கட்டும் சார்\nஎன்றேன்.ஆனால் சேதுமாதவன் விடவில்லை. \"உங்கள் விஷயம் என் காதுக்கு வரவில்லை. அதனால்தான் கேட்டு தெரிந்து கொண்டேன். பாக்கி தொகை 3 ஆயிரத்தையும் நீங்கள் பெற்றுக்கொண்டால்தான் படத்தின் தயாரிப்பாளரான எனக்கு சந்தோஷம்'' என்றார். அவரது பெருந்தன்மைக்கு தலைவணங்கி பணத்தை பெற்றுக்கொண்டேன்.\nடைரக்டர் ராம.நாராயணன் இயக்க வந்த புதிதில் `சிவப்பு மல்லி' என்ற படத்துக்கு என்னை அழைத்திருந்தார்கள். சின்ன பட்ஜெட் படம் என கேள்விப் பட்டிருந்ததால் சம்பளத்தை கம்மியாக கேட்டேன். படம் முடிந்த பிறகு ராம.நாராயணன் என்னை அழைத்துப் பேசினார். \"ஒரு தயாரிப்பு நிறுவனம் நன்றாக இருக்கணும் என்கிற மனசு உங்களுக்கு இருக்கு. அடுத்து நான் டைரக்ட் பண்ற படங்களில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. படத்துக்கு படம் உங்கள் சம்பளமும் அதிகமாகும் என்றார். ராம.நாராயணன் இயக்கிய படங்களில் நான் அதிகமாக நடித்த பின்னணியும் இதுதான்.''\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்\nஎல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் பாசமலர் ஏற்படுத்திய திருப்பம்\nகூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் - எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை\nபாலசந்தருக்கு பிடித்தமான டாப் 10\nபாலசந்தருக்கு பிடித்தமான \"டாப் 10''\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/wisconsin/private-jet-charter-milwaukee/?lang=ta", "date_download": "2019-01-23T20:50:52Z", "digest": "sha1:6HI5V7KG3J4SXJHBZNZURI6XFD67NTVJ", "length": 25575, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் சாசனம் விமான மில்வாக்கி, என்னை அருகில் Wi பிளேன் வாடகை நிறுவனத்தின்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் விமான மில்வாக்கி, என்னை அருகில் Wi பிளேன் வாடகை நிறுவனத்தின்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது விஸ்கொன்சின் விமான பிளேன் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nதனியார் ஜெட் சாசனம் விமான மில்வாக்கி, என்னை அருகில் Wi பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஎன்னை அழைக்க அருகாமை தள்ளுபடி நிறைவேற்று தனியார் ஜெட் ஏர் மில்வாக்கி விஸ்கொன்சின் பிளேன் வாடகை நிறுவனத்தின் 414-269-0100 கடைசியாக நிமிடங்கள் காலியாக கால் விமான சேவை அருகிலுள்ள செலவாகும். இது நீங்கள் பல்வேறு இடங்களில் பயணிக்கும் ஆடம்பர அனுமதிக்க வேண்டும், வணிக ஏர்லைனெர்களில் ஒரு கடைசி நிமிடத்தில் விமான டிக்கெட் பாதுகாக்க முயற்சி உங்கள் வங்கி கணக்கு denting இல்லாமல் உங்கள் வணிகத்தால் கோரிய. ஒரு ஆச்சரியம் தயாராக இருங்கள், அவசர வணிக பயணம் செல்ல திட்டமிட்டுள்ளோம் குறிப்பாக, அல்லது வேறு ஒரு நகரத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்ற பிறகு மில்வாக்கி திரும்ப வேண்டும். நீங்கள் இப்போது நீங்கள் எங்கள் விமானம் விமான போக்குவரத்து விமானம் சேவையில் இடங்களை பதிவு போது அழுக்கு மலிவான விலையில் ஒரு தனியார் ஜெட் ஆடம்பரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nஒரு அமைதியான பயணம் மகிழுங்கள்\nவணிக ஏர்லைனர்களின் திமிர்பிடித்த ஊழியர்கள் விடைகொடுக்க. நீங்கள் மில்வாக்கி மேற்கிந்தியத் உள்ள வாடகைக்கு எங்கள் தனியார் விமானத்தில் புக்கிங் செய்வதன் மூலம் நாம் இப்போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மில்வாக்கி க்கு பயணிக்கின்ற ஆடம்பர உங்களுக்கு வழங்க உங்களுக்கு ஒரு இருக்கை பாதுகாத்துக் கொள்ளப் வேண்டுகோள் விடுக்க இல்லை. நாங்கள் எங்கள் விமானங்களைத் மிகவும் குறைவான கட்டணங்களில் வசூலிக்க போன்ற செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம். இதுத் தவிர, நீங்கள் அனைத்து உள் ஆடம்பர பெற, பொதுவாக வணிகம் வகுப்பு இருக்கைகள் தொடர்புடைய, நீங்கள் எங்களுடன் பறக்க போது. நாங்கள் உங்களுக்கு செல்லம் நீங்கள் நேரத்தில் உங்கள் இலக்கை அடைவதற்கு என்பதை உறுதி செய்ய எங்கள் வழி வெளியே செல்ல, ஒவ்வொரு முறையும்.\nநீங்கள் மில்வாக்கி திரும்ப இருக்கை புக்கிங் போது மிகவும் ஏர்லைனெர்களில் ஒரு இருக்கை பதிவு செய்ய முயன்ற போது நீங்கள் அதே தொந்தரவு சந்திக்கும் என்று உறுதிப்படுத்தி கொள்ள முடியும். ஏன் பதிலாக எங்கள் சேவைகளை இடம்பெற மாட்டார்கள் மில்வாக்கி விஸ்கொன்சின் எனக்கு அருகில் காலியாக கால் விமானம் ஒப்பந்தம் கடந்த நிமிடங்கள் தேடி உங்கள் நேரத்தை வீணாக்காமல் வேண்டாம் நாங்கள் அத்தகைய சலுகைகள் தனியார் விமானம் துறையில் மலிவான விகிதத்தை அளித்து. அது மிகவும் ஏர்லைனர்களால் சாதாரண இடங்களுக்கு விதிக்கப்படும் விலை ஒரு பகுதியை செலுத்தும் போது ஒரு பேரரசர் போன்ற பறக்க உணர்கிறார் எப்படி அனுபவிக்க இன்று எங்களை தொடர்பு.\nஅருகிலுள்ள ஜெட் பொது மற்றும் தனியார் விமானம் ஓடும் தடம் பட்டியல் என்பதையும் மில்வாக்கி-ரெசின்-WAUKESHA கவுண்டி என அழைக்கப்படும் மிட்செல் விமான நிலைய களம் விமான போக்குவரத்து மில்வாக்கி காற்று போக்குவரத்து பறக்க\nமில்வாக்கி, Cudahy, Greendale, எம் குரோவ், பட்லர், தென் மில்வாக்கி, ப்ரூக்ஃபீல்ட், ஹேல்ஸ் கார்னர்ஸ், புதிய பெர்லின், ஓக் க்ரீக், பிராங்க்ளின், Thiensville, Menomonee நீர்வீழ்ச்சி, Mequon, Lannon, MUSKEGO, கலிடோனியா, WAUKESHA, ஜெர்மான்டவுன், சசெக்ஸ், Cedarburg, Pewaukee, Franksville, பிக் பெண்ட், கிராப்டன், ரெசின், கோல்கேட், RICHFIELD, Hubertus, மெர்ட்டான், வாட்டர்ஃபோர்ட், Hartland, ஜாக்சன், Sturtevant, Saukville, வேல்ஸ், போர்ட் வாஷிங்டன், Delafield, யூனியன் குரோவ், Mukwonago, Genesee டிப்போ, Nashotah, ரோசெஸ்டர், வட பிராய்ர், Kansasville, வட ஏரி, slinger, Okauchee, Newburg, மேற்கு பெண்ட், மெதுவாக, சோமர்ஸ், Oconomowoc, ஹார்ட்ஃபர்ட், ஃப்ரெடோனியா, கிழக்கு ட்ராய், கெனா, கழுகு, பெல்ஜியம், உட்வொர்த், பர்லிங்டன், Ashippun, ரூபிகான், புதிய முன்ஸ்டர், சேலம், பிரிஸ்டல், சல்லிவன், Ixonia, இனிமையான பிராய்ர், Neosho, லியோன்ஸ், ரேண்டம் ஏரி, Kewaskum, சிடார் குரோவ், பனை, வெள்ளி ஏரி, Allenton, முகாம் ஏரி, ஸ்ப்ரிங், Hingham, ட்ரெவர், helenville, பென்னட்டிடம் ஏரி, விந்த்ரோப்பில் ஹார்பர், Adell, லெபனான், வில்மாட், Elkhorn, OOSTBURG, இரும்பு ரிட்ஜ், பவர்ஸ் ஏரி, பாஸ்ஸெட், இரட்டை ஏரிகள், Hustisford, சீயோன், அந்தியோகியா, தெரசா, பெல் ஏரி, ஜெனோவா நகர, ஜெனீவா ஏரி, Campbellsport, வாட்டர்டவுன், வாட்ஸ்வோர்த், வால்டோ, அடுக்கு, ஜான்சன் க்ரீக், Waukegan, ஏரி வில்லா, வசந்த குரோவ், கடற்கரை, Mayville, ரிச்மண்ட், ஜெபர்சன், Clyman, வில்லியம்ஸ் பே, Horicon, ஃபாக்ஸ் ஏரி, Lomira, : Gurnee, ஜூனோ, Delavan, Zenda, Sheboygan நீர்வீழ்ச்சி, வட்ட ஏரி, பாண்டானா, எபிரோன், Ingleside, கொஹ்லர், Sheboygan, கோட்டை அட்கின்சன், Ringwood, Grayslake, பிளைமவுத், லோவல், வட சிகாகோ, ஈடன், Walworth, வாகடூகு, கிரேட் லேக்ஸ், ஏரி மில்ஸ், வொண்டர் ஏரி, ம்சென்ரி, Glenbeulah, Greenbush, Alden,, Reeseville, லிபர்டிவில்லி, பர்னெட், ஏரி பிளஃப், Darien, Mundelein, அவலோன், செயிண்ட் கிளவுட், வாட்டர்லூ, பீவர் அணை, தீவு ஏரி, ஷரோன், மவுண்ட் கல்வாரி, Wauconda, Oakfield, ஏரி வன, எல்க்ஹார்ட் ஏரி, ஹார்வர்ட், மில்டன், வெர்னான் ஹில்ஸ், ஃபான்ட் டு லாக், கேம்பிரிட்ஜ், வுட்ஸ்டாக்கின���, கோட்டை ஷெரிடன், கிரிஸ்டல் ஏரி, Highwood, WAUPUN, நீண்ட குரோவ், ஏரி சூரிச், கிளின்டன், லின்கோல்ன்ஷையரில், கேரி, மேட்டு பார்க், மார்சல், டீர்ஃபீல்ட், கிளீவ்லன்ட், ஹனோவர், டீர்ஃபீல்ட், எருமை குரோவ், எட்கர்டினின்கீழ், கீல், ஃபாக்ஸ் ரிவர் குரோவ், கொலம்பஸ், JANESVILLE, மலோன், Capron, ஃபாக்ஸ் ஏரி, பேரிங்க்டன், பாலாடைன், புதிய ஹால்ஸ்டின், இரு சக்கர வண்டியில், நார்த்ப்ருக், ஹில்ஸ் ஏரி, நதி வீழ்ச்சி, Glencoe, Algonquin,, நியூட்டன், Rosendale, ஒன்றியம், ஆர்லிங்டன் ஹைட்ஸ், ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸ், பிராண்டன், ராண்டால்ப், Eldorado, குடிசை குரோவ், வான் டைன், வின்னேட்கா, Techny, ஹண்ட்லே, மரென்கோ, செயிண்ட் Nazianz, Carpentersville, Kenilworth, Glenview நாஸ், நெட்டிலிங்கம் குரோவ், Glenview, ஸ்டக்டன், ரோலிங் மெடோஸ், Wilmette, சன் பிராய்ர், Beloit, மவுண்ட் பிராஸ்பெக்ட், ஆஃப்டான், டண்டீ, Doylestown, ஷாம்பர்கிற்கு, Fairwater, Valders, கோல்ஃப், ஹாஃப்மேன் எஸ்டேட்டில், தென் Beloit, தேஸ் பிளைண்ஸ், இவான்ஸ்டன், கார்டன் பிராய்ர், மேடிசன், Gilberts, சில்டன், மோர்டன் குரோவ், கலிடோனியா, Friesland, mc Farland, நீல்ஸ், ஸ்கோக்கெ, ரோஸ், Footville, பார்க் ரிட்ஜ், Cambria, காலின்ஸ், Streamwood, எல்ஜின், Elk குரோவ் கிராமம், இவாஸ்வில்லே, லிங்க்கன்வுட், சிகாகோ, Belvidere, Rockton, Oshkosh, ஹாம்சயர், ரியோ, ரிப்பன், Manitowoc, Orfordville, பிக்கெட், வின்ட்சர், டி வன, MARKESAN, Stockbridge, ; Roselle, Itasca, Medinah, ஹனோவர் பார்க், பாட்டர், ஹார்வுட் ஹைட்ஸ், மரம் டேல், Machesney பார்க், பிளாட்டோ மையம், பார்ட்லெட், Bensenville, ஷில்லர் பார்க், MORRISONVILLE, ஒரேகான், பார்க் லவ்ஸ், தென் எல்ஜின், ராக்ஃபோர்ட், Reedsville, பர்லிங்டன், புளூமிங்டேலின், ஹில்பெர்ட், ஆர்லிங்டன், கிங்ஸ்டன், ஜெனோவா, பிராங்க்ளின் பார்க், புரூக்ளின், பசுமை ஏரி, வெய்ன், Wyocena, Winnebago, Shirland, செர்ரி பள்ளத்தாக்கு, டால்டன், Waukau, கிங்ஸ்டன், Pardeeville, மார்க்யூட்டெ, செயிண்ட் சார்லஸ், Brodhead, Poynette, OMRO, யுரேகா, கிர்க்லாண்ட், ப்யூட்டெ தேஸ் Morts, துராந்த், காட்டத்தி, புதிய சகாப்தம், பிரின்ஸ்டன், பெர்லின், மியர்ஸ், WINNECONNE, மன்றோ மையம், கிளேர், Winnebago, டேவிஸ், ESMOND, டேவிஸ் ஜங்ஷன், Lindenwood, Pecatonica, ஹோல்கோம்ப், Montello, Pentwater, Stillman பள்ளத்தாக்கு, Neshkoro, Redgranite, Seward, Poy Sippi, பைரன், ரோசெல்லே, பெண்டன் ஹார்பர், Ludington, இலை நதி, செயிண்ட் ஜோசப், சனா, WAUTOMA, STEVENSVILLE, Bridgman, ஒரேகான், பரோடா\nஎன் பகுதியில் சுற்றி செய்ய சிறந்த விஷயம் மேல் இரவு அடங்கும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் விமர்சனம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nல���யர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது புளோரிடா விமான பிளேன் வாடகைக்கு விடும் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஅனுப்புநர் அல்லது அகஸ்டா தனியார் ஜெட் சாசனம், கொலம்பஸ், சவன்னா, அட்லாண்டா, ஜி.ஏ.\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விக���தங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6633", "date_download": "2019-01-23T20:04:50Z", "digest": "sha1:ARSMC3VGBKP3MS5BH7HRREI6EXBOSTJF", "length": 23223, "nlines": 60, "source_domain": "charuonline.com", "title": "அன்றாட வாழ்க்கை | Charuonline", "raw_content": "\nஸோரோ பற்றி நினைத்தாலே பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது. வார்த்தைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் கூட அந்த உணர்வை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. அந்த உணர்வை ‘மண்டைக்குள் ஏதோ ஒரு பிரளயம் ஏற்படுவது போல’ என்று வேண்டுமானால் சொல்லலாம். வாழ்க்கையில் முதல்முதலாக depression என்ற உணர்வைப் புரிந்து கொள்கிறேன். என் வாழ்வில் ஒரு நிமிடம் கூட இதுவரை depressed-ஆக இருந்ததில்லை. சில காதல் தோல்வி தருணங்களில் பதற்றமாக இருந்திருக்கிறது. ஆனால் அது அடுத்த நாளே காணாமல் போய் விடும்.\nநினைவுதான் துக்கம். கடந்த காலம்தான் துக்கம். நினைவைக் கொல். நினைவைக் கொல்ல ஒரே ஒரு மாமருந்துதான் உள்ளது. காதலும் காமமும். இந்தியாவில் பிறந்து விட்டேன். இங்கே 65 வயது ஆசாமி அதைப் பற்றிப் பேசினால் அவன் சைக்கோ. ஒருவன் எல்லாவற்றையுமேவா எழுத்திலேயே பழக முடியும்\nகடவுளை நம்புகிறேன். சாரு இப்போதெல்லாம் ஆன்மீகமத்தின் பக்கம் போய் விட்டார் என்கிறார்கள். இல்லை. அது எப்போதுமே உள்ளது. நான் என்றுமே நாஸ்திகனாக இருந்ததில்லை. கடவுளைத் தேடிக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான். குருநாதர்கள் பலவ���தமான ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஆறு வயது மகள் சடாரென்று செத்து விட்டாள். எப்பேர்ப்பட்ட துக்கம். எப்பேர்ப்பட்ட இழப்பு. பாபாவுக்கு நெருக்கமான சீடர். பாபாவிடம் போய் அழுகிறார். அழாதே, உன் மகள் உன்னிடம் இருப்பதை விட வேறொரு பிரமாதமான இடத்தில் பிறந்து விட்டாள், இதோ பார் என்று சொல்லி குழந்தை இருக்கும் இடத்தைக் காண்பிக்கிறார். எல்லாம் தெரிகிறது. ஆனாலும் இழப்பைத் தாங்க முடியவில்லை. இதைத் தட்டச்சு செய்யும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று ஸோரோவின் உணவுக்காகக் கொடுக்க வேண்டிய பதினோராயிரம் ரூபாயைக் கொடுத்தேன். இப்படி மாதாமாதம் கொடுக்கும் போது மிகவும் வருத்தப்படுவேன். எப்போதுதான் இதிலிருந்து விடுதலை எப்போதுதான் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போவது எப்போதுதான் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போவது ஒருநாள் படு அவசரமாக எழுதிக் கொண்டிருந்தேன். மீன் இல்லை. ஸோரோ மீன் இல்லாமல் சாப்பிடாது. ஏற்கனவே முந்தின நாள் சாப்பிடவில்லை. எனக்கோ பத்திரிகை வேலை. பிரபு காளிதாஸ் சைவ உணவுக்காரர். அவர் போய் எனக்காக மீன் கடைக்குப் போய் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.\nஎத்தனை நாள் இப்படியே போவது என்று அப்போதெல்லாம் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது இன்னும் கொஞ்ச நாள் என்னோடு இருந்து விட்டுப் போயிருக்கக் கூடாதா ஸோரோ கண்ணே என்று தேம்பிக் கொண்டிருக்கிறேன்.\nஇந்த நிலையில் இந்த வீட்டில் இனிமேல் இருக்க வேண்டாம் என்கிறாள் அவந்திகா. தனி வீடு. நீ அடிக்கடி ஊருக்குப் போய் விட்டால் இங்கே என்னால் தனியாக இருக்க முடியாது. எந்தப் பாதுகாப்பும் இல்லை. அடிக்கடி திருடர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி இது. ஸோரோ இருக்கும் போது வீட்டுக்குள் ஒரு பல்லி கூட வர முடியாது. செடி அசைந்தாலே குலைக்கும். அதன் சத்தத்தில் தெருவே அதிரும்.\nஅதனால் வீடு பார்த்தோம். வீடு பார்க்கும் அத்தனை பேருக்குமே பிரச்சினைதான். இஸ்லாமியருக்கு வீடு கிடைக்காது. அசைவம் சாப்பிடுவோருக்கு வீடு கிடைக்காது. நாய் வைத்திருப்போருக்கு வீடு கிடைக்காது. என்னிடம் அசைவம், நாய் ரெண்டுமே பிரச்சினை. ஆனால் எல்லாமே ஒரு சதுரங்க ஆட்டக்காரனின் தீர்மானத்தோடுதான் நடப்பது போல் உள்ளது. ஸோரோ விடை பெற்ற ரெண்டே நாளில் வீடு கிடைத்து விட்டது. என் வீட்டிலிருந்து வலது பக்கம் நடந்தால் ரெண்டு நிமிடத்தில் சாந்தோம் நெடுஞ்சாலை வரும். அந்த சாலையின் மறுபக்கம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் கிடைத்தது. இப்போது இருக்கும் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை. அபார்ட்மெண்ட் என்பதால் செக்யூரிட்டி ஆட்கள் உண்டு.\nஆனாலும் அவந்திகாவிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன், இப்போது ஏன் வீடு மாற்ற வேண்டும் என்று. என் வீட்டுக்காரரும் இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் இங்கேயே இருங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஏற்கனவே இங்கே வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. அவந்திகா தீர்மானமாக இருந்தாள். புது வீடுதான். ஏன் இப்படிப் பிடிவாதமாக இருக்கிறாள் என்று புரியவில்லை. திருட்டு பயம் எல்லா இடத்திலும் உள்ளதுதானே\nஆனால் அவந்திகா சொன்னது எத்தனை உண்மை என்பது ரெண்டே நாளில் விளங்கி விட்டது. நேற்று என் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்த ஒரு பெண் ரவுடி என் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்மணியோடு கட்டிப் புரண்டு சண்டை. இதற்கெல்லாம் போலீஸுக்குப் போக முடியாது நண்பர்களே எதார்த்தம் மிகச் சிக்கலானது. என் வீட்டுப் பணிப்பெண் எங்கள் தெருவில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் ராஜேந்திரனின் மனைவி. (வேலையில் சேர்ந்து மூன்று நாள் தான் ஆகிறது எதார்த்தம் மிகச் சிக்கலானது. என் வீட்டுப் பணிப்பெண் எங்கள் தெருவில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் ராஜேந்திரனின் மனைவி. (வேலையில் சேர்ந்து மூன்று நாள் தான் ஆகிறது) ஏய், குப்பக்காரன் பொண்டாட்டி, உனக்கு இவ்ளோ திமிராடி. இதுதான் இங்கே பிரசுரிக்கக் கூடியது.\nஏன் போலீஸுக்குப் போக முடியாது என்றால், ‘குப்பைக்காரனான’ ராஜேந்திரனை ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் அடிப்பார்கள். ஏற்கனவே இந்தத் தெருவில் ஒரு வீட்டில் 50 பவுன் நகை திருடு போய் விட்டது. சிசிடிவி கேமராவில் தெருவில் நடமாடிய நபர்களில் ராஜேந்திரனும் ஒருவர். பிடி அந்தக் குப்பக்காரனை. போலீஸின் லாஜிக். பிறகு நான் இது பற்றி குமுதத்தில் எழுதி ராஜேந்திரனை விடுவித்தேன். ராஜேந்திரன் ஒரு அப்பாவி. அவர் பிழைப்பே தெருவில்தானே அப்படியிருக்கும் போது சிசிடிவியில் அவர் உருவம் தெரியும்தானே\nஇந்த நிலையில் நான் எப்படி போலீஸுக்கு போன் செய்வது ஒரு பெண் ரவுடி என் வீட்டுக்குள் புகுந்து என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை இழுக்கிறாள். கத்தி ரகளை செய்கிறாள். நான் போலீஸுக்கு போன் போட முடியாது. முதல் வேலையாக ராஜேந்திரனைத்தான் விசாரணைக்கு அழைத்து முட்டியைப் பெயர்ப்பார்கள். ஏற்கனவே இருக்கும் காண்டு வேறு சேர்ந்து விடும்.\nஸோரோ இருந்தால் அந்தப் பெண் ரவுடி வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு தோட்டத்துக்குள் நுழைய முடியுமா\nஇன்று காலை என் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவின் கேட் கம்பிக் கதவைத் திறக்கும் சப்தம். வராந்தாவின் கதவைத் திறக்கக் கூடிய ஒரே நபர் அவந்திகா தான். அவந்திகாவோ வீட்டின் பின்பக்கம் இருந்தாள். எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுப் போய்ப் பார்த்தால் ஒரு 60 வயதான பிராமணர். சட்டை இல்லை. வாட்டசாட்டமான உருவம். முகத்திலோ பார்வையிலோ கொஞ்சம் கூட சாந்தமோ அன்போ இல்லை. பப்பு ஒரு சத்தம் எழுப்பாமல் படுத்துக் கிடக்கிறது. அசையக் கூட இல்லை. ஸோரோவாக இருந்திருந்தால் அந்த ஆளைக் கொன்றிருக்கும்.\nஅந்த மனிதரை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை. கயவாளித்தனத்தின் உச்சக்கட்டம். தோட்டத்தின் வெளி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததும் அல்லாமல் உள் கதவையும் திறந்து கொண்டு வீட்டுக்குள் வரப் பார்க்கிறான் என்று ரத்தம் கொதித்தது. அவந்திகாவை அழைத்தேன். முதலில் வெளியே போங்கோ என்றாள். உங்களுக்கு வார்த்தை வேணுமா வேணாமா என்று அதிகாரமாக அவரிடமிருந்து பதில் வந்தது.\nஎதுவாக இருந்தாலும் கேட்டுக்கு வெளியே நின்று சொல்லுங்கோ என்றாள் அவந்திகா.\nஅதிகம் பேசவில்லை. வெளியே அனுப்பி கேட்டைப் பூட்டினாள். தினமும் ஒரு ஐந்து பேராவது வந்து சாமி பேர் சொல்லிப் பிச்சை எடுப்பது இங்கே வழக்கம். பிச்சை போடும் வரை கேட்டை அடித்துக் கொண்டே இருப்பார்கள். செவிச் சவ்வு கிழிவது போல் அடிப்பார்கள். உள்ளே வர முடியாது. ஸோரோ நிறுத்தாமல் குரைத்துக் கொண்டே இருக்கும்.\nஇப்போதெல்லாம் மிரட்டிப் பிச்சை கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் சாமி பேரைச் சொல்லி சாபம் விடுகிறார்கள். வேறு விதமான பிச்சையே இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. பாபா பேரைச் சொல்லி பிச்சை. இல்லாவிட்டால் பூணுலும் குடுமியாகப் பிச்சை. சில சமயங்களில் நாலைந்து பிராமணர்களாக வந்து மிரட்டுகிறார்கள். பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் அடியாள் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். கொடுக்க முடியாது என்றால் ஏதேதோ சம்ஸ்கிருதத்தில் சாபம் விடுகிறார்கள்.\nஅவந்திகா சொன்னது சரிதான். ஸோரோ இல்லாமல் இந்தத் தனி வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.\nபின்குறிப்பு: சமூகத்தில் பிராமண துவேஷம் படுபயங்கரமாக மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பிராமணர்களையே திட்டுகிற போக்கும் அதிகரித்திருக்கிறது. இன்றைய சாதிப் பிரச்சினைகளுக்கு இடைநிலைச் சாதிகள்தான் பிரதான காரணம் என்பதை எல்லோரும் வசதியாக மறந்து விட்டு பிராமணர்களைத் திட்டுகிறார்கள். எந்த சாதியையும் திட்ட முடியாது. ஆனால் பிராமண சாதியை என்ன வேண்டுமானாலும் திட்டலாம் என்பது இப்போதைய எதார்த்தம்.\nஎனவே பிராமண சாதியைத் திட்டி யாரேனும் பின்னூட்டம் போட்டால் அவர்களை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி விடுவேன். ஒரு தலித்தை சாதி சொல்லக் கூடாது என்பதைப் போலவேதான் பிராமணரையும் பார்ப்பான் என்று சொல்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆவர். நான் இந்தப் பதிவில் எழுதியிருப்பது ஒரு சமூக அவலத்தை. அடுத்த வேளை உணவை சேமித்து வைத்துக் கொள்ளாமல் உஞ்சவிருத்தி (பிச்சை) செய்து பிழைத்து வேதம் கற்பிக்க வேண்டியர் பிராமணர் என்று இருந்தது. அப்படியெல்லாம் இருக்க வேண்டாம். ஆனால் இப்படி மிரட்டிப் பணம் பறிக்கும் அளவுக்கு இறங்கியிருப்பது எப்பேர்ப்பட்ட அவலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் வாயிலிலிருந்து வந்த வார்த்தைகளை விடவா இது அவலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் வாயிலிலிருந்து வந்த வார்த்தைகளை விடவா இது அவலம்\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7326", "date_download": "2019-01-23T20:07:42Z", "digest": "sha1:CIDOTKU4GPAS6TAH7QLMUENGXKUNUBXL", "length": 4639, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "புத்தக விழா – 4 | Charuonline", "raw_content": "\nபுத்தக விழா – 4\nஇன்று 5-1-2019 காலை ஏழு மணிக்கு புத்தகச் சந்தைக்குப் போயிருந்தேன். சன் நியூஸ் பேட்டிக்காக. அந்தப் பேட்டி இன்று இரவு பத்து மணிக்கு சன் நியூஸில் ஒளிபரப்பாகும்.\n5-1-2019 இன்று மதியம் மூன்று மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி பப்ளிஷிங் & எழுத்து பிரசுரம் அரங்கில் இருப்பேன். என்னைச் ச���்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் சந்திக்கலாம். அரங்கு எண் 696 & 697. ஒரு நல்ல இங்க் பேனா தேடிக் கொண்டிருக்கிறேன். பச்சை இங்க் என்றால் உசிதம். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள Pen என்ற கடையில் கிடைக்கும். ராம்ஜி வாங்கிக் கொடுத்தது என்னிடமே இருந்தது. வீடு மாற்றியதில் எங்கோ இடம் மாறி விட்டது. நேற்றிலிருந்து அந்த இங்க் பேனா ஞாபகமாகவே இருக்கிறது. சப்பை மேட்டர். எக்ஸ்பிரஸ் அவென்யூ போனால் வாங்கி விடலாம். போக நேரம் இல்லையே யாராவது வாங்கிக் கொடுத்தால் காசைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்வேன். நல்ல தடிமனான பெரிய பேனா என்றால் ரொம்ப இஷ்டம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இங்க் பேனாவே இஷ்டம்தான்…\nபுத்தக விழா – 3\nபுத்தக விழா – 5\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=448922", "date_download": "2019-01-23T21:21:43Z", "digest": "sha1:3UGHVL6MS77HBCZJVHNQG6FM67GNSDAV", "length": 9142, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு : 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட இதுவரை 539 பெண்கள் முன்பதிவு | 539 women in the age group of 10 to 50 to book Sabarimala - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு : 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட இதுவரை 539 பெண்கள் முன்பதிவு\nதிருவனந்தபுரம் :சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள போலீசார் உருவாக்கிய இணையதளத்தில் 539 பெண்கள் உள்பட 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் பாதுகாப்புப் பணியில் பெண் போலீசை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடப்பு சீசனை முன்னிட்டு அடுத்த மாதம் (டிசம்பர் 27-ந் தேதி) மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.