diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0883.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0883.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0883.json.gz.jsonl" @@ -0,0 +1,294 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:32:32Z", "digest": "sha1:U77HC4AZOQN42OMBE43VHA73FHVLDWF4", "length": 11893, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஅரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்\nஅரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்\nயுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n‘வனரோபா’ தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”இலங்கையில் யுத்தம் நடை பெற்றது. அந்த யுத்தத்திலே தமிழ் மக்களுக்காக எங்கள் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக ஆயுத போராட்டம் இடம் பெற்றது.\nகுறித்த ஆயுத போராட்டத்திற்கு உதவி செய்தார்கள் என்ற காரணத்தினால் இலங்கை சிறைகளில் தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக இருக்கின்றனர்.\nஅரசியல் கைதிகளாக தற்போது 107 இருகின்றார்கள். அதில் 52 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் தண்டனை அழித்தவர்களாக 55 பேர் இருக்கின்றனர்.\nதமிழ் மக்களுக்காக அவர்களுடைய உரிமைக்காக, உரிமைகள் கிடைக்க வேண்டும் என��ற சிந்தனையில் தான் ஆயுத போராட்டத்திற்கு ஒரு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அதற்குறிய வகையில் பத்து வருடத்திற்கு மேல் சிறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.\nஅவர்கள் கேட்பது ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ தங்களுக்கு புணர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் குடும்பங்களோடு இணையவேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர்கள் தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nஎனவே இந்த நிகழ்வில் அவர்கள் சார்பாக கேட்டு கொள்வது அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புணர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nகடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியில் இருந்து 49 நாட்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமை தற்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியிலுள்ள வேலைத்தளம் ஒன்றில் இருந்து ஆண\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் பாக்யராஜ் \nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகிய நிலையி\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அரசியலமைப்புக்கு முரணானது என வெளிய\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையிலும் நஞ்சற்ற உணவுகள் தொடர்பில் மக்களை அறிவுறுத்து\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீத���யில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/oct/13/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3019279.html", "date_download": "2018-12-15T00:52:38Z", "digest": "sha1:JWVRFITF3IDPILG3UAUCWVL6FT6KRNBA", "length": 7080, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பனியன் தொழிற்சாலையில் தீ விபத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபனியன் தொழிற்சாலையில் தீ விபத்து\nBy DIN | Published on : 13th October 2018 07:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகருமத்தம்பட்டியை அடுத்த கோதைபாளையத்தில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.\nகருமத்தம்பட்டியை அடுத்து கோதைபாளையத்தில் பனியன் எலாஸ்டிக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இதை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ்குமார் பஜாஜ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எலாஸ்டிக் பனியன் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதைத் தொடர்ந்து திருப்பூரில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_780.html", "date_download": "2018-12-15T00:33:58Z", "digest": "sha1:ZKLBOQ4D7V6NYB26ABPYWY6F2S6OEIEK", "length": 38463, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விஜயதாஸ விவகாரத்தில், அவசரம் வேண்டாம் - ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிஜயதாஸ விவகாரத்தில், அவசரம் வேண்டாம் - ரணில்\nஅம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பற்றி எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம்.\nஅதுவரை அவசரப்படாமல் இருங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி கலந்து பேசி முடிவொன்றை எடுக்கலாம் .\nஅதுவரை உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களையும் கண்டனங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது தனித்தனியாக விமர்சனம் செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.\nநிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேசிய அரசின் ஒரு பிரதான தூணாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இத்தகைய சம்பவங்களின் போது அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்��ுதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு தொலைபேசியில் சொல்லப்பட்ட போது...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு போனில் சொல்லப்பட்ட போது...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வ��சப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_12_06_archive.html", "date_download": "2018-12-14T23:41:47Z", "digest": "sha1:ZG2GZWEHTEUGBD2XNT2PMF274IXBTCIB", "length": 40138, "nlines": 670, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/12/06", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமலரும் முகம் பார்க்கும் காலம் 22 - தொடர் கவிதை\n„மலரும் முகம் பார்க்கும் காலம்“ கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா,கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.\nஇவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே“என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஎன் தேகம் புதை பேனா எடுப்பேனா\nவன் தேசம் விதை பேனா விடுப்பேனா\nகண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா\nமண் தீண்டும் முன் பேனா மலர்வேனா\nநெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா\nகடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா\nவிடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா\nகொடு உரிமை படை யுடைய யாப்பேனா\nதமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்\nதமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.\nதமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்\nதமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.\nபலரும் போக யாக்கைக் கோலம்\nஅலரும் அகம் மாக்ரை கேலம்\nசிலரும் யாகம் யாக்கும் சீலம்\nமலரும் முகம் பார்க்கும் காலம்.\nதிரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்\nகறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.\nகரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.\nகரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்\nதிருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன் பயணித்த ஆழியாள் மதுபாஷினி\nதமிழர் வாழ் நிலங்களில் புதிய பரிணாமமாக ஆறாம் திணையை ஆய்வுக்குட்படுத்தும் ஆளுமை\nபால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை அப்பிள் பழங்களின் ஊடாகத்தான் அறிந்துகொண்டேன்.\nவெளியே வர்த்தகத்திற்கு செல்லும் அப்பா, திரும்பிவரும்பொழுது வாங்கிவரும் அப்பிள் பழங்களை அவுஸ்திரேலியா அப்பிள் என்றுதான் அறிமுகப்படுத்துவார்.\nஎனது மகனுடன் அவனது பதினோரு வயதில் இலங்கை சென்றபொழுது, கொழும்பு புறக்க���ட்டையில் நடைபாதை வர்த்தகர்கள், \" அவுஸ்திரேலியா அப்பிள் \" என்று கூவிக்கூவி விற்றபொழுது அதனை வேடிக்கையாகப் பார்த்தான். அந்த பஸ்நிலையத்தில் தனியார் பஸ் நடத்துனர்கள், பஸ்செல்லும் இடம் பற்றி உரத்த குரலில் தொடர்ச்சியாகச் சொல்லி பயணிகளை அழைப்பதையும் விநோதமாகப்பார்த்தான்.\nஇங்குள்ளவர்களுக்கு எதனையும் சத்தம்போட்டுத்தான் அறிமுகப்படுத்தவேண்டுமோ...\nஅவன் இலங்கை வந்தபொழுது எத்தனை விநோதங்களைப் பார்த்தானோ அதேயளவு விநோதங்களை வேறு வேறு கோணங்களில் நானும் அவுஸ்திரேலியா கண்டத்துள் பிரவேசித்த 1987 முற்பகுதியில் சந்தித்தேன்.\nமேற்கு அவுஸ்திரேலியா மாநிலத் தலைநகர் பேர்த்தில் தரையிறங்கி, சில நாட்கள் அங்கு வேலை தேடிப்பார்த்து கிடைக்காமல், மெல்பனுக்கு ஒரு காலைப்பொழுது பஸ் ஏறியபொழுதுதான் --- அந்தப்பயணம் முடிவதற்கு சுமார் 48 மணிநேரங்கள் செல்லும் என்ற தகவல் தெரிந்தது. இரண்டு முழுமையான பகல் பொழுதுகள். இரண்டு முழுமையான இரவுப்பொழுதுகள்.\nசைவ மன்றம் வழங்கும் முருகன் பாமாலை 13 12 2015\nசிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி - கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்\n என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால் சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம் அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில் பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும் மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம், நீர்வளம் வரண்டதால் கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்னாடகாவுடன் காவிரி நீர் நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சனை,.\nஅப்படி தமிழகத்திற்கு என்ன பிரச்னை எதனால் வந்தது ஏன் \nநீரின்றி அமையாது உலகு . தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு ஒன்றும்சொல்லத் தேவையில்லை. அந்தக் காலத்தில் காலத்தின் தேவை கருதி மழைநீர் சேகரிப்பு,நீர் பாசன கட்டமைப்பை வைத்திருந்தனர். மழைநீர் சேமிப்பு முறை மூலம் ஒரு ஏரியில்தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அதுவும்நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் பாயும்.. பக்கத���தில் ஆறு, குளம்இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரைஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அதனால் ஒரு பகுதியில் வெள்ளம்வந்தாலும், வறட்சியான இன்னொரு பகுதி வளமாக இருக்க முடிந்தது\nகவிவிதை - 6 - வயலும் காற்றும் - -- விழி மைந்தன் --\nசுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.\nசுப்பையா வயலைச் சுற்றி ஓடுகிறான்.\nஆனால் இப்பொழுதே, வயல் கொத்துவது சுப்பனின் வாழ்க்கை ஆகி விட்டது.\nவிடிகாலையில் எழுகிறான். விரைந்து வயல் செல்கிறான். அப்பனுக்கு உதவியாக ஆவன பல செய்கிறான். மத்தியானம் வயல் வரப்பில் கஞ்சி. மாலையில் சுடச் சுட ஒரு கோப்பை தேநீர். துரவில் குளியல். கோயில் தொழுகை. சின்னதோர் ஓய்வு இரவில் தான் - பால் நிலவில் தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் விளையாட்டு. தூக்கம்.\nசுப்பையா ஊர்ப் போஸ்ட் மாஸ்டரின் மகன். பக்கத்தூர்ப் பெரிய பள்ளியில் படிக்கிறான். வயல் அவன் தகப்பனாருடையது. வயலைச் சுற்றி ஓடுவது அவனுக்கு விளையாட்டு. பள்ளியில் படித்த 'பஞ்சி' தீர்ப்பது.\nதலைமைப் பதவியில் தமிழர் - அன்பு ஜெயா,\nதன்னார்வ தொண்டாளராக புலம் பெயர் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கி இப்போது புலம்பெயர் மக்களின் சேவைக்கான அதி உயர் அமைப்பான சிட்\nவெஸ்ட் பல்லின பல்கலாச்சார சேவைமையத்தின் (SydWest Multicultural Services)\nஅதி உயர் பதவியான நிர்வாகக்குழு தலைமைத்துவத்தை எட்டியிருக்கிறார்\nவழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன். கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த\nஅமைப்பின் நிர்வாகக் குழுவில் பல்வேறு நிர்வாகப் பொறுப்பில் இருந்த\nஇவர் முதல் முறையாக தலைமைப் பதவியில் அமரும் பெண் என்ற பெருமைக்குரியவர்.கடந்த பல ஆண்டுகளாக டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்\nமேற்கு சிட்னி பொது மக்களுக்கு தனது ‘சோமா’ அமைப்பின் மூலம்\nஇலவச சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ஆயிரக் கணக்கானபல்லின\nபல் கலாசார மக்களுக்கு இதன் மூலம் பயன் கிட்டுகிறது. குறிப்பாக பெண்கள்\nஇந்தச் சேவையை பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.\nடெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி\nயாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று\nகுளியலறையில் பாட்டியை சிறைவைத்த மகளும் பேத்தியும் கைது\nவிஷம் அருந்திய நிலையில் 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி\nசவூதியில் இலங்கைப் பெண்ணி��் மரணதண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவின் தற்போதைய மாதாந்த வருமானம் 4,54,000 : எவ்விதத்தில் நியாயம்\nவைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : அசௌகரியத்தில் நோயாளர்கள்\nகொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்\nஒரு நாளைக்கு ஒரு கோடி கிடைக்கின்றது : கடந்த அரசாங்கத்தில் இந்த பணத்துக்கு என்ன நடந்தது\nவடகோவை வரதராஜனின் நிலவுகுளிர்ச்சியாக இல்லை (சிறுகதைத்தொகுதி) - நயப்புரை: நடேசன்\n(மெல்பனில் கடந்த 5 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)\nகனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன்\nமூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.\nசிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.\nநமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.\nமலரும் முகம் பார்க்கும் காலம் 22 - தொடர் கவிதை\nசைவ மன்றம் வழங்கும் முருகன் பாமாலை 13 12 2015\nசிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி\nகவிவிதை - 6 - வயலும் காற்றும் - -- விழி மைந...\nதலைமைப் பதவியில் தமிழர் - அன்பு ஜெயா,\nவடகோவை வரதராஜனின் நிலவுகுளிர்ச்சியாக இல்லை (சிறுக...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 7 – ...\nபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி\nபுலம் பெயர்ந்து வாழும் இடத்தில் தமிழ் பெண்கள் சுதந...\nவானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015 - நவரத���தினம் அ...\nஎழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா - மணிமா...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/8.html", "date_download": "2018-12-15T00:13:12Z", "digest": "sha1:ZV663IBJTYFGZIKJGGYJU7A6WZU3DLVP", "length": 19690, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஅமெரிக்க அதிபர் டொனால் ரம், பிரித்தானியா வந்து சென்றது சுமார் 8 மில்லிய பவுண்டுகள் செலவாகியுள்ளதாக லண்டன் மேயர் திணைக்களம் அறிவித்துள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட 7 அடுக்கு பாதுகாப்பு. மற்றும் அதற்கான செலவீனங்களே இவை ஆகும். இதனால் இந்த 8 மில்லியன் பவுண்டுகளை சீர் செய்ய , லண்டன் மாநகர கவுன்சில் சிலவேளைகளில் கவுன்சில் டாக்ஸை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.\nலண்டன் வந்த ரம்புக்கு பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. சுமார் 1 லட்சம் மக்கள் திரண்டு டொனால் ரம்புக்கு தமது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள். இதேவேளை அவர் லண்டனில் தங்கியிருந்த சமயத்தில், அன் நாட்டு பிரதமரான திரேசா மேயை கண்டித்து பேட்டி கொடுத்தார். அத்தோடு நின்றுவிடாமல் லண்டன் மேயர் கான் பற்றியும் அவதூறு கூறினார்.\nதனக்கு பிரித்தானியாவில் பலத்த எதிர்ப்பு காணப்படுவதாகவும், தான் ஏன் இங்கே வந்தேன் என்று நினைப்பதாகவும் அவர் கூறிய கருத்துகள் மக்களை பெரும் குழப்பத்தில் ஆ��்த்தியுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/37473", "date_download": "2018-12-14T23:30:28Z", "digest": "sha1:JCUVACKHHSHH2TPEH2I2MYHN4MCQKM63", "length": 12720, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "அனுபவத்தின் குரல் - 99 ---------------------------------------நம் நாடு சுதந்திரம் | பழனி குமார் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஅனுபவத்தின் குரல் - 99\nநம் நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகிறது ,ஆனாலும் இன்றும் நாடெங்கும் சாதி மதக் கலவரங்கள் , ஆவேசபேச்சுக்கள் , அடக்குமுறை எழும் அளவிற்கு ஆர்ப்பாட்டங்கள் , அவற்றின் எதிரொலியாக நடக்கும் வன்முறைகள் , ஆணவக் கொலைகள் , பழிவாங்கும் படலங்கள் , குடும்பங்களில் உருவாகும் பிரிவினை காட்சிகள் , இவையன்றி இதன் தொடர்பாக , சிலரால் தொடரப்பட்டு நிலுவையில் ஊசலாடும் வழக்குகள் ,தீர்வே காணப்படாத பிரச்சினைகள் மற்றும் முடிவே எட்டப்படாத குழப்பங்கள் நிறைந்த சூழல்கள் நிலவுவதை எவராலும் மறுக்க முடியாது . தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் ,ஆங்கிலேய ஆட்சி தொடங்கி நீதிக் கட்சி ஆட்சி தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி��ும் நடந்து முடிந்து , பின்பு திராவிட ஆட்சியும் மலர்ந்து, வேரூன்றி வளர்ந்து அதன் நீட்சியே இன்றுவரை அதிகாரத்தில் இருந்தும் எந்தவித மாற்றமும் , குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் அடையாமல் நீடிப்பது மிகவும் வேதனைக்குரியது . சமுதாயத்தில் பெருமைப்படக்கூடிய ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் , புரட்சிகரமான திட்டங்கள் அமுலுக்கு வந்தாலும் நடைமுறையில் சிக்கல் இருந்தும் தொய்வின்றி தொடர்வதும் இருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் . அதற்கு வித்திட்டவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் என்பதையும் மறக்க முடியாது . அதே போன்று கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் மறக்க முடியாது .\nஆனால் இன்றைய சூழ்நிலை , அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கிறது ...முன்னேற்றம் என்ற நிலைமாறி பின்னடைவு என்பதே உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது . அதற்கு அரசியல் சூழலும் , சமுதாயத்தில் நிலவும் ஒற்றுமையின்மையும் , சாதிமத வெறியாட்டமும் , ஓங்கிடும் பொறாமையும் பொல்லாமையும் ஒருபக்கம் எனில் , அநீதிகளும் , நேர்மையின்மையும் , வளரும் குற்றங்களும் , பழிவாங்கும் எண்ணமும் , பணப்பித்தும் , பதவி வெறியும் மறுபக்கம் பரவி கிடப்பதும் காரணமாகிறது . மக்களின் மனதில் பொதுநலம் குறைந்து சுயநலமே நிறைகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையின் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அமைதியும் அறவே இருக்காது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் . என் வயதில் இருப்பவர்கள் கடந்த தலைமுறையை கண்டு களித்தவர்கள் ....இன்றைய தலைமுறை வாழ்வை கண்டு ஏங்குபவர்கள் . அடுத்த தலைமுறை வாழ்வை நினைத்து வருந்துபவர்களாகத்தான் இருக்க முடியும்.\nவளரும் தலைமுறையினர் எதிர்காலத்தைப் பற்றியும் , நாட்டின் நலனைப் பற்றியும் சிந்திக்கும் எண்ணமே இல்லை . இது அனைத்து மட்டங்களிலும் காணப்படுகிறது . இன்று இன்பம் காண நினைப்பவர்கள் , நாளை அதே நிலை நீடிக்கவும் மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை . மாறாக ஒருவரையொருவர் குற்றம் கூறுவதும் குறை காண்பதும் மட்டுமே அதிகரித்துக் கொண்டே உள்ளது . இந்நிலை வளமான வருங்காலத்திற்கு வழிவகுக்காது . ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளம் அமையாது . நான் அடிக்கடி வளரும் தலைமுறை பற்றி கவலைப்படுவதும் , இளைய சமுதாயத்திற்கு அறிவுரை ஆலோசனை கூறுவதற்கும் அடிப்படை நோக்கம் இனி வரும் காலம் நல்ல்லமுறையில் அமைவதும் அது மகிழ்ச்சியும் உற்சாகமும் வளமும் நிறைந்து இருப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதால் . பல்லாண்டு காலம் வாழ்வோம் என்பதைவிட வாழும்வரை இன்பமுடன் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் குறிக்கோளாக இருந்திடல் வேண்டும் என்பதே முக்கியமான ஒன்றாகும் . வாழ்ந்து முடிந்தவர்களை விட வாழப் போகிறவர்களை நினைத்து கவலைப்படுபவர்களில் நானும் ஒருவன் . வாழ்த்துக்கள் .\nபதிவு : பழனி குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-15T00:46:59Z", "digest": "sha1:GG6J5L2HGEIAHISIBFQ35ZTYLAFCMRL2", "length": 12953, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மனுஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் ச��ய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மனுஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.\nதமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மனுஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.\nகேப்பாபுலவு மக்கள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோருக்கு மனு ஒன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி குறித்த மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், குறித்த போராட்டம் இன்று ஒரு வருடத்தை கடந்து 414ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.\nபணத்திற்கு விலை போகின்றதா கூட்டமைப்பு\nதென்னன் மரபு அடியில் (தென்னமரவாடி) உள்ள கந்தசாமி மலையை…\nஇந்நிலையில் அவர்கள் தமது பூர்விக வாழ்விடதிற்கான தீர்வை வழங்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் அவைத்தலைவர் மற்றும் மாகாண உறுப்பினர்களுக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர்.\n>அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோருக்கான மனு சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மனுக்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கான மனுக்கள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய விளம்பர நிறுவனமான WPP யின் தலைமைச் செயலர் பதவி விலகியுள்ளார்\nஅவுஸ்திரேலியா சிட்னியின் தென் பிராந்தியத்தில் காட்டுத் தீ\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய ம��்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-15T00:04:15Z", "digest": "sha1:E5LBSYQR5IRCAR3GLY3UYO4X3YQ4AGIP", "length": 4485, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொசுறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொசுறு யின் அர்த்தம்\nகாய்கறி, தின்பண்டம் போன்றவற்றை வாங்கும்போது அதே பொருளில் இனாமாகக் கிடைக்கும் சிறு அளவு.\n‘பச்சைமிளகாயை நிறுத்துப் போட்டுவிட்டுக் கொசுறாக இரண்டு மிளகாயையும் கடைக்காரர் போட்டார்’\nபேச்சு வழக்கு (வேலை முதலியவற்றைக் குறித்து வரும்போது) சிறிய அளவில் எஞ்சியிருப்பது.\n‘முக்கியமானதை முடித்துவிட்டேன்; கொசுறு வேலைதான் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/2-0-movie-review/", "date_download": "2018-12-15T01:10:24Z", "digest": "sha1:DOZW5B3INCOLB5ADMZI6ROD66BT24WMI", "length": 16360, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "2.0 விமர்சனம் | இது தமிழ் 2.0 விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது 2.0 விமர்சனம்\nஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில் சகஜமாகக்கூடும். ஆனால், தற்பொழுது, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக அந்த மைல்கல்லைத் தமிழ் சினிமா தொட்டுள்ளது என்பது மிகப் பெருமைக்குரிய அசாதாரணமான நிகழ்வு. சூப்பர் ஸ்டாராகிய ரஜினி மட்டுமே இதற்கு முழுக்க முழுக்கக் காரணம். அசாதாரணத்தைச் சாத்தியமாக்கிய லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ்க்கே எல்லாப் புகழும்\nபடம் திகட்டத் திகட்ட விஷுவல் விருந்தை அளிக்கிறது. திரையை விட்டுச் சீறி வரும் ரஜினியின் தோட்டாகளைக் காணக் கண்டிப்பாகப் படத்தை 3டி-இல் பார்க்கவேண்டும். டைட்டில் கார்டிலேயே, பார்வையாளர்களை 3டி தொழில்நுட்பம் பிரம்மிக்க வைத்துவிடுகிறது.\nபெரிய பூர்வாங்க பில்டப்கள் இல்லாமல், கதைக்குள் உடனடியாகச் சென்று விடுகிறது படம். சென்னையைச் சுற்றி 200 கி.மீ.இல் உள்ள செல்ஃபோன்கள் எல்லாம் பறந்து மாயமாகின்றன. அது ஏன், எப்படி, யாரால் நிகழ்கிறது என்பதும், அதை வசீகரனும் அவரது எந்திரன்களும் எப்படிக் தடுக்கின்றனர் என்பதுமே படத்தின் கதை.\nமுதல் பாதியில், சிட்டி ரோபோவாக வரும் ரஜினியிடம் வழக்கமான எனர்ஜி மிஸ்ஸிங். ஆனால் திரைக்கதை அக்குறையைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. இரண்டாம் பாதியில் 2.0-வாக வரும் ரஜினி, முழு எனர்ஜியோடு அதகளம் புரிகிறார். ஆனால், அவ்வனுபவத்தை இரட்டிப்பாக்கத் தவறி விடுகிறது திரைக்கதை. மேலும், 2.0 ரோபோவின் வசனங்கள் கதைக்கு வலு சேர்க்காமல் ரஜினியின் ஸ்டைலுக்குக் கட்டியம் கூறுவதாக அமைகிறது. படத்தின் இரண்டாம் பாதி சண்டைக் காட்சிகள், வீடியோ கேமில் வரும் ஷூட்டிங் விளையாட்டு போலுள்ளது.\nகருட புராணத்துப்படி, தவறுகளுக்குக் கோரமாகத் தண்டனை அளிக்கும் ஆசையில் இருந்து இயக்குநர் ஷங்கரால் வெளிவரவே முடியாது போலும். திடீரென வசீகரனுக்குள் வில்லன் புகுந்து கொள்கிறார். ‘அதெப்படி இது சயின்ஸ் ஃபிக்ஷன் படமாச்சே இது சயின்ஸ் ஃபிக்ஷன் படமாச்சே ஒருவேளை, ஸ்ஃபூப் மூவியாக இருக்குமோ ஒருவேளை, ஸ்ஃபூப் மூவியாக இருக்குமோ’ என்றெல்லாம் ��ரு கணம் யோசனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. லாஜிக் இல்லாத இந்த விஷுவல் மேஜிக்கைக் குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். சில சீரியசான காட்சிகளில் நகைச்சுவை பட்டையைக் கிளப்புகிறது. எனினும், படம் தரும் அந்த அட்டகாசமான 3டி விஷ்வல்ஸும், 4டி செளண்டும், நிச்சயம் தவற விடக்கூடாத ஒரு கொண்டாட்ட அனுபவம்.\nபக்ஷிராஜனாக அக்ஷய் குமார் மிரட்டுகிறார். அவருக்கு ஜெயபிரகாஷ் டப்பிங் குரல் கொடுத்துள்ளார். ‘புள்ளினங்காள்’ மீதான அக்ஷய் குமாரின் காதலும் கரிசணமும் தான் படத்தைச் செலுத்தும் ஆதார சுருதி. பிரம்மாண்டத்தில் அடித்துக் கொண்டு போகாமல், மிகவும் அழுத்தமாக நிற்கிறது அவரின் ஃப்ளாஷ்-பேக். படத்தின் மிக அற்புதமான அத்தியாயம் இது மட்டுமே பறவை இனங்களைக் காக்கத் தவறுவதை, ‘பசிக்கு நம்ம கையையே வெட்டிச் சாப்பிடுவோமா பறவை இனங்களைக் காக்கத் தவறுவதை, ‘பசிக்கு நம்ம கையையே வெட்டிச் சாப்பிடுவோமா’ என்ற உவமான வசனம் மூலம் கேட்கிறார் அக்ஷய். எழுத்தாளர் ஜெயமோகனின் வசனம் இந்த அத்தியாயத்தில் மட்டும் பளீச்சிடுகிறது. அக்ஷயின் அந்தக் கரிசணத்தைக் கொண்டே ரஜினி வில்லனை மடக்கினாலும், அது எப்படி அவருக்குச் சாத்தியமானது எனத் தெரியவில்லை. க்ளைமேக்ஸில் கிடைக்கும் ஆச்சரியங்களில் ஒன்றாக அதுவும் போய் விடுகிறது.\nWall.E என்றொரு அனிமேஷன் படம். 2008 இல் வந்த அந்த பிக்சார் படத்தினை, ஒரு ரோபோவின் காதல் பயணம் என்று கூடச் சொல்லலாம். சின்னச் சின்ன அசைவுகள், சத்தங்கள் கொண்டு கூட அந்த இரும்பிற்கு இதயம் உண்டெனப் பார்வையாளர்களை நம்ப வைப்பார்கள். இதற்கே அவை humanoid பகை ரோபோகள் கூட இல்லை. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து, எமோஷன்கள் உடைய மனித ரோபோகளிடம் இருந்து அத்தகைய உணர்ச்சிபூர்வமான ஒரு காதலைக் கொண்டு வர முடியாதது மிகப் பெரும் குறை. அல்லது, ரோபோகளுக்கு இடையில் காதலென சின்னப்புள்ளத்தனமான விஷயத்திற்குப் போயிருக்கக் கூடாது. அப்படிப் போகும் பட்சத்தில், அதற்கான தருணங்களை ‘செட்’ செய்யவேண்டும். காதல் காட்சிகளுக்கு மட்டுமல்ல, படத்தில் அப்படியொரு தருணம் எங்குமே எழுவதில்லை. ஆனால், ‘வந்துட்டார்யா நம்ம தலைவர்’ எனும் ஹீரோயிக் மொமன்ட் இல்லையே என்ற குறை, படம் முடியும் பொழுது, க்ளைமேக்ஸ் காட்சிகளில் தீர்கிறது. ஷங்கர் வைத்திருக்கும் அந்தக் குட்டி சர்ப்ரைஸ்க்காக இரண்டாம் பாதியைக் கண்டிப்பாகப் பொறுத்துக் கொள்ளலாம். படம் முடிந்து, கடைசியில் பெயர் போடும் பொழுது வரும் ‘இந்திரலோகத்துச் சுந்தரியே’ பாடல் முடிந்ததும், மார்வெல் பாணியில், ஒரு சின்ன போஸ்ட் கிரெடிட் சீனும் வருகிறது. தவறவிடாதீர்கள்\n2.0 – இது ஷங்கரின் கனவு பேட்ட மீண்டும் ஷங்கராலேயே கூட இப்படியொரு கனவினைத் திரையேற்றிடச் சாத்தியப்படுமா என்பது ஐயமே மீண்டும் ஷங்கராலேயே கூட இப்படியொரு கனவினைத் திரையேற்றிடச் சாத்தியப்படுமா என்பது ஐயமே இந்தக் காஸ்ட்லி கனவை நல்ல திரையரங்கில் முப்பரிமாணத்தில் கண்டால் மட்டுமே முழுமையாக ரசிக்க இயலும்.\nPrevious Postமார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன் Next Postஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-12-14T23:58:37Z", "digest": "sha1:YVS72FGYL4XTK5TVAB3RF3G4265JGC4S", "length": 34445, "nlines": 362, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: ஏக்கங்கள்", "raw_content": "\nசெவ்வாய், 17 நவம்பர், 2015\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும்\nமொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மத்தவங்களை யார் பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை .\nஅன்புத்தோழி கீதா குறிப்பிட்ட 10பேரில் நானும் ஒருவர் (இப்படியெல்லாம் இழுத்துக்கொண்டுவர வேண்டியுள்ளது )\nநான் எதற்கும் ஆசைப்படுபவள் அல்ல தேவைகள் நிறைவேற முயற்சிக்க வேண்டும் தேவைகளுக்கான விருப்பப்த்தை ஆசைஎன்று சொல்ல இயலுமா\nபின்வரும் 10பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது உண்டு .\n1. சோம்பேறித் தந்தையர்களின் குழந்தையாய்ப்பிறந்து பசியோடு பள்ளிக்கு\nவந்து மதிய உணவுக்காக கடிகாரத்தைப்பார்க்கும் குழந்ததைகள் பிறக்காமலே இருக்க வேண்டும் .\n2.அன்பிற்காக மட்டும் குழந்ததைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் வேண்டும்\n3.குழந்தைகளின் தாயோ அல்லது தந்தையோ மாறாத நிலை வேண்டும் .\n4.மாணவர்களின் திறமைக்கு ஏற்ற (1முதல் 8வரை )தேர்ச்சி கொடுக்க\nஅரசு ஆணை இடவேண்டும் .\n5.சில அரசு ஊ ழியர்கள் தான் பெறும் ஊதியத்திற்காகவாவது உழைக்க வேண்டும்.தன்னையும் தன் புகழையும் உயர்த்திக் கொள்ளமட்டும்\nஎண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும் .\n6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு\n7.மழையால் மக்கள் படும் கஷ்டங்கள் மாற முறையான மற்றும் நிலையான\nதீர்வுகாண அரசுக்கு புத்தி கூறவேண்டும் .\n8.உலகில்மாசு குறையவும் மழைபெறவும் வெற்றிடங்களிளெல்லாம் மரங்கள் வேண்டும் .\n9.சுய நலமில்லாத ஆட்சி வேண்டும்.\n10.ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான் எழுத நினைப்பதை நான் சொல்லும்\nபொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .\nமிகப்பெரிய வேலையே இனிமேதான் 10பேர் யாரு ..........\nஇடுகையிட்டது malathi k நேரம் பிற்பகல் 7:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான் எழுத நினைப்பதை நான் சொல்லும்\nபொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .\nஇது தான் நல்ல ஆசை...அருமையான ஆசை...எல்லாவலை பதிவர்களுக்குமே உள்ள ஆசை...\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:48\nகரந்தை ஜெயக்குமார் 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:31\n.///ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,////\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:04\nசகோ முடியாமதானே அதைஏக்கமாகக் கூறியுள்ளேன்.அப்படியே\nஅந்தப்பக்கமாஅண்ணிகிட்ட கேளுங்க முடியுமான்னு இந்தமாதிரி நேரத்தில்தான் ஏன் பெண்ணாபிறந்தோன்னு இருக்கு என் கணவர் மணவை\nநகராட்சியில் மேலாளராக உள்ளார் அலுவலகமேஉலகம் அப்பலேர்ந்து\nபள்ளிவேலைகள் வீட்டுவேலைகள் அருகில் அம்மா தம்பிகள்கொழுந்தனார் வீடுகள். (எல்லாபதிவுகளு��் படிக்கவேண்டும்)\nsury Siva 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:36\nஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு விடுதலை வேண்டும்//\nஆண்டவன் கிட்ட எது முடியுமோ அத அதத்தான் கேட்கணும். முடியாததைக் கேட்டுபிட்டு, கடவுளை ஒரு எம்பாரசிங் சிச்சுவேஷன் லே கொண்டு போய்விட்டா நல்லது இல்ல. ஆமாம் சொல்லிபுட்டேன்.\nஇது போல தான் நானும் ஒரு நாள் கனவுலே கடவுளைக் கண்டேன்.\nலே சுப்பு, இன்னாடா வேணும் கேளு அப்படின்னு அவரு கேட்டுபிட்டாரு.\nஇப்படி திடுதிடுப்புலே வருவாருன்னு எதிர்பார்க்கலையா, கையும் உடல்ல, காலும் உடல்ல. பக்கத்துலே வூட்டுக்காரியும் இல்ல,\nஇன்னாடா செய்யறது அப்படின்னு தெரியாமா, சரி ஒண்ணு கேட்டுபிடுவோம் அப்படின்னு,\nஇன்னா உன்னால முடியும்னா, நான் இருக்கற இடத்துலேந்து சந்திரனுக்கு ஒரு தார் ரோடு போட்டுக்கொடு அப்படின்னு சொன்னேன்.\nஏம்பா, இதெல்லாம் முடியுமா, நடக்கற காரியமா சொல்லுப்பா.\" அப்படின்னு சொல்ல,\nநான் பக்கம் பார்த்துட்டு, இவ பக்கத்திலே யில்லை அப்படின்னு தெரிஞ்சப்பறம்,\nஇங்கே பாருங்க...என் பொஞ்சாதி காலைலேந்து நைட் வரைக்கும் பேசிக்கினே இருக்கா...கொஞ்ச நேரத்துக்கு அவ வாய்க்கு ஒரு காட்ரேஜ் லாக் போட்டு வைக்க முடியுமா...\" என்றேன்.\nகொஞ்சம் யோசிச்சு பாத்த அவரு,\n\"நீ என்ன முதல்லே கேட்ட சந்திரனுக்கு ரோடு தானே, சிங்கிள் ரோடா, டபிள் ரோடா, எத்தனை அகலம். சீக்கிரம் சொல்லு. \" என்றார்.\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:10\nGeetha M 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:51\nஅடடா...உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும் மா..\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:11\nதிண்டுக்கல் தனபாலன் 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:26\n// எண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும்... //\nஇது தான் சிறப்பான ஆசை...\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:13\nஆமாம்சகோ ஊதியக்கணக்கு பார்க்கும் அளவுக்கு உழைப்பும் இருக்கவேண்டுமே.\nரூபன் 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:42\nவித்தியாசமான ஆசைகள்... எல்லாம்நிறைவேற எனது வாழ்த்துக்கள். இப்படியான தொடர் பதிவினால் வலையுலகம் ஒரு கலகலப்பு...\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:14\nதி.தமிழ் இளங்கோ 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:40\nஒரு ஆசிரியை என்ற பார்வையில், கடவுளிடம் நீங்கள் வைத்த கோரிக்கைகள் யாவும் நியாயமானவைதாம். எல்லாம் நிறைவேற இறைவன் அருள் புரியட்ட��ம்.\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:15\nஅதில் முதல் 3ம் மனதைதினமும் வதைக்கும்விடயம்.\nவணக்கம் சகோ அனைத்துமே சிறிதும் சுயநலமின்றி மனதை தொட்டு விட்ட ஆசைகள் இதை ‘’ஏக்கங்கள்’’ என்று தலைப்பிட்டது மிகவும் பொருத்தமே.....\nதங்களது பதிவைப் படித்தவுடன் எனது நகச்சுத்தி இப்பொழுது குணமாகி விடும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது\nகடைசியில் பத்தாவது ஆசையை முன் வைத்தீர்கள் பாருங்கள் மொத்தமாக\n// நான் எழுத நினைப்பதை நான் சொல்லும் பொழுதே என் வலைப்பூவில் பதிவாக வேண்டும் //\nஅடடே அடடே இதெல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்ப ஓவராத் தெரியலை ஆனாலும் ஒன்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இன்றில்லா விட்டாலும் நாளைய நமது சந்ததிகளுக்கு கண்டிப்பாக கிடைக்கும் இதை வலையுலகத்தில் தாங்கள் குறிப்பிட்டதை நாளைய சரித்திரம் கண்டிப்பாக பேசும்.\nமற்றொன்று தங்களது இந்தக் குறிப்பு எனக்கு விஞ்ஞான வளர்ச்சியை வைத்து ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கும் ‘’கரு’’ தந்து இருக்கிறது என்பது உண்மை நன்றி சகோ அதில் முதல் கொக்கியாக உள்களைத்தான் இணைப்பேன்\nஇந்தப்பதிவு வெளியிட்டவுடன் முதல் நபராக படித்து விட்டேன் கருத்துரை இடத்தான் முடியாத சூழல் பதிவுக்கு மிக்க நன்றி\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:27\nபொழுது நாமே பயன்படுத்தும் நிலை வரும் இப்பவே ஒருவார்த்தை பதிவாகுமே,கூகுல் தேடு தளத்தில், என்னது..... தொடர்பதிவா மருபடியுமா ஏ.......ஏ.............ஏ....சகோ நான் உங்களை தப்பா எதுவுஞ்சொல்லலையே. நன்றிசகோ.\n இந்த சினேகா பெண்ணை நான் தொடர்ச்சொல்கிறேன். மாட்டேங்குதே:(( நீங்க எடுத்துச்சொல்லுங்க. உங்கள் ஆசை நிறைவேறட்டும் டீச்சர்\nmalathi k 17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:19\nமேடம்குசெம்போயிட்டு இருக்கு நாளைக்குத்தான் முடியும்.\nஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு\n“விடுதலை வேண்டும்“ - இதுக்குத்தான் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தையும் உட்கார்ந்து பாக்கக் கூடாதுங்கறது...அப்பறம் நா என்னத்தச் சொல்றது\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:36\nஅண்ணா,நானென்னத்தச் சொல்றது எங்க அண்ணா இவ்வளவு வெள்ளந்தியா\nநீங்கஒரேஒரு மேடையில் அதிலும் ஆண்கள்அதிகமாக இருக்கனும் இந்தக்கருத்தைச்சொல்லிப்பாருங்க\nஅங்கே கைகள்மட்டுமல்லாமல் கண்களும் சிவந்திருக்கும்.\n///ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு விடுதலை வேண்டும் ///\nதமிழக முதல்வரே இந்த பாயிண்டை நோட் பண்ணிக்குங்க\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:41\nஅட இப்படியும் ஒன்று உள்ளதோ, இருக்கட்டும் நான்பணியில் சேர்ந்தது1996/9/26\nநன்றி சொன்னமாதிரியும் ஆச்சு சகோ;))\nவாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு\nகாலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:44\nமுயன்றால் முடியாதது ஏதும் இல்லை நேரம் ,சூழ்நிலைநமக்குசாதகமாக\n6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு\nவிடுதலை வேண்டும் .