\nதொடர்ந்து 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்படும் என்று கூறியுள்ளனர். ���டந்த திங்கட்கிழமை (நவ. 5 ம் தேதி) சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்படது. சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 6ம் தேதி மாலையில் நடை சாத்தப்பட்டது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிப்பட உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயன்று வரும் சூழ்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்களும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை 6 நாட்கள் திறந்திருந்த போது போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர். எனினும் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை 50 வயது 539 பெண்கள் முன்பதிவு\nதேசிய கட்சிகளின் 50% சதவீத நிதியை கொடுத்தவர்கள் விவரம் தெரியவில்லை - ஆய்வறிக்கை தகவல்\n17 வயதில் இமயமலைக்கு சென்று கடவுளிடம் என்னை அர்ப்பணித்தேன் - பிரதமர் மோடி உருக்கமான பேச்சு\nஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அமைச்சர் பியூஸ் கோயலிடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு\nபுதிய வழக்குகள் தானாகவே 4 நாளில் பட்டியலிடப்படும் : தலைமை நீதிபதி விளக்கம்\nகேரளாவில் 53 காவல் நிலையங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு - நகை, பணம், கஞ்சா பறிமுதல்\n10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வறுமை ஒழிப்புக்கு பயன்படாது : தேஜஸ்வி குற்றச்சாட்டு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188040/news/188040.html", "date_download": "2019-01-23T20:41:20Z", "digest": "sha1:7KQOYRDCQM4X3XZM62PG346HWAPN2MVW", "length": 20855, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்யாணத்துக்கு ரெடியா?!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nநாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து… இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும் இயக்கங்களுக்கான புரோகிராமிங் மரபணுவின் மெமரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றத்தான் காதலுறுகிறோம், காமுறுகிறோம். காதலோ, காமமோ தவறுகள் அல்ல… மனித இயல்புகள்.\nஅன்புறும் மனங்களில் எல்லாம் இது எனக்கான துணைதானா என்ற தேடலிருக்கும். இவனைத் துணையாக மாற்றிக் கொள்ளலாம் என்ற செயல்களுக்கும் இயற்கையின் விதிகள் உங்களை நகர்த்துகிறது. அப்படி நமக்கான இணையைத் தேர்வு செய்து சமூக அங்கீகாரத்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுதான் திருமணம். இந்தத் திருமணம் தாம்பத்ய வாழ்க்கையை ஆணும் பெண்ணும் துவங்குவதற்கான ஏற்பாடே.\nஅப்படி ஒரு திருமண வாழ்க்கைக்குத் தயாராகும்போது ஆண்/பெண் இருவரும் உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். திருமண வாழ்வில் இருவரும் இணைந்து வாழும்போது ஏற்படும் கேள்விகள் அம்புகளாக மாறி அன்புக் கூட்டை சிதைத்து விடாமல் இருக்க இந்த முன் தயாரிப்பு அவசியம்.\nசரி… திருமண வாழ்வுக்கு எப்படி தயார் ஆவது\nமனநல மருத்துவர் மீனாட்சி சில எளிய வழிமுறைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\nவெளிநாடுகளில் திருமணத்துக்கு முன்பாக Marital Counselling எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரிய நகரங்களில் மட்டுமே இந்த திருமண ஆலோசனை பற்றி தெரிகிறது.\nதிருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களே இதற்கானத் தேவையை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு பண்பு நலன்கள் கொண்ட இருவர் இணைந்து வாழும் போது ஏற்படப்போகும் சிக்கல்களை முன் கூட்டியே கணித்து, உடலளவிலும் மனதளவிலும் ஒரு ஆணும்/பெண்ணும் தயாராக வேண்டியுள்ளது.\nகூட்டுக்குடும்ப முறைகள் மறைந்து, நியூக்ளியர் குடும்பங்களின் வளர்ச்சி திருமண வாழ்வின்போது ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்கள் கூட பெரிய பிரச்னையாக மாறி அந்த உறவை உடையச் செய்கிறது. இவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ, ஆலோசனை சொல்லவோ வாய்ப்பில்லாத நிலை. இதனால்தான் Marital counselling திருமணம் ஆகப்போகிற இருவருக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது.\nஹெல்த் செக்கப் கட்டாயம் தேவைதிருமண பந்தத்தில் இணையப் போகிற இருவர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது கடந்த கால நோய்கள் பற்றிய வரலாறு. சிறுவயதில் இருந்து இருவரையும் பாதித்த நோய்கள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கடந்தகால நோய்களால்குழந்தைப் பிறப்பில் ஏதாவது பிரச்னை வருமா அல்லது இல்லற வாழ்வில் தாம்பத்ய உறவை அது பாதிக்குமா என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nபெண்ணுடலில் கருப்பை, சினைப்பை மற்றும் முட்டை வெளியேற்றம், பீரியட்ஸ் பிரச்னைகள் குறித்தும் பரிசோதனை, ஆலோசனை பெறுவதும் அவசியம். ஆணுக்கு விந்தணுவின் தன்மையையும் பரிசோதித்துக் கொள்வது இனிய இல்லறத்துக்கு வழிவகுக்கும். திருமணத்துக்குப் பின் எப்போது குழந்தைப் பேறு என்பதைத் திட்டமிட்டு குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும் மகளிர் மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.\nதாம்பத்யம் குறித்த சந்தேகங்களுக்கும் மருத்துவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். புதிய உறவை, புதிய சூழலை ஏற்றுக் கொள்ளத் தயாராவது…இருவர் இணைந்து நடத்தும் இல்லற வாழ்வில் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கு என்று நம்பிக்கைகள், வழிமுறைகள் இருக்கும். அவற்றை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.\nபெரியவர்கள் அல்லது மனநல மருத்துவர் முன்னிலையில் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். இருவர் மனதிலும் திருமண வாழ்வு குறித்த எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தலாம். எது நடைமுறை வாழ்வில் சாத்தியம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nஒரு பெண் திருமணமாகி வருகிறாள் என்றால் கணவர் வீட்டுக்கு ஏற்ப அவளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொது விதி நம் ஊரில் நிலவுகிறது. ஆனால், இந்த மாற்றம் என்பது இரண்டு இடத்திலும் நிகழ வேண்டும். தன் வீட்டை விட்டு புதிய உறவுகளுடன் வாழ வரும் பெண்ணுக்கு அன்பும், நம்பிக்கையும் கொஞ்சம் உரிமையும் புகுந்த வீட்டில் வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nதிருமணம் ஆன புதிதில் தனிமை மணமக்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தத் தனிமை மற்றவர்களால் அபகரிக்கப்படாமல் இருந்தால்தான் சீண்டலும், தீண்டலும் அன்பும் சேற்றில் தாமரைகளாக மலர்ந்து திக்குமுக்காட வைக்கும்.\nவிட்டுக் கொடுப்பது எது வரைக்கும்\nசமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் காதல் திருமணம் செய்திருந்தார். திருமண உறவின் இன்னொரு அர்த்தமே தாம்பத்ய உறவும், அதன் மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்குவதும். இருவரது எதிர்பார்ப்புகளையும் திருமணத்துக்கு முன்பாகவே பேசித் திட்டமிட்டிருந்தால் அந்த விவாகரத்தைத் தவிர்த்திருக்க முடியும். திருமணம் வரை மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வது போல் தலையாட்டுவதும், தன் விருப்பம் அல்லது வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் நடிப்பதும் இதுபோன்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இருவரும் உண்மையாக, இயல்பாக இருப்பது மிக முக்கியம்.\nமனநலப் பரிசோதனையும் அவசியம்ஒருவர் மனநலக் குறைபாடு உள்ளவர் எனில் அவர் திருமண வாழ்வுக்கான தகுதியை இழக்கிறார். சட்டப்படி குடும்ப வாழ்வு, தாம்பத்ய வாழ்வு இரண்டுக்கும் அவர் தகுதியில்லாதவராகிறார். ஜாதகத்தை மட்டும் வைத்து நடக்கும் ஒரு சில திருமணங்களில் உண்மை தெரிந்தே மனநலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்து வைப்பதும் நடக்கிறது. மனநல பாதிப்பு உள்ளவர்கள் முழுமையான தாம்பத்ய வாழ்வை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.\nஎனவே, திருமணத்துக்கு முன்பாக மன நோய் பாதிப்புகள் இருக்கிறது எனில் அவர்கள் முறையாக மருத்துவரை அணுகிப் பேச வேண்டும். மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் வழியாக குணமடைய வாய்ப்புள்ளதா தாம்பத்ய உறவுக்கு இதனால் ஏதும் தொந்தரவு இருக்காதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.\nசிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக ஒருவருக்கு தாம்பத்யமே பிடிக்காமல் இருக்கலாம், ஆணையே வெறுப்பவராக இருக்கலாம். இவற்றுக்கு மனநல ஆலோசனை பெறுவதன் மூலமே தீர்வு காண முடியும்.\nதிருமணத்துக்கு முன் ஆண், பெண் இருவருக்கும் நம்பிக்கைக்கு உரிய யாரும் பாலியல் கல்வியைச் சொல்லித் தருவதில்லை. பாலியல் சொல்லித்தரும் புத்���கங்கள், வீடியோக்கள், ஆன்லைன் கதைகள் இவர்களுக்கு தவறான ஆசான்களாக மாறுகிறது. இது இயல்புக்கு மாறான விஷயங்களைச் சொல்லித் தருகிறது. அதில் பாலியல் தொடர்பாக சொல்லப்படும் கதைகள், வீடியோக்கள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.\nஅவற்றைப் பார்த்து விட்டு தன்னால் இதுபோல உறவு கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஆணுக்கும் எழுகிறது. பெண்ணுக்கும் குழப்பம் வருகிறது. இதுபோன்ற எதுவும் உண்மை இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்வதுடன், தேவைப்பட்டால் மருத்துவரையும் அணுகியும் இதுபோன்ற சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.\nஆம்… அன்பு மிகுந்த ஒரு வாழ்வுக்குத் தயாராகும் நீங்கள் அன்பு செய்வதில் கடலெனப் பெருகுங்கள். உங்கள் அன்புக்கு அணை போடும் சந்தேகங்களுக்கு முன்பாகவே தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ஆண், பெண் வாழ்விலும் ஆர்வத்துடன் காத்திருக்கும், கற்பனைகளுக்குப் பஞ்சம் இல்லாத முதலிரவு குறித்து வெளிப்படையாகப் பேசுவோம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு\nஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு\nமுன்னாள் கணவர் சாண்டி பற்றிய உண்மைகளை சொல்லும் பிக் பாஸ் காஜல்\nமுன்னாள் கணவனின் படத்தை பார்த்து கதறிய காஜல்\n” – தன் குடும்பத்தை கிழிக்கும்\nபல லட்சம் பேரை பார்க்க வைத்த சிறுவன் செய்யும் குறும்புகளை பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள் \nவீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58185", "date_download": "2019-01-23T21:25:35Z", "digest": "sha1:Q3JZEFIC5LFND6XTXLW657W7DFW6XRBD", "length": 5482, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "முதலாவது தடவையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுதலாவது தடவையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததால் அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுதலாவது தடவையாக தனது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் நோக்கில் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷித தேனுக பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது அவிஸ்ஸாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleவடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு\nNext articleஉத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும்\nமாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா\nமட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nஅகதிகளின் கண்ணீரில் அரசியல் செய்யாதீர்கள் -ஞா.ஸ்ரீநேசன் (பா.உ)\nகிழக்கில் முதன் முறையாக மேகக் கணணி (Cloud Computing) தொடர்பான நவீன பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59076", "date_download": "2019-01-23T21:23:21Z", "digest": "sha1:QQIXVNEPA4RHVR5QSLO7XGZ3V6QX6Y44", "length": 11829, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு தமிழர் ஒன்றியம் தேர்தலில் நேரடியாக இறங்கப்போவதில்லை.திருமலையில் நடந்தகூட்டத்தில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு தமிழர் ஒன்றியம் தேர்தலில் நேரடியாக இறங்கப்போவதில்லை.திருமலையில் நடந்தகூட்டத்தில்\nவடகிழக்கு இணைந்த மக்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டையும் கைவிடப்போவதில்லை.\nகிழக்கு தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலைக்கான கூட்டம் குளக்கோட்டன் மண்டபத்தில் 9.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன. இங்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி த.சிவநாதன் ஒன்றியத்தின் உருவாக்கம் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கூட்டங்களும் மாவட்ட பிரதிநிதிகள் தெரிவும் பற்றி விளக்கமளித்தார்.\nஇதனையடுத்து கலந்துகொண்ட மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.\nபலரும் ஒன்றியத்தின் நிலப்பாட்டைஆதரித்ததுடன் சிலர் ஒன்றியத்தின் பெயரில் உள்ள சொல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி சிவநாதன் ஒன்றியம் இன்னும் முழுமை பெறவில்லை. தற்போது மாவட்ட பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 59 பிரதிநிதிகளும் அம்பாறை மாவட்டத்தில் 59 பிரதிநிதிகளும் தெரிவாகியுள்ளனர்.இவர்கள் பிரதேசசெயலக மட்டத்தில் ஐவர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ள்ளனர்.\nஇவ்வாறே இக்கலந்துரையாடலில் இறுதியில் திருகோணமலைக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்ய வேண்டும்.\nஅதன் பின்னர் இப்பிரதிநிதிகள் கூடி மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து முற்றிலும் ஜனநாயக முறைப்படி தீர்மானங்கள் எடுக்கப்படும். தற்போது முடிவான எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரை வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து ஒருசின்னத்தில்போட்டியிடவேண்டும். அதன்மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து முடிந்தளவு மக்களின் அடிப்படை மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல தமிழ் கட்சிகளுடனும் பேசியுள்ளோம். கருணா தலமையிலான கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடனும் பேசியுள்ளோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உடனான சந்திப்பில் உறுதியான முடிவு உடன் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் தமது தலமையோடு பேசி தீர்மானத்திற்கு வருவார்கள் என நாம் உணர்தோம்.\nஇவ்வாறே தமிழரசுக்கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி,ரெலோ, உள்ளிட்ட பல தமிழ்கட்சிகளுடனும் மக்கள் சார்பான எமது நிலப்பாட்டை தெரிவித்துள்ளோம். எமக்கு எவ்விதமான அரசியல் பின்னணியும் இல்லை மாறாக மக்களின் எதிர் காலம் அவர்களது அபிவிருத்தி அரசியல் அபிலாசைகளுக்காக செயற்படுவதே நோக்கமாகும். ஏந்த சந்தர்பத்திலும் கிழக்கு தமிழர் ஒன்றியம் தேர்தலில் நேரடியாக இறங்கப்போவதில்லை. அதேவேளை வடகிழக்கு இணைந்த மக்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டையும் கைவிடப்போவதில்லை. இது தொடர்பான விரிவான முடிவுகளை தெரிவாகும் அமைப்புக்கூட்டங்களில் பிரதிநிதிகள்மேலும் முவுகளை எடுப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.\nஇங்கு கலந்து கொண்ட பிரதிநிதிகள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.பலர் பெயர் தொடர்பான தமத ஆட்சேபனையும் முன்வைத்தனர். இதுதொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. க��ந்துரையாடி சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ் மக்களின் எதிர் காலம் குறித்து கட்சிகளை மட்டும் நம்பி பயனில்லை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்பட்ன\nஆயினும் எந்தக்கட்சியையும் தனிநபரையும் நேரடியாக தாக்கி கருத்துக்கள் வெளியிட அனுமதிக்கப்பட வில்லை. என்பது குறிப்பிடத்தக்கத்து.இறுதியில் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதிநிதிகள் சிலர் தெரிவானபோதும் பலர்மேலும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nPrevious articleஆனந்த சங்கரி மறுத்துள்ளார். ஊடக அறிக்கை\nNext articleநாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலய மைதானத்தினை அலங்கரித்த வானுர்தி\nமாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா\nமட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nயசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும்.வீ.ஆனந்தசங்கரி.\nமிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாவதற்கு எமது வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/who-is-kailash-satyarthi_13636.html", "date_download": "2019-01-23T19:47:22Z", "digest": "sha1:QBLNIKLMM7ZT4PA55SOHJXDRWPXALFMU", "length": 24980, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "Who is Kailash Satyarthi in Tamil | யார் இந்த கைலாஷ் சத்யார்த்தி !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nயார் இந்த கைலாஷ் சத்யார்த்தி \nநம்மூர்காரர்களுக்கு, மலாலாவைப் பற்றித் தெரிந்த அளவுக்குக்கூட, நம்மூர் கைலாஷ் சத்யார்த்தி குறித்து நாம் அறியவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.\n2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் பிறந்த சத்யார்த்தி, தில்லியில் மின்னியல் பொறியாளராகப் பணியாற்��ி வந்தார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு, 1983-இல் \"பச்பன் பச்சாவ் ஆந்தோலன்' (குழந்தைகளைப் பாதுகாப்போம்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெரும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் :\nதற்போது 60 வயதாகும் சத்யார்த்தி, குழந்தைகளின் உரிமைகளுக்காக உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். ராபர்ட் கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் சத்யார்த்தி ஆவார். இவருக்கு முன்பாக அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோதிலும், அவர் அல்பேனியாவில் பிறந்தவர் ஆவார். நோபல் பரிசு பெறும் ஏழாவது இந்தியர் சத்யார்த்தி.\nஇந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் “பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.\nஉலகம் முழுவதும் 16 கோடியே 80 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 7 கோடியே 80 லட்சமாக இருந்தது.\nஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம் :\nகைலாஷ் சத்யார்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள�� உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.குழந்தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்” என தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நார்வேயில் உள்ள நோபல் தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகுழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக அவர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nகுழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படக் கூடாது. உலகின் ஏழை நாடுகளில் தற்போதைய மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர், 25 வயதுக்கும் கீழ் உள்ளனர். அமைதியான உலக வளர்ச்சிக்கு குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.\nகுறிப்பாக, பூசல் நிறைந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான உரிமைகள் மீறப்படுவது, தலைமுறை தலைமுறையாக வன்முறை தொடர்வதற்கு வழிவகுக்கிறது. நிதி ஆதாயத்துக்காக குழந்தைகள் சுரண்டப்படுவதற்கு எதிராக, மகாத்மா காந்தியடிகளின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, கைலாஷ் சத்யார்த்தி அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.\nநன்றி: கார்த்திக் வழங்கும் சமூக நீதி\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசர்வதேச வேட்டி தினம்: புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அனைவரும் வேட்டி அணிந்து வந்தனர்\nஉலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைத்தார்\n5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள்- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்\nஇந்திய விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகள் வெளியிட மத்திய அரசு உத்தரவு\nகொல்கத்தா அருங்காட்சியகத்தை பார்வையிட, அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் டிக்கெட்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/25/tamilnadu.html", "date_download": "2019-01-23T20:27:23Z", "digest": "sha1:J3QOYPN2FS5MAXQQRCPPFZXT7FDJHCI2", "length": 10239, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமக்களின் சகோதரன் நான்... உருகுகிறார் கருணாநிதி\nநான் ஏமாளி அல்-ல...மூப்-ப-னார் கூ-று-கி-றார்\nபட்டாசுத் தொழிற்சாலையில் தீ: 3 பெண்கள் பலி\nஎங்களைப் புறக்கணித்தால் ... வைகோ எச்சரிக்கை\n2 ஆண்டுக்கு முன்பே உரசிக் கொண்ட கோவை எம்.பியும், கமிஷனரும்\nசிறுபான்மையினர் தாக்குதலைக் கண்டிக்க மேடை ஏறுகின்றனர் ஜெ., மூப்பனார்\nஅமெரிக்க சங்கப் பேரவை மாநாடுக்குச் செல்கிறார் அப்துல் ரகுமான்\nமும்பை வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-devarkonda-nota-movie-flp/", "date_download": "2019-01-23T21:08:06Z", "digest": "sha1:PZRC6DZQ4I5JXQRAYILSY7VD56P5VBNK", "length": 15876, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவின் சர்ச்சைக்குரிய தமிழ் பட டைட்டில்,மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவின் சர்ச்சைக்குரிய தமிழ் பட டைட்டில்,மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே \n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ��ர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவின் சர்ச்சைக்குரிய தமிழ் பட டைட்டில்,மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே \nதெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோ இவர் தான். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதற்கு ஒரே காரணம் “அர்ஜுன் ரெட்டி” படம் தான்.\nமுருகதாஸின் சீடரும், அரிமா நம்பி, இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் தேவர்கொண்டா. அவருக்கு ஜோடியாக மெஹரீன் பிர்சாதா நடிக்கிறார். மேலும் நாசர் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோஸில் நடந்தது.\nஇந்நிலையில் இப்படத்தின் தலைப்பு NOTA என்றும், படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் எதிர்மறையான விமர்சனகளையும், வேறு விதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஎலெக்ஷனில் NOTA என்பது நமக்கு இந்த லிஸ்டில் இருக்கும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை குறிப்பதே. மேலும் விஜய் வெள்ளை குர்தா அணிந்துள்ளார். தன்னுடைய நாடு விரலை உயர்த்தி காட்டிருக்கிறார். மேலும் அந்த விரலில் வோட்டிங் மை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக் – ட்ராப்பில் ஊழல், திருட்டு, கள்ள ருபாய் நோட்டு, குழந்தை கற்பழிப்பு, 2 G போன்ற பல அன்றாட நிகழ்வுகளின் நியூஸ் பேப்பர் ஆர்டிகிள் உள்ளது.\nஎன்னவே இப்படம் கட்டாயம் தற்பொழுது உள்ள அரசியல் நிகழ்வுகளை குறிவைத்து எடுக்கப்படும் பொலிட்டிகள் படம் என்பதில் துளியும் ஐயமில்லை.\nபிரஸ் மீட், இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த சினிமா சம்பந்தமான விழா நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதை மீறி பத்ரிக்கையாளர் சந்திப்பு நடத்தியதன் காரணமாக ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மீது தற்போது ரெட் போட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிகார்போரர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை என்பது தான் தற்போதைய நிலை.