// அருமை...கை கொடுங்க சகோ நாங்க ரெண்டுபேருமே இதற்கு ஆதரவு...\nசரி எல்லாபாயின்டையும் நம்ம பிரதமர் கில்லர்ஜி கிட்ட சொல்லிட்டீங்கல்ல பார்த்துக்குவார்...கவலையே படாதீங்க சகோ. அவரு இன்னேரம் பார்த்துருப்பாருனு நினைக்கிறோம்....\n/ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,// ஆஹா இது நீங்கல்லா நிறைவேத்தணும்...ஹஹஹஹ்\nmalathi k 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:51\nஆம்சகோ,கைகொடுத்ததற்கு நன்றிபாதிப்புகளை வெளியில் காட்டிக்காமைருக்காங்க இதற்கு ஒரு தொடர்பதிவே போடலாம்\nஎனதுஆசைசகோ கரந்தையும் இதையேதான் கூறியுள்ளார் பதில்தந்துள்ளேன்.நன்றிசகோ.\nஎல்லா ஆசையும் நல்லா இருக்கு,\nஎல்லோரும் பொதுநலம் பற்றி சொல்லிட்டீங்க,,,,, நான் என்ன புதுசா சொல்லப் போகிறேன். வேனா சுயநலமா சொல்லட்டுமா\nmalathi k 20 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:45\nவாங்கசகோதரி, சுய நலமோ பொதுநலமோ நமது ஆசையைச்சொல்ல இப்படிஒரு வாய்ப்பு சொல்லுங்க சகோ,சொல்லுங்கோ.\nஉங்களுக்காக எழுதியிருக்கேன்மா, வாருங்களேன் பாருங்கள்.\n1,8 மற்றும் 9 வது ஆசை நெத்தியடி.\nmalathi k 21 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:17\nஆசைகளை எழுத முயற்சிக்க வேண்டுமா\nஅருமையான ஆசைகள் அம்மா... கண்டிப்பாக நிறைவேறும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ���ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nபெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்...\nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%B0%E0%AF%8235-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3019309.html", "date_download": "2018-12-14T23:29:22Z", "digest": "sha1:I7DUJVPQ7MZJ4VMGG6HDTNSGIDFEIFL2", "length": 7516, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு\nBy DIN | Published on : 13th October 2018 08:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை அருகே வியாழக்கிழமை இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (45). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடையின் பின்னால் குடியிருந்து வரும் அவர், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.\nஇதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் சில சிகரெட் பண்டல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.\nதிருடப்பட்ட கல்லாவின் கீழே இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் மர்ம நபர்களின் கண்ணில் படாமல் தப்பின. இதுகுறித்த சிவகங்கை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/nov/13/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-2807079.html", "date_download": "2018-12-15T00:18:22Z", "digest": "sha1:FBCD7Q4CKC7MPZ4EY3HOL4DXYWYNFHEJ", "length": 9767, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "'அறம்' திரைப்படத்தை வாழ்த்திய பா.ரஞ்சித்தின் ட்வீட்டால் உண்டான சர்ச்சை!- Dinamani", "raw_content": "\n'அறம்' திரைப்படத்தை வாழ்த்திய பா.ரஞ்சித்தின் ட்வீட்டால் உண்டான சர்ச்சை\nBy DIN | Published on : 13th November 2017 02:51 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: தற்பொழுது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அறம்' திரைப்படத்தை வாழ்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்ட ஒரு ட்வீட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.\nஇயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்துள்ள படம் 'அறம்'. மாவட்ட ஆட்சித்தலைவராக மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்தப்படம் விமர்சனரீதியாக பாராட்டினைப் பெற்றிருப்பதுடன் வசூல்ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.\nபலதரப்பிலிருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தினை வாழ்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்ட ஒரு ட்வீட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த பதிவில் , '#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர் நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்' என்று தெரிவித்துள்ளார்.\nஒரு திரைப்படத்தினைப் பொறுத்த வரை இயக்குநர்தான் முக்கியமானவர். ஆனால் ரஞ்சித் தன்னுடைய இந்தப்பதிவில் அறம் இயக்குனர் கோபி நயினார் பெயரைக் கூட குறிப்பிடாமல், நடிகை நயன்தாரவை 'தோழர் நயன்தாரா' என்று விளித்திருப்பது பலத்த சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரஞ்சித்துக்கு எதிரான கண்டங்கள் பதியப்பட்டு வருகின்றன.\nமுன்னதாக இயக்குநர் ரஞ்சித்தின் இரண்டாவது படமான 'மெட்ராஸ்' திரைப்படத்தின் சில காட்சிகள், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பாதியிலேயே நின்று போன 'கறுப்பர் நகரம்' என்ற படத்தின் காட்சிகள்தான் என்ற சர்ச்சை உருவாகி, இது தொடர்பாக அப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து செய்யுமளவுக்கு நீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தன்னுடைய இந்த ட்வீட்டின் மூலம் மீண்டும் சர்ச்சையை பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/05/14/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B-2/", "date_download": "2018-12-15T00:25:36Z", "digest": "sha1:F4V6MSASEZIXXOF7YYAK3WXVTVULDGW3", "length": 28139, "nlines": 464, "source_domain": "www.theevakam.com", "title": "வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா\nவீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா\nமக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்துவிட்ட மா இலைகளிலும், அதன் சக்தி குறையாது.வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்சனைகள். வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை. சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம்.\nமாவிலை ஒரு கிருமிநாசினி இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாம���் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. காய்ந்து உலரும்.\nஇதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெறும் முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலை தோரணம் கட்டுகின்றோம்.\nநிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள். விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.\n‘மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.\n24 வயது இளைஞனுடன் 80 வயது முதியவருக்கு காதல்: மீண்டும் இணையக் காத்திருக்கும் முதியவர்..\nஇன்றைய (14.12.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇனி வரும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nஉங்க பிறந்த நட்சத்திரத்தை வைத்து உங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா\nஇன்றைய (13.12.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (12.12.2018) நாள் உங்களுக்கு எப்படி\nடிசம்பர் மாதம் இறுதியில் வரும் பௌர்ணமியால் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் யார் தெரியுமா\nசனி, ராகு, கேது இந்த மூன்றுமே உங்கள் ராசிக்கு வந்தால் நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா\nவிநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க கூடாது\nஇன்றைய (11.12.2018) நாள் உங்களுக்கு எப்படி\n2019 ஆம் ஆண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்குமாம்\nஇன்றைய (10.11.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஉங்கள் பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஒன்பதா அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் மாதம் எது தெரியுமா\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வை��்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் ��ாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-h1b/", "date_download": "2018-12-14T23:53:44Z", "digest": "sha1:TM4RFH47O5JAU7JVBQ4Y2QD4D4ANO64L", "length": 16006, "nlines": 161, "source_domain": "senpakam.org", "title": "அமெரிக்க நிறுவனங்களில் H1B விசா மூலம் இந்தியர்களுக்கு வாய்ப்பு. - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்���ுவமான ஊடகம்\nஅமெரிக்க நிறுவனங்களில் H1B விசா மூலம் இந்தியர்களுக்கு வாய்ப்பு.\nஅமெரிக்க நிறுவனங்களில் H1B விசா மூலம் இந்தியர்களுக்கு வாய்ப்பு.\nஅமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து பணியமர்த்தப்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 55,000 முதல் 65,000 வரை புதிய கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு ஊதியம் அளித்து வருகின்றன.\nஇது H1B விசாக்களில் அமெரிக்காவிற்கு பொறியாளர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் விட குறைவான ஊதியத்தில் கிட்டத்தட்ட 20-30% இருக்கும்.\nஇன்போசிஸ் நிறுவனம் 2,000 நபர்களை பணியில் அமர்த்தியுள்ள இண்டியோபோலிஸில், கணினி விஞ்ஞான பொறியியலாளர்களுக்கு சராசரி செம்மையாக்கல் சம்பளம் 51,800 அமெரிக்க டாலர் என்று அமெரிக்க தொழிலாளர் துறை தரவரிசை தெரிவிக்கிறது.\nஅமெரிக்காவில் யுனிவர்சிட்டி பட்டதாரிகள், சராசரியாக ஆண்டுக்கு 55,000 டாலர்களை வழங்கியுள்ளனர். ஊதியம் நகரத்திலிருந்து நகரத்திற்கு மாறுகிறது.\nவட டெக்ஸாஸ் பல்கலைக்கழகம், பர்டியூ பல்கலைக்கழகம், ரோட் தீவு பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் இருந்து இந்திய நிறுவனங்கள் நியமனம் செய்யப்பட்ட புதிய பட்டதாரிகள் $ 55,000 மற்றும் $ 65,000 இடையே வருடாந்த இழப்பீடு பெற்றனர்.\nகிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள், H1B விசாக்களை அனுபவமிக்க பொறியியலாளர்களுக்கு அமெரிக்காவிற்கு ஒப்பிடத்தக்க உள்ளூர் ஊதியங்களை வழங்கும் திட்டங்களுக்கு அனுப்பின.\nதொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா இலங்கைக்கு…\nகலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை…\nஅமெரிக்கா பால்டி மோர் நகரில் துப்பாக்கி சூடு..\nஇந்த நிறுவனங்கள் – H1B விசாக்களுக்கு கூடுதல் ஆய்வு இருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் ஒரு திக் கட்டத்திற்கு பிறகு அதிகரித்த பாதுகாப்புவாதத்தை எதிர்பார்த்தது .\nஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டில் ப்யூ ரிசர்ச் சென்டர் பகுப்பாய்வின் படி, அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களுக்கு சராசரி சம்பளம் 2007 ல் இருந்து $ 69,455 முதல் $ 80,000 வரை அதிகரித்துள்ளது.\nபர்ட்டே பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நிறுவனங்கள் கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் கடந்த மூன்று ஆண்டுகளின் தரவு அடிப்படையில் $ 67,000. “மே 2017 வகுப்பில் இருந்து இன்ஃபோசிஸ் அல்லது டாடா கன்சல்டன்ஸி (சேவைகள்) நிறுவனத்திற்கு வேலை செய்த ஐந்து அட்மின்களின் பதில்களை நாங்கள் கொண்டுள்ளோம்,” என்றார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பிரவின் ராவ் நிறுவனம் அமெரிக்க உள்ளூர் பல்கலைக் கழகங்களில் 800 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளதுடன், கடந்த ஆறு மாதங்களில் 60-65% திட்டங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.\nநிறுவனம் 2021 வாக்கில் அமெரிக்க மக்களில் 10,000 க்கும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.\nஏப்ரல் 19 ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், டி.சி.எஸ்ஸின் கருத்து குறைந்துள்ளது. டி.சி.எஸ்.சி. வடக்கு டெக்சாஸ் பல்கலைக் கழகம் மற்றும் ரோட் தீவு பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்ட வினாக்களுக்கு எந்தவொரு பதிலும் பதில் அளிப்பதில்லை.\nஇராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் அவர்களின் உடமைகள் அழிக்கப்படுகின்றது\nஉலகின் டாப் 10 பணக்காரர்களின் அட்டவணை\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139050-delhi-govt-to-appoint-environment-marshals-in-all-272-wards.html", "date_download": "2018-12-15T00:42:23Z", "digest": "sha1:JFOD7KEYCBWYZKHPNWJOO2IKIT746AM3", "length": 19584, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`வார்டுக்கு ஒரு பாதுகாவலர்’ -சுற்றுச்சூழலை காக்க புதுடெல்லி அரசு புதிய திட்டம்! | Delhi govt to appoint environment marshals in all 272 wards", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)\n`வார்டுக்கு ஒரு பாதுகாவலர்’ -சுற்றுச்சூழலை காக்க புதுடெல்லி அரசு புதிய திட்டம்\nகாற்று மாசுபாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் விதமாகச் சுற்றுச்சூழல் காவலர்கள் எனும் ஒரு பிரிவினரை நியமித்து வருகிறது புது டெல்லி அரசு.\nபுதுடெல்லி நகரத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் காவலர்களை(environment marshals) நியமிக்க முடிவெடுத்துள்ளது புதுடெல்லி அரசு.\nகடந்த சில வருடங்களாக இந்தியாவிலேயே மிக அதிகமாகக் காற்று மாசுபாடு ஏற்பட்டிருக்கும் நகரம் புது டெல்லி. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான முயற்சிகளை புது டெல்லி அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் காற்று மாசுபாடு குறையவில்லை. காற்று மாசுபாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் விதமாகச் சுற்றுச்சூழல் காவலர்கள் எனும் ஒரு பிரிவினரை நியமித்து வருகிறது புது டெல்லி அரசு. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் பிளாஸ்டிக்கை எரிப்பது, பிற கழிவு பொருட்களை பொது இடங்களில் கொட்டி மாசுபடுத்துவது, மிக அதிகமான தூசு மாசுபாட்டை உருவாக்குவது மற்றும் இன்னும் பல்வேறு மாசுபொருட்களை எரிப்பது போன்றவற்றில் இருந்து மக்களைத் தடுப்பதே இவர்களின் வேலை. பிளாஸ்டிக், இதர கழிவு பொருட்கள் மற்றும் காய்ந்த இலைகளை எரிப்பது, கட்டுமான பகுதிகளில் தூசு மாசுபாட்டை ஏற்படுத்துவது புது டெல்லி நகரத்தில் தடை செய்யப்பட்ட செயல்களாகும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் எளிதில் இயங்க முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே வேலையில் நியமிக்கப்படுகிறார்கள் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்.\nகடந்த செப்டம்பர் வரை புது டெல்���ியில் 83 சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அதிகமாக வார்டுக்கு ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் என 272 நகராட்சி வார்டுகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். புது டெல்லியின் சுற்றுச்சூழல் துரை அமைச்சர் இம்ரான் ஹுசைன் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுவரை நியமிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்கிறார் அவர்.\nகாற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/07/01001/", "date_download": "2018-12-14T23:41:19Z", "digest": "sha1:76ACHCD2QDUBKHZGJZX43VBG63ANLFEL", "length": 6925, "nlines": 107, "source_domain": "serandibenews.com", "title": "ஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் பற்றிய தகவல்கள் – மத்திய மாகாணம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் பற்றிய தகவல்கள் – மத்திய மாகாணம்\nமத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் ஜூலை மாதம் 6ம் திகதி காலை 9:30 மணிக்கு கண்டி வித்யார்த்த கல்லூரியில் இடம்பெறும்.\nஉங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதனை http://www.cm.cp.gov.lk/en/ என்ற இணையத்தள முகவரியில் எதிர்பார்க்கவும். அதிலிருந்து உங்கள் பெயருக்குறிய தொடரிலக்கத்தை பெற்றுக்கொள்ளவும்.\nநியமனம் வழங்கல் வைபவத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் ஆசண இலக்கத்தை பல்லேகலயில் அமைந்துள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சில் எதிர்வரும் திங்கள் முதல் (03.07.2017) நேரடியாகப் பெற்றுக் கொள்ளமுடியும்…\nநேரம் காலை 9:30 மணி\nஇடம் கண்டி வித்யார்த்த கல்லூரி\nமத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளர்\nஅரச தொழில் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான விபரங்களை பெற SerandibNews பக்கத்தத லைக் செய்யவும்.\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் பாடநெறிகள் ஜூலை\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-15T00:02:03Z", "digest": "sha1:UFWIHK5QYKU5LKPNLWNZG2NQTFBSNW5S", "length": 4111, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடிவாளமிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கடிவாளமிடு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (உணர்ச்சிகளை அல்லது ஒருவருடைய அதிகாரம் போன்றவற்றை) கட்டுப்படுத்தி வைத்தல்.\n‘எந்தச் சூழலிலும் உணர்ச்சிகளுக்குக் கடிவாளமிடப் பழகிக்கொள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/biker-makes-a-dramatic-jump-to-avert-accident-becomes-a-meme-factory-immediately-014990.html", "date_download": "2018-12-14T23:29:12Z", "digest": "sha1:4JW2P5RS66MA6YZ4WV5233E4UXTJU2HH", "length": 22285, "nlines": 391, "source_domain": "tamil.drivespark.com", "title": "பைக் ரேஸில் விபத்தை தவிர்க்க பைக்கில் பறந்த வீரர்..! அதிர்ச்சி வீடியோ..! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nபைக் ரேஸில் விபத்தை தவிர்க்க பைக்கில் பறந்த வீரர்..\nமோட்டா ஜிபி பைக் ரேஸில் மேட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஒருவர் கீழே விழுந்த போது பின்னால் வந்த வீரர்கள் சதுரியமாக செயல்பட்டு தன் பைக்கின் பறந்து சென்று பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nநாம் ரோட்டில் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடந்து விடக்கூடாது என மிக கவனமாக செல்லும்வோம். எவ்வளவு கவனமாக சென்றாலும், சில சாலை விதிகளை மதிக்காதவர்களாக அவ்வப்போது விபத்துக்கள் நடக்கத்தான் செய்கிறது.\nஇவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பது மிக்கடினம். நாம் ரோட்டில் மெதுவாக செல்லும் போதே விபத்து நடக்கிறது என்றால் ரேஸ் ஓட்டுபவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். அவர்கள் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் சிறு தவறுகூட அவர்களின் உயிரை பறித்து விடும்.\nஇதில் எப்பொழுது ரேஸ் ஓட்டுபவர்கள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் ரேஸ் பைக்கை ஓட்டும் போது அவர்கள் எப்படி ஓட்டுகிறார்கள் என்பது எவ்வளவு கவனமுடன் இருக்கிறார்களோ அதே அளவிற்கு மற்ற பைக் ஓட்டிகள் மீதும் இவர்களது கவனம் இருக்கும் அவர்கள் சிறு தவறு செய்தாலும் இவர்கள் வெற்றி வாய்ப்பை மட்டும் அல்ல உயிரையும் இழக்ககூடும். சில நேரங்களில் சில பெரும் விபத்து நடக்கும் வாய்ப்பை கூட ரைடரின் சாதுரியத்தால் தவிற்க்கப்படும். அவ்வாறான விபத்து சமீபத்தில் நடந்துள்ளது.\nபிரஞ்ச் கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் போது கடைசி லேப்பை முடிப்பதற்காக அனைத்து போட்டியாளர்களும் தங்கள் பைக்கில் சீறி பாய்ந்து கொண்டிருந்தனர்.\nகடைசி லேப் முடிக்கும் முனைப்பில் எல்லோரும், ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்து கொண்டிருந்தனர். அப்பொழுது இனா பஸ்டினானி என்ற மோட்டர் சைக்கிள் பந்தய வீரர் போட்டியின் போது நிலை தடுமாறி டிராக்கிலேயே கீழே விழுந்து அருகில் இருந்து மணல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார்.\nஅது அவரது பின்னால் வந்த செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜாக்குப் கோன்பில் என்ற மோட்டார் சைக்கிள் வீரருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அவர் வந்த வேகத்திற்கு விபத்த���ல் சிக்கி கீழே விழுந்தவர் மீது மோதி இவரும் விபத்தில் சிக்கியிருக்க வேண்டிய சுழ்நிலை ஏற்பட்டது.\nஆனால் அந்த நேரத்தில் சாதூர்யமாக செயல்பட்ட ஜாக்குப் தன் பைக்கின் முன் வீலை தூக்கி வீலிங் செய்து தன் வீலால் லோசாக கீழே விழுந்த பைக்கில் ஏற்றி சினிமாவில் வருவது போல் பைக்கில் பறந்து சென்றார். இந்த காட்சி இந்த ரேஸை காண்பவர்களை ஒரு நிமிடம் உரையவைத்து விட்டது.\nஜோக்குப்பின் இந்த சாதூரியத்தால் அவரது உயிரும், கீழே விழுந்த வீரரின் உயிரும் தப்பியது. இவரும் விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருந்தால் இதில் இவர்கள் இருவரது உயிர் பிரிவதோடு, இவர்கள் பின்னால் விருபவர்களும் விபத்தில் சிக்கி குறைந்தபட்சம் காயமாவது ஏற்பட்டிருக்கும்.ஆனால் எல்லாம் ஜோக்குப்பின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டது.\nஇச்சம்பவம் மோட்டார் சைக்கிள் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சமூகவலைதளங்களில் வரைலாக பரவிவருகிறது. நெட்டிசன்கள் வழக்கம் போல் இதையும் வைத்து மீம் போட துவங்கிவிட்டனர். அவர்கள் இந்த விபத்தின் வீடியோ காட்சியை நீங்களும் கீழே காணுங்கள்.\nஇந்த வீடியோ காட்சியை கண்டாலே நமக்கு ரத்தம் எல்லாம் ஒரு நிமிடம் உறைந்து விடும் போல இருக்கிறதே இந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த இரண்டு மோட்டார் சைக்கிள் வீரர்களுக்கும் ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்திருக்கும் அல்லவா.\nஇந்த விபத்தில் இருந்து சாதுரியமாக தப்பிய ஜோக்குப், தொடர்ந்து இந்த ரேஸில் 6 இடத்தை பிடித்து ரேஸை முடித்தார். அவரது இந்த சாதுரிய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. சிக்னல் ஜம்ப் விபரீதத்தை உணர்த்தும் விபத்து... இனியாவது தவிர்ப்பீர்களா\n02. பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்\n03. மலிவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியல்... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கவலை வேண்டாம்\n04. 2 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க கியா திட்டம்\n05. இந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் வான்டேஜ் காரை வாங்கியவர் யார் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவின் முதல் கார் டாடா நெக்ஸான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-classic-500-range-gets-abs-as-standard-in-usa-india-next-015059.html", "date_download": "2018-12-15T00:41:23Z", "digest": "sha1:7NZKDLRECKTMWLB6WADM7QQXYPCNNBI2", "length": 24064, "nlines": 385, "source_domain": "tamil.drivespark.com", "title": "மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nமத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி\n125 சிசிக்கும் அதிகமான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும், ராயல் என்பீல்டு பைக்குகளில் ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ராயல் என்பீல்டு பைக் ஆர்வலர்களிடையே இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமார்க்கெட்டில் எத்தனை பைக்குகள் போட்டியாக களமிறக்கப்பட்டாலும், ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான். லோன் வாங்கியாவ���ு ராயல் என்பீல்டு பைக் வாங்குவேனே தவிர, வேறு எந்த பைக்கையும் வாங்க மாட்டேன் என ஒற்றை காலில் நின்று அடம் பிடிப்பவர்கள் ஏராளம்.\nஅப்படிப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 பைக், விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. க்ரோம், பேட்டில் க்ரீன், டெசர்ட் ஸ்ட்ரோம் 500 என மொத்தம் 7 வேரியண்ட்களில், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக் விற்பனை செய்யப்படுகிறது.\nராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 1.68 லட்ச ரூபாய். இதில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேரியண்ட் பெகாஸஸ். இதுதான் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கில் அதிக விலையுடைய வேரியண்ட். ஆம், இதன் விலை 2.49 லட்ச ரூபாய்.\nஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் ஒரு லிமிட்டெட் எடிசன் ஆகும். இதனால் இந்தியாவிற்கு வெறும் 250 பைக்குகள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் புக்கிங் தொடங்கிய உடனேயே, 250 பைக்குகளும் மளமளவென விற்று தீர்ந்து விட்டன.\nஎன்னதான் இருந்தாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் எந்த ஒரு வேரியண்ட்டிலும் ஏபிஎஸ் (ANTI-LOCK BRAKING SYSTEM) பிரேக் வசதி கொடுக்கப்படவில்லை. ராயல் என்பீல்டு பைக் ஆர்வலர்கள் மத்தியில் இது ஒரு பெருங்குறையாகவே கருதப்படுகிறது. ஆனால் அதற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.\nஆம், ஏபிஎஸ் வசதியுடன் கூடிய ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளின் விற்பனை, அமெரிக்காவில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நிலையான அடிப்படையில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகள்தான் தற்போது அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளிலும், ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மத்திய அரசின் ஓர் உத்தரவும் கூட அதற்கான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\n125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறனுடன் தயார் செய்யப்படும் பைக்குகளுக்கு, வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியாவது கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதர பிரேக்கிங் சிஸ்டமை காட்டிலும், ஏபிஎஸ்தான் பாதுகாப்பானது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே இந்தியாவில் வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளில், ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்படலாம். இது ராயல் என்பீல்டு ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் அமெரிக்காவை போல் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ட்யூயல் சேனல் ஏபிஎஸ்ஸின் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், அமெரிக்காவை போல் அல்லாமல், இந்திய மார்க்கெட்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை மட்டும் வழங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஏனெனில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை வழங்கினால் கூட மத்திய அரசின் உத்தரவை ராயல் என்பீல்டு நிறுவனம் நிறைவேற்றியதாகவே கணக்கில் கொள்ளப்படும். எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சட்ட ரீதியான சிக்கல்கள் கூட எதுவும் எழாது.\nஆனால் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதிதான், பைக் ரைடர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கானது முன்புற மற்றும் பின்புறம் என 2 டயர்களில் வேலை செய்யும். இதன்மூலம் மிக வேகமாக வந்து திடீரென பிரேக் பிடித்தாலும் கூட ஸ்கிட்டிங் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பி கொள்ள முடியும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸானது, முன்பக்க டயரில் மட்டுமே செயல்படும்.\nராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும், 499 சிசி 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇதனிடையே அமெரிக்காவில் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்குகளில் 500 சிசி வேரியண்ட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்திய மார்க்கெட்டில், ராயல் என்பீல்டு கிளாசிக்கில் 350 சிசி வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதில், 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 346 சிசி இன்ஜின் பைக்கின் பொதுவான வசதிகள் எல்லாம், 499 சிசி பைக்கை போன்றே உள்ளன. ஆனால் 346 சிசி இன்ஜின் 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வெளிப்படுத்தும். 2 பைக்குகளும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸைதான் பெற்றுள்ளன.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்\n02.புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா\n03.மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nஉலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/673-highest-grossing-worst-movies-in-tamil-cinema.html", "date_download": "2018-12-15T01:18:48Z", "digest": "sha1:HSP7DEYY6V4ISGFZ7UFEJECACBGRQRVQ", "length": 37501, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "மகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் - பகுதி 1 | Highest Grossing Worst Movies in Tamil Cinema", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nமகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் - பகுதி 1\nசில படங்கள் எதற்காக ஓடுகின்றன என்பதே நமக்குத் தெரியாது. ஆனால் வருட இறுதியில் பார்த்தால் அந்த படம்தான் அந்த வருடம் வெளிவந்த எல்லா படத்தையும் பின்னால் தள்ளிவிட்டு வசூலில் முதன்மையாக நின்றுகொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தைப் போன்றே அடுத்து வரிசையாக பல படங்கள் வெளிவர முக்கிய காரணமாகவும் இருக்கும். ஆனால், படத்தின் உள்ளடக்கத்திலும் சரி, மற்ற அம்சங்களிலும் சரி எந்தவித புதுமையோ அல்லது நன்மையோ இருக்காது. அப்படிப்பட்ட தமிழ்ப் படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை.\nஎம்ஜிஆர் தனது கலைப் பயணத்தின் உச்சத்தில் இருந்த ஆண்டுகள் 1970-கள். அதேநேரத்தில் அரசியலிலும் மிக முக்கிய பங்கை அவர் வகித்துக் கொண்டிருந்தார். 'உலகம் சுற்றும் வாலிபன்', 'நேற்று இன்று நாளை', 'உரிமைக்குரல்' போன்ற ப��� வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கையில் இருந்த நேரத்தில் 1975-ல் வெளிவந்த படம்தான் 'இதயக்கனி'.\nமுழுக்க முழுக்க தனிமனித துதி பாடும் இந்தப் படம்தான் இன்றைய முன்னணி நடிகர்கள் பலரின் மசாலா படத்திற்கு ஊற்றுக்கண். எப்படி என்றால் ஆரம்பத்தில் ஒரு பாடல் காட்சி. கதாநாயகன் அறிமுகம். ஒரு ஊரே கதாநாயகனின் அருமை பெருமைகளை பாடுகிறது. அவர்களோடு சேர்ந்து கதாநாயகனும் தான் மக்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று சூளுரைக்கிறார்.\nபின்னர் கதாநாயகன் தனது காரில் சென்று கொண்டிருக்கும்பொழுது ஒரு பெண்ணை சிலர் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதை காண்கிறார். அந்தப் பெண்ணை கயவர்களிடமிருந்து சண்டையிட்டு காப்பாற்றுகிறார். உடனே அந்த பெண்ணுக்கு கதாநாயகன் மீது காதல் பிறக்கிறது. கதாநாயகியுடனான எல்லா பாடல் காட்சிகளிலும் நாயகியை புரட்டி எடுக்கிறார் நாயகன் (இதைத்தானடா நாங்களும் பண்ண ட்ரை பண்ணுனோம் எங்களை அடிச்சி துரத்திட்டு நீ பண்ற எங்களை அடிச்சி துரத்திட்டு நீ பண்ற இது உனக்கே நியாயமா - கயவர்கள் மைண்ட் வாய்ஸ்.). அதன்பின் ஒரு அதிரடி திருப்பம். கடைசியில் சில பல சண்டைக்காட்சிகளுக்கு பிறகு சுபம்.\nஇதுபோன்ற கதை கட்டமைப்பை எத்தனையோ படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இந்தப் படம் அடைந்த வெற்றிக்கு முன்னால் மற்ற படங்கள் எல்லாம் தூசு. அந்த வருடத்தின் அதிக நாட்கள் ஓடிய படம், அதிகம் வசூல் செய்த படம் இதுதான். என்னதான் எம்.ஜி.ஆர் என்கிற பெரிய சக்தி திரையில் இருந்தாலும் கூட கதை, திரைக்கதை என புதிதாக எந்தவித விஷயமும் இல்லாத இந்தப் படம் இவ்வளவு பெரிய மெகா வெற்றி அடைந்தது என்பது சற்று வருத்தமளிக்கும் விஷயமே.\nகே.பாலச்சந்தர் ஓர் அற்புதமான படைப்பாளி. யாரும் யோசிக்கவே தயங்கும் பல விஷயங்களை திரையில் மிகவும் எளிதாக படம்பிடித்து காட்டிய மேதை. அவரது சிறப்பம்சமே பலமான கதைதான் (பலான கதைகள் இல்லை. பலமான கதைகள்). என்னதான் உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்களை மிக அதிகமாக கையாண்டிருந்தாலும் கூட ஏதேனும் ஒருவகையில் அந்தப் படங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டே இருக்கும்.\nமசாலா அம்சங்களை விட மற்ற தேவையான விஷயங்களை நம்பி 100 படங்கள் வரை எடுத்த சிலரில் மிக முக்கியமானவர���. அப்படிப்பட்ட பாலச்சந்தர் எடுத்து மிகப்பெரிய வெற்றியை கண்ட 1979-ல் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்பது இதுவரை புரியவே இல்லை. காரணம், நீங்கள் நன்றாக நோக்கினால் இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை நம்பியதை விட சிங்கப்பூரை மிக அதிகமாக பாலச்சந்தர் நம்பியிருப்பார். அதற்கு உதாரணமாக கமல், ரஜினி, ஜெயப்ரதா போன்ற முக்கியமான நடிகர்களை விட சிங்கப்பூரின் அழகே மிக அதிக அளவில் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும்.\nஅதேபோல் மற்ற எந்த பாலச்சந்தரின் படத்திலும் நான் காணாத வகையில் படத்தின் மையக்கருவிற்குள் படம் நுழையவே இடைவேளை வரைக்கும் தேவைப்படும். அதுவரை வெறும் பாடல்களால் மட்டுமே படம் நிரப்பப்பட்டிருக்கும். அதிலும் பெரும்பாலான பாடல்கள் முழுக்க சிங்கப்பூரை ஓசியில் சுற்றிக் காண்பிப்பதாக மட்டுமே இருக்கும். இதற்கு இடையில் கமல்ஹாசனின் இசைக்குழுவில் இருப்பவர்களின் காமெடி.\nரஜினிக்கு தனி காதல் கதை. அதற்கும் படத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். அதுபோக இணைய பயன்பாடு இல்லாத காலகட்டம் ஆதலால் சிங்கப்பூரின் அழகில் மக்கள் மதிமயங்க, படம் நன்றாக ஓடியது. இப்போது இந்தப் படத்தை பார்த்தால் இதுவா ஓடியது என்கிற என்கிற எண்ணம்தான் மிஞ்சுகிறது. பாலச்சந்தரின் உயரத்திற்கு இந்தப் படம் ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.\nகமல்ஹாசனின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் இயக்குநர்களின் படங்களாகத்தான் இருந்திருக்கின்றன. அப்படித்தான் ஒரு பெரிய கதாநாயகனாக கமல் உருவெடுத்தார். 'பதினாறு வயதினிலே', 'சிவப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களில் எல்லாம் மிக வித்தியாசமான கமலை பார்க்கலாம். அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆயினும் மாஸ் ஹீரோ என்னும் அந்தஸ்தை கமல் எட்டிப்பிடிக்க முழுமுதற் காரணமாக இருந்தது 1982-ல் வெளிவந்த 'சகலகலாவல்லவன்' தான்.\nஎஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் அதுவரை இருந்த பல சாதனைகளை தகர்த்தெறிந்தது. ஆனால் உன்னிப்பாக கவனித்தால் இந்தப் படம் அதற்குப் பின் தமிழில் வந்த ஏகப்பட்ட குப்பைப் படங்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறது. ஓர் அப்பாவி கிராமத்தான். அவனை ஏமாற்றும், அவன��� தங்கை வாழ்வை நாசமாக்கும் ஒரு பணக்கார குடும்பம். அவர்களை பழிவாங்கும் கதாநாயகன். இதுதான் கதை. இதற்கு நடுவில் ஏகப்பட்ட கரம் மசாலா. குறிப்பாக சில்க் ஸ்மிதாவை மிக சரியாக பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றிகண்ட முதல் படம் இது என்று கூட சொல்லலாம்.\nஇந்தப் படத்திற்கு பின் சில்க் ஸ்மிதா இல்லாத தமிழ் படமே இல்ல என்கிற அளவிற்கு அவருக்கு மவுசு ஏற்பட்டது. மேலும் தமிழில் முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்றும் இதைக் கூறுகிறார்கள். படம் முழுக்க லாஜிக் மீறல்களும், அபத்தமான காட்சிகளும் நிறைந்து வழியும்.\nகுறிப்பாக பெண்களை கேலி செய்வதும், இரட்டை அர்த்தத்தில் பாடல்கள் பாடுவதும், கற்புதான் பெண்ணுக்கு ஆபரணம், கற்பழித்தவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வசனம் பேசுவதுமாக முழுக்க முழுக்க பிற்போக்குத்தனங்களை பேசும் இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது இன்று யோசித்து பார்த்தால் ஆச்சரியமே\nஅதைவிட ஆச்சரியம் கமல்ஹாசன் மாதிரி ஒரு சிந்தனையாளர் (இது நாஞ்சொல்லல.. அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..) இப்படி ஒரு பத்தாம்பசலி மசாலா படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பதே\nபி.வாசு, பிரபு, குஷ்பு ஆகிய மூவரின் சினிமா பயணத்திலும் மிகப் பெரிய மைல்கல் என்று 'சின்னத்தம்பி' படத்தை சொன்னால் அது மிகையில்லை. 9 திரையரங்கில் 356 நாட்களும், 47 திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடி மெகா வெற்றி பெற்ற இந்தப் படம் முழுக்க அபத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். இளையராஜாவின் இசை தூண் போல தாங்கி நிற்க, கவுண்டமணியின் நகைச்சுவை பகுதி வயிறு குலுங்க சிரிக்க வைக்க படம் அதிரி புதிரியாய் ஓடியது.\nஆனால் படத்தின் கதையும் சரி, திரைக்கதை வடிவமைப்பும் சரி சிறுபிள்ளைத்தனமாக இருந்ததை நாம் இங்கே கவனிக்க வேண்டும். திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவன் என்கிற ஒற்றை வரியும், தாலி சென்டிமென்டும், அம்மா சென்டிமென்டும், விதவை சென்டிமென்டும் ஆகக் கூடி சென்டிமென்டுகளின் லீலையே இந்த 'சின்னத்தம்பி' திரைப்படம்.