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nகாஜல் அகர்வால் வெளியிட்ட அமலாபால் நடிக்கும் ஆக்ஷன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nமறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித் \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – ��ீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/serial/143520-parenting-tips-for-boy-children.html", "date_download": "2019-01-23T19:45:34Z", "digest": "sha1:BFTYC3JYZ2QZV7ZFH3F77CIMCGV4FSGC", "length": 22850, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "டீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்! | Parenting tips for Boy children - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்’ - ஸ்டாலின் வேதனை\n`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க மு��ியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த் சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nநீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்படிப்பில் ஏன் சறுக்குகிறார்கள்எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்சேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தைசேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தைஸ்மார்ட்போன் போதைஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்ஸ்மார்ட்போன் போதைஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்பெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகைபெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகைஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்டீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்இந்த டிசைன் இப்படித்தானாஉங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா’அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு’அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறுஉங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்உங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்ஆண் குழந்தைக்கு சமையல் கற்றுக்கொடுங்கள்\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n``பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப் படும். மாதவிடாய் நாள்களில் ஏற்படும் சோர்வைக் கணக்கில்கொண்டு அதற்கேற்ற சிறப்பு உணவுகள் அப்போது தரப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படி சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abishekonline.com/category/lyrics/tamil-songs/veeram-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T19:31:20Z", "digest": "sha1:S7MMEMPPZXEMSHEFNGHSGDWZ2L2YRS2W", "length": 35051, "nlines": 440, "source_domain": "abishekonline.com", "title": "Veeram – வீரம் | Abishek Blog – Scratch something here …", "raw_content": "\nகண்ணும் கண்ணும் பூரிகொள்ள ~ வீரம்\nவெக்கம் கரை மீறி செல்ல\nஆக்கம் பக்கம் யாரும் இல்ல\nநெஞ்சம் நெஞ்சம் ஒட்டி கொள்ள\nஅச்சம் மட்டும் விட்டு தள்ள\nசொல்ல ஒரு வார்த்தை இல்ல\nவெண்ணிலவில் மீதி பெனுருவில் வந்தாலே\nபோட்டி போட்டு என் விழி ரெண்டும்\nஉன்னை பார்க்க முந்தி செல்லும்\nஇமைகள் கூட எதிரில் நீ வந்தால்\nசுமைகள் ஆகுதே .. ஓ ..\nஅதன் விடை எல்லாம் உன் விழியிலே\nபல வினா வந்தால் அது காதலே\nநடந்தால் அதில் Per அழகு\nஒரு பூ கூர்த்த நூலக\nகாய்ச்சல் வந்து நீச்சல் போடும்\nவரும் மழை ஒன்றை ��ங்கு பார்கிறேன்\nஒரு பிழை என்று நான் உணர்கிறேன்\nஅடடா உன் கண் அசைவும்\nஉடலின் என் உயிர் பிசையும்\nஉடலில் ஒரு பேர் அசையும்\nகாற்றில் போட்ட கோலம் போலே\nAdutha Veetu Pen – அடுத்த வீட்டுப்பெண் (2)\nAmman Koyil Kizhakale – அம்மன் கோயில் கிழக்காலே (1)\nAnbulla Rajinikaanth – அன்புள்ள ரஜினிகாந்த் (1)\nAutograph – ஆட்டோகிராப் (3)\nEngeyum Eppothum – எங்கேயும் எப்போதும் (3)\nGentle Man – ஜென்டில் மேன் (1)\nKilinjalgal – கிளிஞ்சல்கள் (1)\nMambattiyan – மம்பட்டியான் (1)\nMettukudi – மேட்டுக்குடி (1)\nNinaithale Inikkum – நினைத்தாலே இனிக்கும (1)\nPannaiyarum Padminiyum – பண்ணையாரும் பத்மினியும் (1)\nParthaen Rasithen – பார்த்தேன் ரசித்தேன் (1)\nPoovellam Kettuppaar – பூவெல்லாம் கேட்டுப்பார் (1)\nPudhupettai – புதுப்பேட்டை (1)\nSomething Something Unakkum Enakkum – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (1)\nThillaana Mohanaambaal – தில்லானா மோகானாம்பாள் (1)\nThirupaachi ~ திருப்பாச்சி (1)\nThoothukudi – தூத்துக்குடி (1)\nUnnidathil Ennai Koduthen – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nVaidehi Kaathirunthal – வைதேகி காத்திருந்தாள் (2)\nVettaikaran – வேட்டைக்காரன் (1)\nVettaiyadu Vilayadu – வேட்டையாடு விளையாடு (1)\nAbishek on ஆடம்பரம் / சிக்கனம்\nSanthiya on ஆடம்பரம் / சிக்கனம்\nSuji on பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/25704-2/", "date_download": "2019-01-23T21:01:18Z", "digest": "sha1:H2TSBLDUKKJTGIUYSCF6N62G7JKCBQNW", "length": 8766, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "சௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா – Expressnews", "raw_content": "\nபி.எஸ். என். எல். அலுவலகத்தில் முன்பு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nHome / Launch / சௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா\nசௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா\nபுதிதாய் உதயமான ஜீவ சுரக்ஷா தன்வந்திரி மருத்துவமனை திறப்பு விழா\nதி.நகரின் புதிய அடையாளம் சௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா\nசென்னை தி. நகர் பாண்டி பஜார் சிங்கார வேலுத் தெருவில் செளத் பே(SOUTH BAY) சைவ & அசைவ உணவு விடுதி திறப்பு விழா நடைப் பெற்றது.\nசௌத் பே உணவகத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாரயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர்.டி.தனபாலன், காங்கிரஸ் பிரமுகர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், முன்னாள் தமிழக அரசு செயலர் வி.கனகராஜ், ஆகியோர் கலந்து கொண��டனர். நிர்வாக இயக்குநரகள் லயன். டாக்டர் .ஆர்.ஆர்.கண்ணன், கே.நரேந்தின் உடனிருந்தனர்\nPrevious ஐடிசி ‘சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க்’ வகைகளை அறிமுகம் செய்தது.\nNext பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி\nநடப்பாண்டிலிருந்து பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி\nஅயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.\nபெப்ஸி தொழிலார்களை கௌவரப்படுத்தும், 23 சங்கங்களின் முன்னிலையில் ‘பிளஸ் or மைனஸ்’ டீசர் வெளியீட்டு விழா..\nஎஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/02/blog-post.html", "date_download": "2019-01-23T19:59:57Z", "digest": "sha1:UF6467DTN7NZ72YP4Y43DM5JP5D24TVX", "length": 40126, "nlines": 477, "source_domain": "www.madhumathi.com", "title": "வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் .. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » விருது » வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம்..\"லீப்ஸ்டர்\" என்ற விருது ஜெர்மானிய நாட்டைச் சார்ந்தது.அதாவது சிறப்பாக வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்கக்கூடிய விருது ஆகும்.அந்த விருதைப் பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்கு பிடித்த வளர்ந்து வரும் ஐந்து வலைப்பதிவுகளுக்கு அதை வழங்க வேண்டும்.இதுவே அதன் மரபு.\nஅந்த விருதைப் பெற்ற சகோதரி உஷாஸ்குமாரி சகோதரி ஸ்ரவாணி அவர்களுக்கு கொடுத்திருக்கிறாரகள்.அதைப் பெற்ற அவர் அவருக்குப் பிடித்த ஐவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா அதன் படி அவர்கள் அவருக்கு சிறந்ததெனப் பட்ட ஐந்து வலைப்பூக்களுக்கு அவ்விருதைக் கொடுத்தார்.அதில் எனது வலைப் பூவும் ஒன்று.நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் என்னை இன்னும் உற்சாகப்படுத்தும் அளவிலே சகோதரி ஸ்ரவாணி அவர்கள் 'லீப்ஸ்டர்'எனும் விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சியே.\nசகோதரி ஸ்ரவாணி விருது கொடுத்த அந்த ஐந்து வலைப் பூக்கள்:\n1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் \n2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்\n3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் \n4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு\nஅருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் \n5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் \nதோழர் கணேஷ் அவர்கள் விருதை கொடுத்த ஐந்து வலைப்பதிவுகள்:\n1. கதை, கவிதை, நகைச்சுவை என்று எல்லா ஏரியாவிலு்ம் முத்திரை பதிக்கும்.... அக்கா ஷைலஜா அவர்கள் (எண்ணிய முடிதல் வேண்டும்)\n2. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் அதை மனதில் பதியும் வண்ணம் சொல்லும் வித்தை தெரிந்த... தங்கை ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)\n3. அழகுத் தமிழ்க் கவிதைகளாலும், அறிவுக்கு வேலைதரும் வார்த்தைப் புதிர்களாலும் (என் அறிவுக்குத்தான் எட்டுறதில்ல) அசத்தி வரும்... நண்பர் மகேந்திரன் அவர்கள் (வசந்த மண்டபம்\n4. சினிமா, தொடர் கதை, சாதனையாளர்களின் வரலாறு, கிரிக்கெட் என்று எல்லாத் திசைகளிலும் எழுதிக் குவித்து வரும்... நண்பர் K.S.S.ராஜ் அவர்கள் (நண்பர்கள்)\n5. சின்னச் சின்ன சுவாரஸ்யக் கதைகள், உடல் நலத்துக்கேற்ற உன்னத விஷயங்கள், அவ்வப்போது அழகுக் கவிதைகள் என வியக்க வைக்கும்.... நண்பர் துரை டேனியல் அவர்கள் (தளத்தின் பெயரும் இதுவே)\nதோழர் மகேந்திரன் அவ்விருதைக் கொடுத்த ஐந்து வலைபதிவு:\nபதிவுலகில் எனக்கு கிடைத்த சகோதரர். ரெவெரி சமூக கருத்துக்களை நாசூக்காகஎழுதுவதில் வல்லவர். கூடங்குளம் போராட்டம் பற்றிய நேரடிப் பதிவினைஇப்போது எழுதி வருகிறார்...\nவார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொடரை எழுதி என் நெஞ்சினில்\nஅருமைத் தம்பியாய் குடியேறியவர் துஷ்யந்தன். வர்ணனைகளை வார்த்தைகளில்மென்மையாய் உரைக்க வல்லவர்.\nபல்சுவைப் பதிவுகளின் மன்னன். எங்க��் குமரி நாட்டு வேந்தன். என் மனதிற்கினியநண்பர் நாஞ்சில் மனோ. மனதினில் ஆயிரம் ஆயிரம் கவலைகள் இருந்திடினும் இவர்பதிவுகளை படித்தால் மனம் இறகு போல இலகுவாகிவிடும்.\nதமிழ் கொஞ்சும் வார்த்தைகளால் கவி வடிப்பதில் வல்லவர். கருக்களை சுமந்து நிற்கும்கருப்பை என்றே சொல்லலாம் என் மரியாதைக்குரிய நண்பர் ரமணி அவர்களை.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் இவர் உரைக்கும் ஒவ்வொரு பதிவும் ஆயிரம் ஆயிரம் பொற்களஞ்சியங்களுக்கு சமம்.\nவலையுலகில் சங்கத் தமிழை தாலாட்டாய் சிறு பிஞ்சு நெஞ்சங்களும் மனதிற்குள்பதிவேற்கும் விதமாய் அருமையாய் தமிழ்த் தொண்டாற்றிவரும் என் வணக்குதலுக்குரிய நண்பர் முனைவர் இரா.குணசீலன். பல்வேறு கோணங்களில் இவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு நான் அடிமை.\nவிருதின் விதிப்படி நான் ஐந்து வலைபதிவுகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா..இதோ அந்த ஐவர்..\n1.பல் சுவை நிகழ்வுகளை தன் வலையில் எழுதும் தோழர் வீடு சுரேஷ்\n2.தன் அனுபவங்களை அழகாக விவரிக்கும் நினைத்துப் பார்க்கிறேன் ஐயா வே.நடன சபாபதி\n3.கவிதைகளால் கவரும் தென்றல் சசிகலா\n4.அவசியமான செய்திகளைத் தரும் தோழர் சுவடுகள்\n5.பல்சுவையைத் தரும் தோழர் அரசன்\nதோழர்களே.. இவ்விருதினை பெற்றுக்கொண்டு அதை தங்கள் வலையில் பொருத்திய பின்பு விருதின் மைய அம்சமாக நீங்கள் உங்களுக்கு பிடித்த் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஎனக்கு இவ்விருதினைக் கொடுத்த சகோதரி ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியையும் நான் கொடுத்த ஐவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..\n06.02.12 முதல் 12.02.12 வரை வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருப்பதால் இங்குவரும் தோழர்களை வலைச்சரத்திற்கும் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவிருதுக்கு வாழ்த்துக்கள்.. எல்லாம் சிறப்பான வலைப்பதிவுகளே\nகவிஞரே... உமக்கு விருது கொடுத்தவர் ஸ்வராணி அல்ல... ஸ்ரவாணி என்பதே சரி. உடனே மாற்றி விடும்படி வேண்டுகிறேன். தகுதியான நபர்களுக்கு நீங்கள் விருது கொடுத்தமைக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅய்யய்யோ..அவசரத்தில் தட்டச்சு செய்யும்போது மாறிவிட்டது .உடனே சரி செய்கிறேன்.\nநண்பர் மதுமதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nவிர��து பெற்றதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...\nஅவார்டு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nவிருது வழங்கும் விழா, மிக சிறப்பாக நடைபெற\nவிருதுகளும் அதைக் கருதியவர்களும், மருவியவர்களுக்கும் வாழ்த்துகள்.\n வலையின் அழகு மேலும் கூடி விட்டதே சகோ \nதுவக்கத்திலேயே விருதின் படத்தை இட்டு மிகச்\nசிறப்பித்து விட்டீர்கள். அனைத்துப் பதிவர்களையும் வெளியிட்டு\nபுதுமையாக இடுகையையும் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்.\nஅனைத்து வளரும் சிறந்த பதிவர்களுக்கு\nஎப்படியோ அனைவரின் வலைகளும் விருதின் வலைக்குள்\n‘லீப்ஸ்டர்’ என்ற விருதை எனது வலைப்பதிவுக்கு கொடுத்து என்னை கௌரவித்தமைக்கு நன்றி நண்பர் திரு மதுமதி அவர்களே நீங்கள் கொடுத்த இந்த விலை மதிப்பில்லா விருதுக்கு என்னை தகுதியாக்கிக்கொள்ள மேலும் மேலும் நன்றாக பதிவை எழுத முயற்சிப்பேன். மீண்டும் நன்றியுடன்\nவாழ்த்துக்கள் இவ்வார வலைச்சர ஆசிரியரே , mathi sako \nவிருது பெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nவிருது பற்றி வேரிலிருந்து ஆரம்பித்து அடிமரம் வழியே கிளை கிளையாகச் சொல்லியுள்ளது அருமை.\nஅது மேலும் இலை இலையாக, பூப்பூவாக, காய்காயாக, கனிக்னியாக பரவிடப்போவது நினைக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.\nஆமாம் சகோதரி எல்லாம் நீங்கள் ஆரம்பித்து வைத்ததுதான்..\nவணக்கம் ஐயா..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா..\nவிருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி..\nபரீட்சை காரணமாகவும்,முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமான வேலைநெருக்கடிகள் காரணமாகவும் ஓரிரு தினங்கள் என்னால் எவருடைய பதிவுகளுக்கும் செல்லவோ/என்னுடைய தளத்தில் பதிவிடவோ முடியாமற்போய்விட்டது.\nஇன்றுகூட, ஒருமணிநேரத்துக்கு முன்னர்தான் வீட்டிற்கே வந்துசேர்ந்தேன்.\nஇன்றைய-த்ரில்லர் வெளியாகியிருக்குமென நினைத்துத்தான் இங்கு ஓடி வந்தேன்.ஆனால்,விருதே கொடுக்கப்பட்டிருக்கிறது.மிகவும் நன்றி.\nஆனால், அடுத்தவருக்கு விருதுகொடுக்குமளவுக்கு எனக்கு வயதோ தகுதியோ இருப்பதாகத் தெரியவில்லை.எனினும் தங்களின் கூற்றுக்கிணங்கி சிலரை தெரிவுசெய்து வழங்க முற்படுகிறேன்.ஆனால்,இன்னும் ஓரிரு தினங்களுக்குப்பிறகுதான���. இப்போது கணினியில் தொடுவதற்கே நேரம் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.\nவிருதுவாங்கும் அளவுக்கு என் தளத்தில் எதைத்தான் எழுதினேன் என்று தெரியவில்லை.\nசிலநாட்கள் கழித்து வந்து அனைத்துப்பதிவுகளுக்கும் கருத்துரைக்கிறேன்.\nமுதலில் கடைமைகளைச் செய்யுங்கள் தோழர்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்..இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றதால் தொடரைப் போடமுடியவில்லை.அடுத்த வாரம் நிச்சயம் உண்டு மகிழ்ச்சி தோழர்..\nமிக்க மகிழ்ச்சி தோழரே... அன்பான வாழ்த்துக்கள்...\nகீரிடம் சூட்டி வரும் அனைவருக்கும், தென்றலுக்கு\nஒரு அங்கீகாரம் கொடுத்த மதுமதி அவர்களுக்கும்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தளத்தில் 100 வது தோழராக இணைந்தமைக்கும் என் ந்ன்றி தோழர்..\nதொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்ல வாழ்த்துகள்..\nவாழ்த்துகள் மதுமதி சார். விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nவிருது பெற்றமைக்கும் அதை ஏற்றவர்களுக்குப் பகிர்ந்தமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுமதி. தொடரட்டும் இனிதாய் பதிவுலகச் சேவை.\nவாழ்த்துக்கள் மதுமதி அவர்களே ...இந்த நாள் இனிய நாளாகட்டும் அன்புடன் யசோதா காந்த்\nஅன்பின் மதுமதி - விருது பெற்றதற்கும் - அதனை சிறந்த பதிவர்களூக்கு வழங்கியதற்கும் - இதுவரை விருது பெற்றவர்களின் பதிவுகளுக்கான் சுட்டிகளைப் பகிர்ந்ததத்ற்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவாழ்த்துக்கள். விருதுகள் உங்களால் பெருமையடைகிறது என்பதே உண்மை.\nஅழகான அன்பான விருது.மனம் நிறைந்த வாழ்த்துகள் மதுமதி.வலைச்சர ஆசிரியப் பதவிக்கும் கூட வாழ்த்துகள் \nவணக்கம் அன்பின் தோழமைக்கு ...\nசற்று பணிச்சுமை இருந்தமையால் வர இயலவில்லை ..\nஎன் பதிவுகளை அங்கீகரித்து உற்சாக படுத்திய உங்களுக்கு எனது\nநெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ...\nவிருது வழங்கும் அளவுக்கு நான் தகுதியானவானா என்று புலப்படவில்லை ..\nவாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியராய் உயர்ந்தமைக்கு ..\nஇன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சார் \n புது விருது, புது ஆசிரியர் பட்டம்.. கலக்குறீங்க போங்க.. ஒரு வாரம் எட்டிப்பார்க்காததில், (வேரென்ன, தேர்வுகள் தாம்..) நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல.. ஒரு வாரம் எட்டிப்பார்க்காததில், (வேரென்ன, தேர்வுகள் தாம்..) நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல.. தங்களின் அறிமுகத்தின் மூலம், பலரது புது நட்பு கிடைத்தது.. மிக்க நன்றி. மென்மேலும் புகழ்ப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்களின் அறிமுகத்தின் மூலம், பலரது புது நட்பு கிடைத்தது.. மிக்க நன்றி. மென்மேலும் புகழ்ப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nபதிவுலகத்தில் நிலையானதொரு இடம் பிடிக்க வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்களால் விருது பெற்ற அனைவருக்கும்\nவலைச்சரப் பணி ஏற்றிருக்கும் தங்கள் பணி\nசரத்தின் வரலாற்று ஏட்டில் நிலைத்திருக்கட்டும்.\nவலைச்சரப் பணி ஏற்றிருக்கும் தங்கள் பணிமிக்க மகிழ்ச்சி\nவிருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..\nஅப்பாடி...இவ்ளோ பேருக்கா.அள்ளிக் குடுத்திருக்கீங்க மதி.சந்தோஷம் வாழ்த்துகள் \nதங்களுக்கும் தங்களால் விருது பெற்ற அனைவருக்கும்\nஅன்புடைய நண்பர் மதுமதி அவர்களுக்கு,சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை எனக்கு நீங்கள் அளித்ததை ஐந்து நண்பர்களுக்கு அளித்துள்ளேன் வாழ்த்த வாருங்கள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEyNjAxNjM5Ng==.htm", "date_download": "2019-01-23T19:47:39Z", "digest": "sha1:4BK7UAP6JBJWE2HN4OX4F2XY22JCOYMI", "length": 16717, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "குழந்தையின்மைக்கு தைராய்டு காரணமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஉடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில், தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.\nதைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.\nஅதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.\nஅதேபோல குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணம் என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்��ு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.\nதைராய்டு மிகுதியாலோ, குறைவாலோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களாலோ பெண்கள் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nதலையில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்....\nநாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nதேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nஉங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப\nதினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்\nஎளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக\nஇன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI1MDE5MTYw.htm", "date_download": "2019-01-23T19:59:30Z", "digest": "sha1:M5KICDKUY2Q3VDWPXVJAUXZCEJCDDRDN", "length": 13707, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "முட்டாள் காதலி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்ற���ம் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்கள���ன் எச்சரிக்கை\nஉயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் \nவானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே \nதிரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் \nநீ அவளைக் காதலிக்கத்தான். ..\nபொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் \nஅதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.\nஎல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் - லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது,\nஅப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\n என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை....\n என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை. டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.\nகணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி\nகணவன் - உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே மனைவி - பொய் சொல்லாதே.. என்னை பொண்ணு பாக்க வரும்போது 6 பேரோட வந்தே..\nபின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\n டாக்டர் - ஆம் நோயாளி - பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\nநீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்...\nமருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து விட்டது. நோயாளி : நன்றி டாக்டர் மருத்துவர்: நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”\nசெல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்\nநபர் -1 - செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் நபர் -2 - மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.\n« முன்னய பக்கம்123456789...7273அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.warakapola.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-23T21:04:43Z", "digest": "sha1:BSSPALNXZIXTPXQ25XXKKAMIFCG6ZYKT", "length": 9051, "nlines": 147, "source_domain": "www.warakapola.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - வரகாபொல - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - வரகாபொல\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்க���ின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - வரகாபொல. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2015/10/kadalai-paruppu-rasam.html", "date_download": "2019-01-23T19:59:28Z", "digest": "sha1:2ZG3MS4OWVBAJGIYE4LUKYUIWPN5KZC5", "length": 8860, "nlines": 79, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "கடலை பருப்பு ரசம் வைப்பது எப்படி - Kadalai paruppu rasam - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nHome / scroll / ரசம் / கடலை பருப்பு ரசம் வைப்பது எப்படி - Kadalai paruppu rasam\nகடலை பருப்பு ரசம் வைப்பது எப்படி - Kadalai paruppu rasam\nவேகவைத்து மசித்த கடலை பருப்பு - 1/4 கப்\nவெல்ல கரைசல் - 3 டேபிள் ஸ்பூன்\nபுளி விழுது - 1.1/2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 2 கப்\nகொத்தமல்லி தளை - சிறிது\nவறுக்க அரைக்க தேவையான பொருட்கள்\nதேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்\nதனியா - 1 டேபிள்ஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமிளகு - 1/4 டீஸ்பூன்\nஎல்லாவற்றை பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்\nநெய் - 2 டீஸ்பூன்\nகடுகு - 1/4 டீஸ்பூன்\nசீரகம் - 1/4 டீஸ்பூன்\nகடாயில் புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மசித்த கடலைப்பருப்பு போட்டு கொதிக்க வைக்கவும். பின் வெல்லக் கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, நெய்யில் கடுகு சீரகம் தாளிக்கவும். இறுதியாக் சிறிது கொத்தமல்லி தளை தூவி இறக்கவும்.\nகடலை பருப்பு ரசம் மருத்துவ பயன்கள்\nகடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிடட்டால் உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையான��ை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/09/gaia-milkyway-telescope/", "date_download": "2019-01-23T20:34:00Z", "digest": "sha1:MP7SPGCKX755VFGQRR6I3FKFPNRW3E2I", "length": 16348, "nlines": 186, "source_domain": "parimaanam.net", "title": "இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி\nஇரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி\nபால்வீதி எனப்படும் சுழல் விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு சுழல் கரத்தின் ஒரு பகுதியிலேயே நாம் இருக்கிறோம். விண்மீன் பேரடை (galaxy) என்பது எண்ணிலடங்காத விண்மீன்கள் ஈர்ப்புவிசையால் கட்டுண்டு இருக்கும் ஒரு அமைப்பாகும். நமது பால்வீதி இப்படியான ஒரு மிகப்பெரிய விண்மீன்பேரடையாகும். பால்வீதியின் ஒரு எல்லையில் இருந்து அடுத்த எல்லைக்கு செல்ல ஒளிக்கு 100,000 ஆண்டுகள் எடுக்கிறது\nபால்வீதி மிகப்பெரியது என்பதனால் அதனைத் தாண்டி பயணிப்பது என்பது இப்போது எம்மால் முடியாத காரியம். ஆகவே பால்வீதியை அதற்குள் இருந்தே நாம் அவதானிக்கவேண்டி இருக்கிறது.