\nஅதிலும் குறிப்பாக இறுதிக்காட்சியில் மனோரமாவின் வெள்ளைப் புடவையில் வண்ண சாயங்களை வீசுவதும், அதனால் விதவையான மனோரமாவின் மானத்திற்கு பங்கம் வருவதும், அதைக்கண்டு மகன் பிரபு பொங்கி எழுந்து கயவர்களை பந்தாடுவதும்... எம்மம்மா.. இப்படி ஒரு பிற்போக்குத்தனமான காட்சியை பார்த்து மக்கள் உச் கொட்டி ரசித்து, படத்தையும் மிகப்பெரிய ஹிட்டாக்கி... முடியல\nஇதைவிட கொடுமை அந்த வருடத்திற்கான தமிழக அரசு விருதுகள் விழாவில் 7 விருதுகளை இந்தப் படம் வென்றது. அதில் சிறந்த படத்திற்கான முதல் பரிசும் ஒன்று. இந்த மாதிரியான படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் வல்லுனர்கள் நிரம்பிய அல்லது வல்லுநர்கள் என்று கூறப்படும் மனிதர்கள் நிரம்பிய நடுவர்கள் கூட்டம் எந்த அடிப்படையில் இந்த படத்தை எல்லாம் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.\nஏனெனில் அதே வருடம்தான் அழகன், இதயம், குணா, தளபதி போன்ற அற்புதமான படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு 'சின்னத்தம்பி' விருது வென்றதை எந்தக் கணக்கில் சேர்க்க\n'காதல் கொண்டேன்' படத்தின் எதிர்பாராத மிகப் பெரிய வெற்றி தனுஷை ஒரே நாளில் மிகப்பெரிய கதாநாயகனாக்கியது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. 2003-ல் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் 'திருடா திருடி' வெளிவந்தது. காதல் கொண்டேனை விட மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது என்று சற்று யோசித்துப் பார்த்தால் நம்மை நாமே காறி துப்பும் அளவிற்குத்தான் காரணங்கள் இருக்கின்றன.\nபடத்தின் மிகப்பெரிய பலம் தனுஷின் உருவம். ஒல்லியான, மாநிறமான ஒரு பக்கத்துவீட்டு பையன் போன்ற அவரின் தோற்றம் ரசிகர்களை எளிதில் அவரது கதாபாத்திரத்தோடு ஒன்ற துணை செய்தது. மேலும் அவர் வீட்டில் செய்யும் சேட்டைகள், குறும்புகள் எல்லாம் தங்களையே பிரதிபலிப்பதாக ரசிகர்கள் நம்பினர். ஆனால் இதுமட்டுமே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருந்தால் இங்கே இதை குறிப்பிட அவசியமே இருக்காது. இதற்கும் மேலே படத்தில் எதுவுமே இல்லை.\nஇரண்டு ஐட்டம் சாங்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனங்கள், இறுதிக் காட்சிக்கு முந்தி வரும் 'மன்மத ராசா' பாடல், காலின் பெருவிரலை விட அதன் அருகில் இருக்கும் விரல் பெரியதாக இருந்தால் கில்மா மேட்டரில் கைதேர்ந்தவர்கள் என்பது போன்ற ஒரு மொக்கை காட்சி, கதாநாயகனும், கதாநாயகியும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈகோவின் காரணமாக சண்டையிடுதல்... இவ்வளவுதான் மொத்தப் படமும்.\nமிகவும் மலிதான நகைச்சுவை காட்சிகள், கதாநாயகியை ஈவ் டீசிங் செய்யும் நாயகன் என மசாலா என்கிற பெயரில் அபத்தத்தை திணித்த இந்தப் படத்தை பார்த்த 'காதல் கொண்டேன் இயக்குநர்' செல்வராகவன், இயக்குநர் சுப்ரமணிய சிவாவின் மீது கோபப்பட்டதாக கூட ஒரு செய்தி உண்டு.\n'பாபா' படத்தின் தோல்வி ரஜினியே எதிர்பாராதது. விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஒரு மேடையில் பேசிய ரஜினிகாந்த், \"நான் யானை இல்ல... குதிரை. விழுந்தா டக்குனு எந்திரிச்சிருவேன்..\" என்றார். அப்படி எழுந்த படம்தான் 'சந்திரமுகி'. 'மணிச்சித்ரதாழ்' என்கிற மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த மலையாளப்படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை பி.வாசு இயக்கினார்.\nஏற்கெனவே கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்கிற பெயரில் விஷ்ணுவர்தனை வைத்து இயக்கி மிகப் பெரிய வெற்றிகண்ட பி.வாசு, தமிழில் ரஜினியை வைத்து இயக்கி அதைவிட மிகப் பெரிய பிரமாண்டமான வெற்றியை பெற்றார். ஆனால் இந்தப் படத்திற்க்கும் இதன் ஒரிஜினலான மணிசித்ரதாழுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதேபோல் தமிழில் அபத்தங்களுக்கும் பஞ்சமில்லை.\nமுதலில் படத்தில் விரவியிருக்கும் இரட்டை அர்த்த காமெடி. வடிவேலுவின் மனைவிக்கும் ரஜினிக்குமான காட்சிகள் எல்லாம் அந்த ரகமே அடுத்து ரஜினி படம் என்றாலே ஒரு திமிர் பிடித்த பெண் இருப்பார். 'மாப்பிள்ளை' படத்தில் ஆரம்பித்த இந்த விஷயம் பின்னர் 'மன்னன்', 'படையப்பா' என பெரிய அளவில் தொடர்ந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் படத்தில் ஜோதிகாவுக்கு இருப்பது ஒரு நோய். அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கவே மாட்டார்கள்.\nஅதேபோல் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெரிய பாம்பு படத்தில் தோன்றும். வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மட்டுமே அந்த பாம்பு இருக்குமே அன்றி வேறு எந்த நன்மையும் அதனால் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும் கொண்ட இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. குறிப்பாக இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் மிகவும் புகழ்பெற்றன. மக்களை முட்டாளாக்கி அடைந்த ஒரு வெற்றிப் படம் என்று தாராளமாக இதைச் சொல்லலாம்.\nஇயக்குநர் சசிக்குமார் நடிகராக மாறிய பின்னர் தொடர்ந்து நட்பின் பெருமைகளை பேசும் ப��ங்களில் நடித்தார். அப்படி நட்பின் பெருமையை பேசுகிறேன் பேர்வழி என்று ஆதிக்க சாதிப்பெருமை பேசிய ஒரு படமே 'சுந்தரபாண்டியன்'. படத்தின் ஆரம்ப காட்சியிலேயே தென் தமிழக ஆதிக்க சமூகம் ஒன்றின் பெருமையை பேசும் வசனங்கள் இடம்பெற்றுவிடும். அதன்பின் நாயகனும், நாயகனும் சந்திப்பது, இருவரும் ஒரே சாதியாக இருப்பது, பின்னர் சில பல சாதிப்பெருமை வசனத்திற்கு பிறகு திருமணம் நிச்சயமாதல், பின்னர் நண்பர்களுக்குள் ஏற்படும் பகையும், அதன் பின் அதனால் நிகழும் சண்டையும் இறுதியில் சுபமும்.\nசாதாரணமாக பார்த்தால் இந்தப் படம் ஒரு சுவாராசியமான கதைக்களத்தையும், திரைக்கதையையும் கொண்ட வெற்றிப் படம் என்கிற தோற்றத்தைதான் கொடுக்கும். ஆழ்ந்து நோக்கினால் படம் முழுக்க கதாநாயகன் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும் சாதிப் பெருமையும், ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் நாயகியை காதலிக்க, அதனால் ஏற்படும் பிரச்னைகளும், அந்த பிரச்னையில் ஆதிக்கசாதி பெருமை பேசும் நாயகனே வெல்வதும் இப்படி சமூகத்தில் மக்கள் மனதில் ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஒரு அழுக்கை கொம்புசீவி விட்டே இந்தப் படம் ஜெயித்திருப்பது தெளிவாக புரியவரும்.\nபெரும்பான்மையான மக்களின் மனதில் பதிந்திருக்கும் சில சமூக ஏற்றத் தாழ்வுகள், பிரிவுகள் இவையனைத்தும் மனதின் ஓரத்தில் எங்கேனும் பதுங்கியிருக்க, 'சுந்தரபாண்டியன்' போன்ற படங்கள் அதை சுரண்டி விட்டு சுகம் காண வைக்கும் படைப்புகளாகத்தான் இங்கே காணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nஇப்படியான படங்கள் வெற்றிபெறுவதன் மூலம், அதை வெற்றிபெற வைப்பதன் மூலம் நமக்கே தெரியாமல் ஓர் ஆதிக்க சாதியின் அடிமையாக நாமே மாறிநிற்கும் அவலமும் கூட உண்டு இதில். இந்த மெல்லிய புரிதல் நமக்கு இருந்தாலே இங்கே சாதி புகழ் பாடும் படங்கள் காணாமல் போய்விடும்.\n- பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார்\nரஜினி படம் வந்தாலும் தல படம் தான்: பிரபல திரையரங்கு\nஇயக்குநர் ஸ்ரீதர் மறைந்த தினம் இன்று\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண��டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=950", "date_download": "2018-12-15T01:23:44Z", "digest": "sha1:WBZSRWSYEIRIT6RZDXK7I6HGABVCP6C3", "length": 21686, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kailaswanathar Temple : Kailaswanathar Kailaswanathar Temple Details | Kailaswanathar- Nedungudi | Tamilnadu Temple | கைலாசநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வமரம்\nஆடிபூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், கடைசித் திங்களில் ஐயப்பன் சன்னதியில் படிபூஜையும் நடக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி விழாவில், தமிழகத்தின் பலபகுதியில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து இந்த கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்களும் வருகின்றனர்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 ம���ி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி - 622 209, புதுக்கோட்டை மாவட்டம்.\nமூலவருக்கு காசி நாதர் என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோபுரங்களும் உள்ளன.\nபிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாச நாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும்.\nமாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும்.\nமனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து \"ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்\nஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாஸசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மற்ற ஆண்களும், பெண்களும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி மன ஒருமையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசித்தால் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும்.\nஇங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் கிரிவலமும், பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பஜனை வழிபாடும் நடக்கிறது.\nபுராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிப���ட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றை செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.\nகாசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்ய சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி மண்ணால் செய்த லிங்கத்தையும் இந்த மலையையும் அழிக்கிறேன் பார்... என்று அண்ணனிடம் சவால் விட்டான். திருமாலை தியானித்து கடும் தவத்தில் மூழ்கினான். மூத்தவன் கலங்கினான். தம்பியில் செயலால் லிங்கத்துக்கு பாதிப்பு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலுடன், தானும் திருமாலைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான்.\nஅசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார் திருமால் . சின்னச் சிரஞ்ஜீவிக்காக ஆதிசேஷனையும் பெரிய சிரஞ்ஜீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார். ஆதிசேஷன், மண் லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது. கருடனோ அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓடிவிட்டது. கருடனும் திருமாலிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்கள் முன் காட்சியளித்த திருமால் உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இந்தத் தலம் புகழ்பெற்றுத் திகழும் என்று அருள்புரிந்து மறைந்தார்.\nகாலங்கள் ஓடின. சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து. இந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரிகள் சிலர் இங்கே சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர். அந்த லிங்கத்துக்கு ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர். மறுநாள் அந்தப் பாலுக்கு உரிய விலையாக, சிவலிங்கம் அருகில் பொற்காசுகள் இருந்ததைக் கண்டனர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து. அந்த லிங்கத் திருமேனியனுக்கு படிகாசுநாதர் என்று திருபெயர் ஏற்பட்டது. இங்கு வழிபட்டால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார். 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திர��ப்பணி செய்யப்பட்டது.\n13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருச்சி- புதுக்கோட்டை வழியில் அறந்தாங்கி வந்து காரைக்குடி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி மேற்கே சுமார் 1 கி.மீ., தொலைவில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/tnpsc-2-21.html", "date_download": "2018-12-14T23:40:11Z", "digest": "sha1:KJ3GKH4LN5JFI3TCPYIHNKNHVAM6U7CT", "length": 9672, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது", "raw_content": "\nTNPSC குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது\nTNPSC குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வு இல்லாமல் நடத்தப்படும் குரூப்-2 ஏ தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்த்தல் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்கி டிசம்பர் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த கலந்தாய்வு 26 மற்றும் 27-ந் தேதிகளில் கிடையாது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரி��ைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/blog-post_15.html", "date_download": "2018-12-14T23:43:36Z", "digest": "sha1:SBYQG5KCMBPQUELSOXUDVVXRXLGOWWQJ", "length": 12414, "nlines": 86, "source_domain": "www.winmani.com", "title": "மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்\nமாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்\nwinmani 10:10 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்,\nஎதையும் புதிய கோணத்தில் ஆராயும் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட்\nபுதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது. மாணவரின் படைப்பாற்றலை\nஇருகரம் நீட்டி வரவேற்கிறது. இதற்காக மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்\nஎன்று ஒன்றை ஆரம்பித்திள்ளது. படிப்பைத்தவிர மற்றவற்றில் நாட்டம்\nசெல்லும் மாணவர்களுக்கு இது ஒரு தங்கமான வாய்ப்பு. உங்கள்\nகற்பனை படைப்பை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் வாய்ப்பு\nநீங்கள் இணையதள வடிவமைப்பாளராக இருக்கலாம். புதிய\nகற்பனையில் விளையாட்டை உருவாக்குபவராகும் இருக்கலாம்.\nஉங்களுக்கு மைக்ரோசாப்ட் இலவசமாக மென்பொருள்களை தருகிறது.\nஇதில் எப்படி நாம் சேரலாம் என்று பார்ப்போம்.\nசெல்லவும்.படம் 1- ல் காட்டியபடி \" GO \" என்ற பட்டனை அழுத்தி\nஒரு புது கணக்கு துவக்கவும்.அல்லது Windows live Email ID\nமூலமும் Sign in செய்து கொள்ளளாம். அப்புறம் என்ன உங்கள்\nதகவல்களை கொடுத்து மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் சேர்ந்து\nகொள்ளவும்.என்னென்ன மென்பொருள்கள் எல்லாம் இலவசமாய்\nகிடைக்கும் என்று படம் 2 -ல் காட்டியுள்ளோம்.\nஎல்லா மாணவர்களுக்கும் பயிற்ச்சியையும் அவர்களே\nஅளித்துவிடுகிறார்கள். அது மட்டுமின்றி நமக்கு எழும் அனைத்து\nவருங்காலத்தில் மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் பயிற்ச்சி பெற்ற\nஅனைவருக்கும் வேலை என்று வந்தாலும் வரலாம். நம் தமிழ்\nமாணவர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ��ொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்\nமாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/08115232/Black-Glass-a-symbol-of-Karunanidhi.vpf", "date_download": "2018-12-15T00:43:13Z", "digest": "sha1:IDDKRMKYFBLJ4GUNIWMWOUR72VYHNMFR", "length": 10965, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Black Glass, a symbol of Karunanidhi || கருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி + \"||\" + Black Glass, a symbol of Karunanidhi\nகருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அவரது கருப்பு கண்ணாடி ஒரு அடையாளமாகவே விளங்கியது.\n* 1954-ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் அவரது கண் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகுதான் அவர் பவருடன் கூடிய கருப்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தார்.\n* 1990-களில்தான் கட்சி கரை போட்ட அங்கவஸ்திரத்தில் இருந்து மாறி மஞ்சள் நிற சால்வை போட ஆரம்பித்தார்.\n* வெயில் காலம் என்றாலும், பனிக்காலம் என்றாலும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிப்பார்.\n* வெள்ளை நிற செருப்பு தோல் செருப்பு அணிவதுதான் அவருக்கு பிடிக்கும். நடைபயிற்சிக்கு செல்லும் போது மட்டும் ‘கட் ஷூ’ அணிவார்.\n* எழுத்துப்பணியை இரவிலேயே வைத்துக் கொள்வார். இரவில் எத்தனை மணிக்கு படுக்கைக்கு சென்றாலும், அதிகாலை 5½ மணிக்கு எழுந்துவிடுவார்.\n* அண்ணா அறிவாலயம் கட்டிய பிறகு, அங்கு நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார். உடல்நிலை நன்றாக இருக்கும் வரை காலையில் அங்கு சென்று 20 நிமிடம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.\n* காலையிலே���ே எல்லா தினசரி பத்திரிகைகளையும் படித்து முடித்து விடுவார். அரசியல், உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பார்.\n* அம்பாசிடர் காரில் பயணம் செய்வதை விரும்புவார்.\n* கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்ப்பார். இதேபோல் பழைய சினிமா படங்களையும் விரும்பி பார்ப்பார்.\n* ஒரு நாளைக்கு இரு முறை துணி மாற்றுவார். தேர்தல் சமயம் மற்றும் அதிகமான வெயில் சமயங்களில் வெளியே செல்லும் போது மூன்று முறை சட்டை மாற்றுவார். இரவில் லுங்கி அணிவார். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தையல்காரர்தான் அவருக்கு சட்டை தைத்து கொடுப்பது வழக்கம்.\n* மழையை ரொம்ப பிடிக்கும். மழை பெய்யும் போது ரசித்துப் பார்ப்பார். நாய்களின் மீதும் அவருக்கு பிரியம் அதிகம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி\n2. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ‘அப்பா’ என்று அழைத்த உருக்கம்\n3. சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது\n4. மாணவர்களுடன் தொடர்புபடுத்தியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி\n5. புதுக்கோட்டையில் சாலை விபத்து; 3 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-p520-point-shoot-digital-camera-black-price-ps9LH.html", "date_download": "2018-12-15T00:03:06Z", "digest": "sha1:POMC7JNDVBAVFEUHTS7XD6KRJKDGULTN", "length": 30080, "nlines": 581, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்க��் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 07, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஷோபிளஸ், சஹாலிக், இன்னபிபிஎம், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮, அமேசான் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 25,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 310 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே F3 - F5.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 7 Shots at 7 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3.2 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9, 1:1\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Anti-reflection Coating\nஆடியோ போர்மட்ஸ் AAC, WAV\nவீடியோ ரெகார்டிங் 1920 x 1080\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 15 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6011 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 127 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 3422 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் பி௫௨௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.4/5 (310 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-history-model-question/", "date_download": "2018-12-15T01:20:05Z", "digest": "sha1:L3C3VYL6OIUCTJGGSWGTDKV3TSC463QC", "length": 9887, "nlines": 133, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC History Model Question - TNPSC Ayakudi", "raw_content": "\nகல்கத்தாவில் இந்து கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு \nசீராம்பூர் சமயப்பரப்பாளர மார்ஷ்மேன் ஆரம்பித்த “ சமாச்சார் தர்பன் “ எந்த மொழியிலான வார இதழ் \nஹிந்தி b) ஆங்கிலம் c) சமஸ்கிருதம் d) வங்காளம்\n1798ல் வெல்லெஸ்லி பிரபுவின் துணை படைத்திட்டம் கொண்டு வந்த முதல் நாடு \nஅயோத்தி b) தஞ்சாவூர் c) சூரத் d) ஹைதராபாத்\n1831 அக்டோபர் பெண்டிங் பிரபுவும் இரஞ்சித் சிங்கும் சந்தித்த நதிக்கரை \nபியாஸ் b) ஜீலம் c) ஜீனப் d) சட்லஜ்\nவிதிமுறை 17 சட்டம் அறிவிக்கப்பட்டது \n1829டிசம்பர் 4 b)1829டிசம்பர் 2 c)1829டிசம்பர் 3 d)எதுவுமில்லை\nஆங்கில கல்வி முறை அறிமுகப்படுத்தியவர் வில்லியம் பெண்டிங்\nபெண்டிங் மெக்காலே பிரபு தலைமையில் குழு அமைத்தார்\nகல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் பெண்டிங்\nஇந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு 1835\n1 மட்டும் b)3 மட்டும் c) 1.4 மட்டும் d) அனைத்தும்\nசர் சார்லஸ் உட் என்பவரின் 1854ஆம் ஆண்டு கல்வி அறிக்கை இந்தியாவின் “ அறிவு பட்டயம் “ என கருத காரணமானவர் \nகர்சன் b) பெண்டிங் c) டல்ஹௌசி d) ரிப்பன்\nஇந்திய பொறியியல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் \nரிப்பன் b) மிண்டோ c) கர்சன் d) டல்ஹௌசி\nநவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்பட்டவர் \nராஜாராம் மோகன்ராய் b) டல்ஹௌசி c) பெண்டிங் d) ரிப்பன்\nவாரன்ஹோஷ்டிங்க்ஸ் b) டல்ஹௌசி பிரபு c) கானிங் பிரபு d) ரிப்பன் பிரபு\nநாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு \n1899 ம் ஆண்டு கல்கத்தா மாநகராட்சி சட்டம் கொண்டு வந்தவர்\nரிப்பன் b) கர்சன் c) டல்ஹௌசி d) எதுவும் இல்லை\nஇந்திய பல்கலைகழக சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு\nவங்காளம் இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நாள் \nஉள்ளாட்சி அமைப்புகள் – 1 கூர்சன்\nகல்வி குழு – 2 ரிப்பன்\nகாவல்துறை குழு – 3 வில்வியம் ஹண்டர் குழு\nவங்கபிரிவினை – 4 ஆண்ட்டு பிரஷேர்\nபெரியார் தொடங்கிய தமிழ் ஏடுகள் \nகுடியரசு b) புரட்சி c) விடுதலை d) அனைத்தும்\nஅய்யா வழி போதனைகளுடன் தொடர்புடையவர் \nதிருவள்ளுவர் b) இராமலிங்க அடிகள் c) ஸ்ரீவைகுண்ட சுவாமிகள் d) பெரியார்\nஜோதி பாபூலே எந்த மாநிலத்தை சார்ந்தவர் \nமகாராஷ்டிரா b) குஜராத் c) மத்தியபிரதேசம் d) வங்காளம்\nஇந்தியாவின் பர்க் என அழைக்கப்பட்டவர்\nசுப்பிரமணிய அய்யர் b) சுரேந்திரநாத் பானர்ஜி c) தாதாபாய் நௌரோஜி d) மதன் மோகன் மாளவியா\n-1 இந்தியாவின் முது பெரும் மனிதர் தாதாபாய் நௌரோஜி\n-2 இந்தியாவின் முதுபெரும் பெண்மணி அன்னிபெசன்ட்\n__A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 , 2 D)எதுவும் இல்லை\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர்\n__A) சுரேந்திரநாத் பானர்ஜி B) தாதாபாய் நௌரோஜி C) காந்திஜி D)நேரு\nகாந்திஜியின் குருவான கோபாலக்ருஷ்ண கோகலே இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்த ஆண்டு\n__A) ஜப்பான் B) அமெரிக்கா C) சிங்கப்பூர் D) ரஷ்யா\n-1 அனுசிலான் சமிதி – வங்காளம்\n-2 அபினவ பாரத் சங்கம் – மகாராஷ்டிரா\n-3 பாரத மாதா சங்கம் – சென்னை\n__A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 3 மட்டும் D) அனைத்தும்\nசுயராஜ்ய கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள்\n__A) ஜனவரி 1 B) ஜனவரி 2 C) ஜனவரி 6 D) ஜனவரி 26\n14 அம்ச கொள்கையை வெளியிட்டவர்\n__A) முகமது அன்சாரி B) காந்திஜி C) அம்பேத்கர் D) முகமது அலி ஜின்னா\nநேரு அறிக்கையின் சிறப்பு கூறுகளில் பொருந்தாதது\n-3 மத்திய இருஅவை கொண்ட சட்டமன்றம்\n__A)1,2 B)3 , 4 C) அனைத்தும் D)எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=753", "date_download": "2018-12-15T01:20:15Z", "digest": "sha1:7L4ISCP6LPGHNFO4GJ44QQW7LWW3NEU4", "length": 19428, "nlines": 218, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahalingeswarar Temple : Mahalingeswarar Mahalingeswarar Temple Details | Mahalingeswarar - Viralipatti “Odukkam Thavasi Medai’ | Tamilnadu Temple | மகாலிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : மரகதவல்லி, மாணிக்கவல்லி\nஇத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.\nசிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்க��் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சன்னதிக்குள் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம்.\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை-624 304 நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.\nகோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nமாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.\nவீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஇரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, \"ஒடுக்கம் தவசி மேடை' என்ற பெயர் ஏற்பட்டது.\nஆதி பைரவர்: சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு\nஎதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.\nஇவரை \"ஆதி பைரவர்' என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.\nமகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.\nசீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். அப்போது, தனக்கு உதவிய ஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி பணித்தார்.\nஇந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர். இதனால் மீனாட்சிக்கு \"பஞ்ச ராஜ மாதங்கி' என்றும் பெயர் ஏற்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் உள்ள விராலிப்பட்டி பிரிவு ஸ்டாப்பிற்குச் சென்று, அங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் இக்கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பார்சன்கோர்ட் போன்: +91 - 451 - 645 1111\nஹோட்டல் மகா ஜோதி போன்: +91 - 451 -243 4313\nஹோட்டல் கோமத் டவர்ஸ் போன்: +91 - 451 - 243 0042\nஹோட்டல் வேல்ஸ்பார்க் போன்: +91 - 451 - 242 0943\nஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி போன்: +91 - 451 - 645 1331\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=2878", "date_download": "2018-12-15T00:30:52Z", "digest": "sha1:6THBXYQ2KERBIIQEENSAVGXBLF3LGO25", "length": 8582, "nlines": 51, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "பெற்றும் பெறாமல் – The MIT Quill", "raw_content": "\nஆள் நடமாட்டம் இல்லாத மிகவும் சிறிய அக்கிராமத்து ஸ்டேஷனில் நான் பயணித்து வந்த ரயில் நின்றது. ரயில் வந்தபின் இருக்கும் பயணிகளின் ஓட்டமோ,தேநீர் விற்பவரின் இரைச்சலோ, போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமோ இல்லை. ஒரே ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் மட்டும் கையில் சிவப்பு,பச்சை கொடியுடன் நின்று கொண்டிருந்தார்.\nஅங்கிருந்த அமைதி என் மனதில் இல்லை. பூகம்பமும் இடியும் மின்னலும் புயலும் ஒரு சேர என்னை ஒரு வழி ஆக்கிக் கொண்டிந்தன.அதே நேரத்தில் ஒரு பெண் சுமார் 24 வயது இருக்கும்.என் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.அவள் வயதை விட சற்றே மெலிதான உடலமைப்பு. நம் மண்ணின் நறமுடைய தோல். பலமுறை கட்டி நைந்த சேலை. எண்ணெய் தேய்த்த பின்னல். காதில் பளபளப்பு குறைந்த சிறிய ஜிமிக்கி.அவள் முகத்தில் இருந்த உற்சாகமும், குதூகலமும்,உண்மை சிரிப்பும் அவள் மேல் பொறாமை உண்டாக்கியது.\n” தெரில. வாழ்க்கைல என்ன பண்ண போறேன்னே தெரில”\nஏனோ அவரிடம் எல்லாத்தையும் கூறி விட வேண்டும் என தோன்றியது. அவள் மெலிதாக சிரித்தாள்.\n“நான் வாங்குன அடியும் பட்ட கஷ்டமும் தெரிஞ்சா சிரிக்க மாட்டீங்க” என்றேன் .\n“உங்க கஷ்டம் எனக்குத் தெரியாது. ஆனா யாருக்கும் கஷ்டம் இல்லாம இல்லனு மட்டும் தெரியும்”.\nநான் பதில் கூறவில்லை. அவள் தொடர்ந்து,\n“நான் உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல எங்க போக ரயில் ஏறுனேன்றத மறந்துட்டேன்”\nஅந்த துக்கத்திலும் நான் சிரித்தேன்.”\nஅதப் போய் எப்டி மறந்தீங்க, உங்களப் பாத்தா எனக்குப் பரிதாபமா இருக்கு”என்றேன்.\n“என்னப் போல தான் நீங்களும் எதுக்கு ஆரம்பிச்சோம்னே மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கீங்க. வாழ்க்கை பரிதாபமா உங்களப் பாக்குது. என் ஊர் வந்துடுச்சு நான் போயிட்டு வரேன்” என்று அவர் இறங்கி சென்று விட்டார். என் முகத்தில் அறைந்ததைப் போல் இருந்த்து.\nஅச்சிறு வரி என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்ல இயலாது. திடீரென என் வலியைச் சிறுமையாக உணர்ந்தேன். அனைத்தும் அழகாகத் தோன்றியது. மீண்டும் தொடங்கினேன், இலக்கோடு கூடிய புதுவாழ்வை.\nஇரண்டு வருடம் கழித்து வெற்றிகள் வந்த பின் அவளைக் காண ஏக்கம் கொண்டு மீண்டும் அவ்வூருக்கு ���ந்தேன்.அடையாளம் கூறி விசாரிக்கையில் மணமாகியும் குழந்தை இல்லாமையால் மலடி பட்டத்தை மணம் ஏற்காமல் உயிர் விட்டதை அறிந்தேன்.இதயம் நின்றது. இறந்து கிடந்த என்னை உயிர்ப்பித்த அவள் என் தாயினும் மேலான தாயன்றோ வாழ்வை இத்துணை இலகுவாகப் புரிந்து அதை அடுத்தவருக்கு சொன்ன அவர் ஆயிரம் பிள்ளைகளை நன்வழியில் வளர்த்ததற்கு சமம் அன்றோ வாழ்வை இத்துணை இலகுவாகப் புரிந்து அதை அடுத்தவருக்கு சொன்ன அவர் ஆயிரம் பிள்ளைகளை நன்வழியில் வளர்த்ததற்கு சமம் அன்றோ இன்னும் பலரை தன் புன்னகையால் உருமாற்றிய அவர் உலக மக்களுக்குத் தாயான பூமாதேவியினும் மேலான பிறவியன்றோ இன்னும் பலரை தன் புன்னகையால் உருமாற்றிய அவர் உலக மக்களுக்குத் தாயான பூமாதேவியினும் மேலான பிறவியன்றோ இதில் அனைத்திலும் தாயன்பு காணாமல் சமூகம் தாயென்று விவரிப்பது எதையோ இதில் அனைத்திலும் தாயன்பு காணாமல் சமூகம் தாயென்று விவரிப்பது எதையோ இன்பம் விதைத்துச் சிரிப்பைத் தூவி பலரை மீண்டும் பெற்றெடுத்த எவருக்கும் கிட்டாத மிகவும் உன்னதமான தாய்ப்பேறு பெற்ற அவ்வற்புதத்தை தாயாக தகுதி இல்லை எனக் கொன்ற இச்சமூகம் தாயென்பது யாதென என்றும் உணர போவதில்லை.\nமனதில் பாரத்துடன் கண்ணில் நீருடன் மீண்டும் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன் . அத்துறுதுறு கண்களையும் இடைவிடாத புன்னகையும் கொண்ட அப்பேரழகான முகத்தை மீண்டும் காண வேண்டும் என்ற ஏக்கத்துடன்.\nஇயற்றியவர் : காவியா ஜவஹர் இரண்டாம் ஆண்டு Production Engineering.\n← மாலை மர்மங்கள் – அத்தியாயம் 12\nமாலை மர்மங்கள் – அத்தியாயம் 9\nபந்தய வாழ்க்கை – கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38370", "date_download": "2018-12-15T00:15:24Z", "digest": "sha1:JENJOSJEDS7NAEVVPK3BMBUZ72TSM5FE", "length": 12105, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "விமான எரிபொருள் விலை; சர்வதேச போக்குவரத்து சங்கம் எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தி��் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nவிமான எரிபொருள் விலை; சர்வதேச போக்குவரத்து சங்கம் எச்சரிக்கை\nவிமான எரிபொருள் விலை; சர்வதேச போக்குவரத்து சங்கம் எச்சரிக்கை\nவிமானங்களுக்கான எரிபொருள் விலையிடல் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வெளிப்படையற்ற தன்மை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச விமான போக்குவரத்து சங்கம், வெளிப்படை தன்மையுள்ள விலை சூத்திரத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளதுடன் மீள எரிபொருளை ஏற்றுவது தொடர்பிலான செலவின அதிகரிப்பானது விமான தொழிற்றுறையை திணறச் செய்யும் ஒன்றாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஉலக விமான சேவைகள் ஒன்றியத்தை சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்ளடங்கலான உத்தியோகத்தர்களை சந்தித்து ஏனைய ஆசிய விமான நிலையங்களிலான விமான எரிபொருள் விலையை விடவும் இங்கு விமான எரிபொருள் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.\nஉதாரணத்திற்கு இலங்கையிலான விமான எரிபொருள் விலையானது சிங்கப்பூரிலுள்ளதை விடவும் 21 சதவீதம் அதிகமாகவும் ஹொங்கொங்கிலுள்ளதை விடவும் 13 சதவீதம் அதிகமாகவும் பெங்களூரிலுள்ளதை விடவும் 8 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைகள் அரபு வளைகுடா 'மொபக்' அமைப்பின் விலைகளுக்கு ஒத்திசைவாக இருக்கின்ற அதேசமயம் எரிபொருள் விலைகளிலான இடைவெளி முரணானதாகவுள்ளதை அவதானிக்க முடிவதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கூறுகிறது.\nசில சந்தர்ப்பங்களில் சர்வதேச எரிபொருள் குறிகாட்டியாகவுள்ள மொபக்கின் விலை சரிவடையும் காலத்திலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது விலைகளை தொடர்ந்து பேணி வந்துள்ளதாகவும் ஏக விநியோகஸ்தர் என்ற வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலைகளிலான வெளிப்படை தன்மையை பேணாமல் தான் தெரிவு செய்த விலைகளை நிர்ணயிக்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nஅதிகரித்த விலையானது இலங்கையின் விமான நிலை��த்தையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் பாதிப்பதாகவுள்ளது என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.\nஎரிபொருள் எச்சரிக்கை விமானம் மொபக்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5553/lan", "date_download": "2018-12-15T00:31:03Z", "digest": "sha1:RJOY2WWF3TUX5ETKNSMGMAXALOICTYLP", "length": 5791, "nlines": 114, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5553 நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியா��� பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5553 மடிக்கணினி நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nநெட்ஒர்க் கார்டுகள் உடைய Acer Aspire 5553 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டுகள் ஆக Acer Aspire 5553 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 5553 மடிக்கணினிகள்\nதுணை வகை: நெட்ஒர்க் கார்டுகள் க்கு Acer Aspire 5553\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டு ஆக Acer Aspire 5553 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire 5560 நெட்ஒர்க் கார்டுகள்Acer Aspire 5570 நெட்ஒர்க் கார்டுகள்Acer Aspire 5580 நெட்ஒர்க் கார்டுகள்Acer Aspire 5600 நெட்ஒர்க் கார்டுகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-julie-will-play-as-a-heroine/", "date_download": "2018-12-15T01:23:56Z", "digest": "sha1:GTYH4NI7YHLUVM6YMDF3QFAYWEE3IJWI", "length": 11947, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹீரோயின் ஆனார் ‘பிக் பாஸ்’ ஜூலி : ஜோடி யார் தெரியுமா? bigg boss julie will play as a heroine", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nஹீரோயின் ஆனார் ‘பிக் பாஸ்’ ஜூலி : ஜோடி யார் தெரியுமா\nவிமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் ஜூலி. இந்நிலையில், ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.\nஜல்லிக்கட்டு மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.\nஜல்லிக்கட்டுக்கு ஆ��ரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்துக்கும் வந்தவர் ஜூலி. அடிப்படையில் செவிலியரான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது என்கிறார்கள்.\nசெவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி.\nஅத்துடன், விமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் ஜூலி. இந்நிலையில், ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, கே7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ ஆகிய படங்களில் நடித்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஜூலிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற விவரத்தை ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nPetta Teaser: ஸ்டைல் நடை, காந்தச் சிரிப்பு… ‘வியூஸ்’ஸை அள்ளும் பேட்ட டீசர்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nதமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் வேலை நிறுத்தம் : மத்திய அரசு உறுதிமொழியை ஏற்று வாபஸ்\n”தகுதி வாய்ந்த யாரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம்”: பிரகாஷ்ராஜ் கருத்து\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nஅடப்போங்க சார்... நீச்சலாம்.. நடனப் பயிற்சியாம்... அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கேட்கிறார்கள் தெரியுமா என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nகர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/15982-.html", "date_download": "2018-12-15T01:22:33Z", "digest": "sha1:OZ2V2F5SQ5CRCDEZVDQDNLRZOBI6SDJZ", "length": 7266, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ஷிஃப்ட் முறையில் பணிபுரிந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃப���ல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஷிஃப்ட் முறையில் பணிபுரிந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், ஷிஃப்ட் முறையில் இரவு, பகல் பாராமல் பணிபுரிவதால், அடிக்கடி நாம் உண்பது, உறங்குவது போன்றவற்றில் காலநேரம் மாறுபடுகின்றது. இதனால், நம் உடலின் இயக்க சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவதால், நோய் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. அதிலும், குறிப்பாக, நோய்க்கிருமிகள் உடலை சீர்குலைப்பதும் அளவுக்கு அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்று, மாரடைப்பு, ரத்த அழுத்தம், சளித்தொற்று, மூலநோய் போன்றவை ஷிஃப்ட் முறையில் பணிபுரிவோருக்கு வெகு எளிதில் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/09/160/", "date_download": "2018-12-14T23:26:54Z", "digest": "sha1:UZZB2KZYW44ZFDLQ3YA7Q7Z3MGGFRI3I", "length": 6841, "nlines": 109, "source_domain": "serandibenews.com", "title": "செப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் பெற கீழுள்ள திகதிகளில் கிளிக் செய்யவும்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nவட மாகாண சபை பதிவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019340.html", "date_download": "2018-12-15T00:15:59Z", "digest": "sha1:YKOGRL2X6KIJWLWNIW4CTOEQGVO4JLQ4", "length": 8899, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மாயமான மதுரை பள்ளி மாணவர்கள் 5 பேர் சென்னையில் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமாயமான மதுரை பள்ளி மாணவர்கள் 5 பேர் சென்னையில் மீட்பு\nBy DIN | Published on : 13th October 2018 08:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரையில் காணாமல் போன பள்ளி மாணவர்கள் 5 பேர் சென்னையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர்.\nமதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (14), பசுமலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன்(14), ஹார்விபட்டியைச் சேர்ந்த ஹரிஸ் (14), பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (14), பிரிதீஸ்வரன்(14). இவர்கள் 5 பேரும் பசுமலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கின்றனர்.\nவியாழக்கிழமை காலை பள்ளிக்குச்சென்ற இவர்கள் 5 பேரும் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து இவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று மாணவர்கள் குறித்து விசாரித்துள்ளனர். மாணவர்கள் எங்கே சென்றனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லாததால் திருப்பரங்குன்றம் போலீஸில் புகார்அளித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நகராஜன் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். அப்போது, மாணவர் கோடீஸ்வரன் சென்னையில் இருப்பதாக அவரது தாத்தா கருப்பசாமிக்கு, செல்லிடப்பேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்ற மாணவர்கள் குறித்து கோடீஸ்வரனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சென்னையைச் சுற்றிபார்க்க ஆசைப்பட்டதால் 5 பேரும் ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து திருப்பரங்குன்றம் போலீஸார் அளித்த தகவலின்பேரில் சென்னை அண்ணா சதுக்கம் போலீஸார் மெரீனா கடற்கரையில் சுற்றிக்கொண்டிருந்த 5 மாணவர்களையும் மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீஸார் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மாணவர்களை அழைத்துவர சென்னை சென்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நி��ைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:29:40Z", "digest": "sha1:H5LXGEYPCHWTNAQZJCNCYQZO3KC24N34", "length": 30952, "nlines": 479, "source_domain": "www.theevakam.com", "title": "மாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.! | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nHome Slider மாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.\nமாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.\nஒரு இனத்தின் இருப்பு அதன் பாதுகாப்பில் உறுதிசெய்யப்படுகின்றது.\nஉலக வரலாற்றை நாம் பார்க்கும்போது, ஒரு இனத்தை இன்னுமோர் இனம் ஆளுமைக்குட்படுத்த முனையும்போது, அங்கே போர் இடம்பெற்றுள்ளது.\nஇவற்றை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். இனங்களின் வரலாறுகள், அவ் இனங்களில்இருந்து தோற்றம் பெற்ற மாவீரர்களின் இரத்தத்தாலும் அர்ப்பணிப்பாலும் எழுதப்பட்டுள்ளன.\nஅவர்கள் வாழ்ந்த வாழ்வு மற்றவர்கட்கு முன்னுதாரணமாக அமைநதது.\nகளத்தில் முன்நின்று போராடி எதிரியை அழித்த வரலாற்றின் உதாரணபுருசர்���ள் இவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக ஈழத்தமிழனித்தின் வரலாறு இருண்டதாகவும் அந்நிய ஆளுகைக்குட்பட்டதாகவும் இருந்துள்ளது.\nஈழத் தமிழ் மக்களும் அடிமைகளாக, இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்ந்தது மட்டுமல்லாது தமது பிரதேசங்களை இழந்து வாழ்விழந்தவர்களாக தாய்நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் எமது இனத்தைத் தலைமை தாங்கியவர்களிடம் நீண்டகால அரசியல் சிந்தனையும் ஆளுமையும் இருக்கவில்லை.\nஅதனால் அந்நிய அடக்கு முறைகளிலிருந்து எம்மை விடுவிக்க, எம்மைப் பாதுகாத்துக்கொள்ள தயாராக இருக்கவில்லை , தயார்ப்படுத்தப்படவில்லை.\nபாதுகாப்பை உறுதிப்படுத்தும் வீரவரலாற்றை நினைவில் நிறுத்த எம்மிடம் கடந்த ஐந்துநூற்றாண்டுகளாக நினைவுச்சின்னங்களோ, நிகழ்வுகளோ இருக்கவில்லை\nதற்போதுதான், அரசியல் , இராணுவ ஆளுமையுள்தலைமை எம்மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.\nநாம் இன்று எம்மை விடுவிக்க தர்மப் போரினை அந்நியசிங்கள இராணுவத்துடன் நடாத்திக்கொண்டிருக்கிறோம். இந்தப் போரில் நாம் வெற்றிபெறப் போவது உறுதி. நாம் விடுதலை அடையப் போவது உறுதி\nகடந்த நூற்றாண்டுகளில் நாம் இழந்துவிட்ட சுதந்திரத்தை பெறப்போகும் எமது தலைமுறை அடுத்து வரும்எமது சந்ததியையும் பாதுகாப்புடன் வாழவைக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகின்றது.\nதொலைந்து போன இறைமையை மீளப் பெறும் நாம் அதை நிரந்தரமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை மிகப்பெரியதாகும்.\nஇன்றைய தலைமுறையும் எதிர்காலச் சந்ததியும் பாதுகாப்புடன் வாழவேண்டிய சூழ்நிலையினை தோற்றுவிக்க வேண்டியது எமது கடமையாகின்றது.\nஇது இவ் உணர்வுகளால் தோற்றம்பெற்ற மாவீரர்களின் நினைவுகளால்தான் உறுதிப்படுத்தப்படுகின்றது.\nஇவர்களின் செயல்கள்தான் எமது வரலாற்று அத்தியாயத்தின் தலைப்புக்களாகும்.\nசுதந்திர உணர்வுகளுடன் கிளர்ந்தெழுந்து எதிரியுடன் போராடி, தமது உதிரத்தாலும் உயிராலும் எமதுபாதுகாப்பை நிலைநிறுத்தியவர்களின், உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன.\nஇம் மாவீரர்களின் நினைவுக் கற்கள் எமது தேசத்தின் அத்திவாரக் கற்களாகின்றது. இவர்களின் உறுதி எம்மைநெறிப்படுத்துகின்றது.\nகளத்தில் இவர்கள் காட்டிய வீரம் எம்மைப் பலப்படுத்துகின்றது. இவர்களின் இலட்சியம் எமது வெற்றியாகின்றது. உறுதிமிக்க எம்தலைவரின் வழிகாட்டலில் எமதுதேசம் விடுதலை பெறும்.\nமுதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான்…\nவவுனியா: அதிபரின் காமலீலைகள் அம்பலம்.\nயாழில் வாள்வெட்டு காவாலிகள் அட்டகாசம்.\nயாழில் இடம்பெற்ற கோர விபத்து\nயுவதியின் சங்கிலி அறுத்தவர்கள் போலீஸில் சிக்கினர்\n2019 ஆம் ஆண்டு நடக்கபோகும் அழிவுகள்\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்த பிரதமர் மே\nநெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுப்பு\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டு���ோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_185.html", "date_download": "2018-12-14T23:34:39Z", "digest": "sha1:4JZF3INAWP2IC5IRWXUDCUWJ2JGYPRBP", "length": 23443, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மோடிக்கு, பழனிசாமி கடிதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மோடிக்கு, பழனிசாமி கடிதம்\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மோடிக்கு, பழனிசாமி கடிதம்\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட 140 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.\nகடந்த 26ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரு எந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇதுவரை இந்த ஆண்டில் 317 மீனவர்கள் மற்றும் 62 மீன்பிடி படகுகள், 59 சம்பவங்களில் பிடிக்கப்பட்டனர். மத்திய மற்றும் தமிழக அரசின் தொடர் வற்புறுத்தலுக்கு பின்னர் 263 பேர் விடுவிக்கப்பட்டனர்.\nமீனவர்களை அவ்வப்போது விடுவித்தாலும், அவர்களின் வாழ்வாதார உபகரணமாக இருக்கும் மீன்பிடி படகுகளை தொடர்ந்து இலங்கை அரசு கைப்பற்றி வைத்துக்கொள்கிறது.\n2015ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட 61 படகுகள் அனைத்தையும் விடுவிப்பதற்குப் பதிலாக 36 படகுகளை மட்டுமே இலங்கை கடற்படை விடுவித்துள்ளது. சமீபத்தில் நடந்த சம்பவங்களில் பிடிக்கப்பட்ட படகுகளையும் சேர்த்து தற்போது இலங்கையில் 140 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இது மீனவர்கள் மத்தியில் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பலமுறை தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. எனவே சர்வதேச கடல் எல்லைப் பிரச்சினை என்பது முடியாததாகவே ��ள்ளது. பாக்கு நீரிணைப் பகுதியில் டிராலர்களை வைத்து மீன்பிடிக்கும் முறையை மாற்றி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறிக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை மறு படியும் உறுதிப்படுத்துகிறேன்.\nஎனவே நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாக்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேசி, அவர்கள் அடிக்கடி கடத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 54 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட 140 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்��ிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/57171", "date_download": "2018-12-15T00:00:04Z", "digest": "sha1:DWVSCCBWZ34KHWJKB5W4HQTUYRPJBY67", "length": 3939, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "ஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம்\nஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10/08/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை ஜிததாவில் அமைந்துள்ள செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது. இதில், ஜித்தாவாழ் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது.\nஅதிரை காந்திநகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ சி.வி சேகர் நிதியுதவி\nஅதிரை பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளம் முழுமையாக மூடப்பட்டது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:32:26Z", "digest": "sha1:L3P6QDYPXK5LAUYWXZ73TG3GOCY6MF22", "length": 6458, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூசியானோ பாவ்ராட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலூச்சியானோ பாவ்ராட்டி (ஆங்கிலம்: Luciano Pavarotti) (அக்டோபர் 12, 1935 - செப்டம்பர் 6, 2007) புகழ்பெற்ற ஆப்பரா பாடகர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஆங்கிலத்தில் 'டெனர்' (C3-A4) என்று அழைக்கப்படும் ஒருவகை மித ஸ்தாயியில் பாடியதற்காக அறியப்படுகிறார்.\nஅனைத்துலக திரைப்படத் தரவுத்தளத்தில் இவரது பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/delhi-beats-pune-in-ipl/", "date_download": "2018-12-15T01:23:32Z", "digest": "sha1:UK6DRMCLQE2WTQSKGCSNZNZRZNYIK6PW", "length": 11926, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உண்மையில் தோனி இப்படித்தான் அவுட் ஆனாரா? - Delhi beats pune in ipl", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nஉண்மையில் தோனி இப்படித்தான் அவுட் ஆனாரா\nஇதில், வென்றிருந்தால் பிளேஆஃப் சுற்றுக்கு புனே தகுதிப் பெற்றிருக்கலாம். ஆனால், நடந்தது என்ன\nஐபிஎல் தொடரில், டெல்லியில் நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில், டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nமுதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 64 ரன்களும், ரிஷப் பண்ட் 36 ரன்களும் எடுத்தனர். புனே தரப்பில் ஸ்டோக்ஸ், உனட்கட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nகுறைவான டார்கெட் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் புனே வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதில், வென்றிருந்தால் பிளேஆஃப் சுற்றுக்கு புனே தகுதிப் பெற்றிருக்கலாம். ஆனால், நடந்தது என்ன\nமுதல் ஓவரின் முதல் பந்திலேயே புனேவின் தொடக்க வீரர் ரஹானேவை, ஜாஹீர் கான் போல்டாக்கினார்.இதையடுத்து, மற்றொரு தொடக்க வீரரும், அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான திரிபாதி 7 ரன்கள் அவுட்டாகி ஏமாற்றினார். இதையடுத்து கேப்டன் ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 33 ரன்னிலும் வெளியேற, ஒருபுறம் மனோஜ் திவாரி போராடிக் கொண்டிருந்தார். முடிவில், அவரையும் 60 ரன்களில் கம்மின்ஸ் போல்டாக்கினார்.\nஎன்னடா இவன் தோனியை பற்றியே பேச மாட்டேங்குறான்னு நினைக்கிறீங்களா என்னத்த சொல்ல…. தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்றால் நம்புவீர்களா என்னத்த சொல்ல…. தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்றால் நம்புவீர்களா 5 ரன்கள் எடுத்திருந்த போது ஷமியினால் ரன் அவுட் செய்யப்பட்டார் தோனி. அப்புறம்…அப்புறமென்னா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து புனே தோற்றது.\nஇதனால், புனே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு நேற்று கிட்டவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், புனே வென்றாக வேண்டும். பஞ்சாபும் தனது பிளேஆஃப் சுற்றினை தக்கவைக்க இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஉலுக்கிய விவசாயிகள் போராட்டம்: திணறிய டெல்லி\nஇரும்பு பெண்மணியின் 101 ஆவது பிறந்த தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nடெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி தற்கொலை\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nஓட்டு போடும் போது ஓப்புகைச் சீட்டு வழங்கப்படும்: தேர்தல் ஆணையம்\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\nசாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/reasons-behind-maari-2-release-date/40854/", "date_download": "2018-12-15T00:02:49Z", "digest": "sha1:KUKUML7CQCBHJABSISEQEV746ATBAJFQ", "length": 9729, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "டிச.21 மாரி 2 ரிலீஸ் - ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த தனுஷ் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் டிச.21 மாரி 2 ரிலீஸ் – ஒரே கல்லில் இரு ம��ங்காய் அடித்த தனுஷ்\nடிச.21 மாரி 2 ரிலீஸ் – ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த தனுஷ்\nமாரி 2 படம் ரிலீஸ் மூலம் விஷால் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் செக் வைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி கசிந்துள்ளது.\nசண்டக்கோழி2 படம் வெளியான போது, தனுஷின் வட சென்னையும் வெளியானது. அப்போது, வட சென்னை படத்தை தள்ளி வைக்குமாறு விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால், தனுஷ் அதை ஏற்கவில்லை. அதோடு, சண்டக்கோழி2 சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால், வடசென்னை வசூலை வாரியது. எனவே, வடசென்னை படத்தினால்தான் தன் படம் பிளாப் ஆனது என விஷால் கருதினாராம். எனவே, தனுஷ் மீது அவருக்கு கோபம் இருக்கிறது.\nஅதோடு, விஷால் கே.ஜி.எப் எனும் கன்னட படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட இருக்கும் விஷால், டிச.21ம் தேதியைத்தான் குறித்து வைத்துள்ளாராம். ஏனெனில் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது. 21 வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 5 நாட்களை வசூலை எடுத்துவிடலாம் என்பதாலேயே 21ம் தேதியை பலரும் தேர்வு செய்துள்ளனர். மாரி 2 படத்துக்கு 21ம் தேதியை இதுவரை தயாரிப்பாளர் சங்கம் உறுதி செய்யவிலை. ஆனால், என்ன நடந்தாலும் 21ம் தேதி மாரி2 வெளியாகும் என தனுஷ் கூறிவிட்டார்.\nஅதேபோல், மெரினா, மனம் கொத்தி பறவை என இரு படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் மூலமாகவே சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ வரிசை இடம் கிடைத்தது. அதன்பின் தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. இருவருக்கும் பிரச்சனை பலமுறை செய்திகள் வெளிவந்தது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர்.\nதனுஷின் நண்பராகவும், அவரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் இருந்த அனிருத் சிவகார்த்திகேயனோடு நெருக்கமாகி, அவரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார். இதனால், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்தை தனது எதிரிகளாகவே தனுஷ் பார்க்கிறார் என அவ்வபோது செய்திகள் கசிவதுண்டு…\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படம் வருகிற 21ம் தேதி திரைக்கு வருகிறது. இது சிறிய பட்ஜெட் படம். அந்த தேதியில் இப்படத்தை திரையிட தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சங்கத்தின் அனுமதி இல்லாமலேயே 21ம்தேதி தன் படம் மாரி2 வெளியாகும் என தனுஷ் அறிவித்துவிட்டார்.\nஅப்படி வெளியானால் மாரி 2 படத்திற்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும். ‘கனா’ படம் காணாமல் போகும். இது தனுஷுக்கும் தெரியும். ஆனாலும் அவர் இதில் உறுதியாக இருப்பது சிவகார்த்திகேயன் மீதுள்ள அவருக்குள்ள கோபத்தையே காட்டுகிறது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஎனவே, 21ம் தேதி மாரி2-வை ரிலீஸ் செய்தால் விஷால் முன்பு வெற்றி பெற்றது போல் ஆகிவிடும். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் செக் வைத்தது போல் ஆகிவிடும். சுருக்கமாக ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nஒரே கல்லில் இரு மாங்காய்\nPrevious articleசிவகார்த்திகேயனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் இதுவரை யாருக்கும் அமைந்ததில்லை\nNext articleராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்….\nஎனது மூன்று குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன்-நந்தினி உருக்கம்\nமீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா\nஇனிமேல் தோனி தான் தல: விஜய் ரசிகரின் அசத்தல் போஸ்டர்\nநடிகர் ஹரிஸ்க்கு திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral-corner/139239-the-bride-takes-wedding-photos-in-memory-of-her-killed-fiance.html", "date_download": "2018-12-14T23:33:43Z", "digest": "sha1:5PU2HSOJVZ3X3C42BUVSGNJCFQBRPVN2", "length": 19782, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "` கல்லறையில் காதலை வெளிப்படுத்திய ஜெசிகா! ' - கலங்கவைத்த போட்டோகிராஃபி | The bride takes wedding photos in memory of her killed fiance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:58 (09/10/2018)\n` கல்லறையில் காதலை வெளிப்படுத்திய ஜெசிகா ' - கலங்கவைத்த போட்டோகிராஃபி\nஇளம் பெண் ஒருவர், தன் காதலர் நினைவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதமாக உள்ளது.\nவட அமெரிக்காவில் உள்ள இண்டியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் (Jessica Padgett) என்ற இளம் பெண், தன் திருமண நாளன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரை கண்கலங்கவைத்துள்ளது. தீயணைப்பு வீரரான கெண்டல் முர்பே (Kendall Murphy) ஜெசிகா ஆகிய இருவரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம், வேறொரு தீயணைப்பு வீரர் மது அருந்திவிட்டு கெண்டல் மூர்பே வ��கனத்தை மோதியுள்ளார். இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக கெண்டல் உயிரிழந்துவிட்டார்.\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\nஇந்நிலையில், இருவருக்கும் திருமணம் என முடிவுசெய்யப்பட்டிருந்த அன்றைய தினத்தில், அவரின் காதலி ஜெசிகா திருமண உடையணிந்தபடி தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருமண ஏற்பாட்டுடன் கெண்டலின் கல்லறைக்குச் சென்று, அங்கு மலர்கள் வைத்து தங்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை லவ்விங் லைஃப் போடோகிராஃபி (Loving life Photography) என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடைபெற்றிருக்குமோ, அவ்வாறே புகைப்படமெடுத்துள்ளது. இதைக் கடந்த 5-ம் தேதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nகெண்டல் பயன்படுத்திய ஷூவில் மலர்கள் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம், ஜெசிகாவுக்கு அருகில் கெண்டல் புகைப்படம், அவரின் கல்லறையில் மண்டியிட்டு இருக்கும் ஜெசிகா, கெண்டலின் உடைகளுடன் இருக்கும் ஜெசிகா போன்ற புகைப்படங்கள் மனதைக் கனமாக்குகின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, ஜெசிகாவுடன் நிழலாக நிற்கும் கெண்டல் போன்ற புகைப்படம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் உள்ளது.\nஇந்தப் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பலரது வரவேற்பையும் கண்ணீரையும் பெற்றுள்ளது. எவ்வளவு ஆழமான காதல், ஜெசிகாவின் காதல் சிறந்தது போன்ற பல கேப்சன்களுடன் பலரும் இதைப் பகிர்ந்துவருகின்றனர்.\n`96 படம் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்தியதா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ள���க்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2016/10/advanced-kp-stellar-astrology_27.html", "date_download": "2018-12-15T00:39:21Z", "digest": "sha1:BBIXL54DRF2W6D5UYZBTWKIR3OCSWXCL", "length": 5986, "nlines": 91, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 18.11.2016 முதல் 20.11.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 19.11.2016 மற்றும் 20.10.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nதீபாவளி பரிசாக நமது ஜோதிட மென்பொருள் அப்டேட் 28-10...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nதிருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி\nதொழில்முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சி (2 Days Sp...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nதிருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/keladi-kanmani/103006", "date_download": "2018-12-15T01:11:55Z", "digest": "sha1:5LB6JZPYNQPPLNZ6WOHTUFXTZP2NZ43N", "length": 5096, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Keladi Kanmani - 25-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nஆசை வார்த்தைக்கு மயங்கிய சுவிஸ் பெண்... பெருந்தொகையை ஏமாற்றிய நபர்: எச்சரிக்கை சம்பவம்\nஇலங்கையின் உயரிய விருதை பெற்று சாதனை படைத்த தமிழ் மாவட்டம்\nகூகுளில் ‘முட்டாள்’ என தேடினால் ட்ரம்ப் வருவது ஏன் – சுந்தர் பிச்சை விளக்கம்\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிரபல டிவி சானல் இளம் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஇந்த விஜய் சேதுபதி படம் தான் ஹிரித்திக் ரோஷனுக்கே பேவரட் படமாம், எது தெரியுமா\nகாணாமல் போன இளம் நடிகர் வெறித்தாக்குதலுடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் \nஅதிகளவில் ஆண்களை குறிவைத்து தாக்கும் புற்றுநோய் இது தான்..\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழ��ான மகளா\nவிடுமுறை கொடுக்காததால் குடும்பத்துடன் ஆம்புலன்ஸில் ஆபிஸ் வந்த பெண் ஊழியர் பலரை நெகிழ வைத்த புகைப்படம்\nயார் இந்த கோபி, திடீர் ட்ரெண்ட், இணையத்தை கலக்குபவர் இந்த வாரம் இவர் தான்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nJodi Fun Unlimited நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரிய சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்\nசர்க்கரை நோய்களை குணப்படுத்தும் அரிய வகை பழம் கண்டுப்பிடிப்பு.. புதிய முயற்ச்சியில் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38372", "date_download": "2018-12-15T00:48:51Z", "digest": "sha1:O7F2MDBEKAMNGFMKZ756D3HFXOAVICXI", "length": 8047, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடும் மழை | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடும் மழை\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடும் மழை\nநாட்டின் பல பாகங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யும் வன வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஅந்த வகையில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவதுடன் களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகிளிலும் பலத்த காற்றுடனான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதிணைக்களம் மத்திய மழை காற்று\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ர��்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/1st-ed/preface/", "date_download": "2018-12-15T01:13:40Z", "digest": "sha1:4SJC6C5OJRUJRKZSXRLACSET4DUMMGUQ", "length": 43846, "nlines": 275, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - முன்னுரை", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n2.3 பெரிய தரவுகளின் பத்து பொதுவான பண்புகள்\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கண்காணிப்பதை எதிர்த்துக் கேட்பது\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 பெரிய தரவு மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 இருக்கும் சூழல்களில் பயன்படுத்தவும்\n4.5.2 உங்கள் சொந்த பரிசோதனையை உருவாக்குங்கள்\n4.5.3 உங்கள் சொந்த தயார��ப்பை உருவாக்கவும்\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 உங்கள் வடிவமைப்புக்கு நெறிமுறைகளை உருவாக்குங்கள்: மாற்றவும், சுருக்கவும், குறைக்கவும்\n5 வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 சுவை, உறவுகள் மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\n2005 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஒரு அடித்தளத்தில் இந்த புத்தகம் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில், நான் ஒரு பட்டதாரி மாணவனாக இருந்தேன், நான் ஒரு ஆன்லைன் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தேன், அது இறுதியாக என் ஆய்வுக்கட்டுரை ஆனது. அத்தியாயம் 4-ல் உள்ள சோதனைகளின் விஞ்ஞான பாகங்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன், ஆனால் இப்போது என் சார்பில் அல்லது என்னுடைய எந்த ஆவணங்களிலும் என்னிடம் ஏதும் சொல்லப்போவதில்லை. மற்றும் ஆராய்ச்சி அடிப்படையில் நான் எவ்வாறு சிந்திக்கிறேன் என்பதை மாற்றியமைத்தேன். ஒரு காலை, நான் என் அடித்தள அலுவலகத்தில் வந்தபோது, பிரேசில் நாட்டிலிருந்து சுமார் 100 பேர் என் பரிசோதனையில் பங்கேற்றனர் என்று கண்டேன். இந்த எளிய அனுபவம் எனக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், நான் பாரம்பரிய ஆய்வக சோதனைகள் நடத்தி கொண்டிருந்த நண்பர்களைக் கொண்டிருந்தேன், இந்த சோதனையில் பங்கேற்க மக்களைச் சேர்ப்பது, மேற்பார்வை செய்வது, பணம் செலுத்துவது ஆகியவை எவ்வளவு கடினமாக எனக்கு தெரியும்; ஒரு நாளில் 10 பேரை அவர்கள் இயக்கினால், அது நல்ல முன்னேற்றம். இருப்பினும், என் ஆன்லைன் பரிசோதனையுடன், நான் தூங்கிக்கொண்டிருந்தபோது 100 பேர் கலந்துகொண்டார்கள். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே உங்கள் ஆராய்ச்சியைச் செய்வது உண்மையாக இருக்க நல்லது, ஆனால் அது இல்லை. தொழில்நுட்பத்தில் மாற்றங்கள், குறிப்பாக அனலாக் வயது முதல் டிஜிட்டல் வயது வரையிலான மாற்றம்-நாம் இப்போது புதிய வழிகளில் சமூக தரவை சேகரித்து பகுப்பாய்வு செய்யலாம். இந்த புத்தகம் இந்த புதிய வழிகளில் சமூக ஆராய்ச்சி செய்து வருகிறது.\nஇந்த விஞ்ஞானிகளுக்கு மேலும் தரவு அறிவியல், தரவு விஞ்ஞானிகள் மேலும் சமூக அறிவியல் செய்ய விரும்பும் மற்றும் இந்த இரண்டு துறைகளில் கலப்பின ஆர்வமுள்ள எவரும் செய்ய விரும்பும் சமூக விஞ்ஞானிகளுக்கானது. இந்த புத்தகம் யார் என்பதைப் பொறுத்தவரை, அது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் அல்ல என்று சொல்லாமல் போக வேண்டும். நான் தற்போது பல்கலைக் கழகத்தில் (பிரின்ஸ்டன்) பணியாற்றினாலும், நான் (அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தில்) மற்றும் டெக் தொழினுட்பத்தில் (மைக்ரோசாஃப்ட் ரிசெர்ஸில்) பணியாற்றியுள்ளேன். பல்கலைக்கழகங்கள். நீங்கள் சமூக ஆராய்ச்சி என நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நினைத்தால், நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் அல்லது நீங்கள் தற்போது பயன்படுத்தும் நுட்பங்களை எந்த வகையிலும் பயன்படுத்தாவிட்டால், இந்த புத்தகம் உங்களுக்குத் தேவை.\nநீங்கள் ஏற்கனவே கவனித்திருப்பதைப் போல, இந்த புத்தகத்தின் தொனி வேறு பல கல்வி புத்தகங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அது வேண்டுமென்றே. இந்த புத்தகம் 2007 ல் இருந்து சமூகவியல் திணைக்களத்தில் பிரின்ஸ்டனில் நான் கற்பித்த கணக்கீட்டு சமூக விஞ்ஞானத்தின் பட்டதாரி கருத்தரங்கில் இருந்து வெளிவந்தது, அந்த கருத்தரங்கில் இருந்து சில ஆற்றல் மற்றும் உற்சாகத்தை கைப்பற்ற விரும்புகிறேன். குறிப்பாக, நான் இந்த புத்தகத்தை மூன்று பண்புகள் வேண்டும் வேண்டும்: நான் அதை பயனுள்ளதாக இருக்க வேண்டும், எதிர்கால சார்ந்த, மற்றும் நம்பிக்கை.\nஉங்களுக்கு உதவக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதுவதே எனது குறிக்கோள். எனவே, நான் ஒரு திறந்த, முறைசாரா, மற்றும் எடுத்துக்காட்டாக உந்துதல் பாணியில் எழுத போகிறேன். ஏனென்றால், நான் சொல்ல விரும்பும் மிக முக்கியமான விஷயம், சமூக ஆராய்ச்சியைப் பற்றி சிந்திக்க ஒரு குறிப்பிட்ட வழி. மேலும், இந்த அனுபவத்தை சிந்திக்க சிறந்த வழி முறைசாரா மற்றும் எடுத்துக்காட்டுகளே சிறந்த வழி என்று என்னுடைய அனுபவம் தெரிவிக்கிறது. மேலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், நான் \"அறிமுகப்படுத்திய தலைப்புகளில் பலவற்றைப் பற்றி விரிவான மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை நீங்கள் மாற்றுவதற்கு உதவும். இறுதியில், நான் இந்த புத்தகம் நீங்கள் ஆய்வு செய்ய மற்றும் மற்றவர்கள் ஆய்வு மதிப்பீடு உதவும் என்று நம்புகிறேன்.\nஎதிர்கால சார்ந்த: இந்த புத்தகம் நீங்கள் இன்று இருக்கும் டிஜிட்டல் அமைப்புகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்று அந்த பயன்படுத்தி சமூக ஆராய்ச்சி செய்ய உதவும். 2004-ல் நான் இந்த வகையான ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அதன்பிறகு பல மாற்றங்களைக் கண்டேன். உங்கள் வாழ்க்கையின் போக்கில் நீங்கள் பல மாற்றங்களைக் காண்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாற்றம் முகம் சம்பந்தப்பட்ட தங்கி தந்திரம் முழுநிலை ஆகும். உதாரணமாக, இது இன்றும் இருப்பதால், ட்விட்டர் API ஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை உங்களுக்கு கற்பிக்கும் ஒரு புத்தகமாக இது இருக்காது; அதற்கு பதிலாக, பெரிய தரவு ஆதாரங்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்ளப் போகிறது (அத்தியாயம் 2). அமேசான் மெக்கானிக்கல் துர்க் மீது சோதனைகள் நடத்த நீங்கள் படிப்படியான வழிமுறைகளை கொடுக்கும் புத்தகமாக இது இருக்காது. அதற்கு பதிலாக, டிஜிட்டல் வயது உள்கட்டமைப்பில் (அத்தியாயம் 4) நம்பியிருக்கும் சோதனைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு விளக்குவது என்பதை நீங்கள் கற்பிக்கப் போகிறீர்கள். கருத்தியல் பயன்படுத்தி, நான் ஒரு சரியான நேரத்தில் தலைப்பில் ஒரு காலமற்ற புத்தகம் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉகந்ததன்மை : இந்த புத்தகம் ஈடுபட்டுள்ள சமூகங்கள் - சமூக விஞ்ஞானிகள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் - வேறுபட்ட பின்னணியையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளனர். இந்த விஞ்ஞான சம்பந்தமான வேறுபாடுகள் தவிர, நான் புத்தகத்தில் பற்றிப் பேசுகிறேன், இந்த இரண்டு சமூகங்களும் வெவ்வேறு பாணியைக் கொண்டுள்ளன என்பதை நான் கவனித்திருக்கிறேன். தரவு விஞ்ஞானிகள் பொதுவாக உற்சாகமாக உள்ளனர்; அவர்கள் கண்ணாடியை அரை முழுதாக பார்க்கிறார்கள். சமூக விஞ்ஞானிகள், மறுபுறம், பொதுவாக மிகவும் முக்கியமானவர்கள்; அவர்கள் கண்ணாடியை அரை காலியாக பார்க்கிறார்கள். இந்த புத்தகத்தில், நான் ஒரு தரவு விஞ்ஞானி நம்பிக்கை தொனியில் ஏற்க போகிறேன். எனவே, நான் உதாரணங்கள் முன்வைக்கிறேன், நான் இந்த உதாரணங்கள் பற்றி காதலிக்கிறேன் என்ன சொல்ல போகிறேன். மற்றும், நான் உதாரணங்கள் பிரச்சினைகள் சுட்டிக்காட்டும் போது - நான் எந்த ஆராய்ச்சி ஆராய்ச்சி இருக்கிறது என்று நான் அதை செய்ய நேர்மறையான மற்றும் நம்பிக்கை என்று ஒரு வழியில் இந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்ட முயற்சி போகிறேன். நான் விமர்சனமாக இருப்பதற்கு முக்கியமாக இருக்க மாட்டேன், நான் விமர்சனமாக இருக்கிறேன், அதனால் நீங்கள் சிறந்த ஆராய்ச்சிக்கு உதவ முடியும்.\nடிஜிட்டல் வயதில் சமூக ஆராய்ச்சியின் ஆரம்ப நாட்களில் நாங்கள் இருக்கிறோம், ஆனால் சில தவறான புரிந்துணர்வுகளை நான் பார்த்திருக்கிறேன், அவை முன்னுரையில், அவற்றை இங்கு உரையாடுவது எனக்கு மிகவும் புரிகிறது. தரவு விஞ்ஞானிகளிடமிருந்து, நான் இரண்டு பொதுவான தவறான புரிந்துணர்வுகளைக் கண்டேன். முதலாவதாக, மேலும் தரவு தானாகவே பிரச்சினைகளை தீர்க்கிறது என்று நினைத்துக்கொள்கிறது. எனினும், சமூக ஆராய்ச்சி, அது என் அனுபவம் இல்லை. உண்மையில், சமூக ஆராய்ச்சிக்கு, மேலும் தரவை எதிர்க்கும் சிறந்த தரவு-மிகவும் உதவியாக இருக்கும். தரவு விஞ்ஞானிகளிடமிருந்து நான் பார்த்த இரண்டாவது தவறான புரிந்துணர்வு, சமூக அறிவியலானது, பொது அறிவுடன் சுற்றியுள்ள ஆடம்பரமான பேச்சுகளின் ஒரு கொத்து என்று நினைக்கிறேன். ஒரு சமூக விஞ்ஞானி என்ற முறையில், குறிப்பாக ஒரு சமூகவியலாளர் என்ற முறையில், நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீண்ட காலமாக மனித நடத்தையைப் புரிந்துகொள்ள ஸ்மார்ட் மக்கள் கடினமாக உழைத்து வருகின்றனர், இந்த முயற்சியில் இருந்து திரட்டப்பட்ட ஞானத்தை புறக்கணிக்காதீர்கள். இந்த புத்தகம் உங்களுக்கு புரியும் வகையில் புரிந்து கொள்ள எளிதானது.\nசமூக விஞ்ஞானிகளிடமிருந்து, நான் இரண்டு பொதுவான தவறான புரிந்துணர்வுகளைக் கண்டேன். முதலில், ஒரு சில மோசமான ஆவணங்களின் காரணமாக, டிஜிட்டல் வயதினரின் கருவிகளைப் பயன்படுத்தி சிலர் சமூக ஆராய்ச்சி முழு யோசனையை எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன். இந்த புத்தகத்தை நீங்கள் படித்திருந்தால், சமூக ஊடகவியல் தரவுகளை சாதாரணமான ���ல்லது தவறான வழிகளில் (அல்லது இரண்டும்) பயன்படுத்தும் ஒரு கூட்டத்தை ஒருவேளை நீங்கள் ஏற்கனவே படிக்கலாம். எனக்கு கூட இருக்கிறது. இருப்பினும், இந்த டிஜிட்டல்-வயது சமூக ஆராய்ச்சி மோசமானது என்று எடுத்துக்காட்டுகளிலிருந்து முடிவுக்கு வர ஒரு மிகப்பெரிய தவறு இருக்கும். உண்மையில், நீங்கள் கணக்கெடுப்பு தரவுகளை சாதாரணமான அல்லது தவறான வழிகளில் பயன்படுத்துகின்ற காகிதங்களைப் பன்மடங்காகப் படிக்கலாம், ஆனால் ஆய்வுகள் மூலம் அனைத்து ஆராய்ச்சிகளையும் நீங்கள் எழுதவில்லை. நீங்கள் கணக்கெடுப்பு தரவரிசையில் சிறந்த ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்பதையும், இந்த புத்தகத்தில் டிஜிட்டல் வயதிலுள்ள கருவிகளோடு சிறந்த ஆராய்ச்சியும் உள்ளது என்பதைக் காட்ட நான் போகிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.\nசமூக விஞ்ஞானிகளிடமிருந்து நான் பார்த்த இரண்டாவது தவறான புரிந்துணர்வு எதிர்காலத்தை தற்போதைக்கு குழப்பவேண்டியதுதான். டிஜிட்டல் வயதில் சமூக ஆராய்ச்சியை நாம் மதிப்பீடு செய்யும் போது, நான் விவரிக்கப் போகிற ஆராய்ச்சி இது முக்கியம், நாம் இரண்டு தனித்துவமான கேள்விகளை கேட்கிறோம்: \"இப்போதிருக்கும் இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சி வேலை செய்கிறது\" மற்றும் \"இந்த பாணியில் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் என்ன பயன்\" மற்றும் \"இந்த பாணியில் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் என்ன பயன் \"முதல் கேள்வியைக் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், ஆனால் இந்த புத்தகத்திற்காக இரண்டாவது கேள்வி மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். டிஜிட்டல் வயதில் சமூக ஆராய்ச்சி இன்னும் பெரிய, முன்னுதாரணமாக மாறும் அறிவுசார் பங்களிப்புகளை தயாரிக்கவில்லை என்றாலும், டிஜிட்டல் வயது ஆராய்ச்சி முன்னேற்ற விகிதம் நம்பமுடியாத அளவிற்கு விரைவாக உள்ளது. இந்த மாற்றம் விகிதம்-தற்போதைய நிலைக்கு மேல்-இது எனக்கு டிஜிட்டல் வயது ஆராய்ச்சி மிகவும் உற்சாகப்படுத்துகிறது.\nஅந்த கடைசி பத்தி எதிர்காலத்தில் சில குறிப்பிடப்படாத நேரத்தில் நீங்கள் சாத்தியமான செல்வம் வழங்க தோன்றலாம் என்றாலும், என் இலக்காக ஆராய்ச்சி எந்த குறிப்பிட்ட வகை நீங்கள் விற்க முடியாது. நான் தனிப்பட்ட முறையில் ட்வ���ட்டர், பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், அல்லது வேறு எந்த டெக் நிறுவனம் நிறுவனத்திலோ பங்குகளை வைத்திருக்க மாட்டேன் (இருப்பினும், முழு வெளிப்பாட்டிற்காக, நான் மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக்). புத்தகம் முழுவதும், எனவே, என் இலக்கை நான் நம்புகிறேன் என்று ஒரு சில பொறிகளை இருந்து நீங்கள் வழிகாட்டும் போது சாத்தியம் என்று அனைத்து அற்புதமான புதிய விஷயங்களை பற்றி சொல்லி, ஒரு நம்பகமான கதை இருக்க வேண்டும் (மற்றும் சில நேரங்களில் என்னை விழுந்து) .\nசமூக அறிவியல் மற்றும் தரவு விஞ்ஞானத்தின் குறுக்கீடு என்பது சில நேரங்களில் கணக்கீட்டு சமூக அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. சிலர் இதை ஒரு தொழில்நுட்பக் கருவியாகக் கருதுகின்றனர், ஆனால் இது பாரம்பரிய கருத்தாக்கத்தில் ஒரு தொழில்நுட்ப புத்தகமாக இருக்காது. உதாரணமாக, பிரதான உரையில் எந்த சமன்பாடுகளும் இல்லை. நான் டிஜிட்டல் வயதில் சமூக ஆராய்ச்சியின் விரிவான பார்வை, பெரிய தரவு மூலங்கள், ஆய்வுகள், சோதனைகள், வெகுஜன ஒத்துழைப்பு, மற்றும் நெறிமுறைகள் உட்பட, இந்த புத்தகத்தை புத்தகத்தை எழுத தேர்வு செய்தேன். இந்த விஷயங்கள் அனைத்தையும் மூடிவிட்டு, ஒவ்வொன்றையும் பற்றிய தொழில்நுட்ப விவரங்களை வழங்குவது சாத்தியமே இல்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் \"அடுத்த பகுதியை வாசிக்க என்ன\" பிரிவில் அதிக தொழில்நுட்ப நுணுக்கங்களுக்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. வேறுவிதமாக கூறினால், இந்த புத்தகம் எந்த குறிப்பிட்ட கணக்கீடு செய்ய எப்படி உங்களுக்கு கற்று வடிவமைக்கப்பட்டுள்ளது; மாறாக, சமூக ஆராய்ச்சி பற்றி நீங்கள் நினைக்கும் விதத்தை மாற்றுவதே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒரு பாடலில் இந்த புத்தகத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nநான் முன்பு கூறியது போல, இந்த புத்தகம் 2007 ஆம் ஆண்டு முதல் பிரின்ஸ்டனில் நான் கற்பிக்கின்ற கணக்கீட்டு சமூக விஞ்ஞானத்தின் பட்டதாரி கருத்தரங்கில் இருந்து வெளிப்பட்டது. ஒரு பாடத்தை கற்பிப்பதைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம் என்பதால், அது என் படிப்பிலிருந்து எப்படி வளர்ந்ததென்பதையும் மற்ற படிகளில் பயன்படுத்தப்படுவதை எப்படி கற்பனை செய்வதென்பதையும் விளக்க எனக்கு உதவியது என்று நினைத்தேன்.\nபல ஆண்டுகளாக, நான் ஒரு புத்தகம் இல்லாமல் என் போக்கை கற்று; நான் கட்டுரைகளை சேகரிக்கிறேன். மாணவர்கள் இந்த கட்டுரையிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தாலும், தனியாக கட்டுரைகளை உருவாக்க நான் விரும்பிய கருத்துக்களை மாற்றுவதில்லை. எனவே, மாணவர்களின் பெரிய படத்தை பார்க்க உதவுவதற்காக, முன்னோக்கு, சூழல் மற்றும் ஆலோசனையை வகுப்பதில் பெரும்பாலான நேரங்களை நான் செலவிடுவேன். சமூக அறிவியல் அல்லது தரவு விஞ்ஞானத்தின் அடிப்படையில் எந்தவொரு முன்நிபந்தனையும் இல்லாத அந்த முன்னோக்கு, சூழல் மற்றும் அறிவுரைகளை எழுதுவதற்கான எனது முயற்சி இது.\nஒரு செமஸ்டர் நீண்ட போக்கில், நான் கூடுதல் வாசிப்பு பல்வேறு இந்த புத்தகத்தை இணைக்க பரிந்துரைக்கிறேன். உதாரணமாக, இத்தகைய பயிற்சி இரண்டு வாரங்களுக்கு சோதனைகள் நடத்தக்கூடும், மேலும் பரிசோதனையின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் முன்கூட்டிய சிகிச்சையின் தகவல்களின் தலைப்பு போன்ற தலைப்புகளில் வாசிப்புடன் 4-ஐப் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் பெரிய அளவிலான A / B சோதனைகள் மூலம் உயர்த்தப்பட்ட புள்ளிவிவர மற்றும் கணக்கீட்டு சிக்கல்கள்; சோதனையின் வடிவமைப்பு குறிப்பாக நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது; அமேசான் மெக்கானிக் துர்க் போன்ற ஆன்லைன் தொழிலாளர் சந்தைகளில் இருந்து பங்கேற்பாளர்களைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறை, விஞ்ஞானம் மற்றும் நெறிமுறை சிக்கல்கள். இது நிரலாக்க தொடர்பான வாசிப்பு மற்றும் செயல்பாடுகளுடன் இணைந்திருக்கலாம். இந்த பல சாத்தியமான ஜோடிகளுக்கு இடையே சரியான தேர்வு உங்கள் பாடத்திட்டத்தில் (எ.கா., இளங்கலை, முதுகலை, அல்லது இளநிலை), அவற்றின் பின்னணியில், மற்றும் அவர்களின் இலக்குகளை சார்ந்திருக்கிறது.\nஒரு செமஸ்டர்-நீளம் நிச்சயமாக வாராந்திர சிக்கல் செட் சேர்க்க முடியும். ஒவ்வொரு அத்தியாயமும் சிரமமின்றி பெயரிடப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது: எளிதான ( ), நடுத்தர ( ), கடினமான ( ), மற்றும் மிகவும் கடினமான ( ). மேலும், ஒவ்வொரு பிரச்சனையும் தேவைப்படும் திறன்களால் பெயரிடப்பட்டது: கணிதம் ( ), குறியீட்டு ( ), மற்றும் தரவு சேகரிப்பு ( ). இறுதியாக, நான் என் தனிப்பட்ட பிடித்தவை என்று நடவடிக்கைகள் சில பெயரிடப்பட்ட ( ). இந்த பன்முகத்தன்மையின் தொகுப்புகளில், உங்கள் மாணவர���களுக்கான பொருத்தமானது என்று நீங்கள் காணலாம்.\nபடிப்புகளில் இந்த புத்தகத்தைப் பயன்படுத்துவதிலிருந்து மக்களுக்கு உதவ, நான் பாடத்திட்டங்கள், ஸ்லைடுகள், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட ஜோடிகளை, மற்றும் சில செயல்களுக்கான தீர்வுகள் போன்ற கற்பித்தல் பொருட்களின் தொகுப்பைத் தொடங்கினேன். நீங்கள் இந்த பொருட்களைக் கண்டுபிடித்து, அவற்றை http://www.bitbybitbook.com இல் பங்களிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:08:44Z", "digest": "sha1:RAAOH42VI6O6P2DIIDC37C6LKITNVIWZ", "length": 5870, "nlines": 93, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:பொருளியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 47 பக்கங்களில் பின்வரும் 47 பக்கங்களும் உள்ளன.\nஅரசும் கருத்து நிலையும் அபிவிருத்தியும் - இலங்கைபற்றிய சில அவதானிப்புகள்\nஇலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சனைகள்: ஓர் சமகால மீளாய்வு\nஇலங்கைப் பொருளாதாரம்: அரச நிதி\nஇலங்கையின் பொருளாதர வரலாறு: வடக்குக் கிழக்குப் பரிமாணம்\nஉலகமயமாக்கலின் அழிவு இலங்கையை ஆக்கிரமித்துள்ளது\nசந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன\nபிராந்திய பொருளாதார ஒத்துழைப்புகள்: 1990 களின் வளர்ச்சி\nபொருளாதார வரலாறு (இங்கிலாந்து) G.A.Q\nபொருளியல் 1: பொருளாதாரம் ஒன்றின் அறிமுகம்\nபொருளியல்: க.பொ.த. உயர்தர கடந்தகால வினா விடை\nபொருளியல்: வர்த்தக மாற்று வீதம் - அலகு 6:2\nபொருளியல்: வெளிவாரி விளைவுகள் - அலகு 2.10\nமறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் 1973\nமலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி\nமோதல் பிராந்தியத்தின் பொருளாதாரம்: பொருளாதாரத் தடையிலிருந்து பொருளாதார அடக்குமுறை நோக்கி\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38373", "date_download": "2018-12-15T00:16:35Z", "digest": "sha1:HVVPGFAI3AAAUFIPFQLTT47Z5KKYUJHQ", "length": 10175, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானம் விழுந்து நொருங்கியதில் 8 பேர் பலி : உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து ���ாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nவிமானம் விழுந்து நொருங்கியதில் 8 பேர் பலி : உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்\nவிமானம் விழுந்து நொருங்கியதில் 8 பேர் பலி : உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்\nஇந்தோனேஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயதுடைய சிறுவனொருவன் உயிருடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சென்ற சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விழுந்து நொருங்கியுள்ளது.\nகுறித்த விமானத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் விமானம் பெகுனுங்கன் பிண்டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியமை தெரியவந்தது.\nஇதனையடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் பயணம் செய்த 12 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான் .\nகுறித்த விமான வித்திற்கான காரணம் கண்டறியப்படாத போதிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்தனோசியா விமான விபத்து பலி விமானம்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று, அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செந்தில் பாலாஜி, பதினெட்டு\n2018-12-14 14:23:37 மு.க. ஸ்டாலின் தி.மு.க செந்தில் பாலாஜி\nஅமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை\nசவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியை கொலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானின் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் ( சி.ஐ.ஏ.) முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-12-14 12:27:53 சவூதி அரேபிய பத்திரிகையாளர் மத்திய புலனாய்வு நிறுவனம்\nபிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை\nபல குற்றச்செயல்களிற்காக சிறைக்கு சென்றவேளை அங்கு இவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\n2018-12-14 11:48:55 பிரான்ஸ் தாக்குதல்\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\nநேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-12-14 09:59:45 விபத்து நேபாளம் ஜீப்\nபிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2018-12-13 10:29:26 பிரித்தானியா தெரேசா மே பிரேரணை\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/india-news?filter_by=popular", "date_download": "2018-12-14T23:56:03Z", "digest": "sha1:256C4IN4CYLUNC6FFIGLK6WHJYZAM3EX", "length": 34178, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "இந்தியா Archives - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சா��ம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\n‘திருப்பதி’ மூலம் சுப்பிரமணிய சுவாமி வைக்கும் ’செக்’ : அலறிக் கதறும் சந்திரபாபு நாயுடு\nபோனி கபூருக்கு ஹோட்டல் மிரட்டல்: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை: திகில் கிளப்பும் வாட்ஸ்அப் உலாத்தல்கள்\nபோனி கபூரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை: ஸ்ரீதேவிக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த நோக்கம்..\nபாலிவுட் நடிகைகள்- தாவூத் இப்ராஹிம் தொடர்பு; ஸ்ரீதேவி- திட்டமிட்ட கொலையா : சுவாமி கிளப்பும் சந்தேகம்\nஇரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி\n தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செல்போனில் உளவு பார்த்த காங்கிரஸ்\nஇது போன்ற தகவல் மஜத., எம்.எல்.ஏக்களின் மத்தியிலும் பரவியிருந்ததால், அச்சத்தில் இருந்தனர் மஜத எம்.எல்.ஏ.,க்கள். அதனால்தான், அவர்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தாமல், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.\nதிறந்தவெளியில் தாய்ப்பால் கொடுப்பதில் தவறென்ன இதழின் பிரசாரத்தால் இரண்டான இணையம் இதழின் பிரசாரத்தால் இரண்டான இணையம் மாடல், இதழ் மீது வழக்கு\nபத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஜிலு ஜோசப்புக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 16 ந்தேதி விசாரணைக்கு வருகிறது.\nநான் நினைத்திருந்ததை விட படு முட்டாள்: ப.சிதம்பரத்தை விட்டு விளாசும் சு.சுவாமி\nகார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை விமானத்தில் இருந்த படியே அனுப்பப் பட்டதா\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சி\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மாநிலமான தமிழகத்தில்தான் வங்கி மோசடி மிக அதிகம்\nகுறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு\n’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்\nஎன் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதிடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்\nவி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.\nதவறான பதிவு: நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிய எச் ராஜா\nபாஜக தேசிய செயலர் எச். ராஜா கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 1996 ஆம் ஆண்டிற்கு பதிலாக 1966 ஆம் ஆண்டு என தவறாக பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இவரை...\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு\nஸ்ரீதேவி மரணம் தொடர்பில் அப்படி ஏன் சந்தேகம் எழுந்தது என்பதற்கான விளக்கமாக வேத் பூஷண் தெரிவித்திருக்கும் செய்தி, காப்பீடு விவகாரத்தில் வந்து நிற்கிறது. நடிகை ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடிக்கு காப்பீடு செய்யப் பட்டிருந்ததாம்\n4 மணிக்கான திட்டம்: எடியூரப்பாவுக்குக் கை கொடுக்கப் போகிறவர்கள் யார் தெரியுமா\nகாங்கிரஸ் மற்றும் மஜத., கட்சியின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிலர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள், அல்லது, குழப்பத்தைப் பயன்படுத்தி வெளியேறி விடுவார்கள்\nஸ்ரீதேவி உடலை விடுவிக்க ‘கிளியரன்ஸ் தேவை’; இந்திய தூதரகத்திடம் துபை போலீஸ் கறார்; பகீர் கிளப்பும் தூதர்\nஇது குறித்து அவர் தெரிவித்த போது, இது போன்ற விவகாரங்களில், உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில், சட்ட நடைமுறைகளின் படி சாதாரணமாக 2 அல்லது 3 நாட்கள் ஆகும்\nபாஜக.,வுக்கு தாவத் தயாராக … கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nஎடியூரப்பாவின் இந்த முடிவு காங்கிரஸ் மற்றும் மஜத., கட்சித் தலைமைகளுக்கு நம்பிக்கை அளித்திருப்பதால், கட்சி உடைய வாய்ப்பில்லை என்று தெம்பாக இருக்கின்றனர். இதனால், தங்களுக்கு பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nநீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல் காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்\nதிறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜீவ் சுக்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறி, அந்தப் புகைப் படத்தை பாஜக., நேற்று வெளியிட்டது.\nகாலை வெற்றி மிதப்பில் சுணக்கம்; மதியம் இழுபறியால் சுறுசுறுப்பு: உடைக்கப்படும் தேவகௌட கட்சி\nகர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக., 106 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 7 இடங்கள் தேவைப்படும்.\n குட்டையைக் குழப்பும் கமல்; குமாரசாமியுடன் இணைந்து செய்யும் துரோகம்\nஇத்தகைய சூழலில், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் செய்யும் துரோக அரசியலாகத்தான், கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள பெங்களூரு பயணத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.\nஅண்ணன் மகள் இறப்புச் செய்தி கேட்டு கண் கலங்கிய மோடி\n2014 ல் பெற்ற இமாலய வெற்றி பெற்று தனது தாயிடம் ஆசி வாங்கிய போது எடுத்த படம். இந்த படத்தை அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதில் நமது பிரதமர் மற்றும்...\nஜெயேந்திரர் கைதின் பின்னணியில் சோனியா மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளின் ‘கை’ \nகாஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் கிறிஸ்துவ மதமாற்றுக் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் தற்போது பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.\nஸ்ரீதேவி: நான்கில் இருந்து ஐம்பது நான்கு வரை\nநடிகை ஸ்ரீதேவி, தென் தமிழகத்தின் சிவகாசியில் 1963 ஆக.13 ஆம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரமாகப் பேர் பெற்றவர். நான்கு வயதில் நடிக்கத் துவங்கினார்.\nவிசாரணைக்கு டிமிக்கி கொடு���்த ‘கெட்டி’ கார்த்தி: டிவிட்டர் பதிவிட்டு மாட்டுகிறார்\nஇந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் எப்படி லீக் ஆனது என்றும், அது எப்படி வாட்ஸ் அப்களில் சுற்றி வருகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/category/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-12-15T00:01:41Z", "digest": "sha1:A6XB5EVS42YNYKIE4ZS7BCBFHPHUZJ4C", "length": 13581, "nlines": 175, "source_domain": "senpakam.org", "title": "இலங்கை Archives - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள…\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான…\nநாட்டில் சூறாவளி உருவாககூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டவிலயல்…\nஇலங்கையின் பிரதமராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள்…\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை –…\nதான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா.…\nபணத்திற்கு விலை போகின்றதா கூட்டமைப்பு\nபிரதான எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு சமீபகாலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும், ரணில்…\nநம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டமைப்புடன் ஐதேகட்சி எந்த…\nரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த…\nமீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க..\nஉயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெற உள்ளதாக எதிர்பார்க்கபடுகின்றது.…\nமஹிந்தவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை அமைசர்களுக்கு எதிரான இடைக்கால தடை…\nமஹிந்தவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை அமைசர்களுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவவை நீதிமன்றம் …\nபதவிக்காக போராடும் மனநிலையை கைவிட்டுள்ள மகிந்த…\nநாட்டில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக தனது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ளாத முடியாத நிலை…\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல��ல வேண்டாம் என…\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை…\nநாட்டில் பரபரப்பான விற்பனையில் 19ஆம் திருத்தச் சட்டம்…\nநாட்டில் 19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரதிகள் பரபரப்பாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில்…\nஇலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம்…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:36:30Z", "digest": "sha1:I62MRJSZG7R6NESXNIRTSIB33NIBY7O2", "length": 11739, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சுமந்திரன் தன்னை விமர்சிப்பதாக அமைச்சர் மனோ குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி ���ீர்மானிக்க முடியும்\nசுமந்திரன் தன்னை விமர்சிப்பதாக அமைச்சர் மனோ குற்றச்சாட்டு\nசுமந்திரன் தன்னை விமர்சிப்பதாக அமைச்சர் மனோ குற்றச்சாட்டு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ந்தும் தன்னை விமர்சிக்க முற்படுவதாக வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில், தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nகுறித்த பதவியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான புதிய அமைச்சு பொறுப்புகள், சில மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டன. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.\nஅமைச்சர் என்ற முறையில் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியும், அவை தொடர்பான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை, குறிப்பிட்ட உறுப்பினர்கள் ஊடாக மாவட்ட, பிரதேச செயலாளர்களிடமிருந்து பெற்று என் அமைச்சுக்கு அனுப்ப வேண்டும். இதுவே அரச நடைமுறை.\nஎனினும், அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியயை எனது அமைச்சு விடுவிக்கப்படவில்லையென சுமந்திரன் குற்றஞ்சாட்டுகின்றார்.\nமேலும் திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு,கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான நிதி அனுப்பப்பட்டு வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றன.\nஎனினும், மாகாணசபையில் நீடிக்கும் முரண்பாடுகள் காரணமாக வட. மாகாணசபை பாடசாலைகளின் கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை இன்னும் எம்மை வந்து சேரவில்லை.\nஇதனால், சில பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இவை எனது அமைச்சின் குறைபாடல்ல. இவை எவரது குறைபாடுகள் என தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.\nமேலும், துன்பங்களை சந்தித்துள்ள வடக்கு கிழக்கு உடன்பிறப்புகளுக்கு என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதனடிப்படையில் அடுத்த வாரம் வடக்கு கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடுகள், பணிகள் பற்றிய முழுமையான விபரங்களை எனது அமைச்சு வெளியிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேசிய நெருக்கடியை தீர்க்க கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது: மனோ\nநாட்டில் நிலவும் தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தமிழ் முற\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டணி தொடர்பில் மனோ கருத்து\nசிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீ\nமஹிந்தவிற்கு எதிரான போராட்டத்தினை கைவிடப்போவதில்லை: மனோ\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியி\nஅரசாங்கத்துடன் மீண்டும் இணைய போவதில்லை: மனோ திட்டவட்டம்\nகாபந்து அரசாங்கம் அமைப்பதற்கான அழைப்பை ஏற்று மீண்டும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என, நாடாளுமன்ற\nதெரிவுக்குழுவில் எமக்கே பெரும்பான்மை – இல்லையென்றால் வாக்கெடுப்பு\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 7 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னண\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2018-12-15T01:15:49Z", "digest": "sha1:BJE3IVMN26F2ZVOELGFPADR3MPFC2ETE", "length": 10285, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "தொப்பை கணபதிக்கு போடு தோ��்புகரணம் | இது தமிழ் தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம் – இது தமிழ்", "raw_content": "\nHome ஆன்மிகம் தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்\nதொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்\nஅரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா\nஅரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான். பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு. சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.\nஅரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ தன்மை கருப்பையில் கருதங்காது இருக்கும் நிலையை மாற்றுகிறது. கண்ணை மூடி தியானம் செய்தால் மனம் குவியவில்லை எங்கெங்கோ அலைபாயுகிறது என கஷ்டப்படுபவர்கள் அரச மரத்தடியில் தியானம் செய்ய பழகுவார்களானால் சீக்கிரம் மனம் குவிந்து விடுவதை உணருவார்கள்.\nபுத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் அரச மரம் தான் என்பதை நினைவில் கொண்டால் அதன் மகத்துவம் என்னவென்று எளிதாக தெரியும். மரத்திற்கே இத்தகைய சக்தி என்றால் அதன் அடியில் இருக்கும் மூர்த்தியின் சக்தியை பற்றி சொல்லவே வேண்டாம். பிரபஞ்சத்தில் இருக்கும் பிரனவ சக்தியானது மிக சுலபமாக அரசமரத்தடி விநாயகரால் ஈர்த்து பக்தர்களுக்கு வழங்க முடியும். அதனால் தினசரி அரச மரத்தடி தொப்பை கணபதிக்கு தோப்புகரணம் போட்டு உடலை ஆரோக்கிய படுத்தி கொள்ளுங்கள்.\nஎல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் தங்களது விருப்படி ஆயிரமாயிரம் பெயர்களை சூட்டி மகிழ்வது இயற்கை. அதனால் தான் ஓர் நாமம், ஓர் உருவம், இல்லாதவர்க்கு ஆயிரம் திருநாமம், ஆயிரம் உருவம் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள்.\nஎத்தனை பெயர் சூட்டினாலும் சிறப்பித்து சொல்லப்படுவது சிலப்பெயர்களை மட்டும் தான். அதே போல பிள்ளையாருக்கு ஏகதந்தர் ,சுமூகர், கஜகர்னர், கபிலர், லம்போதரர், விகடர், விநாயகர், விக்கன ராஜர், தூமகேது, கணத்தச்சர், கஜானனர், பால சந்திரர் என்று பன்னிரெண்டு திருநாமங்கள் சிறப்பாக சொல்லப்படுகிறது.\nPrevious Postஎழுந்து நட லட்சியப் பாதையில்.. Next Postகார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குந���் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kambankazhagamkaraikudi.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-12-15T00:01:06Z", "digest": "sha1:XN3EPRE275NQJHWS377EHZUVYAY4PFHY", "length": 3467, "nlines": 38, "source_domain": "kambankazhagamkaraikudi.blogspot.com", "title": "கம்பன் கழகம் காரைக்குடி: கம்பன் கழகம், காரைக்குடி, சூலை மாதக் கூட்டம்,", "raw_content": "\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/\nகம்பன் கழகம், காரைக்குடி, சூலை மாதக் கூட்டம்,\nநேற்று காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் மாதக் கூட்டம், கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்ந்தது. கம்பன் கழகம் காரைக்குடி என்ற பெயரில் கம்பன் கழகம் பதியப் பெற்றுள்ளது. இதுவரை பதிவு பெறாத அமைப்பாக விளங்கிய இவ்வமைப்பு தற்போது பதிவு செய்யப்பெற்றுள்ளது.\nஇட நெருக்கடி, மன நெருக்கடி காரணமாக கம்பன் மணிமண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற இயலாமால் போனது. இருப்பினும் திரளாக மக்கள் வருகை தந்து கம்பனின் அறிவியல், கம்பனில் அழகியல் ஆகிய தலைப்புகளில் நிகழ்ந்த உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.\nPosted by கம்பன் தமிழ் ஆய்வு மையம் at 6:42 PM\nசாகா வரம் பெற்ற கம்பனடிப்பொடி சா. கணேசனார்\nகம்பன் அடிப்பொடி புகழ் வாழ்க\nகம்பன் கழகம் 80 முத்துவிழா\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளரப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/08/blog-post_17.html", "date_download": "2018-12-15T00:11:59Z", "digest": "sha1:6SKIVLJKGS4XUACQAI2LY4XU5GVPKOGN", "length": 18611, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "அவநம்பிக்கைக்கு அப்பால் ~ நிசப்தம்", "raw_content": "\nதற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக சொல்வதற்காக யாராவது அலைபேசியில் அழைத்தால் என்ன சொல்லித் தேற்றுவது முதலில் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அழைப்பவரின் நடுக்கத்தை இல்லை- நம் நடுக்கத்தை. அவர் போய்ச் சேர்ந்த பிறகு அலைபேசியை எடுத்து நோண்டினால் கடைசியாக அழைத்த எண் நம்முடையதாக இருந்துவிட்டால் சோலி சுத்தம். ‘யாருன்னே தெரியாதுங்க’ என்று சொன்னால் மட்டும் நம்பி விட்டுவிடுவார்களா முதலில் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அழைப்பவரின் நடுக்கத்தை இல்லை- நம் நடுக்கத்தை. அவர் போய்ச் சேர்ந்த பிறகு அலைபேசியை எடுத்து நோண்டினால் கடைசியாக அழைத்த எண் நம்முடையதாக இருந்துவிட்டால் சோலி சுத்தம். ‘யாருன்னே தெரியாதுங்க’ என்று சொன்னால் மட்டும் நம்பி விட்டுவிடுவார்களா உள்ளே வைத்து சென்று பூஜை, புனக்ஸ்காரங்களை எல்லாம் முடித்துவிட்டுத்தான் வெளியே அனுப்புவார்கள்.\nஅழைத்தவரிடமும் நேரடியாக ‘எனக்கு எதுக்குங்க ஃபோன் செஞ்சீங்க’ என்று வெளிப்படையாகக் கேட்கவும் முடியாது. அவரே உடைந்து போய் இருக்கிறார். சங்கடம்தான்.\nஅழைத்திருந்தவருக்கு நிறையப் பிரச்சினைகள். எதிரிகள். ஒரு அடி மேலே சென்றாலும் இழுத்துவிடுவதற்கு நூறு பேர்கள் காத்திருக்கிறார்கள். மீளவே முடியாத கடன். குடும்பச் சிக்கல்கள். உறவுகளிடம் கெட்ட பெயர். கைவிட்டுவிட்ட நண்பர்கள். இனி வாய்ப்பே இல்லை. அதனால் செத்துவிடுவதுதான் முடிவு என்ற சூழலுக்கு வந்திருக்கிறார். அவர் சொல்லச் சொல்ல பதற்றமாகத்தான் இருந்தது.\n அப்படியெல்லாம் இல்லை. நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாவற்றுக்குமே மனசுதான் காரணம். அதில் மட்டும் தெம்பிருந்து ‘எழுந்திரு’ என்று சொன்னால் எவ்வளவு பெரிய சுமையாக இருந்தாலும் புரட்டி வீசிவிட்டு எழுந்துவிட முடியும். திரும்பத் திரும்ப ‘எழுந்திரு; உன்னால் முடியும்’ என்று நம் மனசு சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான தெம்பை மட்டும் இழந்துவிடவே கூடாது. அதற்கு ஒரே உபாயம்தான். வெற்றி வரும் போதெல்லாம் நமக்கு கீழே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும்; தோல்வியடையும் போதெல்லாம் நம் துறையில் நமக்கு மேலே இருப்பவர்களை பார்க்க வேண்டும். அவன் வெல்லும் போது நமக்கு என்ன அவன் உயர��ம் போது நாம் எங்கே தள்ளாடுகிறோம் அவன் உயரும் போது நாம் எங்கே தள்ளாடுகிறோம் எல்லா சூட்சமமும் நம் மனக்கணக்கில்தான் இருக்கிறது.\nஎங்கள் ஊரில் ஒருவர் இருக்கிறார். எப்பொழுதோ நிகழ்ந்த சாலை விபத்துக்குப் பிறகாக கழுத்துக்குக் கீழாக வேலை செய்வதில்லை. பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறார். உடலின் கழிவுகளை வெளியேறுவது கூட இயற்கையாக நடக்காது. யாராவது ஒருவர் வயிற்றின் மீது கை வைத்து அமுக்க வேண்டும். ஆனாலும் மனிதர் ஓய்வதேயில்லை. கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கிறார். தள்ளுவண்டியில் அமர வைத்து ஜீப்பில் ஏற்றி இடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். கண்கள் பார்க்கும். மூளை யோசிக்கும். வாய் உத்தரவிடும். ஏகப்பட்ட கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் புனைவு இல்லை. கோபிக்குள் நுழைகிற இடத்தில் இடதுபக்கம் பார்த்தால் மிகப்பெரிய வணிக வளாகம் இருக்கும். அவருடையதுதான்.\n‘மனுஷன்னா இப்படி இருக்கணும்...இரும்பு மாதிரி’ என்று நினைக்கிற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிற மனுஷன் அவர். இரும்பு என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ரத்தன் டாடா சொன்னது- இரும்பை வேறு எந்தப் பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதேதான் நமக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை. எந்த வெற்றியும் நிலையானது இல்லை; எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. முறுக்கிக் குத்தினால் அவன் கை தானாக கீழே இறங்கும். துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.\nஎனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது; உடலில் சர்க்கரை அதிகரித்துவிட்டது; ப்ரஷர் ���றிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களைத் தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.\n எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள்தான். மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம். இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.\nசெத்துப் போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம் நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா\nஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. மனிதர்கள் நமக்கு என்ன நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்\n அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். எவன் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம். நம்பிக்கைதான் சார் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கைதான். அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.\n//நிறையப் பிரச்சினைகள். எதிரிகள். ஒரு அடி மேலே சென்றாலும் இழுத்துவிடுவதற்கு நூறு பேர்கள் காத்திருக்கிறார்கள். மீளவே முடியாத கடன். குடும்பச் சிக்கல்கள். உறவுகளிடம் கெட்ட பெயர். கைவிட்டுவிட்ட நண்பர்கள். இனி வாய்ப்பே இல்லை.//\nஅருமையான சொன்னீங்க. மனசில் மட்டும் நம்பிக்கை உடையாமல் இருந்தால் போதும். எவ்வவளவு பெரிய சிக்கல்களையும், பிரச்னைகளையும் தூள் தூளாக்கி விடலாம். தேவை மன தைரியம் மட்டுமே.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28375", "date_download": "2018-12-15T00:36:18Z", "digest": "sha1:WRGGZDKVQVTFIEMQTJYJHKKVZ2UJLGYD", "length": 10568, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது\nஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று மதியம் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியூதினின் இணைப்புச் செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதன் போது வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் செரீப், அமைச்சரின் செயலாளர் முஜாகிர், ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோரும் சென்றிருந்தனர்.\nஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nஇதே வேளை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் மாத்திரம் போட்டியிடுவதற்கு சுயேட்சை குழு ஒன்று இன்று காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.\nசுயேட்சைக்குழுவின் பொது வேட்பாளர் நிகால் நிர்மலராஜ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சி மன்றத்தேர்தல் மன்னார் ஐக்கிய தேசியக்கட்சி இலங்கை மக்கள் காங்கிரஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாய��ம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/classic-rare-pictures-sridevi-052241.html", "date_download": "2018-12-15T00:53:22Z", "digest": "sha1:WBC6KGTANQ2MILFMEEX5SM73Y4ZP3SWK", "length": 13461, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள் | Classic & Rare Pictures Of Sridevi - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்\nமுதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்\nசென்னை: ஸ்ரீதேவி இறந்து ஒரு வாரமாகிவிட்டாலும் அவர் இல்லை என்பதையே பலராலும் இன்னும் நம்ப முடியவில்லை.\nதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தார். மும்பை கொண்டு வரப்பட்ட அவரின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.\nஸ்ரீதேவியின் உடலை பார்த்தபோதிலும் பலரால் அவர் இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை.\n80கள் மற்றும் 90களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். தனது அழகாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவி நடிப்பில் மட்டும் அல்ல நடனத்திலும் வல்லவர். ஸ்ரீதேவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டும் என்றாலே தனக்கு பதட்டமாக இருக்கும் என்று பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்தார்.\nஒரு சாதாரண கவுன் போட்டு மேக்கப் போட்டாலே ஸ்ரீதேவி கொள்ளை அழகாகத் தெரிவார். அவர் திரையில் வந்தால் ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தார்கள்.\nதமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகை ஆண்டவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீதேவியின் கண்ணே கதை பேசுமே என்பார்கள் ரசிகர்கள். கண்ணழகி என்று கூட அழைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. பெரிய கண்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.\nபாலிவுட் பக்கம் போன ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அவர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கிய���ு உண்டு.\nபாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்களுக்கு தாயானார்.\nகணவர், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பல ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்தி வைத்தார் ஸ்ரீதேவி. 2012ம் ஆண்டு வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க வந்தார்.\nஇங்கிலிஷ் விங்கிலிஷ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஸ்ரீதேவியை அனைவரும் கொண்டாடினார்கள். அதை பார்த்த சீனியர் நடிகைகள் நமக்கு இப்படி ஒரு படம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பொழுதும் அமைதியாக இருப்பார் ஸ்ரீதேவி. சிறு வயதில் இருந்தே அவர் செட்டுக்கு வந்துவிட்டால் சீரியஸாகிவிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/how-to-get-rid-of-dark-circles-under-your-eyes/", "date_download": "2018-12-15T01:26:06Z", "digest": "sha1:3UC6GLDAUY735KWUFC3DVQR6XR6LJVDR", "length": 12412, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரே வாரத்தில் கருவளையம் காணாமல் போக சிறந்த வழி! - How to Get Rid of Dark Circles Under Your Eyes", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nஒரே வாரத்தில் கருவளையம் காணாமல் போக சிறந்த வழி\nடீனேஜ் பெண்கள், கருவளையத்தை மறைக்கவே மேக்க அப் போடுவதாக வெளிப்படையாக வெளியில் கூறுகின்றன.\nபெண்களின் முகத்தில் முகப்பருவிற்கு அடுத்தப்படியான பிரச்சனையாக இருப்பது கருவளையம் தான். கண்களுக்கு அடியில் வரும் கருவளையம் பெண்களின் மொத்த அழகையும் கெடுப்பத்காக டீனேஜ் பெண்கள் புல்ம்புவதை கேட்டிரூப்போம்.\nபொதுவாகவே கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. தூக்கமின்மை, குறைவான வெளிச்சத்தில் படிப்பது, இரவில் அதிக நேரம் ஸ்மார்ஃபோன்களை உபயோகிப்பது, லேப்டாம், சிஸ்டமில் அதிகம் நேரம் செலவிடுவது என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.