\nவளர்ந்த மரங்களைக் கொண்டு செய்த தோட்டப்புதிர்களை (hedge maze) பார்த்து இருகிறீர்களா அப்படி நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு இது எவ்வளவு கடினமான விடயம் என்று புரியும். மேலும் ஏன் நமது பால்வீதியைப் பற்றி பல புரியாத புதிர்கள் இன்னும் நிறைந்து இருக்கின்றன என்றும் புரியும். நமது பால்வீதி எவளவு பெரியது அப்படி நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு இது எவ்வளவு கடினமான விடயம் என்று புரியும். மேலும் ஏன் நமது பால்வீதியைப் பற்றி பல புரியாத புதிர்கள் இன்னும் நிறைந்து இருக்கின்றன என்றும் புரியும். நமது பால்வீதி எவளவு பெரியது இதற்கு வயதென்ன அவை எவ்வளவு வேகமாக பயணிக்கின்றன\nவெகு விரைவிலேயே, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை காயா (Gaia) என்கிற புதிய செய்மதி தரப்போகிறது. நமது பால்வீதியை இதுவரை பார்த்திராத துல்லியத்தன்மையுடன் புகைப்படம் எடுக்கிறது இந்த காயா.\n2013 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட காயா செய்மதி சூரியனைச் சுற்றிவந்து கொண்டே, தன்னிடம் இருக்கும் மிகச் சக்தி வாய்ந்ததும், துல்லியத்தன்மை கூடியதுமான வீடியோ கமரா மூலம் பால்வீதியை படமெடுத்து பதிவுசெய்யும்.\nபிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு பொருளின் அளவையும் அதனது பிரகாசத்தையும் பற்றி தெரிந்துகொள்ள அந்தப் பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தெரிந்திருக்கவேண்டும்.\nபால்வீதியில் 100 ஆயிரம் மில்லியன் (100,000,000,000) விண்மீன்கள் இருக்கலாம் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். இன்றுவரை இதில் சில நூறு விண்மீன்களின் தூரமே எமக்கு துல்லியமாகத் தெரியும். காயா செய்மதியின் நோக்கம், ஒரு பில்லியன் விண்மீன்களின் தூரத்தை துல்லியமாக கணிப்பதாகும்.\nஇன்று, காயா தனது முதலாவது படத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. இதில் 1,100 மில்லியன் விண்மீன்கள் இருக்கின்றன; அதில் 400 மில்லியன் விண்மீன்கள் இதுவரை அறியப்படாதவை இது காயாவின் முதலாவது விண்வெளி வரைபடமாகும் (map).\nஇந்த வரைபடங்களில் அளவுக்கதிகமான தகவல்கள் இருப்பதால், விஞ்ஞானிகள் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். உங்களுக்கும் உதவும் எண்ணம் இருந்தால் பின்வரும் தலத்தில் மேலதிக தகவல்களைப் பெறலாம். www.gaia.ac.uk/alerts\nகாயா செய்மதி விண்மீன்களின் தூரத்தை அளவிடும் துல்லியத்தன்மை – இங்கிலாந்தின் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு, ஸ்காட்லான்ட்டின் மேல்ப்பக்கதில் இருக்கும் ஒரு மனித தலைமுடியின் தடிப்பை அளவிடக்கூடிய துல்லியத்தன்மையாகும்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/vegetarians-have-more-affairs-than-meat-eaters/articleshow/64469148.cms", "date_download": "2019-01-23T20:44:09Z", "digest": "sha1:M6F26R7LFGYSRF5IDHZ7FUJ3ILLDHJNO", "length": 24718, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "vegetarian: vegetarians have more affairs than meat-eaters - அதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானாம்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஅதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானாம்\nஅசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகளவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nலண்டன்: அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகளவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசமீபத்தில் தனியார் நிறுவனம் 1000 அசைவம் மற்றும் 1000 சைவம் சாப்பிடுபவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 42 சதவீதம் சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.\nஅதே நேரத்தில் 31 சதவீதம் அசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. தவிர, சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸில் ஈடுபடுகின்றனர்.\nஅசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 3.3 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸில் ஈடுபடுகின்றனர்.\nஇதற்கு காரணம் முட்டான் கிழங்கு, சிவரிக்கீரை, அத்திப்பழம், மிளகாய், பூண்டு உள்ளிட்ட சைவம் உணவுகள் ஆண்மையை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. தவிர, சைவ பழங்கள் மற்றும் ஜூஸ்களை ஆய்வாளர்கள் ’புது வயகரா’ என பெயர் சூட்டியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான...\nசிங்கிளா நீங்க...இனி சந்தோஷமா இருங்க...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nஅதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானாம்\nஉடலுறவின் போது கணவன் – மனைவி கூச்சமே இல்லாமல் செய்யும் 8 விஷயங்க...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/bengaluru-techie-booked-for-sexually-harassing-colleague/articleshow/64190140.cms", "date_download": "2019-01-23T20:08:35Z", "digest": "sha1:QRJYT3MAFY62GJ4VQTUNDORGL7OCNA77", "length": 25082, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "sexual harassment: bengaluru techie booked for sexually harassing colleague - சக பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர் சிக்கினார்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசக பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர் சிக்கினார்\nபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐடி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர் சிக்கினார்\nபெங்களூரு: பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐடி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிஸ் சிட்டியில் பிரபல ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் மென் பொறியாளர் விஜய் குமார்(32), சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து வந்துள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு, பெண் ஊழியரிடம் ரூ.7 லட்சம் இ-காமெர்ஸில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். விஜய் குமாரை நம்பி, அப்பெண்ணும் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் தனது முதலீட்டை திருப்பி கேட்ட போது, தவறாக நடக்கத் தொடங்கியுள்ளார்.\nஅலுவலகம் மற்றும் வீட்டில் தவறுதலாக தொட்டு, பாலியல் தொல்லை அளித்துள்ளார். பொறுத்துப் பொறுத்து பார்த்த அப்பெண், ஒருகட்டத்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கடந்த 11ஆம் தேதி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354ஏ கீழ் விஜய் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4 வயது சிறுமி கொல...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டி...\nபொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சி...\nமறுமணம் செய்ய மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு\nதமிழ்நாடுபிரியங்கா அரசியல் பிரவேசம்; காங்கிரஸின் வாரிசு அரசியலின் அடுத்தக் கட்டம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா அதிரடியில் இறங்கிய கர்நாடகா அரசு\nசினிமா செய்திகள்Adchithooku Video Song: அஜித்தின் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ வெளியானது\nசினிமா செய்திகள்மீண்டும் இணையும் தனுஷ்- வெற்றி மாறன்\nபொதுSmartphone Hacks & Tricks:செல்போனிலேயே புரோபஷனல் போட்டோக்களை எடுப்பது எப்படி\nஆரோக்கியம்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள்\nசமூகம்கோவையில் பெண் சிசுக் கொலை எதிர்ப்பு ஊர்வலம்\nசமூகம்Piyush Goyal: நிதி இலாகா பியூஷ் கோயலுக்கு மாற்றம்\nகிரிக்கெட்Rayudu: தோனி,விராட் கோலி சாதனையை முறியடித்து ராயுடு புதிய சாதனை\nகிரிக்கெட்Ind vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nசக பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர்...\nகாட்டு யானைகளை விரட்டும் கும்கி யானைகள் தேர்வு எப்படி நடக்கும் த...\nசென்னை: கத்திமுனையில் நடிகை பாலியல் வன்புணர்வு \nதருமபுரியில் ஒரு சவரன் நகைக்காக மூதாட்டி கொலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18722&ncat=4", "date_download": "2019-01-23T21:19:13Z", "digest": "sha1:II67IMNT3F2IMKL27H4ZOBBMZBOM2O3B", "length": 23015, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nபக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இல��்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.\n1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.\n2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.\n3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.\n4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \\* CardText என டைப் செய்திடவும்.\n5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.\nகுறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல: மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது.\nEdit மெனு சென்று, Go To செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், Go To என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.\nஹைலைட்டிங் கலர்: அச்சி���் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.\nஇதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.\nமெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்\n2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்\nவிண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nபேஸ்புக்கில் இணைப்புகளை மட்டும் நீக்க\nஉயரும் இந்திய இணைய வழி வர்த்தகம்\nஸ்பேம் மற்றும் ஸ்கேம் - ஒரு பார்வை\nமொபைல் சாதனங்களின் மறு பக்கம்\nநாமாக ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனிங் செய்திடலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7328", "date_download": "2019-01-23T19:48:59Z", "digest": "sha1:TVZISWF7QCFB5QG22CAADUTTFZADWTRW", "length": 3821, "nlines": 42, "source_domain": "charuonline.com", "title": "புத்தக விழா – 5 | Charuonline", "raw_content": "\nபுத்தக விழா – 5\nதமிழ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த ஓவிய நண்பர் ஒருவர் வரைந்தது. பெயர் மறந்து போனேன். மன்னிக்கவும். இந்தப் புகைப்படத்தை ஒரு நிதி வசூலுக்காக நேற்று வாங்கினேன். என் ஓவியத்தை நானே வைத்துக் கொள்வது அழகல்ல. உங்களில் யாருக்கேனும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com அல்லது நான் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் மதியம் 2 மணியிலிருந்து இரவு ஒன்பது வரை இருப்பேன். என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான வி��ையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அதிக விலை நிர்ணயிப்பவருக்கு ஓவியம். எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் என்னுடைய சீலே பயணத்துக்குத்தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன்.\nபுத்தக விழா – 4\nபுத்தக விழா – 6\nதலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு\nபுத்தக விழா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/different-eyes-by-swetha-chandrasekaran/", "date_download": "2019-01-23T20:58:13Z", "digest": "sha1:VAAOI7PDXWED2G427CNGJKCRQHJMZWGN", "length": 15352, "nlines": 214, "source_domain": "kalakkaldreams.com", "title": "பார்வைகள் பலவிதம் - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் பார்வைகள் பலவிதம்\nகுழந்தைகள் பெரும்பாலான நேரம் மேலே பார்த்த படியே இருப்பதால் ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் மீது பாசம் ஏற்படுகிறது. சில பெண்கள் குழந்தையை போலவே தலையைத் தாழ்த்தி மேலே பார்ப்பது பவ்யமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண்களைக் கவர்கிறது.\nஇளவரசி டயானா திருமண வயதை அடைந்த பின்னும், இவளின் பார்வை குழந்தை போலவே இருந்ததால், அவரால் லட்சக்கணக்கான மக்களை பாசத்துடன் ஈர்க்க முடிந்தது.\nஆண்களுக்கு சுரங்கபார்வை என்ற திறன் உள்ளது. ஒரு குறிபிட்ட இலக்கை நீண்ட தூரத்திற்கு அப்பால் இருந்தும் குறிபார்க்க இது உதவுகிறது. இருந்தபோதும், குறிபிட்ட வட்டத்திற்கு அப்பால் உள்ள பொருட்களை அவர்கள் பார்க்க சிரமப்படுவார்கள்.\nஉதாரணமாக அலமாரி, பிரிட்ஜ் போன்றவற்றில் உள்ள அறைகளில் அவர்கள் ஒரு பொருளைத் தேடுவது கடினமாக இருக்கும். பெண்களுக்கு இது எளிதாக இருக்கும்.\nபெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடி, ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்து விட முடிகிறது. இதனாலே பெண்களால் எப்போதும் கவனமாகவும் விழிப்புநிலையிலும் இருக்க முடிகிறது. ஆண் சிரமப்படவேண்டியுள்ளது.\nஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இதனால், குற்றம் சாட்டப்படும் போது, பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.\nஒரு அறையின் குறுக்கே இருக்கும் ஒரு ஆணின் கவனத்���ைக் கவர ஒரு பெண் அவனது பார்வையை 2 அல்லது 3 முறை சந்தித்து விட்டு வேறுபக்கம் அல்லது கீழே பார்ப்பாள். இந்த பார்வையே அவளது காதல் ஆர்வத்தை வெளிபடுத்த போதுமானதாக இருக்கிறது. வெஸ்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோனிகா முர் நடத்திய ஆய்வில், ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்துகொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள். மெதுவாக புரிந்துகொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது என்று கண்டறிந்தார்.\nகாதலர்கள் இருவரும் ஒருவர் கண்களை மற்றவர் ஊடுருவும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் கண்மணி விரிவடைந்திருப்பதைக் கவனிக்கி றார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவர் கண்கள் விரிவடைவதைக் கண்டுபரவசமடைகிறார்கள்.\nகண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது. உடலுறவில் உச்சகட்ட நிலையை அடைவதற்கு முன் பெண்களின் முகத்தில் இப்படிபட்ட பாவம் தெரியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nமர்லின் மன்றோ, டெபோரோ ஹேரி, ஷேரன் ஸ்டோன் போன்ற கனவுக்கன்னிகளின் காதல் பார்வை முத்திரைகள் இவை.\nஅதிகாரத் தோரணையுள்ளவர்கள் தலையை பின்னே சாய்த்து மூக்கின் ஓரமாக சாய்த்து பார்ப்பார்கள். தங்களது முக்கியத்துவம் உணரப்படவில்லை என்று உணர்பவர்களும் இப்படி பார்க்கலாம்.\nபுருவத்தைக் கீழிறக்கும்படி பார்ப்பது, மற்றவரை அடக்கவும் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்தவும் செய்யப் படுகிறது. அதேசமயம் புருவத்தை உயர்த்துவது, பணிவின் அறிகுறி.\nஉயரமான புருவங்கள் மர்லின் மன்றோவிற்கு பணிவான தோற்றத்தைத் தந்தது. நடுப்புறமாக கீழ் திரும்பிய புருவங்கள் ஜான்கென்னடிக்கு இருந்ததால் `எப்போதுமே அக்கறை உள்ளவர்’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கை பெற்றுத்தந்தது.\nPrevious articleமனாமியங்கள் – புத்தக விமர்சனம் (போட்டி)\nNext articleதமிழை(குறளை) சீரழிக்கும் “தி இந்து”\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம்-5\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம் – 4\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uruthirapuramdevelop.blogspot.com/2012/05/blog-post_04.html", "date_download": "2019-01-23T21:05:51Z", "digest": "sha1:JHMNKJAGL2RDJ5M4KRAMRGR4GEWVEHGM", "length": 8946, "nlines": 68, "source_domain": "uruthirapuramdevelop.blogspot.com", "title": "உருத்திரபுரம்: உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து சில புகைப்படங்கள்", "raw_content": "\nஎமது வலைத்தளத்தில் உருத்திரபுரம் பிரதேச மக்களின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகிறோம். நீங்கள் தகவல் அனுப்ப வேண்டிய முகவரி duruthirapuram@gmail.com\nஎமது கிராமத்தை வளப்படுத்தி, கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்தர கிராமமாக, கல்வி, விளையாட்டு மற்றும் சிந்தனைகளில் எழுச்சி கொண்ட கிராமமாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம். உங்களால் இயன்ற பங்களிப்புகளை பாடசாலைகள் மற்றும் கழகங்களுக்கு வழங்கி கிராம அபிவிருத்தியின் படிக்கற்களாக நீங்களும் இருங்கள். பாடசாலை மற்றும் கழகங்களின் தொடர்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக அறிவதற்கு மின்னஞ்சல் duruthirapuram@gmail.com\nஉருத்திரபுரம் கிராமம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அபிவிருத்திக்கும் உங்கள் தகவல்களையும் கத்துப்பரிமாற்றங்களையும் மற்றும் பங்களிப்பு தொடர்பாக ஆலோசிக்கவும் இந்த முகவரியூடாக தொடர்பு கொள்ளுங்கள்\nduruthirapuram@gmail.com. உருத்திரபுரம் கிராமம் தொடர்பாக உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் தரவுகளை கட்டாயம் அனுப்பி வையுங்கள்.\nஇணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..\nகாப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.\nஉருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து சில புகைப்படங்கள்\nநேரம் 12:40 AM பதிவிட்டவர் உருத்திரபுரம் 0 கருத்துக்கள்\nஎத்தனையோ வலிகளுக்கு மத்தியிலும் மாணவர்களை சந்தோசமாக வைத்திருப்பதிலும் எதிர்காலம் நோக்கி வீரியமாக நகர்த்துவதிலும் உருத்திரபுரம் மகாவித்தியாலையம் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபாடசாலைக்கான மதில் கட்டுதல் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவ விரும்பும் பாடசாலை பழைய மாணவர்கள் நேரடியாக பாடசாலை அதிபர் திருமதி சி.மீனா ஆசிரியையை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nPosted under : பாடசாலைகள், புகைப்படங்கள்\nஇந்த தளம் பற்றிய உங்கள் விமர்சனங்களை அனுப்பி வையுங்கள்\nஉருத்திரபுரம் கிராம வரலாறு - திரு.கா.நாகலிங்கம்\nபோருக்கு பின் இருந்த உருத்திரபுரத்தின் வீதியொன்று நாற்றிசையும் கடலாற் சூழப்பட்ட இலங்கைத்தீவில் 'ஈழம்' என அழைக்கப்படும் தமி...\nஅவசர நிலமைகள் - உருத்திரபுரம் மகா வித்தியாலையம்\nஅதிபர்: திருமதி.மீனலோஜினி இதயசிவதாஸ் உருத்திரபுரம் மகாவித்தியாலையத்தின் இன்றைய நிலமை மற்றும் அவசர தேவைகள் குறித்து இந்த பதிவை எழுதுகிறே...\nஉருத்திரபுரீச்சரர் ஆலய குடமுழுக்கு - புகைப்படங்கள்\nகிளிநொச்சி உருத்திரபுரீச்சரர் ஆலய குடமுழுக்கு வைபவம் சிறப்புற நடந்து முடிந்திருக்கிறது. புகைப்ப...\nஉருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் கடந்தகால புகைப்படங்கள்\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் சில உறவுகள் இப்போது எம்முடன் இல்லை. புகைப்படம் அனுப்பியவர் பிரதீஸ்\n© 2010 உருத்திரபுரம் | உருவாக்கம் மா.குருபரன் | முகவரி கிளிநொச்சி | தொடர்புகளிற்கு duruthirapuram@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/08/10/24744/", "date_download": "2019-01-23T20:03:27Z", "digest": "sha1:E3FH43S72VQ7FYELWHIE7DJTEPMBURQW", "length": 3496, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "வாத்துவ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nவாத்துவ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்\nவாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பேரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nகளியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரச்சார அதிகாரி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.\nவாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி���ுந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.\n“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” Movie Stills \nவாங்க மச்சான் வாங்க – “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” திரைப்பட பாடல் (Lyric Video)\nபீட்டர் Beatu ஏத்து – “சர்வம் தாளமயம்” திரைப்பட பாடல் (காணொளி இணைப்பு)\nஇந்தியா- நியூசிலாந்து 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் தற்போதைய நிலவரம்\nஉயிர்களை காவுகொள்ளும் கொடிய வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/nenjamellam-pala-vannam-movie-press-release/", "date_download": "2019-01-23T20:36:49Z", "digest": "sha1:V46GAHLOM7QGCOZQV6Z6PKMMJ72RPCIN", "length": 10459, "nlines": 139, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Nenjamellam Pala Vannam Movie Press Release", "raw_content": "\nமொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட் ) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் “ நெஞ்சமெல்லாம் பல வண்ணம் “\nதெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு ” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. இந்த படத்தில் மகேஷ்பாபு , வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇசை – மிக்கி ஜே.மேயர்\nபாடல்கள் – அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர்.\nஎடிட்டிங் – நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம்.\nஇயக்கம் – ஸ்ரீகாந்த். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “ கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் A.R.K.ராஜராஜா\nதயாரிப்பு – ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா\nபடம் பற்றி A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம் …\nஇந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.\nமுழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு ப��றகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.\nகிருத்திகா புரொடக்ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\n*”நீலம் புரொடக்சனஸ்” தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு தொடங்கியது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்...\nகிருத்திகா புரொடக்ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்\nஒரு தமிழனாக இந்தியனாக பெருமை கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2015/04/blog-post.html", "date_download": "2019-01-23T19:59:45Z", "digest": "sha1:V6QG6CXEUG6C5NMIASHU354C7TB2GB7T", "length": 11574, "nlines": 149, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழென்னும் மரத்திற்கு வேர் பூட்டியவன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » பாரதிதாசன் , பாரதிதாசன் கவிதைகள் , பிறந்தநாள் கவிதை » தமிழென்னும் மரத்திற்கு வேர் பூட்டியவன்\nதமிழென்னும் மரத்திற்கு வேர் பூட்டியவன்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், பிறந்தநாள் கவிதை\nநெடுநாள் கழி்த்தேனும் உங்களை எழுதவைத்த பாரதிதாசனுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் April 30, 2015 at 6:18 AM\nசிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வரிகள்...\nபாவேந்தனுக்கு அருமையாய் பாமாலை சூட்டியுள்ளீர்கள். கவிதையை இரசித்தேன். அருமை\nஅன்புள்ள ’தூரிகையின் தூறல்’ – மதுமதி அவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (09.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கி���ேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47297", "date_download": "2019-01-23T21:18:06Z", "digest": "sha1:YC5TFOAAEKMJHDM3CKOJ2FXU6ZVC6B5F", "length": 8814, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "முல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nவடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் கா��ாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கர்த்தால் அனுஸ்ரிக்கப்படுகிறது\nஅந்தவகையில் முல்லைத்தீவிலும் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு பூரண கரத்தால் அனுஸ்ரிக்கப்பட்டதோடு தனியார் பேருந்துகளும் தமது பணிகளை நிறுத்தி பூரண ஆதரவு வழங்கினர்\nஇந்நிலையில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்க்கனவே அறிவித்ததற்கு அமைவாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நிகழ்த்தினர்\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 51 ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகிறோம் இதனைவிட தமது காணிகளை கோரி கேப்பாபுலவு மக்கள் இன்று ஜம்பத்தெட்டாவது நாளாக தமது போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்\nஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக எமக்கு ஒரு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வருமாறு கோரிக்கை விடுத்தனர்\nபல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாரும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் தமது போராட்டத்தை தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி பிரதமர் எதிக்கட்சிதலைவர் முதலமைச்சர் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு மகயர்களை கையளித்தனர்\nஅந்தவகையில் ஜனாதிபதி பிரதமர் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகயர் களை மாவட்ட செயலகத்துக்குள் சென்று மாவட்ட செயலக அதிகாரியிடம் கையளித்ததோடு வடமாகான முதலமைச்சருக்கான மகயரை வடமாகான சபை உறுப்பினர் ரவிகரனிடமும் எதிக்கட்சிதலைவருக்கான மகயரை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா விடமும் கையளித்தனர்\nஇந்த போராட்டத்துக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் மட்டுமின்றி முல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த பலநூர்ர்க்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர்\nஇவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சி சிவமோகன் வடமாகானசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடமாகானசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவை வழங்கினர் .\nPrevious articleகிளிநொச்சி நகரில் மாமனிதர் தராகி சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nNext articleதாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு \nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nபணிக்கனார் குடிமக்களின் சிவ விழா\nமகிழடித்தீவு கிராமத்தினை இயற்கை பசளை தயாரிப்பு கிராமமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/157773-2018-02-24-12-25-34.html", "date_download": "2019-01-23T20:37:35Z", "digest": "sha1:ODWNJJJMQCOBU3VVQ4ZWHCXSYYUKPBY6", "length": 24330, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "கையில் எடுத்துக்கொள்ள தமிழ் என்ன கைத்தடியா?", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nமின்சாரம்»கையில் எடுத்துக்கொள்ள தமிழ் என்ன கைத்தடியா\nகையில் எடுத்துக்கொள்ள தமிழ் என்ன கைத்தடியா\nசனி, 24 பிப்ரவரி 2018 17:53\nஇந்துத்துவா, ஜாதி, திராவிடம் என ஒன்று கூட விடாமல் மோதிப்பார்த்து தமிழகத்தில் ஒன்றும் போணி ஆக வில்லை என்று தெரிந்த உடன் அடுத்த உத்தியாக தமிழைக் கையில் எடுத்துள் ளது பாரதிய ஜனதா கட்சி.\nமோடி சில நாட்களுக்கு முன்பு பரிக்ஷ பர் சர்ச்சா (தேர்வுகளைப் பற்றி விவாதிப்போம்) என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களி டம் 2 மணி 37 நிமிடம் பேசினார். அந்தப்பேச்சில் எந்த ஒரு சரக்கும் இல்லை, இருந்தாலும் மோடி பேசுவதை கட்டாயம் அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்பவேண்டும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உத்தர விட்டதால் நாங்கள் அதை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூறினார்கள்.\n” என்ற பழமொழிக்கேற்ப மோடி இங்கும் ஓர் அரசியலை மேற்கொண்டுள்ளார். தேர் வுகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென்று “தமிழ் மிகவும் பழைமையான மொழி, சமஸ்கிருதத் தைவிட பழைமையான மொழி, தமிழ் மொழி மிகவும் அழகானது” என்று கூறி தனது தமிழ்ப் பாசத்தை மாணவர்களிடம் காட்டியுள்ளார்(\nஇதில் வேடிக்கை என்னவென்றால், மோடி அங்கு பேசியது இந்தியில், தமிழ கம், கருநாடகா, ஆந்திரா, மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தி பேசுவதில்லை, அங்கு உள்ள ஆசிரி யர்களுக்குக் கூட இந்தி தெரியாது, அப்படி இருக்க மோடி இந்தியில் பேசியதை மாணவர்கள் எப்படி புரிந்து கொள் வார்கள் மோடியின் இந்தத் திடீர் தமிழ்ப் பாசம் அல்லது மொழிப்பாசம் ஏன் வெளிப்பட்டது என்று வட இந்திய அரசியல் களம் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்ளட்டும்\nஆனால் ம���டியும் பாஜகவும் எதிர்பார்த்ததைப் போல் மோடியின் இந்தப் பேச்சு எந்த ஒரு பரபரப்பு அலையையும் தமிழகத்தில் ஏற் படுத்தவில்லை. மோடியின் மோடி மஸ்தான் வேலைகளை அறிந்ததா யிற்றே தந்தை பெரியாரின் தமிழ் மண். டில்லியில் அமித்ஷாவும், மோடியும் தமிழ் பற்றி பேசியதும் “தமிழகமெங்கும் மோடி பற்றி பேசப்படும், ஊடகங்கள் இதையே தலைப்புச்செய்தியாக எழு தும் என்று நினைத்து காய்நகர்த்தி னார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சியும் திரைக்கே வராமல் பெட் டியில் முடங்கிய படச்சுருள்” போல் ஆகிவிட்டது.\nமோடியின் இந்தப் பேச்சை தினசரி அரசியல் பற்றி விவாதிக்கும் தேநீர்க் கடை விமர்சகர்கள்கூட தங்கள் முன்பு உள்ள மேசையைத் துடைக்கத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nதமிழகத்தில் புரோகிதம் செய்யவந்த பன்வாரிலால் புரோகித், கோவையில் நான் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசப்போகிறேன் என்றார். 2015ஆம் ஆண்டு மதுரையில் ஜாதி அரசியலைத் துவக்கமுயற்சி செய்ய அந்த அமித்ஷா, நான் தமிழ் பேச விருப்பமாக இருக்கி றேன் என்றார். அந்த வரிசையில் தற் போது மோடி புதுமுயற்சியில் இறங்கி யுள்ளார். ஆனால் மோடி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை வணக் கம் என்பதைத் தவிர வேறெந்த ஒரு வார்த்தையையும் கற்றுக்கொள்ள வில்லை.\nடிசம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் பார்வையிட வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்குள்ள மக்களிடம் தமிழில் (டமிளில்) பேசினார்.\nஅதுவும் “அக்ஷர ஷூத்தமாக ப்ராமணாள் பாஷை” பேசினார். அவர் பேசியதை அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரி தமிழில் விளக்கிக் கூறியதுதான் நகைச்சுவையான ‘தேன் குழலி’, ஆங்கிலத்தில் பேசினாலோ, இந்தியில் பேசினாலோ மொழி பெயர்க்கலாம். ஆனால் மத்திய அமைச்சர் அவருக்கு சொந்தமான தமிழில் பேச பொது மக் களுக்குப் புரியாமல் போகவே அதைப் பொதுமக்களின் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று.\nதமிழகத்தின் அடையாளம் தமிழ். தமிழும் அதன் அரசியலும் இங்கே பிரிக்க முடியாதது, இங்கு எத்தனை மோதல்கள் வந்தாலும் தமிழ் என்ற ஒன்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இங்கு அரசியல், கலாச் சாரம், பொதுவாழ்க்கை அனைத்திலுமே தமிழ் இரண்டறக் கலந்துள்ளது. இந்தத் தமிழை வைத்து தாமரையை மலர வைக்கும் முய��்சியைக் கையில் எடுத்தால் எதிர்வினைகளைத்தான் சந்திக்க வேண்டும்.\nஇம்முறை அமைச்சர் மாஃபா பாண் டியராஜன் தமிழ் குறித்த மோடியின் பேச்சை மிகவும் பெருமையாக பேசி யுள்ளார். அதாவது மோடி தமிழ்க் கலாச் சாரத்தையும் தமிழையும் உயர்த்திப் பேசியுள்ளதை பெருமை என்று கூறி னார். இங்கே தமிழை வைத்து கட்சியை வளர்க்க முடியும் என்று மிகவும் தாமத மாக முடிவெடுத்துவிட்டார். இதில் தமி ழக பாஜக தலைவரின் பெயரிலேயே தமிழ் (தமிழ் இசை) உள்ளது. ஆனால் அவரின் பெயருக்கும் உணர்வுக்கும் வெகு தொலைவு.\nமோடி ஏதோ ஒன்று நினைத்துப்பேச அதைக்கூட புத்திசாலித்தனமாக தனக் கான ஒன்றாக மாற்றிவிட்டார் எதிர் கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின்: மோடிக்கு தமிழ் மீது இவ்வளவு பாசம் இருக்கிற தென்றால் எங்கள் திருக்குறளை தேசிய நூலாக்க உத்தரவிடுங்கள், தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க உதவுங்கள் என்று உடனடி அறிக்கை ஒன்றை விட்டார்.\nமோடி மேடையின் எதிரே அமர்ந் திருப்பவர்களின் நாடியைப் பிடித்துப் பேசுபவர் என்று பொதுவாக வட இந்திய ஊடகங்கள் புகழாரம் சூட்டும் ஆனால் தமிழர் விவகாரத்தில் புலிவால் பிடித்த நாயராகிப்போனார் மோடி என்பதுதான் உண்மை.\nதமிழகத்தில் எந்த ஒரு மொழிக்கும் எதிரான நிலை உருவாகவில்லை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த தமிழகத் தில்தான் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் இந்தி பிரச்சார சபா உள்ளது, இங்கே ஆட்சியாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் இந்திக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிரச்சா ரத்தை வட இந்தியாவில் சில மத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சில அரசியல் கட்சிகளும் வெளிப்படை யாக பேசிக்கொண்டு திரிகின்றனர்.\nஆனால் இன்று நிலை என்ன பஞ்சாப், மேற்குவங்கம், கருநாடகா என பல மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு வெகுண்டு கிளம்பி விட்டது.\nபாஜகவினர் எவ்வளவுதான் வேடம் போட்டாலும் அவர்களது காவிக் கொண்டையை மறைக்க முடியாது. எடுத்துக்காட்டாக தருண்விஜய் திடீரென திருக்குறள் மீது பாசம் கொண்டு தமிழகம் முழுவதும் வலம் வந்தார். இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் கூட அவரது பாசாங்கு ஆட்டத்தில் மயங்கி விட்டார் கள். அவருக்கு மேடை அமைத்து கொடுத்து விருதுகள்கூட வழங்கப் பட்டன. ஆனால் அரித்துவாரில் திரு வள்ளுவர் சிலையை வைக்க கடுமை யாக எதிர்ப்பு கிளம்பியது. ‘ஒரு ச��த்தி ரன் சிலையை அரித்துவாரில் வைப் பதா’ என்று பாஜகவினரே பாய்ந்து பிராண்டினர்\nஅத்தனைத் தமிழர்களையும் அவ மானப்படுத்தும் வகையில் பொதுப் பணித்துறையை பயன்படுத்தி குப்பை கள் போடப் பயன்படும் பைகளில் திரு வள்ளுவர் சிலையை கட்டி வீசிவிட்டுச் சென்றனர், செய்தது மாவட்ட நிர்வாகம். இறுதியில் ஒரு பூங்காவின் ஓரத்தில் பீடமமைத்து அங்கே நட்டுவைத்தார்கள். இப்போது அந்தப்பூங்காவை பதஞ்சலி நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டார்கள். அங்கே அந்த நிறுவனப் பதாகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் வைக்கும் திறந்தவெளி கிடங்காக ஆகி விட்டது.\nமோடியின் திடீர் தமிழ் ஆர்வம் குறித்து மக்கள் மொழித்துறை ஆய்வா ளர் என்.டெவி கூறியதாவது, “மோடி திடீரென்று தமிழ் மீது பாசத்தைப் பொழிந்து தள்ளியுள்ளார். அவருக்குத் தமிழ் குறித்த முந்தைய வரலாறு தெரிய வில்லை. தமிழுக்கு மதம் ஒரு அடை யாளம் அல்ல, இங்கே சங்ககாலம் தொட்டு சமணம், பவுத்தம், சைவம், வைணவம் அதன் பிறகு கிறித்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களும் தமிழுக்குள் அய்க்கியமாகியுள்ளன” என்று கூறினார்.\nஆனால் அவரது கட்சிக்காரர்கள் தமிழ் இந்து, இந்துத்துவத் தமிழ் என்று முழங்கிக்கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் ஆண்டாள் சர்ச்சை விவகாரத் தில் கூட ஆண்டாளின் தமிழைத் தாண்டி இந்து மதப் பெண் கடவுள் என்ற கூடா ரத்தில் அடைத்தனர். ஒரு மொழி பற்றி பேசும் போது அதன் ஆழத்தைப் புரிந்துகொண்டு பேசவேண்டும், நானும் பேசுகிறேன் என்று பள்ளி மாணவர்கள் முன்பு பேசிவிட்டு நடையைக் கட்டுவது அழகல்ல. இன்றளவும் இந்தி திணிப் பைத்தான் வலுக்கட்டயமாக தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் மோடி தமிழைப் பற்றிப் பேசும் முன்பு அவரது கட்சிக்காரர்களிடம் பேசட்டும்.\nதமிழைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பனீயத்தை - எதிர்த்துக் குரல் கொடுப்பாரா மோடி சாகேப் தமிழ் நீஷப்பாஷை, சமஸ் கிருதம் தேவப்பாஷை எனும் சங்கர மடத்தை மட்டை இரண்டு கீற்றாகக் கிழிப்பாரா தமிழ் நீஷப்பாஷை, சமஸ் கிருதம் தேவப்பாஷை எனும் சங்கர மடத்தை மட்டை இரண்டு கீற்றாகக் கிழிப்பாரா தமிழைப் பற்றி கித்தாப்புப் பேசும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி சாகேப்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2018/feb/01/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-2854810.html", "date_download": "2019-01-23T19:39:33Z", "digest": "sha1:4RY5PQUDBNTNIWJZP7RLRJJSTPXG5A4I", "length": 12400, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "கத்திரியில் கூன் வண்டு மேலாண்மை- Dinamani", "raw_content": "\nகத்திரியில் கூன் வண்டு மேலாண்மை\nPublished on : 01st February 2018 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரி: கத்திரி பயிரைத் தாக்கும் கூன் வண்டை நன்மை செய்யும் நூற்புழுக்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் என கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தராஜ் தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கத்திரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களில் கடந்த இரு ஆண்டுகளாக கூன் வண்டு தாக்குதலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இத்தகைய நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,800 ஏக்கர் பரப்பளவில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களில் குறிப்பாக கூன் வண்டுகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.\nசாம்பல் கூன் வண்டு: கோடை காலத்தில் சாம்பல் கூன் வண்டின் புழுக்கள், பயிரின் வேர் பகுதியைத் தாக்கியும், இலைகளைக் கடித்தும் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், மகசூல் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது.\nசாம்பல் கூன் வண்டின் புழுக்கள் வேர்களைக் கடித்துச் சேதப்படுத்துவதால் செடியானது விரைவில் காய்ந்துவிடும். அத்துடன் அதிக அளவில் பூச்சி மருந்துகளைத் தெளிப்பதன் மூலமும் ஒரு சில புழுக்கள், வண்டுகள் அதிக எதிர்ப்புத் திறன் பெற்று விடுகின்றன.\nபூச்சின் தன்மை: கூன் வண்டு புழுக்கள் சிறியதாகவும், கால்கள் அற்றும் காணப்படும். கூன் வண்டானது செடியின் அடிப்பகுதியில் 500-க்கும் அதிகமான முட்டைகளை இடும். ஒரு வாரத்தில் முட்டையிலிருந்து வெளி வரும் புழுக்கள் செடியின் வேர்பகுதிகளைச் சேதப்படுத்தும்.\nஇந்தப் புழுக்கள் 60 முதல் 75 நாள்களில் கூட்டுப் புழுக்களாக மாறி 10 முதல் 12 நாள்களில் கூன் வண்��ாக வெளிவரும். சிற்றினத்துக்கு ஏற்ப இந்த வண்டின் நிறம் புழுப்பு நிறமாகவே காணப்படும்.\nகூன் வண்டின் மேலாண்மை: கூன் வண்டுகளை அழிப்பதால், புழுக்களின் தாக்கம் பயிர்களுக்கு வெகுவாகக் குறைகின்றன. கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 500 கிலோ வேப்பம் புண்ணாக்கினைச் சேர்த்து உழவு செய்ய வேண்டும்.\nமேலும், நன்மை செய்யும் நூற்புழுக்களை ஹெக்டேருக்கு 8 கிலோ வீதம் நிலத்தில் இட வேண்டும்.\nநன்மை செய்யும் நூற்புழுக்களை (இ.பி.எண்) 8 கிலோவை, 50-100 கிலோ கிராம் ஈரம் செய்யப்பட்ட தென்னை நார் துகள்களுடன் கலக்க வேண்டும். பின்னர், இவற்றை கைப்பிடி அளவு எடுத்து ஒவ்வொரு செடியிலும் நடவு செய்த 45 நாள்களில் வேர் பகுதிகளில் இட வேண்டும்.\nவேண்டுகோள்: கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூன் வண்டு தாக்குதலுக்கு உள்ளான பயிர்களைப் பார்வையிட்டு, அவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், நன்மை செய்யும் நூற்புழுக்கள் குறித்தும் விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பூச்சியியல் துறையின் முதன்மை விஞ்ஞானி நாகேஷ் செயல் விளக்கம் அளித்தார்.\nஇந்த நூற்புழுக்கள் இயற்கை வேளாண்மைக்கு ஊக்கியாக இருக்கும். கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நன்மை செய்யும் நூற்புழுக்களை நான் கண்டறிந்தேன். தனியார் விற்பனை மையங்களில் இந்த நூற்புழுக்கள் விற்பனைக்கு உள்ளன. தரமற்ற நூற்புழுக்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-290639, 9443888644 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சி��ிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/special-stories/45036-asia-cup-memorable-matches-between-india-pakistan.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-23T21:28:51Z", "digest": "sha1:RO6VISLLWHO47ZPWZJZJUP54BEXF7XGA", "length": 18332, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மறக்க முடியாத ஆசிய கோப்பை போட்டிகள் | Asia Cup: Memorable matches between India - Pakistan", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான மறக்க முடியாத ஆசிய கோப்பை போட்டிகள்\nஇந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\n2018 ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் நாளை (15ம் தேதி) தொடங்குகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி இதுவாகும். இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துளளது.\nதற்போது இரு அணிகளின் மறக்கமுடியாத ஆசிய கோப்பை போட்டிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பார்ப்போம்:\n1984ம் ஆண்டு முதன் முறையாக ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 188 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. பிறகு விளையாடிய பாகிஸ்தான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய துவக்க வீரர் சுரிந்தர் கண்ணா, அரைசதம் அடித்து வெற்றிக்கு துணையாக நின்றார்.\nஅறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடந்த ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நடைபெற்றது. டாஸில் வென்ற இந்தியா, பாகிஸ்���ானை முதலில் பேட் செய்ய அழைத்தது. துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பாகிஸ்தான் 142 ரன்னில் ஆல்-அவுட்டானது. அர்ஷத் அயூப் 5 விக்கெட்கள் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து மொஹிந்தர் அமர்நாத்தின் 74 ரன்னுடன் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது இந்தியா.\nமொய்ன் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் கண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. இன்சமாம் உல் ஹக் மற்றும் வாசிம் அக்ரமின் அரை சதத்தால் பாகிஸ்தான் 266 ரன் சேர்த்தது. இந்தியா 169 ரன்னுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பாகிஸ்தான் ருசித்தது.\nமுதலில் ஆடிய பாகிஸ்தான் 296 ரன்களை வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து பேட் செய்த இந்தியா 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டி இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் மற்றும் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜாவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.\nமுதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 300 ரன் அடித்தது. சோயிப் மாலிக் சதமடித்து அசத்தினார். இந்திய அணி 241 ரன்னில் வீழ்ந்தது. இதனால் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.\nஇந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது. தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா சிறப்பாக செயல்பட்டு 309 ரன்களை வெற்றி இலக்கை எதிரி அணிக்கு நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 2 மட்டும் இழந்து வெற்றி பெற்றது. யூனிஸ் கான் (123 ரன்) மற்றும் மிஸ்பா உல் ஹக் (70 ரன்) வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.\nகராச்சியில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் (299/4) 300 ரன்களை வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய இந்தியாவின் அதிரடி மன்னன் விரேந்தர் சேவாக் சதமடித்ததில் இந்திய அணி (301/4) 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடம்புல்லாவில் டாஸ் வென்ற எம்.எஸ். தோனி, பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதனால் பாகிஸ்தான் (267/10) 268 ரன்களை வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இதன் பின் களத்திற்கு வந்த இந்திய அணியின் துவக்கம் அதிரடியா��� இருந்தது. கவுதம் கம்பிர் (83) மற்றும் கேப்டன் தோனி (56) அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. கவுதம் கம்பிர் ஆட்ட-நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமுதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன் எடுத்தது. இதன் பிறகு களம் கண்ட இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 52 ரன் எடுத்தார். அவருடன் களத்தில் இருந்த விராட் கோலி, 183 ரன் எடுத்து அசத்தினார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்னை பதிவு செய்த கோலியால் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி ஒருநாள் போட்டியாகவும் அது அமைந்தது.\nபேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்தியா 245 ரன் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 113 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இதன் பிறகு 5-வது விக்கெட்டின் பார்ட்னர்ஷிப், பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிலிருந்து பாகிஸ்தானின் ஸ்கோர் அவர்களின் கட்டுக்குள் வர, அஷ்வினின் கடைசி ஓவரில் ஷாஹித் அப்ரிடியின் சிறந்த இரண்டு சிக்ஸரால் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.\nஆசிய கோப்பை என்றாலே ஒருநாள் போட்டி தான் என்ற விதியை மாற்றி டி20 போட்டியாக அந்த ஆண்டு நடைபெற்றது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டு 83 ரன்னில் சுருட்டப்பட்டது. ஹர்திக் பாண்டியா 3, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் பிறகு விராட் கோலியின் 49 ரன்னால், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவைரலாகும் சூர்யா 37 படம்\nபெட்ரோல் வாங்கினால் ரூ.7,500; Paytm-மின் சூப்பர் ஆஃபர்\n1984 - 2016 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஸ் யாரெல்லாம் தெரியுமா\nஆசிய கோப்பை: தனுஸ்கா குணதிலகா விலகல்\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nநிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய ஐக்கிய அரபு அமீரகம்\nஇந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nபிரிட்டன் பொருளாதாரத்தை மிஞ்சவுள்ள இந்தியா\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/security-cameras/top-10-hifocus+security-cameras-price-list.html", "date_download": "2019-01-23T20:40:36Z", "digest": "sha1:I2NZUE6W7YY2QUAQGEIPBEURFFVW3OCC", "length": 14904, "nlines": 293, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஹிபோக்ஸ் செக்யூரிட்டி காமெராஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஹிபோக்ஸ் செக்யூரிட்டி காமெராஸ் India விலை\nசிறந்த 10 ஹிபோக்ஸ் செக்யூரிட்டி காமெராஸ்\nகாட்சி சிறந்த 10 ஹிபோக்ஸ் செக்யூரிட்டி காமெராஸ் India என இல் 24 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஹிபோக்ஸ் செக்யூரிட்டி காம��ராஸ் India உள்ள ஹிபோக்ஸ் டவர் 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 500 கிபி Rs. 22,900 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅசிடிவ் பீல் பிரீ லைப்\nசிறந்த 10ஹிபோக்ஸ் செக்யூரிட்டி காமெராஸ்\nஹிபோக்ஸ் டவர் 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 500 கிபி\nஹிபோக்ஸ் டவர் 8 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 1 தப்பி\nஹிபோக்ஸ் டவர் 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 1 தப்பி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/anbumani-parliament-performance-prs-research.html", "date_download": "2019-01-23T21:03:54Z", "digest": "sha1:HU36LVB3ZRJXSI7IZ5SBJ2NXPQ34YJZ4", "length": 8409, "nlines": 71, "source_domain": "youturn.in", "title": "தமிழக எம்.பிக்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு சறுக்கல் ! - You Turn", "raw_content": "\nதமிழக எம்.பிக்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு சறுக்கல் \nதமிழ்நாட்டு எம்.பிக்களின் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்த தர வரிசையில் அதிமுக எம்.பி சத்யபாமா முதல் இடத்திலும், அன்புமணி ராமதாஸ் இறுதி இடத்திலும் உள்ளனர்.\nPRS legislative Research-ல் தமிழக எம்பிக்களின் நாடாளுமன்ற செயற்பாடுகளில், எம்.பி சத்யபாமா 87% வருகைப்பதிவு உடன் முதல் இடத்திலும், அன்புமணி ராமதாஸ் 46% வருகைப் பதிவுடன் இறுதி இடத்திலும் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழக எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78% மட்டுமே.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் பற்றி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொண்டு விவாதிக்க வேண்டும், கேள்விகள் எழுப்ப வேண்டும்.\nமாநில வாரியாக இந்திய எம்பிக்களின் நாடாளுமன்ற வருகைப் பதிவு மற்றும் எந்தெந்த விவாதங்களில் பங்கு கொண்டனர், எதற்கெல்லாம் கேள்விகள் எழுப்பினார்கள் உள்ளிட்டவை அடங்கிய முழு விவரத்தையும் PRS legislative Research-ல் வெளியிடப்பட்டது.\nஇத்தகைய தகவலில் தமிழகத��தின் 39 எம்பிக்களில் குறைவான வருகைப் பதிவைக் கொண்டது பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆவார். அன்புமணி அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு 46% மட்டுமே.\n2014-ல் இருந்து இன்றுவரை அன்புமணி எம்.பி நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சனை, விவசாயம் சார்ந்த முன்னேற்றம், மீனவர் பிரச்சனை, மது உள்ளிட்ட 12 விவாதங்களில் பங்கேற்று உள்ளார். மொத்தம் 50 கேள்விகளை எழுப்பி உள்ளார். 2018-ல் நீட் தொடர்பான விவாதத்தில் மட்டுமே கலந்து கொண்டதாக PRS ஆய்வில் தெரிகிறது.\nதமிழக எம்.