\nஇந்த கருவளையத்தை போக்க, பார்லர் சென்றால், அங்கு அவர்கள் நமக்கு ஏதோ நோய் வந்துவிட்டது போ, முதலில் உங்கள் ஸ்கீன்னை சோதனை செய்ய வேண்டும், எதனால் வந்தது என்று கண்டுப்பிடிக்க வேண்டும், அதன் பின்பு உணவை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் போல் பேசி ஆயிரக்கணக்கில் பணத்தை பறித்து விடுவார்கள். ஆனால், இறுதியில் கருவளையம் முழுமையாக போனதா என்றால் அது சந்தேகம் தான்.\nஇன்றைய டீனேஜ் பெண்கள், கருவளையத்தை மறைக்கவே மேக்க அப் போடுவதாக வெளிப்படையாக வெளியில் கூறுகின்றன. இப்படி பெரிய பிரச்சனையாக இருக்கும் கருவளையத்தை காணாமல் போக சூப்பர் டிப்ஸ்.\nமுதலில் பச்சை வாழைப்பழத்தை வாங்கி வந்து, தோலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும், பின்பு அந்த தோலில் சிறிதளவு விளக்கெண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். இப்போது அந்த தோலை எடுத்து கண்ணை சுற்றி வைத்து 20 நிமிடங்கள் கண்களை மூடிக் கொள்ள வேண்டும்.\nபின்பு, குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். இப்படியே தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். விளக்கெண்ணை குளிர்ச்சியானது. கண்களில் இருக்கும் அதிகப்படியாக சூட்டை எடுத்து குளிர்ச்சியியை தருகிறது.\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் டிப்ஸ்\nஉங்கள் கை – கால் முட்டிகள் கருப்பாகிறதா லெஸ் டென்ஷன் மோர் டிப்ஸ்\nகண்களுக்கு கீழ் கருவளையம்… காணாமல் போக செய்வது எப்படி\nமுடி கொட்டும் தொல்லை இனி இல்லை….\nமுகத்திற்காக எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்\nஅடி வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கும் உணவுகள்\nஅடிக்கடி நெஞ்சு வலிக்க என்ன காரணம்\nஇனியும் தாமதம் வேண்டாம் முதல்வரே… உடனே முடிவெடுங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்\nமூடப்பட்ட மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nஅகமது படேல் வெற்றிக்காக நள்ளிரவு வரை யுத்தம் : ஜெட்லி – ப.சிதம்பரம் நேரடி பலப்பரீட்சை\nப.சிதம்பரம் முன்வைத்த வாதங்களை தேர்தல் ஆணையம் சீரியஸாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் காங்கிரஸ் தயாராக இருந்தது.\nராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’\nகூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் ���ண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139595-police-case-filed-14person-who-protest-against-sand-quarries.html", "date_download": "2018-12-15T00:58:18Z", "digest": "sha1:EBVGCLFJM5IIKH7H623RWQXF3K5Y6EQX", "length": 22782, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் பாத்ததுனால தான் போராடுனவங்க மேல வழக்கு போட்டுருக்காங்க' -காவல்துறையை சாடும் முகிலன்! | police case filed 14person who protest against sand quarries", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (13/10/2018)\n`நான் பாத்ததுனால தான் போராடுனவங்க மேல வழக்கு போட்டுருக்காங்க' -காவல்துறையை சாடும் முகிலன்\nஜனநாயக ரீதியில் மணல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பதினான்கு நபர்களை முகிலன் சந்தித்தார் என்பதற்காக காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள மணத்தட்டையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. அதோடு, குளித்தலை ராஜேந்திரம் அருகே மணல் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். மணல்குவாரி அமைக்கப்பட்டதுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் முகிலன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்,'மணத்தட்டையில் மணல் குவாரி அமைக்ககூடாதுன்னு உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கு. அதை மீறி அங்கே மணல் குவாரி அமைத்துள்ளார்கள். அதேபோல், ராஜேந்திரத்தில் மணல் கிடங்கு இயக்கவும் இன்னும் அனுமதி தரலை. அதற்குள் அங்கு அதிகாரிகள் மணல் கிடங்கு அமைத்திருக்கிறார்கள். இதற்கு துணையாக இருப்பது ம��தலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமின்னு மக்கள் பேசிக்கிறாங்க. மணத்தட்டையில் மணல் குவாரி இயங்க அனுமதிக்க கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்று பதினான்கு பேர் மணத்தட்டை மணல் குவாரியை முற்றுகையிட சென்றனர். அங்கே விரைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் அவர்களை கைது செய்து குளித்தலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்களை விடுவிக்கதான் அங்கே அடைத்து வைத்தார்கள். ஆனால் அவர்களை விடுவிக்கவில்லை. முன்னதாக அவரகள், முகிலன் சென்று சந்தித்தார். இது தொடர்பாக பேசிய அவர், \"முறைகேடாக நீதிமன்ற உத்தரவையும் மீறி மணத்தட்டையில் மணல் குவாரி அமைத்துள்ளார்கள். அதனால், அதை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கைது செய்த போலீஸார், மாலை வரை வைத்திருந்து விடுவிக்க ஏதுவாக தனியார் திருமண மண்டபத்தில அடைத்தனர்.\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\nஆனால், நான் சென்று பார்க்க போன போது, போலீஸா என்னை முதலில் அனுமதிக்கலை. உடனே ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் என்னை சூழ்ந்துட்டாங்க. அவர்களிடம் போராடிதான் உள்றே போய் கைதானவர்களை பார்க்க முடிந்தது. நான் அவர்களை பார்த்ததால், அந்த பதினான்கு பேர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை நான் முன்கூட்டியே உணர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியருக்கு போன் போட்டு விபரம் சொன்னேன்.\n'நீதிமன்ற உத்தரவை மீறி தொடங்கப்பட்ட மணல்குவாரியை மூடனும்ன்னு வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது போலீஸ் கேஸ் போட போவுது. தடுத்து நிறுத்துங்க'ன்னு சொன்னேன். நான் சொன்னதை கேட்டுட்டு, 'உடனே அதை தடுக்கிறேன். அப்புறம் உங்களிடம் பேசுறேன்'ன்னார். ஆனா, சொன்னபடி அவர் தடுக்கவும் இல்லை; என்னிடம் பேசவும் இல்லை. கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட பதினான்கு பேரையும் குளித்தலை நீதிபதி ரிமாண்ட் செய்துவிட்டார். திருச்சி சிறையில அவர்களை அடைச்சுட்டாங்க. இந்த அரசு எந்த ரூபத்திலும், யாரும் தங்களுக்கு எதிராக போராடகூடாதுன்னு நினைக்குது. இந்த போக்கு அபாயகரமானது. பதினான்கு பேரையும் உடனே விடுதலை பண்ணலன்னா, மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்\" என்றார்.\nprotestபோராட்டம்activist mugilanமணல் குவாரிசமூக ஆர்வலர் முகிலன்\nஐ.ஏ.எஸ் அகாடமி சூப்பர் குரு சங்கரை வீழ்த்திய விஷயங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/nov/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2808130.html", "date_download": "2018-12-15T00:52:26Z", "digest": "sha1:JHS2DZL7TU3DDVKSVBIDBBETB7RVTSPB", "length": 6548, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஇலவச சட்ட விழிப்புணர்வு முகாம்\nBy DIN | Published on : 15th November 2017 06:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபள்ளி மாணவர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூடலூர் இலவச சட்டப் பணிகள் குழு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு கூடுதல் நீதிபதி சரவணன் தலைமை வகித்து இலவச சட்ட ஆலசனை பெறுவது குறித்தும், சட்ட ஆணைக் குழுவை அணுகுவது குறித்தும் விளக்கமளித்தார்.\nவழக்குரைஞர் மலைசாமி, அலுவசலர் மகேஷ்வரன், ஆசியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ராபர்ட் வரவேற்றார்.\nநாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/12/blog-post_10.html", "date_download": "2018-12-15T00:16:49Z", "digest": "sha1:OQSJT4LZ7GOLQ7KYZHCN6YJR7BDBPNDF", "length": 86423, "nlines": 539, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: நாக்குக்கு மோட்சம்", "raw_content": "\n\"வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு.. அப்படியே நம்ம சொத்தை எழுதி வச்சிருலாம்... இந்த ரசம் வச்ச கைக்கு தங்கத்ல காப்பு பண்ணி போடலாம்..\" என்றெல்லாம் நாக்கை சப்புக்கொட்டி வாயில் எச்சிலொழுக பாராட்டுவார்கள் போஜனப் பிரியர்கள். ஆளுயர தலைவாழை இலை போட்டு மேற்கிலிருந்து கிழக்கு திசை வரை பரிமாறிய ஐட்டங்களில் மூலையில் இருக்கும் பதார்த்தத்தை இலை மேல் படுத்து உருண்டு எடுத்து சாப்பிடும் படி சிரார்த்தத்திற்கு இராமாயண சாஸ்த்த��ரிகள் வீட்டில் விஷ்ணு இலை போடுவார்கள். பருப்பு, ரசம், மோர் என்று நித்யபடி மூன்று வேளைக்கும் மூக்கைபிடிக்க இதையே வழக்கமாக சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டதால் இப்போது வேட்டையை இடது புறத்தில் இருந்து ஆரம்பிப்பதா அல்லது வலது ஓரத்தில் இருந்து ஆரம்பிப்பதா என்று தெரியாமல் திருவிழாவில் காணாமல் போனது மாதிரி விழித்திருக்கிறேன். எடுத்தவுடன் அதிரசத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு \"உங்காத்து பையனுக்கு சாப்பிடக் கூட தெரியலையே இப்டி அசடா இருக்கானே\"ன்னு சொல்லி கைகொட்டி சிரித்திருக்கிறார்கள். சாப்டக் கூட லாயக்கில்லை. கரெக்ட். பதிவு சாப்பாட்டை பற்றித்தான்.\nபால்யத்தில் மிளகு சீரகம் போட்டு வீட்டில் ரசம் வைத்தால் நான் போட்டிருந்த ட்ராயரோடு சட்டை கூட இல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன். ஆனால் அந்த ரசம் ஒரு ஜீவாம்ருதம். அந்த சர்வ ரோக நிவாரிணியை பருகினால் ஜலதோஷம் போன்ற உடல் தோஷங்கள் பனியென விலகி பறந்து ஓடிவிடும். வேகவைக்காத பருப்பை லேசாக வறுத்து கொட் ரசம் என்று புளி தூக்கலாக போட்டு ஒரு ரசம். இது அவசர ரசம். காலையில் பருப்பு வேகவைக்க மறந்து விட்டால் வரும் அதிரடி ரசம். அடுத்து எலும்பிச்சம்பழ ரசம். பெயரே தன்மையை தாங்கி நிற்கிறது. விளக்குவதற்கு ஒன்றும் இல்லை. எலும்பிச்சம் பழச் சாறு கரைத்த ரசம். பூண்டு ரசம் கொஞ்சம் காரமாக கண்களில் ஜலம் வர பண்ணி சாப்பிட்டால் ரொம்ப நல்லது. பூண்டின் மருத்துவ குணங்கள் அலாதியானது. சில பேருக்கு கேஸ் பிரியும். அபானன். பருப்பு ரசம், நாலைந்து பழுத்த நாட்டு/பெங்களூர் தக்காளியை பிச்சுப்போட்டு வைப்பது. நல்ல ரத்த சிவப்பு கலரில் இருந்தால் ரொம்ப விசேஷம். நவரசம் என்றால்\nஎன்று நாக்குவன்மை படைத்த சிலர் பட்டியலிட்டு சொல்வதும் வழக்கில் உண்டு.\nஒரு சாப்பாட்டறிவு விஷயம். தென்னகத்தில் இலையில் பரிமாறினால் எந்தெந்த பதார்த்தங்களை எங்கெங்கு பரிமாற வேண்டும் என்பதைப் பற்றிய படமும் விளக்கமும் கீழே. எல்லார் வழக்கத்திலும் இப்படித்தான் இருக்கும் என்று இல்லை. ஒரு ஐடியாவிற்கு பார்த்துக் கொள்ளலாம்.\n9. சித்ரான்னங்கள் (எலும்பிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம்)\nபருப்பு உசிலி, வெண்டைக்காய் மோர்குழம்பு, அவியல், பாகற்காய் பிட்ளை, வாழைக்காய் பொடி மாஸ், கருணாக் கிழங்கு மசியல் போன்றவை எங்கள் பக்க சிறப்பு உணவு வகையாறாக்கள். எரிசேரி, புளி இஞ்சி, கப்பை புழுக்கு போன்ற சில திருநெல்வேலி பக்க ஐட்டங்கள். ஐங்கிரிமண்டி என்று எங்கள் ஊரில் மராத்தியும் பேசும் ராவ் குடும்பங்களில் செய்வார்கள். ஐந்து விதமான சுவையும் நிறைந்து இருக்கும்.\nஒரு நாளைக்கு ஒரு கௌளி வீதம் வெற்றிலையும் மணக்க மணக்க பன்னீர் புகையிலை கூட வைத்து வாயில் கொதப்பிக்கொண்டே இருப்போரும் பான் பாராக் போடும் பரம குட்கா அடிமைகளுக்கும் உப்பு உரைப்பு இரண்டுமே ஒரு மடங்கு தூக்கலாக வேண்டும். \"சே..ரொம்ப சப்புன்னு இருக்கு....\" என்று எல்லாரும் விரும்பும் சமையலை குறை சொன்னால் நிச்சயம் அது மேற்கண்ட புகையிலை பார்ட்டியாக இருக்கும் அல்லது ஆந்த்ரா பார்ட்டியா இருக்கும். ஆந்திராகாரர்கள் ஆகாரம் காரமாக சாப்பிடுவார்கள். இது போன்றவர்கள் நாக்குக்கு தேய்மானம் அதிகம். கேட்டரிங் சமையல்காரர்கள் பலர் வெற்றிலை, குட்கா மற்றும் ஓட்கா போன்றவற்றில் நாட்டம் உடையவர்கள். ஆனாலும் வாயில் ஊற்றிப் பார்க்காமலேயே மோந்து பார்த்து வலது கையால் ஓம் முத்திரை காட்டி \"நல்லாருக்கு...\" என்று சொல்லும் திறன் படைத்தவர்கள். நாக்கின் பலவீனத்திற்கு மூக்கு ஒத்துழைக்கிறது. சில பேர் அடுப்பில் கொதிக்கும் போதே \"உப்பு பத்தலையே..\" என்று சொல்வார்களாம். இவர்கள் போலீசில் வேலைக்கு சேரலாம். பனியன் போட்டுக்கொண்டு கழுத்தில் செயின் கட்டி இவர் பின்னால் ஓடிவரவேண்டிய அவசியம் இல்லை. அட்ராட்ரா நாக்க மூக்க. நாக்க மூக்க.\nகையை ஸ்பின் பௌலர் போல ஒரு சுழற்று சுழற்றி இலை கிழியும் அளவிற்கு வழித்து வழித்து \"சர்..புர்..\" என்று உறிஞ்சி புறங்கையை நக்கி சாப்பிடும் சிலரைக் கண்டால் நாலடி தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையேல் நம்மேல் ரசச் சாரலடிக்கும். இன்னும் சிலர் கொஞ்சம் காரமாக இருந்தால் மூக்கில் ஒழுகும் சளியை கூட சர்வ சுதந்திரமாக இடது கையால் சிந்தி வேஷ்டியில் துடைத்துக் கொள்வர். தற்போது கல்யாண பந்திகளில் இலைக்கு இரண்டு புறமும் ரசம், பாயசம், குலோப்ஜாமொன், தண்ணீர், ஐஸ்க்ரீம் என்று ஏகப்பட்ட சைட் ஐட்டங்கள் அடுக்குகிறார்கள். நான் பார்த்த ஒரு கல்யாணத்தில் \"சாப்பாட்டு ஆர்வலர்\" ஒருவர் போகிறபோக்கில் இரண்டு பக்கமும் இருந்த கிண்ணங்களில் இருந்த ரசம், பாதாம் கீர் என்று எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டார். கோபாக்கினியில் கொதித்துப் போன பக்கத்து இலை ஆள் முறைத்து பார்த்ததும் \"ஹி..ஹி.. ஸாரி.. கவனிக்கலை.. யாருப்பா அங்க... அண்ணா கீர் கேக்கறார் பாரு\" என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியை செவ்வனே தொடர்ந்தார். சொன்ன ஆளுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.\nஊரில் புதுத் தெரு ஜனதா ஓட்டலில் ரவா தோசை வாரத்தில் இரண்டு நாள் தான் போடுவார்கள். துண்டு போட்டு சீட் பிடித்து கும்பல் அம்மும். அதுவும் மாலையில் மட்டும் தான். அப்பாவோடு எப்போதாவது அந்தக் கடைக்கு போனால் \"சரியா படிக்கலைனா இங்கதான்... டேபிள் துடைக்க வேண்டியதுதான்...\" என்று சொல்லி வாங்கிக் கொடுத்த பூரியை நிம்மதியாக வாயில் வைக்க விடமாட்டார். இப்போது அந்தக் கடை க்ளோஸ். ஆபிசுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு அந்தக் கடையில் ஆசையாக தோசை வாங்கி சாப்பிட்ட தோசையப்பர்களை நானறிவேன். இங்கு சென்னை வந்த பின்னர் நான் பார்த்த எல்லோரும் \"சூடா இருக்கா\" என்று எல்லா இடத்திலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். முதலில் புரியாமல் இருந்த எனக்கு என் அத்திம்பேர் தான் அந்த சூட்சுமத்தைச் சொன்னார் \"சூட்ல டேஸ்டா இருக்கா இல்லையான்னு தெரியாது... நாக்குக்கு சூடு போட்டு ஐட்டத்தை அப்டியே உள்ள தள்ளிடலாம்..\". எவ்ளோ பெரிய உண்மை என்று ஒருமுறை ஆறி அவலாக போன ரவா தோசையும் சாம்பாரும் சாப்பிட்டபோது உரைத்தது.\nகாலகாலத்திற்கும் சாப்பாடு பாடலாக ஒலிக்கும் மாயாபஜார் படத்தில் வரும் \"கல்யாண சமையல் சாதம்..\". ஹா..ஹ்.ஹ.ஹ் ஹா..ஹா..\nசாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது என்று சொல்வது ஏன் என்று யாருக்காவது தெரியுமா\nபின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதியவருக்கு அவர் வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறது என்ற திசை கூட தெரியாது. வெந்நீர் இருக்கா என்று யாராவது கேட்டால் கூட பாத்ரூம் ஹீட்டர் போட்டு கொண்டு வந்து தருவார். கேஸ் அடுப்பை மூட்டக் கூட தெரியாது. ஆகையால் ஏதேனும் தவறு இருப்பின் பதிவுலக கிச்சன் கில்லாடிகள் இந்த பூச்சியுடன் சண்டைக்கு வராதீர்கள். மேலும் இப்பதிவில் இனிப்பு வகைகளையும் இன்னபிற கரக் மொருக்கு நொறுக்குகளையும் பதியவில்லை. இந்தப் பதிவு ஜீரணம் ஆனதும் பொறுமையாக பிரிதொருநாளில் பதிகிறேன்.\nஇலையில் பதார்த்தங்களின் இடம்பெறவேண்டிய இடங்களை படம் வரைந்து பாய்ன்ட் போட்டு விளக்கி காண்பித்த தளம் http://ashwiniskitchen.blogspot.com/\nபின் பின் குறிப்பு: கர்னாடக சங்கீத கல்யாணப் பாடல்களில் \"போஜனம் செய்ய வாருங்கோ\" என்று ஒரு பாடல் உண்டு. யூடுயூபை நோண்டி நொங்கு எடுத்துவிட்டேன். கிடைக்கவில்லை. கேட்காத காதுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.\nஏவ்..... ஏப்பம் பலமா வருது.....\nவாவ், அற்புதமான விருந்து. “கல்யாண சமையல் சாதம்” பரிமாறி விட்டீர்கள்.\nகல்யாண பாடல்களில் “சம்பந்தி சாப்பிடவே மாட்டார்” கேட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்தது....\nஅண்ணே போன ஞாயிறு நான் போட்ட பதிவு பாக்கலியா அதில் கடைசி பாடலின் பின் பாதியில் நீங்கள் கேட்டப் பாடல் இருக்கும்\nஅது என்னிடம் இருந்தது, செம நகைச்சுவை பாட்டு. உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பவும். நான் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன்\nLK: உங்க மின்னஞ்சலில் அந்த பாடலை அனுப்பி இருக்கிறேன்....\nமுதல்ல மகிழ்ச்சி : சலிக்க சிரிக்க வச்சுட்டிங்க...சமையல் வித்தகர்களோட மோப்ப சக்திய பத்தி சொன்ன இடத்துல விழுந்து விழுந்து...\nஅடுத்தது எரிச்சல் : இரண்டு சப்பாத்தியும் அரை வெள்ளரிக்காய் மட்டும் சாப்பிட்டு ஓட்டிட்டு இருக்கிற எங்கள மாதிரி ஆட்களுக்கு அந்த இலையும் 31 ஐட்டங்களயும் பார்த்தா எரிச்சல் வராமல் இருக்குமா ...\nசாப்பிட்ட திருப்தி வந்து விட்டது.ஐட்டம் பெயர்களை படித்தவுடன்.\nஅடடா வடை போச்சே. நான் இந்த இலை/கல்யாண மேட்ட்ரைப் பத்தி ஒரு பதிவு எழுதி வச்சிருந்தேன். ஹூம்ம்ம்.\nபதிவு செம்ம. அப்படியே நெய்யில் செய்த அசோகா அல்வா போல வழுக்கிக்கொண்டு போகிறது.\nஎனக்கு காலத்துக்கும் ரசம் மட்டும் கொடுத்தாலும் சாப்பிடுவேன். ரசப் பிரியை:)\nஆனால் வாழையிலையில் ரசம் சாப்பிடும் கலை இன்னும் கை கூடி வரவில்லை. ஒன்று இலையைத் தாண்டி ஓடுகிறது அல்லது இலையைக் கிழித்துவிடுகிறேன்:(\nஎன்ன இருந்தாலும் சுடச்சுட வாழையிலையில் சாப்பிடும்போது சாதா சாப்பாடும் தேவாமிர்தமாக இருக்கும்.\nஅப்டியே நேரா போய் ஒரு பீடா போட்டுக்கோங்க.. ஓ.கே ;-) எனக்கும் சம்பந்தி சாப்பிடவே மாட்டார் வேணும்.. ;-)\nஅந்தப் பதிவை படித்தேன்.. மாலைமாற்றினார் நான் கேட்ட பாடல். அதனால் விட்டுவிட்டேன். இரண்டாவது பாடல் என்று நீங்கள் சொன்னது சரியாக விளங்கவில்லை எல்.கே. நன்றி ;-)\nஎப்படியும் ஃபுல் கட்டு கட்டக்கூடாதாம். சரியா ஊருக்கு வாங்க உங்க சைசுக்கு ���லை போட்டு விருந்து வச்சுடறேன்.. அதிதி தேவோ பவ.. ;-)\nஎன்னங்க அவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க.\nஎங்க பாட்டி மூக்ல ஒரு பருக்கை வர வரைக்கும் எங்காத்து தம்பி மோருஞ்சாம் சாப்பிடுவான் என்று சொல்வார்கள். ;-)\nஎங்கூரு அல்வா பேரை சொல்றீங்க. அதான் அதுக்கு தனி பதிவுன்னு சொன்னேன்.\nநானும் ஒரு ரச ரசிகன். பாட்டி வைத்த ரசத்தில் அன்பு ரசம் பொங்கும். ஹும்.. போய் சேர்ந்துட்டா...;-(\nசாதம் நனையர அளவிற்கு ரசம் விட்டு சாப்பிடணும். மீதியை கிண்ணத்துல வாங்கி குடிக்கலாம். இதுதான் டெக்னிக். உள்ளங்கை பெருசா இருக்கறவங்க ரசம் இலையை விட்டு ஓடுவதை தடுத்து நிறுத்தி வெற்றி காண்பார்கள். நான் நேரேயே பார்த்திருக்கிறேன். பார்த்து தெரிஞ்சிகிட்ட விஷயம்.\nமாலை மாற்றினார் பாடல் முடியும் வரை காத்திருங்கள் அது முடிந்தவுடன் போஜனம் செய்ய வாருங்கோ வரும். இப்ப ஒரு கல்யாணத்திற்கு போகிறேன். முடிந்தால் அலைபேசியில் ரிகார்ட் செய்து வருகிறேன்\nஉங்க வீட்டுக்குத்தான் கெளம்பிட்டு இருக்கேன் :)\n//சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது என்று சொல்வது ஏன் என்று யாருக்காவது தெரியுமா\nமுடி வந்தத பார்த்துட்டு வந்தவர் 'இதோட உறவே வேண்டாம், உன்னோட வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன்னு' சொல்லிட்டுப் போயிட்டா என்ன பண்ணுறது. அவர சமாதானம் செய்ய இது ஒரு வழின்னு நான் நெனக்கிறேன். :)\nRVS உங்க மெயில் ஐடி குடுங்க, ”சம்பந்தி சாப்பிடவே மாட்டார்” பாட்டு அனுப்பி வைக்கிறேன்…\nபடிச்சதுக்கே பசி அடங்கிடிச்சு, இவ்ளோவும் எப்படி சாப்பிடுவாங்க\n//எங்க பாட்டி மூக்ல ஒரு பருக்கை வர வரைக்கும் எங்காத்து தம்பி மோருஞ்சாம் சாப்பிடுவான் என்று சொல்வார்கள்//\nநாங்க வாயைத் திறந்தா காக்கா கொத்தற அளவுக்குச் சாப்பிட்டேன் என்று சொல்வோம்\nஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....உங்கள் கேள்வி ஞானத்துலேயே, இத்தனை குறிப்புகள்\nகக்கு - மாணிக்கம் said...\nஅன்புள்ள R V S , இதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆரம்ப முதலே -கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கதைதான். நீங்கள் ஒரு பயங்கர கலாரசிகர் என்பதை. சத்தியமாக \"சொம்பு அடிக்கவில்லை\" அதற்கு அவசியமும் இல்லை. கலாரசிகர்களால் மட்டுமே இப்படி சாப்பாட்டு விஷயத்திலும் வஞ்சனை இல்லாமல் இருக்க முடியும். கலா ரசிகர்களே உண்ணும் உணவினை ரசித்து அனுபவிக்கும் திறம் படைத்தவர்கள். இங்கே இன்னமும் இரண்டு பேரை சொல்லவேண்டும். ஒருவரரின் பெயரை சொன்னால் அது சுயசொறிதல் என்று ஆகிவிடும். மற்ற ஒருவரை கண்டுபிடியுங்கள். அவரை உங்களுக்கு நன்கு தெரியும் \nநிஜம்மாவே சுவையான பதிவு. இலையில் போட்டதை வேஸ்ட் செய்யாமல் சாப்பிடும் பழக்கம் எனக்கு. தேவைக்கு மட்டும் பரிமாற அனுமதிப்பதும் சாமர்த்தியம். பிடிக்காததை கடைசியில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் காலி செய்ய காலி செய்ய திரும்பத் திரும்ப அதை மட்டும் பரிமாறி விடுவார்கள்\nவீட்டுக்கு தானே.. வாங்க வாங்க.. பத்துஜிக்கு சொன்னதுதான் உங்களுக்கும். ;-)\nதிருப்பூந்துருத்தி உபசாரம் பற்றி எழுதுகிறேன். அப்படியே பக்கத்து இலை பாயசம் இது போன்ற சமாச்சாரங்களும் எழுதுவோம். வருகைக்கும் இந்தப் பதிவுச் சாப்பாட்டை ரசித்தமைக்கும் நன்றி ;-)\nஉங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன். நன்றி ;-)\nஇந்த மாதிரி சாதத்தை போட்டு குளம் கட்டி சாம்பார் ஊற்றி அடிப்பது நமக்கு கை வந்த கலை ஆயிற்றே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் ;-)\nஎங்கே அதையும் தெரிஞ்சிகிட்டு அனத்தப் போறேன்னு சமையல் உள்ளயே உட மாட்டேங்கறாங்க.. நிச்சயம் கத்துக்கணும். ஆசையா இருக்கு ;-)\nஆஹா கொட் ரசம்..ஞாபகப் படுத்தி விட்டீங்களே\nஅன்பு மாணிக்கம் நானும் \"தெரிந்துகொண்டேன் தெரிந்துகொண்டேன்\" யார் அந்த கலா ரசிகர் என்று. அவர் ஒரு டயமன்ட். சரியா ரசமோ, மோரோ எது சாப்பிடும் போதும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவேன். என் வீட்டில் கொஞ்சம் தலையை நிமிர்த்தினால் தானே இதர பதார்த்தங்கள் பரிமாற்ற முடியும் என்பார்கள். உப்பு, உரைப்பு என்று குற்றம் குறை சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு பிறகு வேறு சமயத்தில் சிரித்துக்கொண்டே என்னுடைய நாக்கின் அனுபவத்தை சமைத்தவர்களிடம் விவரிப்பேன். இதனால் எனக்கு சாதம் போட என் உறவினர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.\nசரிதான் பிடிகாததை முதலில் சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சரித்து விடுவார்கள். என்ன ஒரு பந்தி நுணுக்கம். ;-)\n கொட் ரசம் மட்டுமல்ல.. வீட்டில் தட்டில் கொட்டும் அனைத்து ரசமும் எனக்கு பிடிக்கும். ;-)\nவயிறுமுட்ட சாப்பிட்டு வந்தாலும், இலையோட அளவையும் சாப்பாட்டு ஐட்டங்களையும் பார்த்தா திரும்ப ஒரு வெட்டு வெட்டலாம்போல. அருமையான விருந்து.\nஎழுத்துப் பிழை: //பிரிதொருநாளில் பதிகிறேன்.// பிறிதொருநாளில் பதிகிறேன். பிறிது + ஒரு + நாளில்\n//கலாரசிகர்களால் மட்டுமே இப்படி சாப்பாட்டு விஷயத்திலும் வஞ்சனை இல்லாமல் இருக்க முடியும். கலா ரசிகர்களே உண்ணும் உணவினை ரசித்து அனுபவிக்கும் திறம் படைத்தவர்கள். //\nசொல்லுங்க, சொல்லுங்க, நானும் அந்த கலா ரசிகக் கூட்டம் சாப்பாட்டுப் பிரியர்கள் அதிரடி வம்பு தும்புகளுக்குப் போவதில்லையாக்கும்\nஇந்த மாயாபஜார் பாட்டு 2 வருஷம் முன்னால பதிவுல போட்டேன், என் குழந்தைகளுக்கு நான் சொல்லிக் கொடுத்த வெகுசில பாடல்களில் இதுவும் ஒண்ணு:)\nஆமா, இந்த இலைக்குப் பரிமாறினவர்கள் கன்னடர்கள் போலிருக்கே உப்பு முதலில் போடறது, கோசுமரி (சர்க்கரை சேர்த்து), பல்யா என்றெல்லாம் பார்த்தால் கர்நாடக வழக்கம் மாதிரியிருக்கு... எங்க சைடுல இனிப்பு முதலில் பரிமாறப்படும்\nபேஷ் பேஷ் விருந்து ரொம்ப நன்னா இருந்தது எல்லாம் சாப்பிட்ட பிறகு பாயசம் சாப்பிடும் ருசி எல்லாம் சாப்பிட்ட பிறகு பாயசம் சாப்பிடும் ருசி ஆஹா…. இப்பவே போய் பாயசம் வைச்சு சாப்பிடணும்போல இருக்கு.\nஎன்னுடைய அடுத்த பதிவு – கரு காத்த நாயகி படிச்சாச்சா\nபேஷ் பேஷ் விருந்து ரொம்ப நன்னா இருந்தது எல்லாம் சாப்பிட்ட பிறகு பாயசம் சாப்பிடும் ருசி எல்லாம் சாப்பிட்ட பிறகு பாயசம் சாப்பிடும் ருசி ஆஹா…. இப்பவே போய் பாயசம் வைச்சு சாப்பிடணும்போல இருக்கு.\nஎன்னுடைய அடுத்த பதிவு – கரு காத்த நாயகி படிச்சாச்சா\nகக்கு - மாணிக்கம் said...\n// \"வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு..//\nRVS அது என்னா கடப்பா... தோசை வார்க்கும் கல்லா \nவிருந்து சாப்பிட்டதற்கு நன்றி ;-)\n(மறக்காம வாசல்ல பை வாங்கிகிட்டு போங்க.. ;-) )\nஎனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். சிறிய இலையில் தான் உட்காருவார். ஆனால் ரெண்டு முழு சிப்பல் சாதம் உள்ளே போகும். ஊசித் தொண்டை பானை வயிறு. ஹி ஹி... ;-)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ;-)\nபிரி - பிரிந்து போதல்.\n// சாப்பாட்டுப் பிரியர்கள் அதிரடி வம்பு தும்புகளுக்குப் போவதில்லையாக்கும்\n//ஆமா, இந்த இலைக்குப் பரிமாறினவர்கள் கன்னடர்கள் போலிருக்கே உப்பு முதலில் போடறது, கோசுமரி (சர்க்கரை சேர்த்து), பல்யா என்றெல்லாம் பார்த்தால் கர்நாடக வழக்கம் மாதிரியிருக்கு... எங்க சைடுல இனிப்பு முதலில் பரிமாறப்படும் உப்பு முதலில் போடறது, கோசுமரி (சர்க்கரை சேர்த்து), பல்யா என்றெல்லாம��� பார்த்தால் கர்நாடக வழக்கம் மாதிரியிருக்கு... எங்க சைடுல இனிப்பு முதலில் பரிமாறப்படும்\n எங்கள் தஞ்சாவூர் பக்கத்திலும் பாயசத்தில் தான் ஆரம்பிப்போம். ஆனால் ஐட்டங்களின் பொசிஷன் ஓரளவிற்கு சரியாக இருந்ததால் அந்தப் படத்தை போட்டேன். நீங்க ரொம்ப ஷார்ப்\nசாப்பிட்டு ஜமாயுங்க.. வயிறே உன்னோடு வாழ்தல் அரிதுன்னு அவ்வையார் சொன்னதாக படித்த ஞாபகம். அப்புறம் எல்லோரும் சொல்ற இன்னொன்னு என் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம். கருத்துக்கு நன்றி ;-)\n கடப்பா என்பது ஒரு வகை குருமா வகையறா எங்கள் பக்கம் சொல்லும் டெக்னிகல் டெர்ம் அது. மஞ்சளா குருமா மற்றும் சப்ஜி போன்றும் இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு சைட் டிஷ். தக்காளி,உருளை மற்றும் வெங்காயம் போன்றவை இதில் பங்குபெறும் பிரதான பொருட்கள். ;-)\nஅழைப்புக்கு மிக்க நன்றி ... இப்படின்னு தெரிஞ்சிருந்தா சப்பு கொட்டிட்டு மழையோட மழையா வந்திருப்பேனே..\nசரி மார்ச்சுல பார்க்கலாம்... ஐட்டம் முப்பத்தொன்னில் ஒன்னு குறைஞ்சாலும் சம்பந்தி சண்டை தான்... ( தமாசு நண்பரே ,அழைச்சதே நாற்பது ஐட்டம் சாப்பிட்ட திருப்தி )\nஎன்னோட பதிவு பின்னூட்ட சைடு வாங்க... உங்கள சின்ன கிள்ளு கிள்ளிருக்கேன்\nமிகுந்த பசியோடு வந்தேன்.. நல்ல விருந்து. அத் எப்படி RVS (சாப்பாட்டு ராமனனு யாரோ சொல்ற மாதிரி இருந்தது) இப்படி வெளுத்துக் கட்டுகிறீகள் சாப்பாட்டு விஷயத்திலும்.. உண்மையா ஏற்கனவே பசி.. சிரிதததில் இன்னும் கூடி இப்போது அகோரப் பசி. விட்டா படத்தில் இருக்கும் இலையையே மேய்ந்து விடுவோம் போல இருக்கிறது. அருமையான பதிவு..\nகுனிந்த தலையும் கொஞ்சம் கூட திங்க சலைக்காத செவ்வாயும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால்..மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தில்... RVSன் பதிவைப் படித்துக் கொண்டிருக்கவும்...\nஇனி மார்ச்சுலதானா.. சரி ஓ.கே. வீட்டம்மா கூட பசங்களையும் அழைச்சுகிட்டு வந்துடுங்க... விருந்தே வச்சுடறேன்..\nஉங்க பக்கம் வந்தேன்.. திரும்ப நறுக்குன்னு கிள்ளியிருக்கேன்.... பார்த்து... ;-);-)\nதயிர் சாதமும் மோர் மொளகாயும் கூட நல்ல காம்பினேஷன் தான் ;-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ;-)\nநமக்கு எப்பவுமே ஜம்போ மீல்ஸ் தான். ராத்திரி கூட சாதம் இல்லைன்னா தூக்கம் வராது. ;-( அட்லீஸ்ட் மோர் சாதமாவது வேணும். ;-)\nஇதற்க்கு சோத்துப் பட்டறை என்பார்கள்.. இன்னு��் சிலர் சோத்தால் அடிச்ச சுவரு என்பார்கள்.. என்ன சொன்ன என்ன... நாம உள்ள தள்ள வேண்டியதுதானே\nஅற்புதம் ஆர் வி எஸ்உங்கள் டாப் லிஸ்ட்டில் இதை வைப்பேன்..ரசிகர் மட்டுமல்ல சாப்பாட்டு ராமரும் நீரே ஆவதாக...அப்புறம் எரிசேரி எல்லாம் நாகர்கோயில் சமாச்சாரம் நெல்லை அல்ல...ரைத்தா என்றால் என்ன\nரைத்தா என்றால் ஆனியன் அல்லது வெள்ளரிக்காய் போட்ட தயிர் பச்சடி.\nஇப்படி சாப்பாட்டை இனிஷியலாக போட்டு ராமன் என்று நீங்கள் கொடுத்த பட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இப்படியானும் ஒரு ராமர் பட்டம் நான் வாங்கியிருப்பது என் மனைவிக்கு தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவாள். ;-) ;-)\nதிருநெல்வேலி ஜில்லாவில் சில உறவுகள் இருப்பதால் அவர்கள் செய்யும் ஒரு பதார்த்தம் எரிசேரி. அதனால் சொன்னேன். ;-)\nஆஹா.. சோத்துப் பட்டறையா.. அது என் பேர்.. என்னையும் எங்க வீட்ல அப்படித்தான் கூறுவார்கள். எனக்கும் இந்த டிஃபன் எல்லாம் இருந்தாலும் சோறுதான்...\nகாலையில சொல்ல மறந்துட்டேன்.. போஜனம் செய்ய வாருங்கள்.. நீங்க சொன்னவுடன் பழைய நினைவுகள்... கிடைக்கலையா... கேட்க கேட்க ருசிக்கும் போஜனம் அது...\nநாங்கள் கொஞ்சம் வேற விதம். 'வயிற்றுக்கு' உணவில்லாவிடில் சிறிது செவிக்கு ஈய்ந்து கொள்ளுவோம். அதனாலதான் பாரதி பாட்டுக்களுக்கு மறுமொழி கொடுத்தேன். இதுவும் நல்லாயிருக்கு.\nஎப்படி நல்ல இருக்கா ரகு சார் வந்து பின்னூட்ட ஜோதியில் ஐக்கியம் ஆயிடுங்க... நன்றி ;-)\nஅன்னமிடும் கைககளிலே ஆடி வரும் பிள்ளை இது....\n(ஓ. இது கண்ணன் ஒரு கை குழந்தையில் வருமா...சரி .. சரி.. விட்டுடுவோம்.. )\nஇன்னொரு விஷயம். சமீபத்தில், வாஷிங்டனில் திருமணம் படித்தேன்.\nஅதிலும் கல்யாண பந்திப்பற்றி வரும். அதில், ஜாங்கிரி சாப்பிடும் முறை பற்றி அமெரிக்கர்கள் வியப்பார்கள்.\nபின் குறிப்பு: உமது பந்தி நல்லாவே இருந்தது. ஜெலுசில் தேவை இருக்குமோ என்னவோ தெரியவில்லை\nகக்கு - மாணிக்கம் said...\n// \"வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு..//\nRVS அது என்னா கடப்பா... தோசை வார்க்கும் கல்லா \n -ன்னு பதிவர் ரேகா ராகவன் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் சுட்டி இதோ.\n//பின் குறிப்பு: உமது பந்தி நல்லாவே இருந்தது. ஜெலுசில் தேவை இருக்குமோ என்னவோ தெரியவில்லை\nசார் நிச்சயமா அஜீரணம் ஆகாதுன்னு நம்பிக்கை. ;-)\nநானும் படிச்சு பார்த்தேன். நல்ல ���ருக்கு. என்னுடைய நளபாகத்தை கடப்பாவிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். ;-)\nஅந்த விபரீத பரீட்சை எல்லாம் நமக்கு எதுக்கு. நமக்கெல்லாம் மார்க்கண்டேய விலாஸ் கடப்பா சாப்பிட்டு, பதிவு எழுதிட்டு ”சும்மா கிடப்பா” தான் சரியா வரும்\nநான் விட்ட கலை அது மட்டும் தான்... தொடாமல் ... சிகரம் தொடாமல் விடமாட்டேன்............ ;-)\nஅட...பாட்டோட இப்பிடி ஒரு விருந்து நடந்திருக்கு.எனக்குக் கிடைக்காமல் போச்சே ஆர்.வி.எஸ் \nஇந்த ஐயங்கார்கள் & கர்னாடகாகாராதான் உப்புலேந்து ஆரம்பிப்பா மன்னார்குடியும் அப்பிடித்தான் போலருக்கு, நெல்லை பக்கத்துல எல்லாம் அவாளோட மனசு மாதிரியே பாயாசத்துலேந்துதான் ஸ்டார்ட் ம்யூசிக் பண்ணுவா. அப்புறம் இந்த தஞ்சாவூர்காரா கோஸ்மல்லியை ப்ரமாதப்படுத்துவா, அதுல கோஸும் இருக்காது மல்லியும் இருக்காது கேரட் துருவல் + ஊறின பாசிப்பருப்பு etc தான் இருக்கும் ஆனா பேரு மட்டும் கோஸ்மல்லி..:PP பதிவை ரசிச்சுப் படிச்சேன்\nஎங்க பக்கமெல்லாம் இலைல ஒரு ஐய்ட்டம் இடம் மாறி போட்டாலும் அறுவாள் மரியாதைதான் கிட்டும்..:)\nபரவாயில்லை.. கடைசி பந்திக்கு வந்துட்டீங்க.. நோ ப்ரோபளம். ;-)\nராஜா.. கண்ணு.. தக்குடு... ஒன்னு ரெண்டு நம்பர் போட்டது எதுஎது எந்த இடத்தில பரிமாறனும்ன்னு காமிக்கரதுக்குதான். அந்த வரிசையில் தான் பரிமாறனும்ன்னு இல்லை. ஓ.கே .. தனியா கோஸும் மல்லியும் இலையில போட்டா என்ன மாதிரி இருக்கும்.\nஉங்க ஊர்லதான் பக்கத்து இலை பாயசமும் ஜாஸ்த்தின்னு தெரியுமே... ;-) ;-) ;-)\nஅருவாளுக்கும் உங்களவாளுக்கும் உள்ள ரிலேஷன் எனக்கு நன்னா தெரியும். ;-)\n இங்க ஒரு சஹஸ்ரபோஜனம் இல்ல பண்ணி வச்சிருக்கீங்க ஆர்.வீ.எஸ்\nஈயச் சொம்பில் வைத்த ரசம்.குமிட்டியில் குழைந்த அக்காரவடிசல்,வேப்பம்பூ ரசம், வடுவாங்காய்,இஞ்சித்தொகையல்,அடடா(நாக்கை அறுக்க\n//சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது//\nஎன் அக்கா வீட்டில் சாப்பிடும்போது, குழம்பில் முடி இருந்தது.\n கேசவர்த்தினி எண்ணெயிலயா தாளிச்சு கொட்டினே குழம்புல முடி இருக்கே\" என் ஜோக்அடித்து, நன்கு வாங்கிகட்டிக் கொண்டேன்\n கேசவர்த்தினி எண்ணெயிலயா தாளிச்சு கொட்டினே குழம்புல முடி இருக்கே\" என் ஜோக்அடித்து, நன்கு வாங்கிகட்டிக் கொண்டேன்\nஇதுக்குத்தான் ஏங்கினேன். உங்க இடத்துல வந்து சண்டை போட்டேன்... இதை மிஸ் பண்ணியிருப���பேன் இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி.. ;-)\nசுவையாக இருந்தது என் முகப் புத்தக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன்.\nமிக்க நன்றி.. முதல் வருகையோ.. மீண்டும் வருக.. ;-)\nபோஜனம் செய்ய வாருங்கோ கேட்டீங்களா இல்லாட்டி மெயில் அனுப்புங்க தருகிறேன்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்\nவலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nலஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nஎன்னைக் கவர்ந்த பெண் குரல்கள்\nமன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை\nரஜினி - தி மானேஜ்மென்ட் குரு\nபாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக��ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெரு��ாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையா���ம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/06/short-review.html", "date_download": "2018-12-14T23:33:16Z", "digest": "sha1:4V77XN2LAW3ADLLJIVXDXHSGDYPOUKX6", "length": 17146, "nlines": 303, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ரஜினியின் கபாலி பாடல்கள்: SHORT REVIEW | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கபாலி, கபாலி பாடல்கள், கபாலி விமர்சனம், ரஜினியின் கபாலி\nரஜினியின் கபாலி பாடல்கள்: SHORT REVIEW\nசூப்பர் ஸ்டார் ரஜினி இளம் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து கலக்க வரும் படம் கபாலி. ரஜினி டாணாக நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிக எளிமையாக நேற்று வெளியிடப்பட்டது.\nஏற்கனவே கபாலி டீசர் பல சாதனைகளை தகர்த்தெறிந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், அதே போல கபாலி பாடல்கள் சாதனைகளை தகர்க்குமா\nகபாலி பாடல்கள் பற்றிய என் கருத்து இங்கே:\nமுதல்லே சொல்லிருறேன்... சந்தோஷ் நாராயணன் ரஜினிக்காக ஸ்பெஷலாக எதுவுமே செய்யல...\nஆண்/ பெண் வாய்ஸ் மெலோடியாக வருது. ரெண்டுதரம் கேட்டாச்சு.. ஆனா மனசுக்கு பிடிக்கல... ஒருவேளை படத்துல பார்த்ததுக்கு அப்புறம் பிடிக்கும்னு நினைக்கிறேன்..\nஏற்கனவே டீசரில் பலமுறை கேட்ட தீம் என்பதால் மனசில் லேசா ஒட்டுது... ரஜினி வாய்ஸ் அவ்வப்போது வருகிறது. இதற்கு மட்டுமே மகிழ்ச்சி...\nடான் ரஜினிக்காக, ரசிகர்களுக்காக இந்தப் பாடல் மட்டுமே.. முதல்முறை கேட்டவுடனே பிடித்து விட்டது. ஆனால், இசை புதுமையா இல்லாதது மட்டுமே குறை..\nசோக மேலோடி... இந்தப் பாட்டு படத்துல அங்க அங்க காட்சிக்கு இசைக்கு பதிலா வரும்னு நினைக்கிறேன்.\nஅப்படி இல்லாம, முழுப் பாடலா வந்தா தியேட்டர்ல சிகரெட் விற்பனை பிச்சிக்கிரும்...\nகேட்க நல்லாஇருக்கு... கபாலியாக மிஷன் செய்யும் காட்சிகளுக்கு பின்புல பாட்டாக வரும்னு நினைக்கிறேன்..\nமொத்தத்தில் கபாலி பாடல்கள் சந்தோஷ் நாராயணின் டெம்ப்ளேட் வகையை சார்ந்ததாக உள்ளது. ரஜினி டெம்ப்ளேட் கொஞ்சம் கூட இல்லை...\nடீசர் ஹிட் அடிச்ச மாதிரி, பாடல்கள் இப்போதைக்கு ஹிட் அடிப்பது சந்தேகமே..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கபாலி, கபாலி பாடல்கள், கபாலி விமர்சனம், ரஜினியின் கபாலி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nரஜினியின் கபாலி பாடல்கள்: SHORT REVIEW\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/352121.html", "date_download": "2018-12-14T23:27:17Z", "digest": "sha1:ZZFVTAU4Z7HWGR4GRCWQUC3WZJWY4RTW", "length": 7806, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "வாழும் வழி - சிறுகதை", "raw_content": "\nஒருவன் தொழில் நஷ்டம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தான்.