பிக்களின் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் திருப்பூர் எம்.பி சத்யபாமா 87 சதவீத வருகைப்பதிவையும், 119 விவாதங்களில் கலந்து கொண்டு 412 கேள்விகளை எழுப்பியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், தமிழக எம்பிக்களில் ஒருவர் கூட 90 சதவீத வருகைப்பதிவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 80 சதவீதம். தமிழக எம்பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78 % , விவாதங்கள் 43.6%, 404 கேள்விகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n“ பொதுவாக, விவாதங்களில் பங்கு கொள்வது மற்றும் கேள்விகள் எழுப்புவதால் மட்டுமே தொகுதிகளில் சிறப்பான பணிகளை செய்கிறார்கள் என நினைத்து எம்.பிக்களின் செயல்திறனை முடிவு செய்ய முடியாது. அதேநேரத்தில், நாடாளுமன்ற கூட்டங்களிலும் எம்பிக்கள் பங்கேற்க வேண்டியதும் அவசியம் “ என Association of Democratic Reforms நிறுவனர் ஜக்தீப் சோக்கர் தெரிவித்து உள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் விவாதங்களில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். இதில், சராசரியை விட குறைந்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. மக்களுக்கான பணியினை சிறப்பாக செய்தல் என்பதே தலையாய கடமையாகும்.\nஇந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி | நான்கரை ஆண்டில் 49 % உயர்வு\nTwo-stroke எஞ்சின் பைக்குகளுக்கு தடையா \nமோடி ஆட்சியில் எத்தனை சாதனைகள் \n8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா | மத்திய அமைச்சர் விளக்கம்.\nஇந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2012/12/blog-post_12.html", "date_download": "2019-01-23T20:39:03Z", "digest": "sha1:7OIO3RMPAM5HJPH7MXDJFPP7YETIDTRN", "length": 21838, "nlines": 265, "source_domain": "eankankal.blogspot.com", "title": "எந்த ஊரில் என்ன வாங்கலாம் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழ��ல்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nமணப்பாறை (புத்தாநத்தம்)காலத்திற்கேற்ற நாகரிக உடை... எளிதில் அணிந்துகொள்ளும் வசதி... என பல சிறப்புகள் இருப்பதால் இன்றைய இளம் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ்-ஆக இருக்கிறது சுடிதார். திருமணமான பெண்களிடமும் புடவைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடித்துவிட்டது சுடிதார். இந்த மாடர்ன் உடையை நல்ல தரத்தில், பட்ஜெட் விலையில் வாங்க புத்தாநத்தம் சிறந்த தேர்வாக இருக்கும்.\nமணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊர். இந்த ஊரில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான மொத்த மற்றும் சில்லறை வியாபாரக் கடைகளிலும் சுடிதார் மட்டுமல்லாமல் மிடி, பிராக், நைட்டி, பெட்டிகோட், பாபாசூட் என அனைத்தும் உற்பத்தி செய்து விற்கின்றனர். பள்ளி, கல்லூரி சீருடைகளை மொத்தமாக இங்கு ஆர்டர் கொடுத்தும் வாங்கிச் செல்கின்றனர். இதுபற்றி தனியார் கடை உரிமையாளர் ஷேக் அப்துல்லாவிடம் பேசினோம்.\n'மும்பை, சூரத், அஹமதாபாத் போன்ற ஊர்களில் இருந்து நாங்கள் துணிகளை வாங்குவதால் மிகக் குறைந்த விலையில் எங்களால் சுடிதார்களைத் தயாரிக்க முடிகிறது. தவிர, இந்த ஊரைச் சுற்றி டெய்லரிங் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பதால், முழு நேரமாக ஆட்களை வேலைக்கு அமர்த்தி தைக்கிறோம். எனவேதான், மற்ற இடங்களைவிட குறைவான விலையில், தரமாக எங்களால் பல வகையான ஆடைகளைத் தயாரித்து விற்க முடிகிறது. சோலிமிடி, ரங்கீலா, பட்டியாலா, மசாக்கலி என எல்லாவகையான மாடல் சுடிதார்களும் இங்கு கிடைக்கும். இங்கு சுடிதார், நைட்டி, மிடி, பாபாசூட், பெட்டிகோட் என எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறோம். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பிராண்ட் பெயரில் சுடிதார்களை தயார் செய்கின்றார்கள்.\nஇங்கு நார்மல் சுடிதார்கள் ரூபாய் 160-லும் கல்வேலைபாடுகள், எம்பிராய்டரிங் ஒர்க்ஸ் என அதிக வேலைபாடுகள்கொண்ட சுடிதார்கள் அதிகபட்சம் ரூபாய் 2,500-க்கும் கொடுக்கிறோம். ஒன்றிரண்டு என்கிற எண்ணிக்கையில் வாங்கும்போது மொத்தமாக வாங்குவதைவிட 15% விலை அதிகமாக விற்கிறோம். இங்கிருந்து வாங்கிச்செல்லும் சுடிதார்களை 40 சதவிகிதத்திற்கு அதிகமாக விலை வைத்து விற்க முடிகிறது.\nஇங்கு நைட்டிகளும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூபாய் 70-ல் இருந்தே நைட்டிகள் கிடைக்கின்றன. இங்கு நீங்கள் மொத்தமாக ஆர்டர் தந்து வாங்கும்போது நீங்கள் விரும்பும் டிசைன்களில், நீங்களே தேர்வு செய்யும் துணியின் கலர்களிலும் சுடிதார்களை தைத்து தருகிறோம்.\nஎந்த ஒரு பொருளும் அதை உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கும்போது மற்ற இடங்களைக் காட்டிலும் விலை குறைவாகவே கிடைக்கும். அதற்கு ஏஜென்டுகள், போக்குவரத்து, விளம்பரம் என பல செலவுகளை தவிர்க்க முடிவதே காரணம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஆடைகளை அனுப்புகிறோம்'' என்றார்.\nஇங்கு காட்டன், சிந்தடிக் என எல்லா வகையான மெட்டீரியல்களிலும், குளிர்காலங்கள், கோடைகாலங்கள் என எல்லா வகையான காலநிலைகளிலும் அணியக்கூடிய சுடிதார்களும் லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கிறது. அடுத்த முறை மணப்பாறை வரை செல்கிறீர்கள் எனில், புத்தாநத்தத்துக்கும் ஒரு விசிட் அடித்து, சுடிதார்களை அள்ளிக்கொண்டு வரலாமே\nPosted in: எந்த ஊரில் என்ன வாங்கலாம்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nநீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை\nகுழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்.\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஇயற்கையான முறையில் பராமரிப்பு. மாதம் 30 ஆயிரம் லாப...\nகுப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட...\nநாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்...\nபடிப்போடு தொழிலும் கற்றுத்தரும் பலே பள்ளி\nகவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்......\nவாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை\nகுறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்க���ிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/11/blog-post_20.html", "date_download": "2019-01-23T20:11:59Z", "digest": "sha1:TG5ROYRRDNBUSCX7ADIHS55LW74H2HEL", "length": 30116, "nlines": 262, "source_domain": "eankankal.blogspot.com", "title": "நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு நாய் வளர்ப்பு! ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு நாய் வளர்ப்பு\nசெல்லப்பிராணி என்றாலே 'சட்’டென நினைவுக்கு வருவது, நாய்தான். ரகம் ரகமாக வெளிநாட்டு நாய்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும், எப்போதுமே நம்நாட்டு ரக நாய்களுக்கு தனி மவுசு உண்டு. காரணம், அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதோடு, கொஞ்சம் பழக்கினால், வேட்டை, காவல் போன்ற பணிகளிலும் ஈடுபடுத்த முடியும். குறிப்பாக, தமிழ்நாட்டில், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை, கன்னி போன்ற நாட்டு ரக நாய்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு ரக நாய்களை வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார், ஜான் ஆர்தர்.\nதிருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள மாறாந்தை எனும் ஊரில் 'டேவிட் ஃபார்ம்’ என்ற பெயரில் நாட்டு நாய்கள் பண்ணையை வைத்திருக்கிறார் ஜான் ஆர்தர். இந்தப் பண்ணையில் மேலாளராக இருப்பவர் அந்தோணி ஷெட்டி. ஒரு மாலைவேளையில், பண்ணையில் நாய்களோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த அந்தோணி ஷெட்டியைச் சந்தித்தோம். ''நாட்டு நாய்கள், நம்ம மண்ணோட சொத்து. அதை அழிஞ்சி போகாம பாதுகாக்கத்தான், இந்த பண்ணையை ஜான் ஆர்தர் தொடங்கினாரு. அவர், நினைச்சது போலவே, பண்ணைய சிறப்பா நடத்திக்கிட்டு வர்றோம்...'' என்று அறிமுகம் சொன்ன அந்தோணி ஷெட்டி விரிவாகப் பேசத் தொடங்கினார்.\n''சின்னவயசுலயே எனக்குப் பிராணிகள் வளர்ப்புல ஆர்வம் அதிகம். மிட்டாய் வாங்க கொடுக்குற காசை சேர்த்து வெச்சு, கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்துடுவேன். குறிப்பா, நாய்கள் மேல ரொம்ப பிரியம். நாட்டு நாய்ல இருந்து, பல ரக நாய்களையும் வாங்கி வளர்த்திருக்கேன். கோவாவுல தனியார் கப்பல் கம்பெனியில சூப்பர்வைசரா இருந்தேன். அங்க இருந்து போபாலுக்கு மாத்தினாங்க. 'வேலை பார்த்தது போதும் ஊரைப் பார்க்க வந்துடுங்க’னு வீட்டுல சொன்னதால, திருநெல்வேலிக்கே திரும்பி, எஸ்.டி.டி பூத், ஜெராக்ஸ் கடை வெச்சேன். கூடவே நாய் வளர்ப்பையும் தொடர ஆரம்பிச்சேன்.\nஒரு நண்பர் மூலமா நாட்டு ரக நாய்கள் பத்தியும், அதுங்கள்லாம் அழியற நிலையில இருக்கறதையும் கேள்விப்பட்டேன். இதையெல்லாம் பாதுகாக்கிற வகையில, 'தமிழ்நாட்டுப் பாரம்பரிய ரகங்களை மட்டும்தான் வளர்க்கணும்'னு முடிவு பண்ணினேன். பள்ளி, கல்லூரி நண்பர்களைவிட... நாய்கள் வளர்ப்பு மூலமா கிடைச்ச நண்பர்கள்தான் அதிகம். அப்படி அறிமுகமானவர்தான், இந்தப் பண்ணையோட உரிமையாளர் ஜான் ஆர்தர். அவருக்கும் நாய் வளர்ப்புல ரொம்ப ஈடுபாடு. எனக்கு நாட்டு ரக நாய்கள் மேல இருந்த ஈடுபாட்டை பாத்துட்டு, இந்தப் பண்ணையிலேயே இடம் கொடுத்து நாய்களை வளர்க்கச் சொல்லிட்டார். தன்னோட பண்ணைக்கு என்னை மேலாளராவும் ஆக்கிட்டார். இப்போவரைக்கும் நாய் வளர்ப்புக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் அவர்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார். இப்போ, 9 சிப்பிப்பாறை (5 பெண் 4 ஆண்), 4 கன்னி (3 பெண் 1 ஆண்) மற்றும் 3 கேரவன் பெண் நாய்கள் (மகாராஷ்டிர இனம்) என மொத்தம் 16 நாய்கள் இருக்கு'' என்ற அந்தோணி ஷெட்டி, தனது வளர்ப்பு முறைகள் பற்றிச் சொன்னதைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.\nகாலை பால்... மாலை உணவு\n'தினமும் காலையில் 8 மணிக்கு ஒவ்வொரு நாய்க்கும் அரை லிட்டர் பாலை (அரை லிட்டர் பாலுக்கு 100 மில்லி தண்ணீர் கலந்து) காய்ச்சி, ஆறவைத்து கொடுக்கவேண்டும். தண்ணீர் கலக்காவிட்டால், வயிற்றுப்போக்கு வரும். மாலை 3 மணிக்கு 300 கிராம் சாதம், 300 கிராம் கோழிக்கறி. கொதிக்கும் உலையில் அரிசி போடும்போதே, கோழி இறைச்சியையும் சேர்த்துப் போட்டு சமைக்கலாம். சாதத்தில் உப்பு சேர்த்தால், தோல் நோய் வரும். எலும்பு கலந்த கறியாக இருந்தால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு மூன்று வேளையும் சுத்தமான தண்ணீரைக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.\nஇந்த ரக நாய்களை 'பார்வோ’, 'டிஸ்டம்பர்’ என்கிற இரண்டுவிதமான நோய்கள் அதிகமாகத் தாக்கும். கண்ணில் பீளை வடியும், உடல் சூடு அதிகரிக்கும். சுறுசுறுப் பில்லாமல், சாப்பிடாமல் சோம்பலாகவே படுத்துக் கிடக்கும். உள்ளங்கால் சொரசொரப் பாக இருக்கும். இப்படி இருந்தால் அது, 'பார்வோ’ நோயின் அறிகுறி. உடனே கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, ஊசி போட வேண்டும். நாய் நிற்கும்போது தலையைத் தூக்கிப் பார்க்காமல், தொங்க போட்ட நிலையில் தலை ஆடிக் கொண்டே இருந்தால், டிஸ்டம்பர் நோய்க்கான அறிகுறி. லேசாக தலை ஆடும்போதே அதற்குரிய ஊசியைப் போட வேண்டும். இல்லாவிட்டால், உயிரிழப்பு ஏற்படக்கூடும். உண்ணிகள் வராமல் இருக்க, நாய்க் குடிலைச் சுற்றி தடுப்பு மருந்தைத் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுக்கு ஒரு தடவை ரேபிஸ் தடுப்பூசி கண்டிப்பாகப் போடவேண்டும். நாய்களை வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பாட்ட வேண்டும்.\n60 நாள் குட்டிகள் விற்பனை\nநாய்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை பருவத்துக்கு வரும். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஆண் நாயோடு சேர்த்து, இனப்பெருக்கம் செய்தால், தரமான குட்டிகள் கிடைக்கும். ஆண் நாயோடு சேர்ந்த நாளிலேயே, பெண் நாயை தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். 63 நாளில் குட்டிப் போடும். சராசரியாக ஒரு நாய் வருடத்திற்கு 6 முதல் 8 குட்டிகள் வரை போடும். 11 நாளில் இருந்து 13 நாட்களுக்குள் குட்டிகள் கண் திறக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைதான் பால் சுரக்கும். குறைவாக குட்டி போட்டிருந்தால், கொஞ்சம் கூடுதல் நாட்கள் பால் சுரக்கும். தாயிடம் பால் சுரப்பு நின்றுவிட்டால், மாட்டுப்பாலை வாங்கி, காய்ச்சி ஆற வைத்து, 100 மில்லி பாலுக்கு ஒரு ஸ்பூன் என்கிற விகிதத்தில் கேழ்வரகு மாவு கலந்தும் நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை குட்டிகளுக்குக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 45-ம் நாளிலும், 60-ம் நாளிலும் தடுப்பூசி போட வேண்டும். 60 நாளைக்கு மேல் குட்டிகளை விற்பனை செய்யலாம்.'\nநிறைவாக விற்பனை வாய்ப்புப் பற்றிப் பேசிய அந்தோணி ஷெட்டி, ''பண்ணையில இருக்குற 11 பெட்டைகள் மூலமா வருஷத்துக்கு சராசரியா 30 குட்டிகள். கிடைக்குது. சராசரியா ஒரு குட்டி 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகுது. அதே சமயம், ஒரு வருஷம் வைச்சிருந்து வித்தா குட்டி ஒண்ணு ரூ. 50 ஆயிரத்துக்கு கூட விலை போகும். எப்படி பார்த்தாலும், வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் கிடைக்கும். இதுல, உணவு, மருந்து, பராமரிப்புனு 2 லட்ச ரூபாய் செலவு போக, 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இந்தப் பண்ணையை லாப நோக்கத்துல நடத்தல. நம்ம நாய்கள் இனத்தைக் காப்பாத்ததா��் பண்ணையை வைச்சிருக்கோம். இதையே, தொழில்முறையா நாட்டு நாய் பண்ணையை நடத்துனா, இன்னும் பல மடங்கு லாபம் கிடைக்கும்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.\nஉலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் உள்ளன. ஆனால், 350 வகை நாய் இனங்களுக்குத்தான் அங்கீகாரம் உள்ளது. அதில் ஆறு வகை இந்திய நாய்கள். இந்த ஆறில் கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம் நாய்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற இடத்தில் உள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து, ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை ஆகிய இன நாய்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்தவகை பாரம்பரிய ரக நாய்களை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டுள்ளது.\nPosted in: செல்ல பிராணி வளர்ப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nஇயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்\nநெல்லி... மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்\nபால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000.....\nஆண்டு முழுவதும் ஒரே விலை\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு நாய் வளர்ப்பு\nஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்...\nபஞ்சகவ்யாவில் பளீரிடும் பன்னீர் திராட்சை...\nசிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும்...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%B0%E0%AF%82-1-25%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-01-23T19:32:17Z", "digest": "sha1:JXYP2OGKZIE2Z2CKEU5FLAEZSKCLLHUD", "length": 9547, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "ரூ.1.25கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது . – Expressnews", "raw_content": "\nHome / Tamilnadu Police / ரூ.1.25கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது .\nரூ.1.25கே��டி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது .\n443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.\nபோரூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர், சிறுமியர்களுடன் காவல் ஆணையாளர் பொங்கல் கொண்டாடினார்\nபோக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.\nசென்னை-125, போரூர், மதனந்தபுரம், ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவில் வசிக்கும், திரு.A.ஹரிகுமார், வ/46, த/பெ.தாமோதரன், என்பவருக்கு சொந்தமான சென்னை, போருர், காரம்பாக்கம் கிராமம், சர்வே எண் 122-ல் ரூ.1.25 கோடி மதிப்புள்ள சுமார் 2943 சதுரடி கொண்ட காலி மனையை ஆள்மாறாட்டம் மற்றும் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்ததாக புகார்தாரர் திரு. A.ஹரிகுமார், அவர்கள் கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன். இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் தனிப்படை அமைத்து இவ்வழக்கில் தாமோதரன் போல் ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்த குற்றவாளி திலகர், ஆ/வ 59, த/பெ.ராமகிருஷ்ணன், எண்-2/640, 2வது பிளாக், முகப்பேர் மேற்கு, சென்னை-37 என்பவரை நேற்று (02.01.2019) கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட திலகர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்ததரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.\nPrevious சேலம் மனிதநேயம் கட்சி சார்பில் சாலையில் மரம் நடும் ஆர்ப்பாட்டம்\nதோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் பொங்கல் விழா கொண்டாடினார்.\nபுனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் இன்று (13.01.2019) காலை நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் சென்னை பெருநகர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/507", "date_download": "2019-01-23T20:59:11Z", "digest": "sha1:VC6KEEDV6EKMILBBZY5VEF577QZN3PBY", "length": 8917, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Hockchia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 507\nROD கிளைமொழி குறியீடு: 00507\n���ந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A03771).\nHockchia க்கான மாற்றுப் பெயர்கள்\nHockchia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hockchia\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவை��ளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6306", "date_download": "2019-01-23T21:19:07Z", "digest": "sha1:IDIODMO6P4BC5EB4U5PCQCNKI4NR5WLC", "length": 5677, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "மினி வெண்ணெய் முறுக்கு | Mini butter murruku - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nபச்சரிசி மாவு - 1/2 கப்,\nகடலை மாவு - 1/2 கப்,\nபொட்டுக்கடலை மாவு - 1/2 கப்,\nவெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nகாய்ச்சிய சூடான எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,\nசீரகம் - 1/4 டீஸ்பூன்,\nஅகலமான பாத்திரத்தில் பதப்படுத்திய அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெய், தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து, மிருதுவான முறுக்கு மாவாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எண்ணெயில் இருந்து வடித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத���தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=877eadcb4e500a9d75bbdb59c9ddf5e0&tag=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T21:27:26Z", "digest": "sha1:4ERY2XDXEIT6MNSMFCRSKGVAM7DYNEWG", "length": 5970, "nlines": 41, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with அண்ணன்-தங்கை காமம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with அண்ணன்-தங்கை காமம்\nThreads Tagged with அண்ணன்-தங்கை காமம்\n[தொடரும்] அடுத்த வீட்டு அக்கா தங்கச்சியை போட்டாச்சி - 3 ( 1 2 3 4 5 ... Last Page)\n101 2,047 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] அடுத்த வீட்டு அக்கா தங்கச்சியை போட்டாச்சி - 2 ( 1 2 3 4 5 ... Last Page)\n61 1,242 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] அடுத்த வீட்டு அக்கா தங்கச்சியை போட்டாச்சி - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n120 2,294 முடிவுறாத காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=10", "date_download": "2019-01-23T20:28:30Z", "digest": "sha1:GS5AYY2LPT7Q62LBLPYNSEPIAUCG7ASV", "length": 8676, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணில் விக்ரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nArticles Tagged Under: ரணில் விக்ரமசிங்க\nபொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் பிரதமர் பதிலளிப்பார்\nவவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை மாகாணசபை தீர்மானித்திருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒ...\nபனாமா ஆவணத்தில் இடம்பெற்ற ஐ.தே.க. பிரமுகர்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரதமர்\nபனாமா ஆவணத்தில் வெளியிடப்பட்ட மோசடிக்காரர்களை பாதுகாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூட்சுமமாக செயற்பட்டு வருகின்றார். உய...\nசாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு\nகொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரி...\nஅவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்\nஅவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் இன்று திறக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.\nபாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அறிக...\nபுலிகளின் துப்பாக்கிக்கு மஹிந்தவை இரையாக்க அரசாங்கம் முயற்சி : பாதுகாப்பை மீள்வழங்க கோரி மஹிந்த அணி அவசர கடிதம்\nவிடுதலை புலிகளின் துப்பாக்கிக்கு மஹிந்த ராஜபக்ஷவை இரையாக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்துள்ளது. இராணுவ பாதுகாப்பை மீள்...\nஐ.தே.க. வின் மேதினக் கூட்டம் : நாட்டின் பல பாகங்களிருந்தும் பெருந்திரளானோர் பங்கேற்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.\nரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உ...\nதமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்கலாம்\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...\nசீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/sukanya-samriddhi/", "date_download": "2019-01-23T20:35:09Z", "digest": "sha1:ZCVH4GSGHFGUSZ246FZD5N2XC6GPZCHP", "length": 3478, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "sukanya samriddhi Archives - வானரம்", "raw_content": "\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்\n“அழகிய தேவதைக்கும், தேவதையை பெற்றெடுத்த தாய்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இவள் இனி உங்கள் வாழ்வில் சீரும் சிறப்புமாய் எல்லா வளமும் நலமும் பெற்றிட துணைபுரிவாள்“. நண்பருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் வாட்ஸாப்பில் செய்தி அனுப்பினேன். பதிலுக்கு நன்றி என்று ஒற்றைசொல்லில் உரைக்காமல் திரும்ப அழைத்து அவர் மகிழ்ச்சியை பகிர்ந்ததும், அவர் நான் சொன்ன வார்த்தைகளை உளமாற உணர்ந்திருப்பது புரிந்தது. தமிழகத்தை பொறுத்தவரை பெண்குழந்தைகள் பிறப்பு 1991க்கு […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nKrishnaswamy on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRam on திருக்குறளில் கடவுள் என���ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nRanga on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nParamasivam on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28466&ncat=4", "date_download": "2019-01-23T21:17:33Z", "digest": "sha1:WSFND3R6UXSBTM4RC3K73WWJQ6TNKCS7", "length": 17920, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "பேஸ்புக் இலவச இணையத் திட்டத்திற்கு தற்காலிகத் தடை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபேஸ்புக் இலவச இணையத் திட்டத்திற்கு தற்காலிகத் தடை\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவளர்ந்து வரும் நாடுகளில், இணைய இணைப்பு கிடைக்காத மக்களுக்கு, அவர்களின் வாழ்வியல் நடைமுறைக்கான சில சேவைகளை, இலவசமாகத் தரும் திட்டத்தினை, பேஸ்புக் நிறுவனம் Internet.org என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில், இதன் பெயரை அண்மையில் Free Basics என மாற்றியது. வளரும் நாடுகளில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களைத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, பேஸ்புக் அழைத்து வருகிறது.\nஅந்த வகையில், இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மொபைல் சேவை வாடிக்கையாளர்கள், இலவசமாக இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். தற்போது, இந்திய அரசின், தொலை தொடர்பு விவகாரங்களைக் கண்காணிக்கும் ட்ராய் என்னும் அமைப்பு (Telecom Regulatory Authority of India (TRAI)), இந்த திட்டத்தினைப் பின்பற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. சென்ற டிசம்பர் 23ல் இது அறிவிக்கப்பட்டுள்ளது.\n”அனைவருக்கும் சமமான இணைய சேவை” என்னும் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என தெற்காசிய நாடுகளில், பரவலாக, பேஸ்புக் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்ததால், இந்த தடையினை ட்ராய் விதித்துள்ளது.\nFree Basics திட்டமானது, நல்லெண்ண நோக்குடன் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைத் திட்டமே என்று கூறி வரும் பேஸ்புக் நிறுவனம், இந்திய���் பயனாளர்களை, ட்ராய் அமைப்பிற்கு, இந்த திட்டத்திற்கு ஆதரவாக செய்தி அனுப்பும்படி பலவகையான விளம்பரங்கள் வழியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிரவுசர் தரும் பிழைச் செய்திகள்\n\"ஐ.பி.\" மற்றும் \"மேக்\" முகவரிகள் அறிய\nமைக்ரோசாப்ட் 2015 / 16\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/45017-a-mantra-of-the-day-the-mantra-that-protects-our-tiny-tods-from-balarishta-diseases.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-23T21:35:37Z", "digest": "sha1:QK4JQWIYVD4OROX6O2FYWDL7XI6MNAOF", "length": 6974, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - நம் செல்லங்களை பாலாரிஷ்டநோயில் இருந்து காக்கும் மந்திரம் | A mantra of the day - The mantra that protects our tiny tods from balarishta diseases", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nதினம் ஒரு மந்திரம் - நம் செல்லங்களை பாலாரிஷ்டநோயில் இருந்து காக்கும் மந்திரம்\nபால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:\nஉக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉங்களுடைய பிறந்த நட்சத்திர ஸ்தலம் எது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி\nதினம் ஒரு மந்திரம் – நவக்கிரக பாதிப்புகளில் இருந்து மீள, நலம் தரும் துதிகள்\nவிநாயக சதுர்த்தி - எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார்\nதேர்தலுக்கு பிறகே பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படும்: பி.சி.காக்கோ\nகரையை கடந்தது பெய்ட்டி புயல்\nஎதிரிகளின் ஏவல் செய்வினை போக்கும் மடப்புரம் பத்ரகாளியம்மன்.\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் பலி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பிய��ங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-feb-01/readers-experience/128265-readers-review.html", "date_download": "2019-01-23T20:50:51Z", "digest": "sha1:2SKR7KNDCJ3FOZFJQZ7CUCRXVBJXJC2R", "length": 19725, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "உயிரைக் காத்த பிரேக்! | Readers Review - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nமோட்டார் விகடன் - 01 Feb, 2017\nநப்பின்னை... இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இ-பைக்\nசெல்ஃப் பார்க்கிங் சேஃப் பார்க்கிங்\nஅன்று புரோகிராமர்; இன்று தலைவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபுது கார் வாங்கப் போறீங்களா - எந்த கார் எப்படி மாறுகிறது\n“முயல்குட்டி டிஸைன்... ரியாலிட்டி கார்\nமொழுக் சிவிக்... இப்போ செம ஷார்ப்\n - டாடா நடத்திய ஸ்டன்ட்\n4வீல் டிரைவ் யுத்தம்... ஜெயிப்பது எது\nயூத்ஃபுல் மாருதி... ஈர்க்கும் இக்னிஸ்\nசக்தி குறைவு... விலையும் குறைவு\nஅக்கார்டு VS கேம்ரி எது பெஸ்ட் ஹைபிரிட்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஸ்ட்ரீட் ரேஸ் வேண்டாம்... டர்ட் ரேஸ் இருக்கு\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியா பெனெல்லி\nபவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்\nமுதலில் அர்ஜென்டினா, அப்புறம் இந்தியா\nஎட்டு வயது சுட்டி ரேஸர்ஸ்\nசாலையில் கார் செல்லும்போது, டயர் பஞ்சரானால் என்ன செய்வது\nஏன் ஹெல்மெட்... எதற்கு ஹெல்மெட்\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nரீடர்ஸ் ரெவ்யூ - ஹோண்டா ஷைன் SPதமிழ் - படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார்\n‘‘ஹாய்... நான் கீர்த்தி ராஜன். மதுரையில் வேலை பார்க்கிறேன். ஷைன் பைக் வந்தபிறகுதான் என் வாழ்க்கை ஷைன் ஆகியிருக்கிறது. காரணம், இதுதான் என்னுடைய முதல் பைக். எல்லோருக்கும் முதல் பைக் மீது அளவு கடந்த பிரியம் இருக்கும். எனக்கும் அதேபோல்தான். ஆனால், அதையும் தாண்டி ஷைன் பைக் என்னைக் கவர்வதற்கு ஏகப்பட்ட காரணங்கள். அதை நான் பைக் வாங்கி ஓட்டிய பிறகுதான் அனுபவிக்கிறேன். முதலில் யமஹா FZ-தான் ஐடியாவில் இருந்தது. பட்ஜெட் எகிறிவிட, ஹோண்டா பக்கம் வந்தேன். நண்பர்கள்தான் ஷைனைப் பற்றி சொன்னார்கள். பைக்கை புக் செய்த அதே நாளில், ஹரிதா மோட்டார்ஸ் எனக்கு டெலிவரி கொடுத்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nHonda Shine sp கீர்த்தி ராஜன்\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?cat=48&paged=2", "date_download": "2019-01-23T19:42:10Z", "digest": "sha1:WOA64HGTY27ZUVTVFVOUETHPSI4AMSR7", "length": 9465, "nlines": 97, "source_domain": "cyrilalex.com", "title": " இயற்கை - தேன்/cyrilalex.com", "raw_content": "\nஇடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா\nசிவாஜி - கதை திரைக்கதை - ஆங்கிலத்தில்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – IV\nJuly 4th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 18 மறுமொழிகள் » |\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – III சிக்காகோ தாவரவியல் பூங்கா – IIசிக்காகோ தாவரவியல் பூங்கா – I உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – III\nJuly 4th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 3 மறுமொழிகள் » |\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – II சிக்காகோ தாவரவியல் பூங்கா – I உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – II\nJuly 4th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 4 மறுமொழிகள் » |\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – I உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – I\nJuly 4th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 8 மறுமொழிகள் » |\nசிவபாலன் சொன்னதன்பேரிலும், டி.வி பார்த்து போரடித்துவிட்டதாலும் நேற்று கிளம்பி வீட்டிலிருந்து 20 நிமிட தூரத்தில் இருக்கும் சிக்காகோவின் தாவரவியல் பூங்கா போனபோது எடுத்த படங்கள். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nJune 27th, 2006 வகைகள்: புதுமை, இணையம், இயற்கை, குறும்படம் | மருமொழிகள் இல்லை » |\nமலர்களில் ஆடும் இளமை புதுமையே\nMay 19th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 4 மறுமொழிகள் » |\nஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட துலிப் பூக்களின் படங்கள். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nMay 18th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 2 மறுமொழிகள் » |\nஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட சில ‘துலிப்’ பூ படங்கள். ஒரு சில நாட்களே (அதிகம் இரு வாரங்கள்) வாழும் இந்தச் செடிகளில்தான் எத்தனை அழகு. இன்னும் சில அடுத்த பதிவில்…. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=24", "date_download": "2019-01-23T19:56:47Z", "digest": "sha1:PJ5GBEX32LGY2UBUKQHIZXY6F4ZGHKGD", "length": 11140, "nlines": 167, "source_domain": "cyrilalex.com", "title": "கிருஷ்ணரின் காதல் கவிதை", "raw_content": "\nகனவுக் களவாணி ~ Inception\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி ��திவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nFebruary 6th, 2006 | வகைகள்: ஆன்மீகம், இந்துமதம், இலக்கியம், கவிதை | 8 மறுமொழிகள் »\nஅமர்நாத் கோவிந்தராஜனின் இந்தப் பதிவில் கீழேயுள்ள ஆங்கிலக் கவிதை பதித்துள்ளார்.. அதை மொழிபெயர்த்துள்ளேன்.\nசுவர்கத்தின் பொருட்டு செவிகொடு, செவிகொடு என் அன்பே:\nஉன் கோபப் பார்வைக் கணைகளை என்மேல் தொடுக்காதே,\nநான் உன் அழகிய கொங்கைகள்மேலும்\nஜொலிக்கும் உன் தங்க அரவம் போன்ற உன் கழுத்தணி மேலும் சத்தியமிடுகிறேன்,\nஉலகில் உன்னைத்தவிர வேறெவளையும் நான் தொடத்துணிவேனாகில்\nஉன் கழுத்தணி விஷப்பாம்பாகி என்னைத் தீண்டுவதாக.\nஇந்த சத்தியமும் என் வார்த்தைகளும் பொய்யாகிப் போனால்\nஅன்பே, உனக்கு வேண்டும் வழிகளில் என்னைத் தண்டிப்பாயாக\nஆனால் இப்போது, உன் கரங்களில் என்னைத் தாங்கத் தயங்காதே,\nதாகம்கொண்ட என் உடலை உன் உடல்கொண்டு கட்டிப்போடு\nஉன் தொடைகளால் என்னைக் காயப்படுத்து\nஉன் பற்கலால் என்னைக் கடி\nஎன் தோலில் உன் விரல்நஹங்களை ஆழப்பதி,\nஉன் மார்பில் என்னை நெரித்துப்போடு, சுவர்கத்தின் பொருட்டு.\nஉன் உடலென்னும் சிறைக்குள் நிரந்தரமாய் என்னை அடைத்துப்போடு.\nஇதுபோன்ற கவிதைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் ‘சாலமனின் பாடல்’ (Song of Solomon)\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்��ள் தளத்தில் இணைக்க....\n8 மறுமொழிகள் to “கிருஷ்ணரின் காதல் கவிதை”\nஆங்கிலத்தைவிட உங்கள் தமிழ் அருமை.\nநம்ம பசங்க படிச்சா ரொம்ப சந்தோஷபடுவாங்க.\nஉடனே சுட்டிய அனுப்ப வேண்டியது தான்.\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/yemali-movie-review/", "date_download": "2019-01-23T20:41:54Z", "digest": "sha1:INUVLGOGV7BIZBX7EDNDAP6VBZZEXWVO", "length": 12894, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "Yemali Movie Review", "raw_content": "\n3:48 PM பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\n3:48 PM அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\n3:46 PM ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\n3:42 PM தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\n3:38 PM கொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nஇன்றைய இளைஞர்கள் காதலையும் காதல் பிரிவையும் எவ்விதம் கையாளுகிறார்கள் என்பதை கொஞ்சம் உண்மைக்கு பக்கத்தில் நின்று சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் ஏமாலி..\nசாப்ட்வேர் இளைஞன் சாம் ஜோன்ஸ் நாயகி அதுல்யாவுடன் காதலாகிறார்.. காதல் கைகூடியதுமே வழக்கம்போல ஆண்களுக்கு மன்டைக்கனம் கூடும் தானே.. அதேதான் இவர்கள் விஷயத்திலும் நடக்கிறது. சாம் ஜோன்ஸின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போன அதுல்யா காதலை பிரேக் அப் பண்ணிவிட்டதாக கூறுகிறார்.\nமுதலில் இதை விளையாட்டாக எடுத்து பிரேக் அப் பார்ட்டி எல்லாம் கொடுத்து கொண்டாடினாலும், போகப்போக காதல் பிரிவின் வலியை தாங்க முடியாத சாம் ஜோன்ஸ் அதுல்யாவை கொல்ல முடிவெடுக்கிறார். அவருடன் கூடவே இருக்கும் சமுத்திரக்கனி அவரது கோபத்தை தணித்து அவரை சாந்தப்படுத்த முயல்கிறார். ஆனாலும் சாம் ஜோன்ஸ் தீவிரமாக இருக்கவே, அவரது போக்கிலேயே விட்டுப்பிடித்து அவரது கொலை செய்யும் எண்ணத்தை மாற்ற நினைக்கிறார் சமுத்திரக்கனி.\nஇதற்காக மாட்டிக்கொள்ளாமல் கொலைசெய்வது எப்படி என்பதையும் கொலைசெய்துவிட்டால் அதன்பின் போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் முன்கூட்டியே கற்பனையாக திட்டமிடுகிறார்கள்..\nஇவர்கள் திட்டப்படி அதுல்யாவை கொன்றார்களா.. இல்லை ஏதோ ஒரு கட்டத்தில் இந்த கொலை எண்ணத்தை சாம் ஜோன்ஸ் மனதில் இருந்து சமுத்திரக்கனி அகற்றினார���.. இல்லை ஏதோ ஒரு கட்டத்தில் இந்த கொலை எண்ணத்தை சாம் ஜோன்ஸ் மனதில் இருந்து சமுத்திரக்கனி அகற்றினாரா.. காதலர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவானதா என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.\nகாதலர்கள் காதலிக்க மெனக்கெடுவது போல, கிடைத்த காதலை தக்கவைத்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.. இதை சாம் ஜோன்ஸ் கேரக்டர் மூலம் அழகாக உணர்த்தியுள்ளார் இயக்குனர் துரை. மூன்றுவித கெட்டப்புகளில் வரும் சாம் ஜோன்ஸ் காதல் இளைஞனாக அவர் மீது அதிகப்படியான கோபம் வருமாறு நடித்துள்ளார். மற்ற இரண்டு கேரக்டர்களில் முற்றிலும் மாறுபட்ட முகம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.\nஇன்னொரு கதாநாயகனாக வரும் சமுத்திரக்கனிக்கும் மூன்று வேடங்கள் தான். இதில் பக்குவப்பட்ட மனிதராக நாயகனை திருத்த முயல்வதும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றிய பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் இணைந்து வாழ முயற்சிக்கும்போது நாகரிக எல்லையை கடைபிடிப்புதும் என காதலை, பெண்களின் மனதை அணுக வேண்டிய முறையை அழகாக பாடம் எடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக, சிபிஐ அதிகாரியாக அவரது இரண்டு கேரக்டர்களும் எதற்கு என்பதற்கு படத்தை பார்த்தால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்.\nநாயகி அதுல்யாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.. பயன்படுத்தியுள்ளார். அவரைவிட தற்கொலைக்கு முயற்சித்து காப்பற்றப்பட்ட பெண்ணான ரோஷினி கவனம் ஈர்க்கிறார். சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸின் நண்பர்கள் கூட்டணியில் பாலசரவணன் கலகலப்பூட்ட முயற்சிக்கிறார்.. ஏன் நீங்க மட்டும் தான் அட்வைஸ் பண்ணனுமா என சமுத்திரக்கனியையே வாருவது செம லந்து. கற்பனை காட்சிகளில் கான்ஸ்டபிளாக வரும் சிங்கம் புலியின் காட்சிகள் கலாட்டா தான்.\nகொலை செய்தால் விசாரணை எப்படி இருக்கும் என்கிற முன்கூட்டிய திட்டமிடலுக்கான காட்சிகள் புதுமுயற்சி தான் என்றாலும் அவற்றிலும் சமுத்திரக்கனியையும் சாம் ஜோன்சையுமே பயன்படுத்தி இருப்பது சாதாரண ரசிகனை நன்றாக குழப்பவே செய்யும். அந்தவகையில் இவர்களது கற்பனை திட்டத்தில் பாலசரவணன் இடம்பெறாமல் சிங்கம் புலி இடம் பெறுவதும் லாஜிக்காக இடிக்கிறது. க்ளைமாக்ஸ் நாம் முற்றிலும் எதிர்பாராதது.\nஒரு இக்கட்டான சூழலில் காதலில் பிரேக் அப் ஏற்பட்டாலும் அதை அமைதியாக அணுகுவது தான் நல்லவிதமான தீர்��ை அளிக்கும்.. ஆத்திரம் எப்போதும் அழிவையே தரும் என்பதை சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் துரை.. அதற்காக அவரை பாராட்டலாம்.\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின்...\nமாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\n‘ஜிப்ஸி’ படத்தை தயாரிக்க எங்கப்பாவே யோசிப்பார்” – ஜீவா கலாட்டா பேச்சு\n“சின்ன மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nவரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nதனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2018/12/blog-post_26.html", "date_download": "2019-01-23T20:24:17Z", "digest": "sha1:2SJHMGPQYBP54O3DEEYINNXRXGHUQUK4", "length": 6885, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிநகரில் இன்று முதல் டிஜிட்டல் இறைச்சி கடை..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » கொடிநகரில் இன்று முதல் டிஜிட்டல் இறைச்சி கடை..\nகொடிநகரில் இன்று முதல் டிஜிட்டல் இறைச்சி கடை..\nஅல்லாஹ்வின் அருளால் நமதூர் ஆட்டு இறைச்சி கடையில் இன்று 27/12/2018 முதல் மின்சார எடை இயந்திரம் வைக்கப்பட்டு உள்��து.\nTagged as: கொடிக்கால்பாளையம், பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/04/tnpsc.html", "date_download": "2019-01-23T20:01:51Z", "digest": "sha1:WY4OZBT3M6VEGOOPUSZV3J5RGFE67WRO", "length": 9912, "nlines": 113, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசு , சென்னை , தமிழ்நாடு , தேர்வாணையம் , பணியாளர் » TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை\nவணக்கம் தோழர்களே..தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக இருக்கும் அரசு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க வருடந்தோறும் போட்டித் தேர்வுகள் நடத்தி வருகிறது.அந்தத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பணியில் சேருவதற்கான ஆலோசனைகளையும் தயாராகும் வழிமுறைகளையும் இப்பக்கத்தில் குறிப்பிட உள்ளேன்..வாசித்து பயன் பெறுங்கள்..நன்றி..\nபொதுத்தமிழ் பகுதிகளை முழுமையாக வாசிக்க இங்கே செல்லவும்\nதமிழ்நாடு பற்றிய பதிவுகளை வாசிக்க இங்கே செல்லவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசு, சென்னை, தமிழ்நாடு, தேர்வாணையம், பணியாளர்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18\nஇலக்கணக் குறிப்பறிதல் (உருவகம்,உவமைத்தொகை) வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 1...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=11", "date_download": "2019-01-23T20:31:08Z", "digest": "sha1:FPFR3IY2EI2UPVFXW7RPOX646PYLJHFU", "length": 8175, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணில் விக்ரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nArticles Tagged Under: ரணில் விக்ரமசிங்க\nமீண்டும்... சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.\nஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஜோன் அமரதுங்கவை எச்சரித்த ரணில் விக்ரமசிங்க\nவத்தளை - மாபொல நடைப்பயிற்சி நடைபாதையை அகற்றிய விடயம் தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரி...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 1.30 மணிக்கு சீனாவுக்கு விஜயமானார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக...\nநியூஸிலாந்து பிரதமர் இலங்கை வந்தார்\nபொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மூன்று நாள் உத்தியோகபூ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 07.45 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக, எமது விமான...\nசர்வதேச தலையீட்டை நாம் நிராகரிக்கவில்லை : மே மாதத்திற்குள் விசாரணைப் பொறிமுறை முன்வைக்கப்படும்\nபொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் நாங்கள் முன்வைத்த...\nஜீ.எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற முழுமையான ஆதரவு வழங்குவோம் : சுவிடன் பிரதமர்\nஇலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் மீன் ஏற்றுமதி தடை நீக்கவும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும்...\nசுவிட்ஸர்லாந்து ந���க்கி பயணமானார் பிரதமர்\nஉலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார்.\nஅலரி மாளிகையில் பிரதமரின் விஷேட உரை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இன்று விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_485.html", "date_download": "2019-01-23T19:39:14Z", "digest": "sha1:67IADO7FVKANOQBIDPFJXAEJKRA6VATK", "length": 19649, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "கிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » கிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nஅஜித் சினிமாவை தவிர்த்து கார்பந்தயம், ஏரோ மாடலிங், போட்டோகிராபி போன்றவற்றில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது ஸ்ட்ரைக் காரணமாக திரையுலகம் முடங்கியுள்ளதையொட்டி கிடைத்த ஓய்வு நேரத்தை அஜித் ஏரோ மாடலிங்கில் கவனத்தை திருப்பி பயன்படுத்தியுள்ளார்.\nஇது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்ற அஜித் அங்கு ஏரோ மாடலிங் துறையை சேர்ந்த மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்திருக்கிறார். அப்போது மாணவர்களுடன் நேரத்தை கழித்த அவர் தனக்கு ஆலோசனை நடத்திய மாணவர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுத்தார். அதில் ஒரு மாணவன் இந்த ஆச்சரியப்படுத்தும் சந்திப்பை பற்றி பேசுகையில்...\"அவரை பார்க்க கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nஆனால் தளபதி (விஜய்) ரசிகராகிய நான் அவரை பார்த்தத���, பேசியது, கை கொடுத்தது என ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்கிறேன். இரவு 12 மணி மேல் ஆனதால் அவர் ரொம்ப டயர்டாக இருந்தும் எங்களோடு போட்டோ எடுக்க ஒப்புக்கொண்டார். அப்போது நாங்கள் உங்களை பார்க்க 12 மணி நேரம் காத்திருக்கிறோம் என்று கூற, அதற்கு அஜித் \"மன்னித்து விடுங்கள் பா ...உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்\" எனக் கூறி மகிழ்வித்தார்\" என்றார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்திய குறிப்பு\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்க���டு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜே���்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2094698", "date_download": "2019-01-23T21:06:27Z", "digest": "sha1:LL4NGMCEUKWPWN3ME65TYHWDPHQHE3IL", "length": 17165, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள்| Dinamalar", "raw_content": "\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்\nகோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை 6\nதமிழக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி ...\nஜெ.,மரண விசாரணை பிப்.,24-க்குள் முடித்து கொள்ள கமிஷன் ... 5\nகொலிஜியம் அமைப்பில் மாற்றம் அவசியம்: ஓய்வு நீதிபதி\n25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசு பள்ளி ... 9\nராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தீர்த்த கிணற்றில் நீர் குறைந்து வறண்டு வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nகடந்த இரு ஆண்டுகளாக ராமேஸ்வரம், பாம்பன் தீவு பகுதியில் பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குளம், கிணறுகளில் நீர் வற்றியது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தக்குளம், கிணற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நீராட முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.\nஇந்நிலையில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், 20 அடி ஆழ கிணறுக்குள் இறங்கி நீர் ஊற்று துளையில் அடைத்துள்ள மணலை அகற்றி துார்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கிணற்றில் ஓரளவுக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் நெரிசலை சமாளிக்க, பக்தர்களுக்கு புனித நீரை தெளித்து விடும் நிலை தான் உள்ளது.\nபாலம் இடிந்து விபத்து கோல்கட்டாவில் ஒருவர் பலி\nதிருச்சி: மாஜி கவுன்சிலருக்கு அடி;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை (2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்மா குடிநீர் வாங்கி ஊத்தலாமே....\nகோயில்களுக்கே நேரம் சரியில்லை. வேதனை.\nநாட்டில் நல்லது எல்லாவையுமே வற்றிவிட்டது அப்பறம் இது வற்றாமல் என்ன செய்யும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/18/scarborough-malvern-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-23T19:47:59Z", "digest": "sha1:BECIHWCYFRU76Q2JJYF3A3PHF2OOCG42", "length": 9177, "nlines": 135, "source_domain": "www.torontotamil.com", "title": "Scarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு - Toronto Tamil", "raw_content": "\nScarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு\nScarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு\nMalvern பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nFinch Avenue மற்றும் Tapscott வீதிப் பகுதியில், Crittenden Squareஇல் இன்று அதிகாலை 1.30 (Dec 18, 2018) அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை அடுத்து, அங்கு காவல்துறையினர் விரைந்தனர்.\nசம்வம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்கள், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குறைந்தது ஒரு துப்பர்ககிச் சூட்டுக்காயத்துடன் காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.