\nதூக்கு கயிறு, விஷம், கத்தி,\nதுப்பாக்கி, கிணறு, ரயலில் விழுவது என பல யோசனைகளை ஒரு காகிதத்தில் எழுதினான்,\nஇதில் எது சாவதற்கு சுலபமான வழி என்று குழப்பமாக இருந்தான்,\nகுறித்து தந்தையிடம் வினவினான், தந்தையும்\nஇதில் எது சுலபமான வழி என்று யோசிக்கிறேன் என்றார், மகன் கேட்டான்\"\nஅப்பா, சாவதற்கு இவ்வளவு வழிகள் இருக்கும் போது\nவாழ்வதற்கு ஒரு வழி கூடவா கிடைக்காது போய்விடும், என்று கேட்டான், தந்தை வெட்கி தலை குனிந்தான், தற்கொலை எண்ணத்தை\nகைவிட்டு மகனை கட்டி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டான்,\nபிறந்த பின் வாழ்வதற்கு சிந்திக்காவிட்டாலும்\nசாவதற்கு முடிவெடுக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்து\nபின்னால் திரும்பி இவ்வுலகை பாருங்கள்,\nஉங்களுக்கு கை கொடுத்து தூக்கி விட எத்தனையோ மனிதர்கள் காத்திருப்பது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாலமுருகன் பாபு (16-Apr-18, 5:23 pm)\nசேர்த்தது : BABUSHOBHA (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/998/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-15T00:25:00Z", "digest": "sha1:CRRGPD22UZNQUFV47NF2TFPJEU6JPVAB", "length": 5839, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "கருத்துரை - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nதளத்தில் முன்புபோல் இல்லாமல் எல்லோருடைய பதிவுகளுக்கும் மிகவும் குறைந்த கருத்துக்கள் வரக் காரணம்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்தளிக்கும் அளவுக்கு பதிவுகள் இல்லை\nகருத்தளிக்கும் அளவுக்கு பதிவுகள் இல்லை\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-15T00:10:25Z", "digest": "sha1:HJBJPDPTEYRTESYJMLACUWQ4EU5LDXZ3", "length": 11790, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கைத் தீர்மானம்... - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிம��்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கைத் தீர்மானம்…\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கைத் தீர்மானம்…\nஎதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.\nஇப்பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.\nசரணடைந்தவர்கள் தொடர்பில் இலங்கை இராணும் விளக்கமளிக்க…\nமீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க..\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம்…\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறிவரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇதேவேளை நாடாளுமன்றத்தில் இவ்வாறான நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைஐக்கிய தேசியக் கட்சிநம்பிக்கைத் தீர்மானம்நாடாளுமன்றம்\nகாலில் விலங்கிட்டு பூட்டியபடி மனித எலும்புக்கூடு மீட்பு..\nவான் பாய ஆரம்பித்துள்ள கிளிநொச்சி அக்கராயன் குளம்..\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-15T00:05:02Z", "digest": "sha1:4YN5DI63EFSXZGTACZ7LNESSF6VCIZL3", "length": 4531, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுற்றிப்போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுற்றிப்போடு யின் அர்த்தம்\n(பிறர் பொறாமையுடன் பார்ப்பதால் ஏற்படும் என்ற�� ஒருவர் நம்பும் தீய விளைவை நீக்குவதற்காக) மிளகாய், உப்பு போன்றவற்றை அல்லது தெரு மண்ணைக் கையில் எடுத்து ஒருவருடைய தலைக்கு மேல் மூன்று முறை சுற்றி நெருப்பில் போடுதல்.\n‘குழந்தையின் மேல் யார் கண்ணாவது பட்டுவிடப்போகிறது; வீட்டுக்குப் போய்ச் சுற்றிப்போட வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/is-atheism-periyars-identity/", "date_download": "2018-12-14T23:28:31Z", "digest": "sha1:HAWS7IBANT6MPKKCNLCM3ITETBBPFFIG", "length": 31941, "nlines": 268, "source_domain": "vanakamindia.com", "title": "கடவுள் மறுப்பு தான் பெரியாரின் அடையாளமா? - VanakamIndia", "raw_content": "\nகடவுள் மறுப்பு தான் பெரியாரின் அடையாளமா\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விரு��ு பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nகடவுள் மறுப்பு தான் பெரியாரின் அடையாளமா\nவைக்கம் சோமநாதர் கோவில் போராட்டத்தில், முன்நின்றது பெரியாரின் சமநீதி கொள்கைதானே ஒழிய இறை மறுப்பல்ல. சகமனிதனை சமமாக கருத மனமில்லாதோர்க்குத்தான் பெரியார் \"இறை மறுப்பாளராக\" தெரிவார். மற்றோருக்கு என்றும் அவர் \"சமூக நீதிக் காவலர்\" மற்றும் \"பகுத்தறிவு தந்தை\" தான்.\nதிராவிட அரசியல் என்பது கடவுள் மறுப்பா பெரியாரின் அடையாளம் கடவுள் மறுப்புதானா பெரியாரின் அடையாளம் கடவுள் மறுப்புதானா நடக்கும் நிகழ்வுகள் அப்படித்தான் நம்மை புரிந்துகொள்ள வைக்க முயலுகின்றன. அதேநேரத்தில் இந்த குரல்கள் ஏன் இப்போது மட்டும் ஓங்கி ஒலிக்கின்றன என்பதையும் சேர்த்தே நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.\nபெரியார் கடவுள் மறுப்பை வலியுறுத்தவில்லை எனக் கூற விழைவது நமது நோக்கமல்ல . அப்படிக் கூற முனைவது ஒரு வரலாற்றுப் பிழையாக மாறி விடும். பெரியாரைப் புரிந்துக் கொள்ளாமல் இந்த கேள்விகளுக்கு விடை காண்பது எளிதல்ல. பெரியாரைப் போல் தன் இளமைக் காலங்களில் பக்தியுடன் வலம் வந்தவரைக் காண இயலாது. ஆனால் அதே பெரியார் ஒரு கட்டத்தில் இறை மறுப்பை கையிலெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதற்கு முழுக்காரணமாக அமைந்தது அன்றும் இன்றும் சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடுக்கு மற்றும் ஒடுக்கு முறை தான்.\nபிறப்பின் அடிப்படையில் சக மனிதனை பாகுபடுத்தி இழிவுபடுத்திப் பார்க்கும் அவல நிலையை அவர் அறவே வெறுத்தார். அதனை எப்பாடுபட்டேனும் ஒழிக்க வேண்டும் என உறுதி பூண்டார். சாதியை ஒழிக்க சம போஜனம், சாதிப்பெயரை தனது பெயரிலிருந்தும் தனது இயக்கத் தோழர்தம் பெயரிலிருந்தும் அகற்றுதல், சாதி மறுப்பு திருமணங்கள் என்று பல முயற்சிகள் எடுத்தாலும் அவை சாதி எனும் கொடிய சுவற்றின் மேற்பூச்சாக அமைந்ததே ஒழிய அந்த சுவரை முற்றிலும் ஒழிக்கும் ஒரு மருந்தாக அமையவில்லை. சாதியின் அடிநாதத்தை அறிந்தாலன்றி அதனை ஒழிக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார் பெரியார் .\nபெரியாரின் சம காலத்தவரான புரட்���ியாளர் அம்பேத்கரும் ஏறக்குறைய இதே மன நிலையில் இருந்ததை அவரது “சாதியை அழித்தொழித்தல்” பிரகடனம் மூலம் அறியலாம். சாதியின் மூலம் வர்ண சாஸ்திரம், வேதம் என நீண்டு அது கடைசியில் மதத்திலும், கடவுளிலும் தான் முடிந்தது அவருக்கு ஆச்சர்யத்தையும் வேதனையையும் தந்தது. எனவே சாதியை ஒழிக்க “கடவுளை மற; மனிதனை நினை” என்ற கோஷத்தை முன்னெடுத்தார் – இது தான் பின்னாளில் தீவிர கடவுள் மறுப்பாக உருவெடுத்தது. மனிதனை பிளவுபடுத்தும், மனிதத்தை மறுக்கும் மதமும் கடவுளும் பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என பரப்புரை மேற்கொண்டார். அதனை ஒழிப்பதே தனது தலையாயப்பணி என முடிவு செய்தார்.\nசாதிய அடுக்கு எவ்வளவு மோசமானது என்பதை புரட்சியாளர் அம்பேத்கரின் ஒரு ஒற்றை உவமையில் தெளிவாக உணர்ந்துக் கொள்ளலாம் . “சாதிய அடுக்கு என்பது படிகளற்ற ஒரு அடுக்கு மாடி கட்டடம். அதன் ஒரு தளத்தில் பிறந்தவர் அங்கேயே வாழ்கிறார்; பின்னர் அங்கேயே மடிந்தும் போகிறார். அவரால் அந்த அடுக்ககத்தின் மேலேயோ, கீழேயோ செல்ல முடியாது”. எவ்வளவு நிதர்சனமான உண்மை.\nஒருவனால் தன் கல்வியை நிர்ணயிக்க முடியும். ஒருவனால் தனது அந்தஸ்தை நிர்ணயிக்க முடியும் .முயன்றால் மாற்றிக் கொள்ளவும் முடியும். ஏன் ஒருவனால் தான் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்று கூட நிர்ணயிக்க முடியும். ஆனால் அவனால் அவன் பிறந்த சாதியை நிர்ணயிக்கவோ மாற்றவோ முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் இந்த சாதியக் கொடுமைகளுக்கு தீர்வு இந்து மதத்தை விட்டு விலகுவது தான் என்று முடிவெடுத்தார். ஒரு கணம் இதைப்பற்றி பெரியாரிடம் ஆலோசிக்கும் போது, தான் புத்த மதத்தைத் தழுவ முடிவெடுத்துள்ளதை பற்றி கூறினார்.\nஇறை மறுப்பாளர் என்று அறியப்படும் பெரியார் அந்த முடிவு சரியான முடிவு என ஆதரிக்கிறார். சாதி, சமய அடுக்குகளற்ற ஒன்றை நோக்கி நகர்வது நல்ல தீர்வு என்பதோடு அம்பேத்கர் ஒரு பெரிய குழுவாக மதம் மாற வேண்டும். அப்போது தான் அது பிற மக்களிடம் ஒரு அதிர்வையும், மாற்றத்தையும் உருவாக்கிக் கொடுக்கும் எனவும் அறிவுரை கூறுகிறார்.\nஅதே சந்திப்பின் போது புரட்சியாளர் அம்பேத்கர் பெரியாரை நோக்கி நீங்களும் ஏன் மதம் மாறக்கூடாது என்பதற்கு அவர் தரும் விளக்கம் அறிவுபூர்வமானது மட்டுமல்ல அவர் “இந்து மக்களின் விரோதி” என குத்தப்பட்டிர��க்கும் தவறான முத்திரைக்குமான பதில் அது. “இல்லை ஐயா, அது நமக்கு சரிபட்டு வராது. இந்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் நான் இதற்க்குள்ளிருந்து தான் போராட வேண்டும்.இந்த அமைப்புக்குள்ளிருக்கும் வரை தான் அவர்களும் என்னை சகித்துக் கொள்வார்கள்” என்று பதிலளிக்கிறார். இந்தப் பதிலை பெரியார் வேறு ஒரு மதத்தில் பிறந்து அங்கும் அவருக்கு போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் , இதே பதிலைத் தான் கூறியிருப்பார். ஏனெனில் அவர் தான் பெரியார்.\nமற்றொரு நிகழ்வில், எல்லா வேதங்களை விமர்சித்து அவர் எழுதியுள்ள “வேதங்களின் வண்டவாளங்கள்” என்ற நூலில் அவர் பைபிள், குரான் உட்பட அனைத்து வேதங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். அதே நேரத்தில் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவத்தை போற்றவும் அவர் தயங்கவில்லை. ஒரு கட்டத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறுவது தவறில்லை என்று சொன்ன அவர், தான் தன் திராவிட கொள்கையை ஒரு மதத்திடம் அடகு வைத்திட வில்லை. சம தர்மம், சம நீதி, சகோதரத்துவம் எங்கு கிடைக்குமோ அங்கு செல்வது தவறில்லை. அது பௌத்தமானாலும் சரி, இஸ்லாமானாலும் சரி என்று எச்சரிக்கையுடன் எடுத்துரைக்கிறார்.\nதனது மக்களின் நன்மைக்காக அவர் போராடும்போது அவரது “இறை மறுப்பு” எந்நாளிலிலும் ஒரு தடையாகவோ, குறையாகவோ இருந்ததில்லை. ராஜாஜியுடன் அவருக்கு இருந்த நட்பாகட்டும்; காங்கிரஸில் இருந்தபோது எப்படியாயினும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை கொண்டு வர செய்த முயற்சியாகட்டும்; தீவிர ஆத்திகரான குன்றக்குடி அடிகளோரோடு அவருக்கு இருந்த தோழமையாகட்டும்; மறைமலையடிகளை அழைத்து ஊர் ஊராக “தனித்தமிழ்” மாநாடுகள் நடத்தியபோது ஆகட்டும்.அவர் தன் மக்கள்நலனை தான் முன் வைத்தாரே ஒழிய, தனது இறை மறுப்பை அல்ல.\nஇவை எல்லாவற்றிக்கும் மகுடமாக அவரது வைக்கம் போராட்டத்தை குறிப்பிடலாம். திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம் அது. வைக்கம் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க நடந்த இப்போராட்டத்தில் பெரியாரின் பங்கு மிகப்பெரியது. அதுவரை சமஸ்தானத்துக்குள் இருந்த போராட்டமானது இந்திய அளவில் வெளிச்சம் பெற்றது பெரியார் வருகைக்குப்பி��் தான். சற்றுத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை இந்த போராட்டத்தினுள் இழுத்தது பெரியாரின் வருகை தான். இங்கும் முன்நின்றது அவரது சமநீதி கொள்கைதானே ஒழிய இறை மறுப்பல்ல.\nஇதிலிருந்து அவரது நோக்கம், எண்ணமெல்லாம் சமநீதியை மறுக்கும் சாதி ஒழிப்பே ஒழிய மதமோ, கடவுளோ அல்ல.சமநீதியை வழங்க மறுக்கும் எதுவாயினும் அது ஒழிக்கப்படவேண்டியதே என்பதில் உறுதியாக இருந்தார். சாதி ஒழிப்பே சமூகநீதியின் அடிப்படை என்ற அவரது முழக்கமே தமிழகம் இன்று அடைந்திருக்கும் அறிவுசார் வளர்ச்சியின் வெளிப்பாடு.\nதிராவிட அரசியலுக்கு எதிராக ஆன்மிக அரசியலை முன்னிறுத்துவது திராவிட அரசியலை, பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற கட்டத்தில் குறுகிப்பார்க்க வைக்கும் முயற்சியேயன்றி வேறில்லை. பெரியாரை எந்த தளத்திலும் எதிர்க்க துணியாதவர்கள், அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்றும் விடைத்தேடி கொண்டிருக்கும் அறிவுஜீவிகள். அவரது கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்ய, அவரை இறை மறுப்பாளராக மட்டும் நிறுவுவது தான் ஒரே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nபெரியாரோ, திராவிட அரசியலோ அறியப்பட வேண்டியது கடவுள் மறுப்பால் அல்ல. ஒருவர் பெரியாரிஸ்ட் ஆக இருக்க கடவுள் மறுப்பாளராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. சகமனிதனின் வலியை தன் வலியாக உணரக்கூடிய மனிதராக இருந்தால் மட்டும் போதும். அது தான் பெரியாரின் அடையாளம், இந்த மண்ணின் அடையாளம். சகமனிதனை சமமாக கருத மனமில்லாதோர்க்குத்தான் பெரியார் “இறை மறுப்பாளராக” தெரிவார். மற்றோருக்கு என்றும் அவர் “சமூக நீதிக் காவலர்” மற்றும் “பகுத்தறிவு தந்தை” தான்.\nTags: AtheismDravidian PoliticsperiyarSocial JusticeSpiritual Politicsஆன்மீக அரசியல்கடவுள் மறுப்புசமூக நீதிதிராவிட அரசியல்பெரியார்\nஆசை கூட இருக்கட்டும், பேராசை விலக்கட்டும்.. காற்று களவாடிய மனித நேயம்\nசெல்போன் நிறுவன முதலாளிகள் பயப்படும் அளவுக்கு இருக்கிறதா 2.0\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்��ின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/44909-swarnalatha-death-anniversary.html", "date_download": "2018-12-15T01:21:57Z", "digest": "sha1:IEIO32ASDAV5QVARQXAB3OOUSRA7QN3E", "length": 13572, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சோகத்திற்கு ஆறுதலாகவும், காயத்திற்கு மருந்தாகவும் இருந்த சொர்ணலதா க��ரல் - நினைவு நாள் சிறப்புப் பகிர்வு | Swarnalatha Death Anniversary", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nசோகத்திற்கு ஆறுதலாகவும், காயத்திற்கு மருந்தாகவும் இருந்த சொர்ணலதா குரல் - நினைவு நாள் சிறப்புப் பகிர்வு\nதெளிவான உச்சரிப்பு, மனதை லேசாக்கும் இனிமையான குரல், பஞ்சு மிட்டாய் கரைந்து தொண்டைக் குழியில் இறங்குவது போல, அவரின் பாடல்கள் மெல்ல நமக்குள் ஊடுருவி நம்மை ஆக்கிரமிக்கும். எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இரண்டாயிரத்தின் இறுதி வரை தனது பாடல்களால் நம்மைக் கட்டிப் போட்டவர். வெகு விரைவில் நம்மை தவிக்க விட்டுச் சென்று, இசை வறட்சியை ஏற்படுத்தியவர். ஆம் அவர் தான் பாடகி சொர்ணலதா இன்று அவரின் எட்டாவது நினைவு தினம்.\nதமிழ் சினிமா வெகு விரைவில் தவற விட்ட, முத்துகளில் இவர் மிக முக்கியமானவர். சத்ரியன் படத்தில் வரும் 'மாலையில் யாரோ' என்ற பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மெலடி மற்றும் சோகப் பாடல்கள் தான் அவர் குரலுக்கு கச்சிதமாக இருக்கும் என்பது பலரின் எண்ணம். ஆனால் அவர் பல ஃபாஸ்ட் மியூஸிக் ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார். இதுவரை அவரது மெலடிப் பாடல்களை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவர்கள், இனி இதையும் கேட்டுப் பாருங்கள்.\nகேப்டன் பிரபாகரன் - ஆட்டமா தேரோட்டமா\nசிந்து பைரவி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் 90-களில் அத்தனை பிரபலம். திருமண வீடுகளில் மைக் செட்டில் இது ஒலிக்காத நாட்களே இல்லை. மெலடி மற்றும் சோகப் பாடல்களுக்கு நடுவே, அதிவேக இசைக்கு, குரல் கொடுத்த அவரின் முதல் முயற்சி இது. கங்கை அமரனின் வரிகளுக்கு இசையமைத்திருப்பார் இளையராஜா.\nதளபதி - ராக்கம்மா கையத்தட்டு\nஎஸ்.பி.பி-யுடன் சொர்ணலதா இணைந்துப் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு ரஜினி நடனம் ஆடுவதால் தனி கவனம் பெற்றது. இப்போது கூட டி.வி-யில் போடும்போதெல்லாம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறது. மென்மையான குரலால் இப்படியான பாடல்களையும் பாட முடியும் என நிரூபித்த சொர்ணலாதா நீண்ட ஆயுளுடன் இருந்திருக்க வேண���டும். வாலி எழுதிய இந்தப் பாடலுக்கு இளையராஜா இசை.\nமன்னன் - ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nகுஷ்புவுடன் ரஜினி ஆடும் இந்தப் பாடல். இதுவும் எஸ்.பி.பி - சொர்ணலதா கூட்டணி தான். பல்லவியை ஒரு வித கர்வத்துடன் பாடியிருப்பார் சொர்ணலதா. இதுவும் வாலி - இளையராஜா காம்போவில் உருவானது தான்.\nஜென்டில்மேன் - உசிலம்பட்டி பெண்குட்டி\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இது. 1993-ல் இந்தப் படம் வெளியானது. அதற்கடுத்த வருடம் ரஹ்மான் இசையமைத்த கருத்தம்மா படம் வெளியானது. அதில் சொர்ணலதா பாடிய 'போறாளே பொன்னுத்தாயி' என்ற பாடல் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.\nபம்பாய் - குச்சி குச்சி ராக்கம்மா\nஇதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் தான். ஹரிஹரனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருப்பார் சொர்ணலதா. தவிர இந்தப் படத்தில் வரும் 'ஹம்மா ஹம்மா' என்ற பாடலிலும் இவரது குரல் இடம் பெற்றிருக்கும்.\nகாதலனில் முக்காபலா, இந்தியனில் மாயா மச்சிந்த்ரா, உல்லாசத்தில் முத்தே முத்தம்மா, அழகியில் குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம், வில்லன் படத்தில் அடிச்சா நெத்தி அடி என மெலடியைத் தவிர்த்து பல பாடல்களைப் பாடியுள்ளார். பலரின் சோகத்திற்கு ஆறுதலாகவும், காயத்திற்கு மருந்தாகவும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இருந்தாலும் வி மிஸ் யூ சொர்ணலதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘செக்க சிவந்த வானம்’ ரிலீஸாவதில் சிக்கல்\nநடிகர் அரவிந்த் சாமி தொடர்ந்த வழக்கில் மனோபாலாவுக்கு நோட்டீஸ்\n57 பேர் பலி; இந்தியாவின் மிக மோசமான பேருந்து விபத்து\nமீண்டும் அழும் மும்தாஜ்: பிக்பாஸ் ப்ரோமோ 2\nகட்டுப்பாட்டை தளர்த்தி விட்டு மீண்டும் பாடிய ஜானகி\nஅம்பேத்கர் நினைவுநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக... சுளுக்கெடுத்த எம்.ஜி.ஆர்..\nபரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/28547-india-s-teamindus-out-of-moon-landing-competition.html", "date_download": "2018-12-15T01:23:42Z", "digest": "sha1:2LYCEEM6XTAPIRIM36Y6KABRZPIE7XHH", "length": 10908, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "நிலவுக்கு செல்லும் போட்டி; இந்திய நிறுவனம் வெளியேற்றம்? | India's TeamIndus out of Moon Landing Competition", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nநிலவுக்கு செல்லும் போட்டி; இந்திய நிறுவனம் வெளியேற்றம்\nஉலக அளவில் கூகுள் நிறுவனம் நடத்தி வரும் 'லூனார் எக்ஸ்' என்ற நிலவுக்கு செல்லும் போட்டியில் இருந்து, இந்திய நிறுவனம் டீம்இண்டஸ் வெளியேறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த போட்டியில், உலகம் முழுவதும் இருந்து 33 அணிகள் பங்கேற்றன. கடந்த வருடத்தில் பெரும்பாலான அணிகள் நீக்கப்பட்டு, இந்திய நிறுவனம் டீம்இண்டஸ் உட்பட 5 நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும், டீம்இண்டஸ் உருவாக்கும் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்ப ராக்கெட் வழங்கி உதவுவதாக உறுதியளித்தது.\nபோட்டியில் பங்கேற்கும் அணிகள், நிலவில், தங்கள் செயற்கைக்கொளை தரையிறக்கி, 'ரோவர்' எனப்படும் ரிமோட் கொண்டு இயக்கக்கூடிய சிறிய ரக வாகனத்தை இயக்கி, 500 மீட்டர்கள் வரை செல்ல வேண்டும். அங்கிருந்து HD படங்கள் எடுத்து அதை பூமிக்கு அனுப்ப வேண்டும். இதில் வெற்றி பெரும் அணிகளுக்கு சுமார் 222 கோடி ரூபாய் (35 மில்லியன் டாலர்கள்) பரிசு வழங்கப்படும்.\nஅமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சர்வதேச நாடுகளின் கூட்டணி அமைப்பு மற்றும் இந்தியாவின் டீம்���ண்டஸ் என ஐந்து அணிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. நிலவில் தரையிறக்கும் தொழில்நுட்பம் குறித்து வைக்கப்பட்ட போட்டியில், இந்தியாவின் டீம்இண்டஸ் கடந்த வருடம் வெற்றி பெற்றது. இதில், சுமார் 6 கோடி ரூபாய் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையை அந்நிறுவனம் பெற்று இந்திய விஞ்ஞானிகளிடம் பாராட்டுக்களை பெற்றது.\nஇந்நிலையில், போதிய நிதியுதவி இல்லாததால், இந்த போட்டியில் இருந்து டீம்இண்டஸ் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரோவின் ராக்கெட்டில் அந்நிறுவனம் தனது செயற்கைக்கோளை அனுப்ப இருந்த நிலையில், அதற்கான தொகையை சரியாக அவர்கள் கட்டவில்லை, என இஸ்ரோ தரப்பில் கூறப்படுகிறது. எனவே டீம்இண்டஸ் உடனான ஒப்பந்தத்தை இஸ்ரோ ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் உருவாக்கிய கோளை நிலவுக்கு அனுப்ப டீம்இண்டஸ் முடிவு செய்திருந்த நிலையில், இஸ்ரோ ஒப்பந்தம் ரத்தான செய்தி இந்திய விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த டீம்இண்டஸ் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவரும் 19ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-7ஏ செயற்கைகோள்\nவிஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்\nஅதிக எடைக்கொண்ட ஜிசாட் செயற்கைகோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஅதிவேக இணைய சேவைக்காக நாளை விண்ணில் செலுத்தப்படும் ‘ஜிசாட்-11’\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத���திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/news/page/6/", "date_download": "2018-12-14T23:55:02Z", "digest": "sha1:HUP7PHHVLUXSN7662CKVH7M5X3XGK64M", "length": 8981, "nlines": 67, "source_domain": "serandibenews.com", "title": "செய்திகள் – Page 6 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nநாளை பேரிடியாக மாறப்போகும் செய்தி…..\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஒருவர் தீட்டிய படுகொலைச் சதியின் விபரங்களை இன்னும் 24 மணி நேரங்களில் வெளியிடப்போவதாக நாமல் குமார இன்று தெரிவித்துள்ளார். குறித்த...\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 1MDB முதலீட்டுத் திட்டத்தின் தணிக்கை அறிக்கையில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததாக அவர் மீது...\n31ம் திகதி என்ன தீர்ப்பை சந்திப்பார் விக்னேஸ்வரன்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அகில தனஞ்சயவிற்கு இனிமேல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...\nதிருகோணமலை மாவட்டத்தில் இரானுவ வசம் இருந்த பொது மக்களின் காணிகளின் ஒரு பகுதி இன்று (10) விடுவிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவின் ஏற்பாட்டில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில்...\nசிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பான அறிக்கை ஜனாதிபயிடம்\nசிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று (10) மாலை...\nரனிலை நீக்கியமைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜனவரியில்..\nபிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அடுத்த மாதம் வரை ஒத்தி வைக்கப்ப���்டுள்ளது. பிரதமர் பதவியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி...\nரிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.கா. ஆதரவாம்…\nரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நிரூபிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...\nமகிந்தவின் புதல்வர்கள் எனது வீட்டிற்கு வந்தார்கள் – சம்பந்தன்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளோம் என கம்மன்பிலவைத் தவிர வேறு யாரும் தெரிவிக்கவில்லை, நாம் ஐ.தே.கவுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99296", "date_download": "2018-12-15T00:21:23Z", "digest": "sha1:OKT3LQG7T7BOC6HWFRKWXHG6ECJT6TZ5", "length": 11918, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "புரட்டாசி மாத விரத வழிபாடுகள்.!பெருமாளுக்கு உகந்த சிறப்புகள்...!", "raw_content": "\nபுரட்டாசி மாத விரத வழிபாடுகள்.\nபுரட்டாசி மாத விரத வழிபாடுகள்.\nஇந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.\nநவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் ��ணைந்திருப்பார்.\nசூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.\nஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.\nபுரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்...\nபுரட்டாசி இது தமிழ் மாதங்களில் ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.\nஇந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள்.\nஅறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.\nஇந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பிணி அதிகமாக வரும். ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரணம் ஆககூடிய உணவு வகைகளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.\nதிருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழம�� பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nதிருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.\nஎனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.\nஎந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்வது நல்லது.\n2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான எண் ஜோதிடப் பலன்களை\nமலேசிய விமான நிலையத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்த சிரிய அகதி\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன.\nபனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்\nமருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-15T00:08:22Z", "digest": "sha1:TUE3ROLM4HMLXP7ZUG42J3U2R2MOBIUD", "length": 30714, "nlines": 472, "source_domain": "www.theevakam.com", "title": "இலங்கையின் கொழும்பு அரசியல் குழப்பத்திற்கு நாளை உயர் நீதிமன்றில் தீர்ப்பில்லை.. | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்த��கள் இவை தான்..\nHome இலங்கைச் செய்திகள் இலங்கையின் கொழும்பு அரசியல் குழப்பத்திற்கு நாளை உயர் நீதிமன்றில் தீர்ப்பில்லை..\nஇலங்கையின் கொழும்பு அரசியல் குழப்பத்திற்கு நாளை உயர் நீதிமன்றில் தீர்ப்பில்லை..\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி மீதான உயர் நீதிமன்றின் 3 ஆம் நாள் விசாரணை நிறைவுபெற்றுள்ளது. வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் இடம்பெற்றன.\nபிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nபிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.\nகுறித்த மனுக்கள் மீது கடந்த இரண்டு தினங்களாக உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அதன் தொடர்சியாகவே இன்று மூன்றாவது நாளாகவும் மனுக்கள் விசாரிக்கப்பட்டன.\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 13 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nஇந்த பின்னணியில், நேற்று தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என தெரிவித்திருந்தார்.\nஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அரசியலமைப்பின் 38 ஆம் பிரிவின் இரண்டாம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.\nஅத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.\nமனுதாரர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வ தன்மையை ஆட்சேப��ைக்கு உட்படுத்த எந்தவித சட்டபின்புலமும் இல்லை என்பதனால் மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்த மனுக்களின் இடைநிலை மனுதாரர்களாக முன்னிலையாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பேராசிரியர் சந்தன ஜயசுமன, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த உள்ளிட்ட இடைமனுதாரர்களால் வழக்கிற்குத் தேவையான மேலதிக சான்றுகள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.\nஇதற்கமைய இன்றைய விசாரணைகள், முடிவடைந்துள்ள நிலையில், வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.\nஹோட்டலில் மயிரிழையில் தப்பிய மைத்திரியின் மகன் – மருமகன்\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nவவுனியா: அதிபரின் காமலீலைகள் அம்பலம்.\nயாழில் வாள்வெட்டு காவாலிகள் அட்டகாசம்.\nயாழில் இடம்பெற்ற கோர விபத்து\nயுவதியின் சங்கிலி அறுத்தவர்கள் போலீஸில் சிக்கினர்\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிப்பு.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nய��ழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/57176", "date_download": "2018-12-15T00:48:46Z", "digest": "sha1:PCFXYVUVHUCHK3DC33UZDICJURENFZWR", "length": 6266, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளம் முழுமையாக மூடப்பட்டது! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளம் முழுமையாக மூடப்பட்டது\nஅதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி பல வருடங்களாக ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது. அனைத்து நேரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இந்த இடத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.மேலும் இப்பள்ளத்தில் கழிவு நீர் தேங்குவதால் கொசுத்தொல்லையும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இது பற்றி கடந்த 5 ஆண்டுகளாக 10 மேற்பட்ட முறை நமது தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளோம். சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்காவும் இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇது குறித்து கடந்த 11 ஆம் தேதி நமது அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த வாரம் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பொதுமக்கள் சுகாதார ஆய்வாளரை முற்றுகையிட்டு பள்ளத்தை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதிரை பிறையில் வெளியிடப்பட்ட இந்த பதிவு மாவட்ட உதவி இயக்குனர் விஸ்வனாதனின் கவனத்திற்கு ரெட் கிராஸ் நகர சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அவர்களால் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், அதிரை பேரூராட்சி சார்பில் இந்த ஆபத்தான பள்ளத்தை மூடும் பணி கடந்த ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இது தற்போது முழுமையாக தயாராகி உள்ளது.\nஜித்தாவில் நடைபெற���ற அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம்\nஅதிரை ஜாவியாவில் புகாரி ஷரீப் நிகழ்ச்சி தொடக்கம்… திரளானோர் பங்கேற்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193596?ref=category-feed", "date_download": "2018-12-15T00:58:08Z", "digest": "sha1:RDED5B5FNVHGT3IUKGVZDHQHCATLGG6J", "length": 6937, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சாலை விபத்தில் உயிரிழந்த சக பெண் கலைஞர்: பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலை விபத்தில் உயிரிழந்த சக பெண் கலைஞர்: பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல்\nபிரபல நடிகையும், நாட்டிய கலைஞருமான சுதா சந்திரனின் மேக்கப் கலைஞர் மற்றும் உடன் நடனமாடும் பெண் கலைஞர் உயிரிழந்தது குறித்து அவர் சோகத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.\nதமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள நடிகை சுதா சந்திரன், நாட்டிய கலைஞராகவும் உள்ளார்.\nஇவரின் மேக் அப் கலைஞர் பிரவீன் மற்றும் சக நடன கலைஞர் தனுஜா சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.\nஇது குறித்து சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஓம் சாந்தி பிரவீன், உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன், என் மேக்அப் மேன் பிரவீன் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.\nஇன்னொரு பதிவில், ஓம் சாந்தி தனுஜா, மிக இளம் வயதில் உலகை விட்டு சென்றுவிட்டாய், நீ ஒரு அருமையான டான்சர் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-motors-offering-discounts-up-to-rs-1-lakh-on-nexon-tiago-tigor-more-cars-in-india-015086.html", "date_download": "2018-12-14T23:31:26Z", "digest": "sha1:3ZFF5RPH7APP2M3QMSGXGDHYF4CIZNFH", "length": 18718, "nlines": 347, "source_domain": "tamil.drivespark.com", "title": "150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\n150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...\nடாடா மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கான குறுகிய கால தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் டாடா காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து உடனடியாக காரை வாங்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள். தள்ளுபடி விலையானது ஒரு காருக்கு அதிகபட்சமாக சுமார் 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nடாடா குழுமம் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதை விமர்சியாக கொண்டாடும் பொருட்டு அந்நிறுவனம் குறுகிய கால சலுகையாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கு ரூ 1 லட்சம்வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.\nஅது மட்டுமில்லாமல் தங்கள் வாடிக்கையாளர்கள் வெரும் ரூ 1ல் இன்சூரன்ஸ் பெற்றுக்கொள்ளும் வசதியையும் அந்நிறுவனம் வழங்குகிறது, இதனுடன் உங்கள் பழைய காருக்கு பதிலாக புதிய காரை வாங்குவதாக இருந்தால் அதற்கான சிறப்பு போனஸ்களையும் வழங்குகிறது.\nஇந்த தள்ளுபடி புதிய தலைமுறை கார்களான நெக்ஸான், டியாகோ, டிகோர் ஆகிய கார்களுக்கும் வழங்கப்படுகிறது. இவைதான் டாடா நிறுவனத்தின் அதிகமாக விற்பனையாகும் கார்கள். பொதுவாக ஒரு நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மிக அரிது.\nஇந்த தள்ளுபடி விலைவரும் ஜூன் 25ம் தேதி வரை தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக காரை வாங்குபவர்கள் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். டாடா நிறுவனம் டியாகோ, நெக்ஸான், ஹெக்ஸா, டிகோர் ஆகிய கார்களை அறிமுகப்படுத்திய பின்பு தான் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.\nசமீபத்தில் டாடா நெக்ஸான் காரில் ஏஎம்டி ஆப்ஷனுடன் சமீபத்தில் டாடா நிறுவனம் வெளியிட்டது. அந்த ரக கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களில் ஏஎம்டி ஆப்ஷன் உள்ள கார் இது தான்.\nஇது மட்டுமில்லாமல் இந்தாண்டு டாடா நிறுவனம் இன்னும் சில புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன் படி 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹெட்ச் பேக் காரை முதன் முதலாக வெளியிடுகிறது.\nஎது மட்டும் இல்லாமல் எச்5எக்ஸ் என்ற புதிய எஸ்யூவி காரையும் அந்நிறுவனம்அறிமுகப்படுத்துகிறது. இது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் கார்களின் ரகத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிகோர், டியாகோ, ஆகிய கார்களின் ஜேடிபி மற்றும் இவி ரக வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் படி ஜேடிபி என்பது குறை்நத விலை ஹெட்ச்பேக் கார்களுக்கான வேரியன்ட்\nஇவி என்பது எலெக்ட்ரிக் வாகனம் அதனாவது டியாகோ, மற்றும் டிகோர் வாகனத்தின் முழு இன்ஜினையும் மாற்றி எலெக்ட்ரிக் இன்ஜினை பொருத்தி டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வேரியன்ட்கள் வெளியாகிறது. மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக ஊக்குவிக்கும் பொருட்டு இந்த வேரியன்ட்களை அந்நிறுவனம் வெளியிடுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. போலி லாம்போர்கினி மூலம் ரூ 500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றி வெளிநாடு தப்பிய அடுத்த மல்லையா\n02. மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்\n03.கோவை கம்பெனியின் கியருடன் கூடிய முதல் எலக்ட்ரிக் பைக்..ஏனுங்க ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாமுங்க\n04. ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்\n05. இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது மத்திய அரசின் மானியம் கிடைக்குமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவின் முதல் கார் டாடா நெக்ஸான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138891-medicine-supply-at-trash-cart-in-tirupur.html", "date_download": "2018-12-15T01:01:21Z", "digest": "sha1:LP7SOSJKWBOY33NPCOVJKNSXPQ57P22S", "length": 17740, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "குப்பை அள்ளும் வாகனத்தில் மருந்துப் பொருள்கள் - திருப்பூர் சுகாதாரத்துறை அலட்சியம் | Medicine supply at Trash cart in Tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/10/2018)\nகுப்பை அள்ளும் வாகனத்தில் மருந்துப் பொருள்கள் - திருப்பூர் சுகாதாரத்துறை அலட்சியம்\nதிருப்பூரில் குப்பை அள்ளும் வாகனங்களில் அரசு சுகாதார நிலைய மருந்துப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிருப்பூர் ரயில்நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஈஸ்வரமுர்த்தி தாய் - சேய் நல விடுதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. கோவை மாவட்டத்திலிருந்து இங்குள்ள சுகாதார நிலையத்துக்குத் தேவையான மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இங்கிருந்து பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு மற்ற மண்டலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கம்போல பகுதிவாரியாக பிரிக்கப்பட்ட மருந்துப் பண்டல்களை, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் குப்பை அள்ளும் வாகனங்களில் கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் காலையில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளும் பணிகளை முடித்துவிட்டு, அப்படியே அந்த வாகனங்களை வைத்தே மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்லும் பணியை மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nமக்களின் ஆரோக்கியத்தை காக்கும் மருந்துகளை இப்படி குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச்சென்று விநியோகிப்பது மிகவும் அலட்சியமான செயல் என்று கொந்தளித்துப்போனார்கள் மக்கள். இதுதொடர்பாக மாநகர சுகாதாரப் பிரிவு அலுவலர்களிடம் விசாரித்தபோது, ``எந்தவொரு புகாரும் எங்களின் கவனத்த��க்கு வரவில்லை என்றும், தொடர்ந்து விசாரிப்பதாகவும் அலட்சியத்தோடு பதில் தெரிவித்திருக்கிறார்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-12-15T00:59:55Z", "digest": "sha1:BTZZAC3O6H5TZQTVFLG7Q3OOFJL6BNBR", "length": 9312, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "ரெமோவுடன் இணையும் ராஜா | இது தமிழ் ரெமோவுடன் இணையும் ராஜா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ரெமோவுடன் இணையும் ராஜா\nஇன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் த���்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.