\nஇதேவேளை காயமடைந்த அந்த நபர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற காவல்துறையினர், குறித்த அந்த பகுதியில் குறைந்தது ஆறு துப்பாகிப் பிரயோகங்கள் மேற்கொ��்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nPrevious Post: கனேடிய பிரஜைக்கு அவுஸ்ரேலியாவில் கடூழிய சிறைத்தண்டனை\nNext Post: ரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஆயுதங்களுடன் திரியும் 32 வயதான Brampton தமிழரை பிடிக்க மக்கள் உதவியை நாடும் காவல்துறை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசனநாயகத்தில் சறுக்கிச் செல்லும் உலகம் – நீங்கள் வதியும் நாடு எந்த இடத்தில் இருக்கிறது\nகனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு\nஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் January 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124517-complaint-given-against-duplicate-reporter-in-erode.html", "date_download": "2019-01-23T21:12:21Z", "digest": "sha1:FWM5RFOBYJZAKRDBB7UOMVDMDJHFJLAO", "length": 22008, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "‘எனக்கு எஸ்.பி-யைத் தெரியும்!’ - ஈரோட்டில் மோசடி செய்த போலி நிருபர்மீது புகார்! | Complaint given against duplicate reporter in erode", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:30 (09/05/2018)\n’ - ஈரோட்டில் மோசடி செய்த போலி நிருபர்மீது புகார்\nபோலீஸாரிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, ஈரோட்டில் போலி நிருபர் ஒருவர், பொதுமக்களிடம் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஈரோடு மாவட்டம், வளையக்கார வீதி பகுதியைச் சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர், இன்று ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் மனு ஒன்றை கொடுக்க வந்தனர். என்ன பிரச்னை என அவர்களிடம் பேசினோம். “எங்கள் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், ‘நான் பத்திரிகை ஒன்றில் நிருபராகப் பணியாற்றிவருகிறேன். எனக்கு எஸ்.பி, கலெக்டர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நான் நினைத்தால் இலவச வீட்டுமனை, அரசு வேலை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை அதிகாரிகளிடம் பேசி உடனடியாகப் பெற்றுத்தர முடியும்’ எனக் கூறினார். மேலும், அதிகாரிகளைச் சரிக்கட்ட இலவச வீட்டுமனைக்கு 8 ஆயிரம் ரூபாய் ஆகுமென்றும், உதவித்தொகைகளைப் ���ெறுவதற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகுமென்றும், முன்பணமாக 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். மோகன்ராஜின் மனைவியான கிரிஜாவும் எங்களிடம் இதுசம்பந்தமாகத் தொடர்ந்து மூளைச்சலவை செய்தார். எனவே, அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி நாங்கள் பணத்தைக் கொடுத்தோம்.\nகிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகியும், மோகன்ராஜ் மற்றும் கிரிஜாவிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. விசாரித்தபோதுதான், அவர்கள் இதுபோன்று பலரிடமும் நிருபர் எனக்கூறி மோசடிசெய்தது தெரியவந்தது. நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, ‘போலீஸ்ல உள்ள பெரிய ஆளுங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்கதான். நான் நினைச்சா, அந்த அதிகாரிகளை வச்சி உங்க மேல பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளிடுவேன்’ என மிரட்டினார். எனவே, எங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த மோகன்ராஜ் மற்றும் கிரிஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\nபோலி நிருபரான மோகன்ராஜ். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் மற்றும் டி.எஸ்.பி பலருடன் நெருக்கமாக எடுத்த போட்டோக்களைக் காட்டி , பலரிடமும் லட்சக்கணக்கில் கைவரிசை காட்டியுள்ளார். ஏற்கெனவே இந்த மோகன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டபோதும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கின்றனர். மோகன்ராஜ் போல ஈரோட்டில் பல போலி நிருபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பலரையும் மிரட்டி பணத்தைப் பறித்துவருகின்றனர். ஈரோடு எஸ்.பி, இனியாவது இதைக் கருத்தில்கொண்டு, இந்தப் போலி நிருபர்களைக் களையெடுப்பாரா எனப் பார்ப்போம்.\nஇதுகுறித்து ஈரோடு எஸ்.பி., சிவக்குமாரிடம் பேசினோம். “பலபேர் தான் நிருபர் என என்னிடம் வந்து போட்டோ எடுத்துச் சென்று, இப்படி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான போலி நிருபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nகாதல், பெண் குழந்தை, வைரல் போட்டோஸ்... தோனி - அஜித் இடையிலான ஒற்றுமைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/05/blog-post_23.html", "date_download": "2019-01-23T21:00:53Z", "digest": "sha1:KMI7KI2C7Q6B7BEIWMPYKYDQSYXE4FE7", "length": 18384, "nlines": 244, "source_domain": "eankankal.blogspot.com", "title": "வாவ் வாக்ஸ் கிராஃப்ட்! ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\n4 இட்லியும் மூன்று விதமான சட்னியும் 200 ரூபாய்... ஒரே ஒரு தோசை 150 ரூபாய்... ஒரு கேக் 500 ரூபாய்... இதெல்லாம் எந்த ஸ்டார் ஹோட்டலில் என்று கேட்கிறீர்களா இவற்றில் எதுவுமே சப்புக் கொட்டி சாப்பிடக் கூடியவை அல்ல. ஷோ கேஸில் வைத்து அழகு பார்ப்பவை. யெஸ்... சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமாரின் கைவண்ணத்தில் உருவாகும் இவை அனைத்தும் மெழுகினால் செய்யப்படுகிற அ��குப் பொருட்கள். வாக்ஸ் கிராஃப்ட் எனப்படுகிற இந்த முறையில், இட்லி, தோசை, சட்னி, கேக் தவிர, மைசூர்பாகு, லட்டு, பாதுஷா, குலோப் ஜாமூன் உள்ளிட்ட எல்லா உணவு வகைகளையும் செய்ய முடியுமாம்\n‘‘வீடுகள்ல அழகுக்காக வைக்கலாம். புதுசா ஸ்வீட் ஸ்டால், ஹோட்டல் ஆரம்பிக்கிறவங்க, கடையோட வரவேற்புல அழகுக்காக இந்த மாதிரி மெழுகு உணவுப் பொருட்களை வாங்கி வைக்கிறாங்க. நிஜ சாப்பாட்டை வச்சா, கொஞ்ச நேரத்துல பழசாயிடும்... கெட்டுப் போகும்... ஈ மொய்க்கும். மெழுகுல செய்ததை வச்சா, வருஷக்கணக்கானாலும் அப்படியே இருக்கும். அழுக்கானாலும் அலசியோ, துடைச்சோ உபயோகிக்கலாம். பார்க்கிறவங்கக்கிட்ட அது மெழுகுன்னு சொன்னாதான் தெரியும்’’ என்கிற சுதா, பிறந்த நாள், கல்யாணம், புதுமனைப் புகுவிழா போன்றவற்றுக்கு அன்பளிப்பு கொடுக்கவும் இந்த வாக்ஸ் கிராஃப்டை பலரும் விரும்பி வாங்குவதாகச் சொல்கிறார்.‘‘பிறந்த நாளைக்கு கேக், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் மாதிரி செய்து கொடுக்கலாம்.\nஉணவுப் பொருட்கள் வேண்டாம்னு நினைக்கிறவங்க, ஊஞ்சல் ஜோடி, கடிகாரம் அல்லது கண்ணாடி பதிச்ச அலங்காரப் பொருட்களைக் கொடுக்கலாம். பட்டன் சிப்ஸ் வாக்ஸ், பாளம் வாக்ஸ், வாக்ஸ் கலர், அலுமினியப் பாத்திரங்கள், அடுப்பு... இதெல்லாம் இந்தக் கலைக்குத் தேவையான பொருட்கள். ஒரு கிலோ வாக்ஸ் 200 - 250 ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கிலோவுல 25 ஸ்வீட்ஸ் அல்லது 2 ஊஞ்சல் செய்யலாம். இட்லி, தோசைக்கு அரை மணி நேரம் போதும். ஐஸ்கிரீமுக்கு 10 நிமிஷம். ஒரு கப் ஐஸ்கிரீமை 100 ரூபாய்க்கும், 4 இட்லியும் சட்னியும் 200 ரூபாய்க்கும் கொடுக்கலாம். கணிசமான லாபம் நிச்சயம்’’ என்கிற சுதாவிடம் ஒரே நாள் பயிற்சியில் 600 முதல் 1,500 ரூபாய் வரையிலான கட்டணத்தில், இந்த வாக்ஸ் கிராஃப்டை கற்றுக் கொள்ளலாம். ( 93823 32600)\nPosted in: உணவு பொருள் தயாரிப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nபாக்கு மட்டை மற்றும் வாழை நார் தட்டு தயாரிப்பு\nபட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்\nசோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்க...\nஆயுளைக் கூட்டும் அற���புத அரிசி \nசூப் ஃபார் சூப்பர் பிசினஸ்\nவிதம் விதமா மிதியடி செய்வோம\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T21:13:42Z", "digest": "sha1:6EWJXSTYNVMEW5J2RQXUXNI4TDWKD3TG", "length": 9032, "nlines": 182, "source_domain": "kalakkaldreams.com", "title": "பங்கு வர்த்தகம் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome Tags பங்கு வர்த்தகம்\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 4\nகாளையும் கரடியும், பண முதலைகளும் - 4 பங்கு பத்திரங்கள் – Share Certificates ஆரம்பத்தில் பங்குகள் அனைத்து ஷேர் சர்ட்டிபிகேட்டுகளாக இருந்தது என்பதையும் நேற்று பார்த்தோம். அதை டீமேட்டாக மாற்றினால் மட்டுமே இப்போது விற்க முடியும். பிரைமரி மார்க்கெட்டில் வாங்கியதை அப்படியே...\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் -3\nகாளையும் கரடியும் - பணமுதலைகளும் - 3 சென்ற பகுதி வரை நாம் பார்த்தது Primary Market. அதில் ஒரு கம்பெனியிலிருந்து வெளியாகும் பங்குகளை நேரடியாக வாங்கும் / கம்பெனி நேரடியாக மக்களிடம் தங்களது பங்குகளை...\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 2\nகாளையும், கரடியும் - பண முதலைகளும் - 2 நாம் இப்போது கார்த்திக்கும் பார்த்திக்கும் என்ன ஐடியா தரலாம் நமக்கு இரண்டு லட்சம் கோடி பணமும் வேண்டும். அதைக் கடனாகவும் வாங்கக்கூடாது. அதற்கு வட்டியும் கட்ட...\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 1\nகாளையும் கரடியும் பணமுதலைகளும் - 1 ஷேர் மார்க்கெட் என்று சொன்னாலே காத தூரம் ஓடுபவரா நீங்கள் அப்படியென்றால் இந்தப் பகுதி உங்களுக்காகத்தான். ஒரு விசயத்தை வேண்டாம் என்று முடிவு செய்யும் முன் அதைப்...\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/dvd-discs", "date_download": "2019-01-23T21:05:36Z", "digest": "sha1:UNLOEEHZXGS4R6CSVL6MDHCZ4BK6UIUY", "length": 5374, "nlines": 86, "source_domain": "wiki.pkp.in", "title": "DVD தட்டுகள் - Wiki.PKP.in", "raw_content": "\nஇன்றைய தேதியில் DVD தட்டுகள் மிகப் பரவலாக எல்லோருக்கும் இன்றி அமையாததாகிவிட்டது.நல்ல தரமான ஒலி ஒளியுடன் கூடிய பல பழைய,புதிய திரைப்படங்கள் சந்தையில் DVD-���ாக சூடாக விற்பனையாகின்றன.வீட்டு திரைக்கூடங்களில் DVD தட்டுகள் முழு திரை தாக்கத்தையும் அளிக்கிறது.(அதாவது Surround,DTS,DigitalDolphy,Wide Screen என இன்னும் பல இத்தியாதிகளுடன்).இன்னொறு விஷயம் DVD என்றாலே திரை படங்கள் மட்டும் என்றல்ல,இசை மற்றும் மென்பொருள் தகவல்கள் கூட சேமித்து வைக்கலாம்.\nஇங்கே சில கொசுரு தகவல்கள் DVD பற்றி உங்களுக்காக.\n-ஒரு சாதரண DVDயால் 7 CD அளவு தகவல் வைத்திருக்கமுடியும்.\n-ஒரு சாதரண DVDயால் 133 நிமிட உச்ச தெளிவான ஒலியுடன் கூடிய ஓட்டபடம்,8 மொழிகளில் 5.1 channel Dolby digital surround sound-டோடு வைத்துக்கொள்ளலாம்.கூடவே 32 மொழிகளில் எழுத்துவிளக்கமும்(subtitle) வச்சுக்கலாம்.\n-ஒற்றை அடுக்கு DVD தட்டு முழு நீள திரைப்படம் ஒன்றை ஒரே நேர் கோட்டில் இட்டால் 7.5 மைல்கள் போகுமாம்.\n-DVD-ல் ஓட்டப்படம் MPEG2 முறையில் உள்ளது\n-DVD-யிலுள்ள சில முக்கிய கோப்பு வகைகள்\n-DVD-ல் ஓட்டப்படம் 4:3 முறையிலோ (சாதாரண தொலைகாட்சிக்காக)அல்லது 16:9 (அகன்ற திரை தொலை காட்சி) முறையிலோ இருக்கும்.\n-DVD-ல் UDF மற்றும் ISO-9660 file systems (கோப்புமுறை) பயன்படுத்துகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50375-economic-growth-will-decline-due-to-kerala-flood.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-23T19:38:45Z", "digest": "sha1:TQH4OOIEB46NXSWC3TTHEV7VUYWNJGN7", "length": 10836, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு? | Economic growth will decline due to Kerala Flood", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு\nகேரளாவில் வெள்ள பாதிப்புகளால் அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகித அளவுக்கு குறையும் என கணிப்பு வெளியாகியுள்ளது. கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் இம்மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.\nசுற்றுலா, விருந்தோம்பல், தோட்டப்பயிர் துறைகளில் பெரும் பாதிப்பு இருக்கும் என்றும் கொச்சி பகுதி தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் அக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் அரித்துச் செல்லப்பட்டதால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் கொச்சி விமான நிலைய பாதிப்பால் 40 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பாதிக்கப்படும் என அக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கேரளாவின் ஒட்டுமொத்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் 60%, ஓணம் சமயத்தில் மட்டும் நடப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர முற்றிலும் இடிந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை கட்டவும் சீரமைக்கவும் 50 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவாக வாய்ப்பிருப்பதாகவும் கேர் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.\nதலையை தட்டும் ஆவடி பூங்கா மின் வயர்கள்: பொதுமக்கள் அச்சம்\nபழங்குடியினரை புறக்கணிக்கிறது பாஜக -- ராகுல் குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி\n அப்புறம் \"பில்\" அனுப்பிய மத்திய அரசு\nபொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முறை மாற்றம்.. காங்கிரஸ் ஆட்சியின் வளர்ச்சி குறைப்பு..\n“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன்\nஏலக்காய் விலை கிலோ 2000 ரூபாயை தாண்டியது..\n'கடவுளின் தேசம் அழியும்' என முன்பே எச்சரித்த சமத்வம்\nகேரளாவில் வெள்ளத்தால் குவிந்த 2434 டன் குப்பை..\n“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலையை தட்டும் ஆவடி பூங்கா மின் வயர்கள்: பொதுமக்கள் அச்சம்\nபழங்குடியினரை புறக்கணிக்கிறது பாஜக -- ராகுல் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T19:33:01Z", "digest": "sha1:YQ2TWH4KLF6KUYQ37O2ZE6O42XX4VOEQ", "length": 10605, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமைச்சர் காமராஜ் விளக்கம்", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n“பிரியங்கா காந்திக்கு மட்டும் பதவியா” - நிர்மலா சீதாராமன்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“வெளிப்படையாக பேசும் அஜித்தை எனக்குப் பிடிக்கும்” - ஜெயக்குமார் பாராட்டு\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\n“யாகம் வளர்த்தால் முதலமைச்சராக முடியுமா” - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\n“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\n8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா - மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்\n“தலைக்கவசம் அணியாதது யதார்த்தமான நிகழ்வு” - விஜயபாஸ்கர் புது விளக்கம்\n“பிரியங்கா காந்திக்கு மட்டும் பதவியா” - நிர்மலா சீதாராமன்\n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\n“வெளிப்படையாக பேசும் அஜித்தை எனக்குப் பிடிக்கும்” - ஜெயக்குமார் பாராட்டு\nகோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\n“யாகம் வளர்த்தால் முதலமைச்சராக முடியுமா” - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\n“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\n8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா - மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்\n“தலைக்கவசம் அணியாதது யதார்த்தமான நிகழ்வு” - விஜயபாஸ்கர் புது விளக்கம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T20:28:36Z", "digest": "sha1:6TCGC6XDYORIKTA7GJAKFJK4GECG4WHM", "length": 10632, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாஜக தலித்", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n“ராகுலின் தோல்வியே பிரியங்காவின் அரசியல் நுழைவு” - பாஜக விமர்சனம்\nஅத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : அமைச்சர் ஜெயக்குமார்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ��- தம்பிதுரை தர்மயுத்தம்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nதிட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு \nஅமித்ஷா ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுத்தேனா\nசுற்றுச்சூழல் துறையில் பாஜக அரசின் சறுக்கல்கள் என்ன\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nபன்றிக்காய்ச்சல் சிகிச்சை : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித் ஷா\n“காங்கிரஸுக்கு ஆதரவளிக்க பரிசீலிப்போம்” - விஸ்வ ஹிந்து பரிஷத் பல்டி\n“ராகுலின் தோல்வியே பிரியங்காவின் அரசியல் நுழைவு” - பாஜக விமர்சனம்\nஅத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : அமைச்சர் ஜெயக்குமார்\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nதிட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு \nஅமித்ஷா ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுத்தேனா\nசுற்றுச்சூழல் துறையில் பாஜக அரசின் சறுக்கல்கள் என்ன\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nபன்றிக்காய்ச்சல் சிகிச்சை : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித் ஷா\n“காங்கிரஸுக்கு ஆதரவளிக்க பரிசீலிப்போம்” - விஸ்வ ஹிந்து பரிஷத் பல்டி\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Pond?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T19:36:01Z", "digest": "sha1:AEEJ5QECOAWSUSATVWBKZ2OVFE7BUILW", "length": 9767, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pond", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபுதுச்சேரியிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை \nதமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்\n“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா\nசேற்றில் மூழ்கடித்து இளைஞர் கொலை\nஇங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் \n“நான் ஒரு உயர் அதிகாரி பொய் சொல்ல மாட்டேன்”- ரஃபேல் சர்ச்சை குறித்து விளக்கம்\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\nடிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம்\nநடிகை புகார்: நானா படேகர் மீண்டும் விளக்கம்\nதிலீப் விவகாரத்தில் இன்னும் பதில் இல்லை: ந���ிகைகள் போர்க்கொடி\nமறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்: போலீஸ் தீவிர விசாரணை\nவாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுச்சேரியிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை \nதமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்\n“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா\nசேற்றில் மூழ்கடித்து இளைஞர் கொலை\nஇங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் \n“நான் ஒரு உயர் அதிகாரி பொய் சொல்ல மாட்டேன்”- ரஃபேல் சர்ச்சை குறித்து விளக்கம்\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\nடிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம்\nநடிகை புகார்: நானா படேகர் மீண்டும் விளக்கம்\nதிலீப் விவகாரத்தில் இன்னும் பதில் இல்லை: நடிகைகள் போர்க்கொடி\nமறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்: போலீஸ் தீவிர விசாரணை\nவாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/son-in-law?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T20:58:07Z", "digest": "sha1:AO2LV25APISNGIAFNHWLZT6U3IP7SJN7", "length": 6897, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | son-in-law", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\n'சும்மா என் மகளை தொந்தரவு செய்யாதே' மருமகனை அடித்து துவைத்த மாமனார்\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார்\nஅமெரிக்க அரசின் தகவல்களை கசியவிட்டாரா ட்ரம்ப் மருமகன்\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: ட்ரம்ப் மருமகன் விசாரணைக்கு ஆஜராகிறார்\nபோதையில் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்\nட்ரம்ப் மருமகனுக்கு முக்கியப் பதவி..\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\n'சும்மா என் மகளை தொந்தரவு செய்யாதே' மருமகனை அடித்து துவைத்த மாமனார்\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார்\nஅமெரிக்க அரசின் தகவல்களை கசியவிட்டாரா ட்ரம்ப் மருமகன்\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: ட்ரம்ப் மருமகன் விசாரணைக்கு ஆஜராகிறார்\nபோதையில் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்\nட்ரம்ப் மருமகனுக்கு முக்கியப் பதவி..\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2017/08/ragi-kanji-seimurai.html", "date_download": "2019-01-23T20:11:27Z", "digest": "sha1:F3TF5GIHRLXZFVATSFX6QRDC7UNKAJVA", "length": 7805, "nlines": 62, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "ராகி கஞ்சி செய்முறை - Ragi kanji seimurai - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nராகி கஞ்சி செய்மு���ை - Ragi kanji seimurai\nராகி மாவு - 3 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீர் - தேவையான அளவு\nமோர் - தேவையான அளவு\nசெய்முறை: ராகி மாவைச் சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இளஞ்சூடாக இருக்கையில், சிறிது மோர் கலந்து அருந்தலாம்.\nபலன்கள்: புரதம், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். எலும்புகள் உறுதியாகும். பெண்களுக்கு வயதான காலத்தில், எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுக்கும். கேழ்வரகை ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் உறுதியாகும்.\nகேழ்வரகு மருத்துவ பயன்கள் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி கம்பு பயன்கள் கேழ்வரகு சமையல் ராகி கூழ் செய்முறை கேழ்வரகு தோசை செய்வது எப்படி கேழ்வரகு புட்டு கேழ்வரகு அடை ஆரிய மாவு கஞ்சி செய்வது எப்படி,\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபுலவு சாதம் செய்வது எப்படி புலவு சாதம் புலவு, புலவு சாதம், புலவு சாதம் செய்முறை, புலவு சாதம் செய்வது எப்படி, புலவு வகைகள், புலவுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/48213-trump-will-grant-8-waivers-to-buy-iranian-oil-allowing-imports-beyond-us-sanctions-deadline.html", "date_download": "2019-01-23T21:38:58Z", "digest": "sha1:JV6RNUJIR6VWBTQ55QYKJ3KTALPMUDOF", "length": 12197, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா மீது தடை இல்லை! - ஈரான் விவகாரத்தில் பின்வாங்கிய அமெரிக்கா | Trump will grant 8 waivers to buy Iranian oil, allowing imports beyond US sanctions deadline", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஇந்தியா மீது தடை இல்லை - ஈரான் விவகாரத்தில் பின்வாங்கிய அமெரிக்கா\nதற்காலிகமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா விடுத்திருந்த கெடு விலக்கிக் கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.\nபின் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.\nஅதோடு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால் அமெரிக்கா நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.\nஆனால் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்தது.\nஇந்த நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிரைவில் இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. ஈரான் ஈட்டும் பணத்தை தீவிரவாதத்துக்கு செலவிட்டு வருகிறது என நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். அமெரிக்காவின் இந்த இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அந்த நாடு நிதி குவிப்பதை தடுக்க முயன்று வருகிறோம். ஈரானிடம் இருந்து நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தோம். ஆனால் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து 7 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இதனை தொடர முடியாது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மட்ட தகவல்கள் கூடுகின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடியால் பிரபலமான 'ரூபே'- ட்ரம்பிடம் புலம்பிய மாஸ்டர் கார்டு\nஅமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி\n'கஷோகியின் உடல் துண்டாக்கப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டது'\n#MeToo விவகாரம்: போராட்டத்தில் குதித்த கூகுள் ஊழியர்கள்\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஇந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nபிரிட்டன் பொருளாதாரத்தை மிஞ்சவுள்ள இந்தியா\nசேலம்: வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு \n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584350539.86/wet/CC-MAIN-20190123193004-20190123215004-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}