\n“இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி வருகிறார்” என மகிழ்ச்சியாகச் சொன்னார் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா.\nரெமோ குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விசாகப்பட்டினம் கிளம்ப ஆயுத்தமாக உள்ள சூழலில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர்.\n“நன்றாகத் தொடங்கப்படும் வேலை நன்றாக முடிந்ததற்குச் சமம் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் பலமே இந்த நம்பிக்கைத்தான். அந்த நம்பிக்கையோடு, எங்களது அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனோடு இணைவதோடு இயக்குநர் மோகன் ராஜாவைக் கூட்டுச் சேர்த்துள்ளோம். இவ்விருவர் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதோடு, அதை உண்மையாக்கும் வகையில் அவர்கள் நெஞ்சத்திலிருந்து நீங்கா வண்ணமொரு சுவாரசியமான படத்தைக் கண்டிப்பாகத் தருவார்கள்” என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.\nTAG24 ஏ எம் ஸ்டுடியோஸ் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் 24AM STUDIOS Producer R D Raja R.D.Raja Remo Remo movie Remo Tamil Movie சிவகார்த்திகேயன் சுரேஷ் சந்திரா மோகன் ராஜா ரெமோ\nPrevious Postசவாரி - பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள் Next Postபிச்சைக்காரன் – சகுனமும்\n“சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி\nசிவகார்த்திகேயனின் இமேஜ்க்கு வரிகள் – யுகபாரதி\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/approval-in-thambithurai-apollo-118120500066_1.html", "date_download": "2018-12-14T23:56:07Z", "digest": "sha1:XNCBEFVM3QKRN66TIIJ2AW236OFBTY4R", "length": 10936, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தம்பிதுரை அப்பல்லோவில் அனுமதி ... | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதம்பிதுரை அப்பல்லோவில் அனுமதி ...\nஅதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தற்போது நெஞ்சுவலியின் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்த பொதுச்செயலாளர் என்று அழைக்கப்பட்டவருமான ஜெயலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அதிமுக சார்பில் அனுசரிக்க்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தம்பிதுரை சென்னை வந்திருந்தார். அப்பொழுது நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த தருணத்தில் தம்பிதுரைக்கு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.\nஇதையடுத்து தம்பிதுரையின் அருகில் இருந்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக அவரின் இந்நிலையை அறிந்து சென்னையில் உள்ள பிரபல அப்பலோ மருத்துவ மனையில் சேர்த்தனர்.\nதற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.\nஎம் ஜி ஆர் சிகிச்சை ஆவணங்களைப் பற்றி சொல்லமுடியாது –அப்போல்லோ நிர்வாகம் பதில் மனு\nகவிஞர் வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nமீ டூ வில் அம்பலம் : மன்னிப்பு கேட்ட காமெடி நடிகர் டி.எம் கார்த்திக்\nசின்மயி வெளியிட்ட பாலியல் புகார் - மன்னிப்பு கேட்ட பாடகர்\nஎம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன- 31 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போல்லோவுக்குக் கேள்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெ���ிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:15:29Z", "digest": "sha1:CQSFYED4WJ4ZDBNSHM5Z72AMTXF5TSPD", "length": 6458, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணின் சடலம் | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nயக்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nவெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\nகிரிபத்கொட பகுதியில் இருந்து வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nயாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீட்டிற்கு வெளியே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nநீர்தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இன்று மதியம் ஆண் ஒருவரின் சடலம...\nகந்தபளை தேயிலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு\nகந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம்...\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது....\nஇரத்தினபுரியில் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட ஆணின் சடலம்\nஇரத்தினபுரியில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nதமிழக மீனவரின் சடலம் மன்னாரில் அடக்கம்..\nதலைமன்னார் கடல்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-12-15T00:05:00Z", "digest": "sha1:7FP434EHEWGYMTFZWPXI4PJXEK5LSQZT", "length": 14005, "nlines": 110, "source_domain": "www.winmani.com", "title": "ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை. தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை.\nஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை.\nwinmani 2:32 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநாம் பல நேரங்களில் வேலைப்பளுவுடன் இருப்போம் அந்த நேரத்தில்\nவரும் நம் நண்பர்களிடம் சரியாக கூட பேச முடியாமல் இருப்பது\nஉண்டு என்ன தான் போன் வசதி இருந்தாலும் நாம் எப்போது எந்த\nநாள் ஒய்வாக இருப்போம் என்பதை நம் நண்பர்களுக்கு ஆன்லைன்\nமூலம் அறிவிக்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.\nவீட்டுவாசல் மற்றும் அலுவலகம் இதில் மேலதிகாரியின் அறையின்\nமுகப்பில் தான் உள்ளே - வெளியே என்று ஒரு பலகை தொங்கு\nவதை பார்த்திருக்கிறோம் இதுவும் அப்படி தான் ஆனால் பலகைக்கு\nபதில் ஆன்லை-ன் மூலம் எந்த நாள் எந்த நண்பரிடம் பேசப்\nபோகிறோம் என்பதை ஒரு சார்ட் தயார் செய்து நம் நண்பர்களிடம்\nபகிர்ந்து கொள்ளலாம் அதிகப்படியான மக்கள் உள்ள சோசியல்\nநெட்வோர்க்கான பேஸ்புக் மற்றும் நம் பிளாக்களில் கூட நாம் இந்த\nதகவலை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த இணையதளத்திற்கு சென்று\nநீங்கள் எந்த பயனாளர் கணக்கும் உருவாக்க தேவையில்லை சில\nநொடிகளில் நாம் நமக்கு தேவையான தேதிகளை கொடுத்து அன்று\nஎந்த நண்பரிடம் பேசப்போகிறோம் என்பதையும் “ Free / Busy \"\nஎன்று குறித்து வைத்துக் கொள்ளலாம். சரியான தேதியை நாம்\nநண்பரிடம் சொல்வதால் நம் நேரமும் நண்பர்களின் நேரமும்\nபயனுள்ளதாக இருக்கும்.காலம் வேகமாகப்போகிறது நாமும் அதற்கு\nதகுந்தாற்போல் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா அதற்காகத்தான்.\nஉயர்ந்த பதிவியில் இருக்கும் ஒருவருக்கு தலைக்குமேல் வேலை\nஇருக்கும் சமயத்திலும், தனக்கு கீழ் வேலைபார்க்கும் நபர்கள்\nஅல்லது பொதுமக்கள் வந்து கேட்கும் சந்தேகங்களுக்கு மலர்ந்த\nமுகத்துடன் பதில் அளிக்கும் அதிகாரிதான் சிறந்த மனிதர்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : ஆர்தர் சி.கிளார்க் ,\nமறைந்த தேதி : மார்ச் 19, 2008\nபிரிட்டனின் அறிவியல் புதின எழுத்தாளரும்\nகண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100\nபுத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல்\nதமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம்\nஉலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி\nபரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை. # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர��கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astrodevaraj.blogspot.com/2017/09/advanced-kp-astrology_13.html", "date_download": "2018-12-15T00:56:52Z", "digest": "sha1:LDS627VDZH6IDDEBHXUA6GJXDP7ZI3CW", "length": 7493, "nlines": 95, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 22.9.2017 முதல் 24.9.2017 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56. Cell:93823 39084 ,\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உட்பட )\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 23.9.2017 மற்றும் 24.8.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித ...\nசென்னையில் விஜய தசமி அன்று அடிப்படை சார ஜோதிட பயிற...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nவடலுரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி.... (Advanced ...\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipaatti.in/blogs/news/16602812-ma-phd", "date_download": "2018-12-14T23:31:33Z", "digest": "sha1:4ZQKHURKZERFEXFTQKJJWOIZGPIJLTUI", "length": 6373, "nlines": 59, "source_domain": "ipaatti.in", "title": "“காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பா - Mellinam Education Private Limited", "raw_content": "\nHome / News / “காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பாடல் ஆய்வாளர்)\nகசடறக் கற்க - \"குழந்தைகள��டம் பேசுவதற்கு முன் யோசியுங்கள்\" - ஜி. ராஜேந்திரன்\n“காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பாடல் ஆய்வாளர்)\nமெல்லினம் கல்வி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கல்வித் துறையில் ஆராய்ச்சி நடத்தும் நோக்கிலும், பலதரப்பட்ட வயதினரின் கல்வித் தேடல்களையும் தேவைகளையும் புரிந்துகொள்ளும் நோக்கிலும் தொடங்கப்பட்டது.\nஒரு தனி நபரின் உள்ளே இருக்கும் ஆற்றலை கண்டறிந்து வெளிக்கொணரலும், அதனை மேம்படுத்தும் நோக்கில் கல்விப் பாதை அமைப்பதும், நம் பண்பாட்டை போற்றி பாதுகாக்கும் அதே வேளையில் உலக கலாசாரங்களின் நல்ல சாரங்களை அறியச்செய்வதும், ஆக்கல், மேலாண்மை, ஆளுமை திறன்களோடு மாணவர்களை உருவாக்குவதும் எங்கள் கனவு.\nஎங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு வெளியீடும், சேவையும் இந்த கருத்தை முன்னிறுத்தியே அமையும்.\n“காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பாடல் ஆய்வாளர்)\n\"அன்று தாத்தா பாட்டி கூறிய கதைகளைக் கேட்டு அனுபவித்ததைப் போல இன்று இந்தப் பாடல்கள் கேட்கும்போது உணரமுடிகிறது. கணினியில் தீட்டிய ஓவியங்கள், குழந்தைகளின் ஆர்வம் தூண்டும் விதத்தில் அமைந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.\" - மணியம் செல்வன்\nஎம்மைப் பற்றி | About Us\nதொடர்புக்கு | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/a-r-rahman-rejects-murugatdoss-movie/", "date_download": "2018-12-15T01:01:42Z", "digest": "sha1:LLWDNUVYZI74RRMP5ZMYUXRMYTMV2YGZ", "length": 8570, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rajini 166 Film Music Director", "raw_content": "\nHome செய்திகள் முருகதாஸுக்கு நோ சொன்ன ரஹ்மான்…ரஜினி 166 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா..\nமுருகதாஸுக்கு நோ சொன்ன ரஹ்மான்…ரஜினி 166 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார். ரஜினியின் 166 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால், இந்த படத்தில் இசையமைக்க முதன் முதலில் ஏ ஆர் ரகுமானை கமிட் செய்ய தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அவர் நோ சொல்லவே தற்போது ரஜினியின் பேட்ட படத்தில் இசையமைத்து வரும் அனிருத்���ையே பரிந்துரை செய்துள்ளார் ரஜினி.\nதற்போது பேட்ட படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி படு ஹிட் ஆன நிலையில் ரஜினி சொன்னதை கேட்டு அனிருத்தையே கமிட் செய்துள்ளாராம் முருகதாஸ். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும்,சமீபத்தில் வந்த தகவலின்படி விக்னேஷ் சிவன் படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்றும் நம்பகரமான தகவலும் வெளியாகியுள்ளது.\nPrevious articleரஜினியின் பேட்ட ‘ஊலலா’ பாடலுக்கு கோலி ஆடினா எப்படி இருக்கும்..\nNext articleஇமைக்கா நொடிகள் இயக்குனரின் அடுத்த படைப்பு…இனையப்போகும் செம மாஸ் நடிகர்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிக்ரம் தங்கச்சி பையனா இது படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே...\nஅஜித்,விஜய் பட வில்லனுக்கு நேர்ந்த சோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/benefits-reduced-for-soldiers-children/", "date_download": "2018-12-15T00:31:11Z", "digest": "sha1:PRGKPNCOPPESWFMM32F7XFR5DIDAKLQF", "length": 16565, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "பார்டர்ல மட்டும்தான் தேசபக்தியா? ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு அந���தியா?. - VanakamIndia", "raw_content": "\n ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு அநீதியா\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\n ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு அநீதியா\nபாஜக அரசின் குளறுபடிகளை சுட்டிக்காட்டி எதை எழுதினாலும் அங்கே பார்டர்ல… என்று ஆரம்பிப்பது அல்லது தேசபக்தி என்ற கூக்குரல் எழுப்புவது சங்கிகளின் வழக்கம். ஏதோ ஒட்டுமொத்த தேசபக்திக்கும் இவர்கள்தான் கான்டிராக்ட் எடுத்ததுபோல.\n1971இல் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. அந்��ப் போருக்குப் பிறகு, இந்திய அரசு ஒரு முடிவு செய்கிறது. போர்க்களத்தில் உயிரிழந்த, காணாமல் போன, ஊனமுற்ற ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு செலுத்தும்.\nஅதாவது, கல்விக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், யூனிபார்ம் செலவு, புத்தகங்களுக்கான செலவு ஆகியவை அவர்களுககுத் தரப்படும். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை மதிப்போம் என்பதன் அடையாளம் அது.\nசங்கிகளின் அரசு, இந்தக் குழந்தைகளுக்கான உதவித் தொகையை மாதத்துக்கு அதிகபட்சம் 10,000 ரூபாய் என குறைத்துவிட்டது. இந்த உச்சவரம்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் கடற்படைத் தளபதி சுனில் லன்பா.\nராணுவ வீரர்களின் தியாகம் குறித்து அரசும் பாஜகவினரும் பேசுவதெல்லாம் வெறும் அரசியல் நாடகம் அல்லாமல் வேறென்ன\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41053904", "date_download": "2018-12-15T00:44:20Z", "digest": "sha1:LUIIIZ5X756YTIA26VM65UALIVNHK32N", "length": 8931, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "கிளிக் தொழில்நுட்ப காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதானியங்கி கொலைகார ரோபோக்கள் உருவாக்குவதை தடுக்க எழுந்துள்ள கோரிக்கை, புதிய நோட் 8 கைபேசியை வெளியிட்டுள்ள சாம்சங், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் ஏழாவது பருவத்தின் இறுதி நிகழ்ச்சியை இணையத்தில் கசிய விடுவோம் என்று, மிரட்டியுள்ள இணைய ஊடுருவிகள், இறுதிச்சடங்கு சேவைகளை செய்யும் ஜப்பான் ரோபோ உள்ளிட்டவை அடங்கிய காணொளி.\n புதிரை கண்டுபிடித்து ராணிக்கு உதவுங்கள்\nமீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரின் எதிர் கட்சிகள் கோரிக்கை\nஹரியானா சாமியார் தலைமையகத்தைச் சுற்றி ராணு��ம், போலீஸ் குவிப்பு\nபிரிவினைக்கு முந்தைய வரலாறு இந்தியா, பாகிஸ்தானில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/9463-.html", "date_download": "2018-12-15T01:18:23Z", "digest": "sha1:DE4MQDOVBBHGKWD4O33HVY7TDPL62VV5", "length": 7636, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "சிறுநீரின் நிறமும் உடல் நலனும்- பாகம் 2 |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nசிறுநீரின் நிறமும் உடல் நலனும்- பாகம் 2\nநமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் ���ிறத்தை வைத்தே நமது உடல் நிலையையும், பல்வேறு நோய்களையும் கண்டறிய முடியும் என்று முன்பு பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே: * பழுப்பு நிறமாய் சிறுநீர் கழிந்தால் நமது சிறுநீரகம் அல்லது கல்லீரலில் ஏதோ கோளாறு உள்ளதாய் அர்த்தம். மேலும் மிக அதிக உடற்பயிற்சி செய்வதாலேயும் இத்தகைய மாற்றம் ஏற்படும். சில நேரங்களில் நாம் மலேரியா நோய்க்காக எடுக்கும் மருந்துகளாலும் சிறுநீர் பழுப்பு நிறமாய் வெளிப்படும். * ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் கழிந்தால் பித்தபையிலோ கல்லீரலிலோ பிரச்சினை உள்ளதாய் அர்த்தம். மேலும் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையெனினும் இந்த நிறத்தில் சிறுநீர் தென்படும். * சிலருக்கு வெள்ளை நிறம் (அதாவது) நிறமின்றியும் சிறுநீர் வெளிப்படும். இதற்கு காரணம் சிறுநீரில் அதிக அளவில் கால்சியம் அல்லது பாஸ்பேட் உப்புக்கள் நிறைந்திருப்பதே ஆகும். மேலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றினாலும் சில நேரங்களில் வெள்ளை நிற சிறுநீர் வெளியாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-thodarum-kolaigal-by-anug-sathya.14033/", "date_download": "2018-12-15T00:56:45Z", "digest": "sha1:RZZGZKK5QJKQB5PLWE2C4CU4DKPQJPIK", "length": 25979, "nlines": 341, "source_domain": "www.tamilsurabi.in", "title": "தொடரும் கொலைகள் / Thodarum Kolaigal By Anug Sathya | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nவணக்கம் தமிழ்சுரபி வாசக நெஞ்சங்களே\nநமது தளத்திற்கு வந்திருக்கும் புது எழுத்தாளர்\nவரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறது தமிழ்சுரபி ...\nசிறு வயதில் இருந்தே கருணை இல்லத்தில் வளரும் மூன்று நண்பர்கள் அவர்கள் வாழ்வில் திடீரென அடுத்து அடுத்து நடக்க போகும் மர்மமான கொலைகள்...\nஅவற்றை காவல்துறை உதவியுடனும் விசாரிக்கும் நண்பர்களுக்கு கிடைக்கும் அதிர்ச்சியான தகவல்கள்....\nநடக்கும் கொலைகளுக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்மந்தம்.\nஅவர்கள் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சூழ்நிலை தான் என்ன...\nஅதுவும் அல்லாது ரகசிய ஆராய்ச்சி, இந்திய ராணுவத்தின் ரகசிய குழு என்ற சில கற்பனைகள்...\nஇவற்றோடு நட்பு மற்றும் காதல் இதை நோக்கியே இந்த பயணம்\nதமிழ்சுரபியில் எனக்கு எழுத வாய்ப்பு கொடுத்த சரவணகுமாரி சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு கதையை தொடங்குகிறேன்...\nபாகம் 1 : கருணை இல்லம்\nகோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 நிமிட பயணத்தில் அந்த கருணை இல்லத்தின் நுழைவு வாயிலை வந்தடைந்தனர் அந்த இளம் தம்பதிகள்.....\nசுற்றும் முற்றும் இருந்த பல வகையான பூக்களின் வாசம் அவர்கள் நாசியை துளைக்க அவற்றை ரசித்தவாரே உள்நுழைந்தனர்.....\nபார்ப்பதற்கே ரம்மியமாய் இருக்கும் இவ்விடத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்ல முடியாத துக்கங்களை கடந்தோ அல்லது மறந்தோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nகிட்டத்தட்ட 16000 சதுர அடி பரப்பளவில் இருந்த அந்த கருணை இல்லத்தின் நான்கில் ஒரு பங்கை சர்ச் ஆக்கிரமித்து கொண்டு ஒய்யாரமாக அவர்களை வரவேற்றது...\nஇருவரும் சர்ச்சின் முகப்பு பகுதியை வந்தடைய அவர்களின் வரவையறிந்து வரவேற்க காத்துகொண்டிருந்தார் அந்த இல்லத்தின் உதவியாளர் சிஸ்டர் ஷோபியா....\n'' ஹலோ சார்.. வெல்கம்.. நான் தான் சிஸ்டர் ஷோபியா, உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்....'' தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை உள்ளழைத்து சென்றார்...\n'' நாங்க வரத பத்தி ஃபாதர் கிட்ட சொல்லிடீங்களா\n'' எல்லா விபரங்களையும் ஏற்கனவே சொல்லிட்டேன்.. நீங்க இங்க வெயிட் பன்னுங்க நான் போய் ஃபாதர் கூட்டிட்டுவரேன்... ''\nஅவர்களை சர்ச் இருக்கையில் அமர வைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்...\nசர்ச்சை விட்டு வெளியேறியவர் இடது பு���மாக திரும்பி நேரே ஃபாதர் லூயிஸ் அலுவலக அறையை நோக்கி விரைந்தார்....\nஅலுவலகத்தின் அறை கதவை நெருங்கியவர் அப்போது தான் கவனித்தார்..\nகதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டு இருந்தது...\n'' பகலில் அறை கதவை ஃபாதர் தாழிடமாட்டாரே '' ஒரு கனம் யோசித்து விட்டு அங்கிருந்து நகர நினைத்தவர் ஏதோ சத்தம் கேட்டு அப்படியே நின்றார்...\nஅந்த சத்தம் வெளிப்பக்கமாக தாழிடபட்டு இருந்த ஃபாதர் லூயிஸின் அலுவலகத்தின் உள்ளிருந்து கேட்டது...\nமீண்டும் அதே சத்தம் உள்ளிருந்து கேட்க சிஸ்டரின் இதய துடிப்பு அதிகரித்தது...\nஇனம்புரியாத பயம் அவரை தொற்றி கொள்ள மனதை கட்டுபடுத்தி கொண்டு மெதுவாக அறை கதவை நெருங்கியவர் கதவில் தன் காதை பொறுத்தி கூர்மையாக கவனித்தார்...\nஅதே சமயம் அறையின் உட்புறம் இருளினுல் ஒரு 6 அடி உயர உருவம் சிஸ்டர் ஒட்டு கேட்டு கொண்டிருந்த அதே கதவின் மறு பக்கத்தில் தன் ஒரு பக்க காதை அழுத்தி ஒட்டு கேட்டு கொண்டிருந்தது...\n'' டேய் ஜான் அவனுக்கு இந்த கிஃப்ட் புடிக்குமாடா\n... '' மொபைலில் இருந்து பார்வையை நீக்கி பீட்டரை ஏறிட்டான் ஜான்.\n'' உனக்கு கேட்டுருக்கும்... ''\n'' டேய் இது உனக்கே ஓவரா இல்ல அவன் பர்த்டேக்கு என்ன கிப்ட் பன்னாலும்னு நான் கேக்கும் போது நீ தானே இந்த ஐடியா குடுத்த.. ''\n'' அதுக்கு இல்லடா... ''\n'' டேய்.. இந்த பல்சர் பைக் புடிக்காதுனு மட்டும் அவன் சொன்னான், நீ காலிடா... ''\n'' ஏற்கனவே என் பர்சு காலி அடுத்து நானா.. '' பீட்டர் தன் தலையை அந்த காலி பர்சுக்குள் நுழைப்பது போல செய்கை செய்ய அதை பார்த்து ஜான் புன்னகைத்து கொண்டிருந்தான்...\nஅதே நேரம் அவர்கள் நின்று கொண்டிருந்த அந்த பைக் ஷோரூமிலிருந்து வெளியே வந்த ஒருவர் அவர்களை நெருங்கினார்.\nகருநீல சட்டை மற்றும் பேன்ட் போட்டுக்கொண்டிருந்த அவரை பார்த்த உடனே அடையாளம் கண்டு கொள்ளலாம் அதே ஷோரூமில் வேலை செய்கிறார் என்பதை.\n'' சார் பைக்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எல்லாம் ஃபிக்ஸ் பன்னியாச்சு நீங்க வண்டிய எடுத்துக்கலாம் '' வந்தவர் கூறி முடித்தார்.\n'' இதோ வரேன்... '' பீட்டர் முன் செல்ல அவனை பின் தொடர்ந்த ஜான், ஏதோ நினைத்தவனாய் ஒரு நொடி சுற்றிலும் சந்தேக பார்வையை செலுத்தி விட்டு முன்னேறினான்..\nஓரிரு நிமிடங்களில் வந்த வேலையை முடித்து கொண்டு இருவரும் புறப்பட்டனர் ...\n'' அங்க எல்லாம் தயாரா இருக்குமா.. '' கேள்வியோடு ஜானை ஏறி��்டவாரே தன் பைக்கிற்கு உயிர் கொடுத்தான் பீட்டர்..\n'' அப்படித்தான் நினைக்கிறேன்... ''\nஜான் தன் நண்பனின் பிறந்தநாள் பரிசாக வாங்கிய புது பைக்கில் ஏறிக் கொண்டு இருவரும் அவ்விடம் விட்டு விடைபெற அவர்கள் மறையும் வரை அந்த கண்கள் அவர்களையே கவனித்து கொண்டிருந்தது...\nசொல்லபோனால் இருவரில் ஒருவனை தான் பார்த்தது\nபாகம் 2 - பாவமன்னிப்பு\nஅந்த அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது...\nஅறை கதவில் காதை வைத்து கேட்டு கொண்டிருந்த சிஸ்டர் ஷோபியா குழப்பத்துடன் தன் உடலை நிமிர்த்தினார்.\n'' முதல்ல சத்தம் கேட்டுச்சு... ஆனா இப்போ கேக்கலயே... சரி எதுக்கும் திறந்து பார்த்துடலாம்... '' எண்ணியவாரே கதவை திறக்க முனைந்தார்.\nஅறையின் உட்புறம் இருந்த அந்த உருவம் அதை உணர்ந்து வேகமாக செயல்பட்டது.\nதரையில் பதியும் தன் காலடி சத்தம் கூட கேட்காத அளவிற்கு விரைந்து, அங்கிருந்த மரத்தினால் செய்யப்பட்ட அலமாரியின் பின்னால் செல்ல, அந்த உருவத்தை கண்ட அதிர்ச்சியில் அங்கிருந்த பூனை ஒன்று மிரண்டு ஓடியது.\nஅதே நேரத்தில் சிஸ்டர் ஷோபியா கதவை திறந்து கொண்டு உள்ளே வர, தரிகெட்டு ஓடிய பூனை அவர் கால் இடுக்கில் நுழைந்து ஓட, பயத்தின் உச்சத்திற்கே சென்றார் அவர்...\nஅவர் இதயம் பன்மடங்கு வேகமாக அடித்து கொண்டிருந்தது...\n'' ச்ச... இந்த பூனைக்கா இவ்வளவு பயந்தேன். '' நினைத்தபடி மார்பில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார்...\nபின் சுற்றிலும் நோட்டம் விட்டு மீண்டும் அறை கதவை சாத்திவிட்டு ஃபாதரை தேடி பூந்தோட்டத்தை நோக்கி சென்றார்.\nஇதை கவனமாக கவனித்து கொண்டிருந்த அந்த மனிதன் அலமாரியின் பின்புறமிருந்து வெளியேறி வந்தான்.\nபின் சாவகாசமாக தான் வந்த வேலையை ஆரம்பித்தான்..\n'' ஃபாதர் நீங்க இங்க தான் இருக்கீங்களா. நான் உங்களத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் '' பூந்தோட்டத்தில் நுழைந்தாள் ஷோபியா.\nஅவளை பார்த்து மெல்லியதாக புண்ணகைத்து விட்டு மீண்டும் பூக்களை பறிக்க தொடங்கினார் 65 வயது மதிக்கத்தக்க ஃபாதர் லூயிஸ் பெர்னாண்டஸ்.\n'' என்னை எதுக்கு தேடிகிட்டு இருக்க ஷோபியா.. '' அவளை பாராமலே வினவினார்.\n'' அவங்க வந்துட்டாங்க ஃபாதர்... ''\n'' மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் ரகு....''\n சாரி ஷோபியா, நான் மறந்துட்டேன்... வயசாயிடுச்சில அதான் கூடவே மறதியும் வந்துடுச்சு...''\n'' இப்ப எங்க இருக்காங்க\n'' ஹூம்... சரி வா போகலாம் '' தான் பறித்தப் பூக்களை ஃபாதர் எடுத்துக் கொண்டதும், இருவரும் சர்ச்சை நோக்கி நகர்ந்தனர்.\nஃபாதர் லூயிஸின் அலுவலகத்தில் இருந்த மரத்தினால் செய்யப்பட்ட அந்த அலமாரியை கவனமாக நோட்டம் விட்டு கொண்டிருந்தான் அவன்.\nபல கரங்களால் எழுதப்பட்ட பைபிள்களும், ரெஜிஸ்டர் புத்தகங்களும் மற்றும் சில பொருட்களும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.\nஅவற்றை கவனித்து விட்டு ரெஜிஸ்டர் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை நெருங்கினான்.\nபின் தன் விரல்களால் அந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக ஆராந்து கொண்டிருந்தவன் ஓரிடத்தில் தன் விரல்களை நிருத்தினான்...\nஅவன் இதழ்களில் விஷமபுன்னகை பிறந்து மறைந்தது.\nஅவ்விடத்தில் இருந்த புத்தகத்தை எடுத்து கொண்டு சேரில் அமர்ந்தான்.\nஅது 1995 ஆண்டின் குழந்தைகள் சேர்ப்பிற்கான ரிஜிஸ்டர் புக்...\nபக்கங்களை புறட்டியபடியே சரியா 16 ஆம் பக்கத்தில் நிருத்தினான்.\nஅதன் வலது மூலையில் 3.3.1995 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இருந்த வாசகங்களை வாசிக்க தொடங்கினான்\nகுழந்தையின் பெயர் : ஹரிஷ்\nசேர்த்தவரின் பெயர் : லூயிஸ் பெர்னாண்டஸ்\nமுகவரி எனும் இடத்தில் கருணை இல்லத்தின் முகவரி எழுதப்பட்டு இருந்தது.\nபின் கீழ் இருந்தவற்றை விரைவாக படித்து முடித்து புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்தான்...\n'' மன்னிச்சிடுங்க உங்கள ரொம்ப நேரம் வெயிட் பன்ன வச்சிட்டேன்... '' அந்த தம்பதிகளிடம் ஃபாதர் மற்றும் சிஸ்டர் ஷோபியா வர,\n'' பரவாயில்லை ஃபாதர் ...'' என்றவாறு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.\n'' நீங்க வரத பத்தி சிஸ்டர் எல்லா விஷயங்களையும் சொன்னாங்க, ஒரு குழந்தையை தத்தெடுக்கனும்னு வந்துருக்கீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்... ''\nசிறு புன்னகையை வீசி '' ஃபாதர் குழந்தைய பாக்கலாமா\n'' ஓ எஸ்... சிஸ்டர் இவங்கள அழைச்சிட்டு போய் நம்ம இல்லத்துல இருக்க குழந்தைகளை காட்டுங்க... மற்றதை அப்புறம் பாத்துக்கலாம்... '' ஃபாதர் சென்று விட, மற்ற மூவரும் வேறு வழியாக வெளியேறினர்.\nஃபாதர் சிறிது நேரம் பிரார்த்திவிட்டு பாவமன்னிப்பு வழங்கும் இடத்தில் அமர்ந்தார்.\nஅவர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சர்ச்சின் உள்ளே நுழைந்தவன் ஃபாதர் இருக்கும் இடத்தை கண்டுகொண்டான்.\nஃபாதர் தன்னை கவனித்து விடாமல் கவனமாக அவரை நெருங்கியவன் பாவமன்னிப்பு கேட்கு��் இடத்தில் மண்டியிட்டு பின் வார்த்தைகளை உதிர்த்தான்...\n'' எனக்கு பாவமன்னிப்பு கொடுங்க ஃபாதர்... '' குரலில் கேலி நிரைந்திருந்தது.\nஅவன் குரலை கேட்டு ஆச்சரியபட்டவர் பின்னால் இருந்த நாள்காட்டியை நோக்கினார்.\nஅது 3.3.2017 என பல் இழித்து காட்டியது..\nஉயிரினில் கலந்த உறவானவள் /...\nமனதை மாற்றிவிட்டாய் / Manathai...\nதொடரும் கொலைகள் / Thodarum...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_17.html", "date_download": "2018-12-15T00:29:39Z", "digest": "sha1:Y7KFSPUXHN5E4FQ3NTGI2JCFN56C2FFQ", "length": 14184, "nlines": 111, "source_domain": "www.winmani.com", "title": "உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்\nஉலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்\nwinmani 12:22 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநீச்சல் என்றாலே நமக்கு அலாதி பிரியம் தான் என்று\nநினைக்கும் நீச்சல் வீரர்கள் பலபேர் இன்னும் வெளிஉலகத்துக்கு\nசெல்லாமலே இருந்து விடுகின்றனர். கிராமத்து இளைஞர் முதல்\nநகரத்து இளைஞர் வரை அனைவருக்கும் நீச்சல் என்றால் என்ன\nஎன்பதிலிருந்து நீச்சல் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து\nகொள்ளலாம் அதோடு இந்த ஆண்டு எங்கெல்லாம் நீச்சல் போட்டி\nநடக்கிறது என்பதை பற்றிய அனைத்துவிபரங்களையும் நமக்கு\nதர ஒரு பயனுள்ள இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்\nநீங்கள் உள்ளூர் நீச்சல் வீரராக இருந்தால் உங்களுக்கென்று ஒரு\nபுதிய கணக்கை இலவசமாக இந்த இணையதளத்தில் உருவாக்கி\nகொள்ளுங்கள்.நீச்சல் பற்றி உங்களுக்கு எழும் கேள்விகள்\nஅனைத்தையும் கேளுங்கள் உதாரணமாக ஒரு போட்டியில் பங்கு\nபெற வேண்டுமானால் வயது வரம்பு எப்படி இருக்க வேண்டும்\nஇதற்கு முன் பங்கு பெற்றவர்கள் எவ்வளவு நேரத்தில் கடந்தார்கள்\nஎன்ற அனைத்து கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்க்கென்று\nஉள்ள தனித்திறமைகளைகூட நீங்கள் உங்கள் தகவல் தெரிவிக்கும்\nபோது கொடுக்கலாம். இதில் என்ன விஷேசம் என்றால் இந்த\nஇணையதளம் ஒரு நாட்டுக���கு மட்டும் அல்ல அனைத்து நாட்டு\nநீச்சல் வீரர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவே இருந்து\nவருகிறது.நீச்சல் துறையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற\nஎண்ணம் உள்ள நம் நண்பர்களுக்கு இந்த இணையதளத்தைப்பற்றி\nதெரிவியுங்கள் அவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஜாவாவில் பயன்படுத்தும் Reserved words.\nபெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,\nமறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986\nநிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்\nகவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள\nமுடியும் என்று கூறி வந்தார்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப���படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/xiaomi-2nd-gen-mi-notebook-pro-officially-launched-rs-56000-018015.html", "date_download": "2018-12-15T00:38:52Z", "digest": "sha1:RE3UAVOUBHHDRYUKUC3GEGYEMZ5XXXAL", "length": 16120, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "சீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம் | Xiaomi 2nd Gen Mi Notebook Pro officially launched for Rs 56000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.\nசீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியும��\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஇரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த சியோமி மீ நோட்புக் ப்ரோ இப்போது அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில், சியோமி மீ நோட்புக் ப்ரோவை மேம்பட்ட உள்ளக ஹார்டுவேர்கள் உடன் சிறப்பான முறையில் சியோமி நிறுவனம் மேம்படுத்தி உள்ளது. இந்த துவக்க நிலை சாதனம், சீனாவில் 5590 யென் (ரூ.56 ஆயிரம்) என்ற விலை நிர்ணயத்தில் விற்பனைக்கு வந்துள்ளதோடு, உயர்ந்த கட்டமைப்பு கொண்ட மாடல்களின் தன்மையை வெளியிட உள்ளது. இந்த லேப்டாப், வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து சியோமி மீ 8, சியோமி மீ 8 எஸ்இ, சியோமி மீ பேண்டு 3 ஆகியவற்றுடன் சேர்ந்து சீனாவில் கிடைக்கப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமி மீ நோட்புக் ப்ரோவின் முதல் தலைமுறையை வைத்து பார்க்கும் போது, இதன் இரண்டாவது தலைமுறையின் வடிவமைப்பில் ஒரு தனித்தன்மை தெரிகிறது. இதன் ஒட்டுமொத்த அமைப்பு தன்மைகளைப் பார்த்தால், \"இது இல்லை என்றால் உடைத்து போடுங்கள், அதை அமைக்க வேண்டாம்\" என்ற வாக்குமூலத்தை சியோமி நிறுவனம் பின்பற்றி இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.\nஇந்த லேப்டாப்பில் ஒரு ஒட்டுமொத்த உலோக ஒற்றை உடலமைப்பு அமைப்பை பெற்று, ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய வரிசையில் உள்ள மேக்புக் ப்ரோவை ஒத்தாற் போல காணப்படுகிறது. அதே நேரத்தில், மேக்புக் ப்ரோ போல இல்லாமல், மீ நோட்புக் ப்ரோவில் முழு அளவிலான யூஎஸ்பி 3.0, ஹெச்டிஎம்ஐ, எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜெக் உள்ளிட்ட போர்டுகளைக் காண முடிகிறது.\nஇன்டெலின் 8வது தலைமுறையைச் சேர்ந்த கோர் ஐ5-8250யூ செயலி மூலம் இயக்கப்படும் இந்த லேப்டாப், அதனுடன் 8 ஜிபி எல்பிடிடிஆர்4 ரேம் மற்றும் 256 ஜிபி அளவுள்ள பிசிஐஇ அடிப்படையிலான சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் கிராஃபிக்கல் தேவைகள், ஜிஃபோர்ஸ் 2 ஜிபி டிடிஆர்5 நினைவகத்துடன் கூடிய எம்எக்ஸ்150 ஜிபியூ மூலம் கையாளப்படுகிறது.\nஇந்த இர���்டாவது தலைமுறையைச் சேர்ந்த சியோமி மீ நோட்புக் ப்ரோவில், சிறப்பான 15.6 இன்ச் டிஸ்ப்ளே உடன் குறுகலான பேசல் வடிவமைப்பு மூலம் 1920x1080பி பகுப்பாய்வு எஃப்ஹெச்டி உடன் கண் கூசாத திரை தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது. இதனால் ஒளி பிரதிபலிப்பு வெகுவாக குறைக்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே மூலம் 300நிட்ஸ் என்ற அதிகபட்ச ஒளிர்வு கிடைப்பதோடு, 170 கோணத்தில் அமைந்த கோண காட்சியைப் பெற முடிகிறது. ஒரு 15.6 இன்ச் சாதனமான இதில் ஒரு சிறிய புட்பிரிண்டு காணப்படுவதோடு, 360.7 x 243.6 x 15.9மிமீ என்ற அளவுகளைப் பெற்றுள்ளது. மேலும் 1.95 கிலோ கிராம் எடைக் கொண்டுள்ளது.\nஇதுவரை நாங்கள் பார்த்துள்ள விண்டோஸ் பயன்படுத்தும் லேப்டாப்களில் தாராளமான டிராக்பேடுகளைக் கொண்ட லேப்டாப்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும் மேலே வலது மூலையில் ஒரு கைரேகை சென்ஸர் அளிக்கப்பட்டு, விண்டோஸ் ஹலோ அம்சத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த நோட்புக்கில் 64 புட் விண்டோஸ் 10 ஓஎஸ் உடன் எல்லா தரமான அம்சங்களையும் கூட்டாகப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கப் பெறும் இந்த லேப்டாப், விண்டோஸ் 10-னின் சீனா பதிப்பு கொண்டதாக இருக்கும். இதனால் இதை இறக்குமதி செய்தால், ஓஎஸ்-ன் சர்வதேச அல்லது ஆங்கில பதிப்பை, பயனர் நிறுவன வேண்டிய நிலை ஏற்படும்.\nசியோமி மீ 8 என்ற தனது முன்னணி ஸ்மார்ட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது குறித்து, ஏற்கனவே சியாமி நிறுவனம் உறுதி செய்து உள்ளது. இதனால் சியாமி நிறுவனத்தால் தயாரிப்பில் வரும் திறன் மிகுந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி மகிழ, சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, வடிவமைப்பு மற்றும் அதன் சிறப்பம்சங்களின் மூலம் நாம் அளிக்கும் பணத்திற்கு தகுந்த மதிப்பு கொண்டதாக, மீ நோட்புக் ப்ரோ காணப்படுகிறது.\nவாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்\nபூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23182", "date_download": "2018-12-15T01:23:48Z", "digest": "sha1:JDBSK535TUS3MDSUY3QXMZKDJVVFLE3C", "length": 9733, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "குளிர்கால ஒலிம்பிக்: பெ�", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக்: பெண்கள் ஐஸ் ஆக்கியில் அமெரிக்க அணி தங்கம் வென்றது\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் சீனா வீரர் 23 வயதான வு டாஜிங் 39.584 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். தென்கொரியாவின் ஹவாங் டாவ்ஹியோன் 39.854 வினாடிகளில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.\nபெண்களுக்கான ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நெதர்லாந்து வீராங்கனை சுஜானே ஸ்கல்டிங் தங்கப்பதக்கத்தை (ஒரு நிமிடம் 29.778 வினாடி) வசப்படுத்தினார்.நீண்ட தூர பனிச்சறுக்கு மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பையத்லான் போட்டியின் பெண்களுக்கான 4 x 6 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெலாரஸ் அணி அசத்தியது. ஸ்கர்டினோ, கிர்யுகோ, ஜினரா, டார்யா ஆகியோரை கொண்ட பெலாரஸ் குழுவினர் 1 மணி 12 நிமிடம் 03.4 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.\nபெண்களுக்கான ஐஸ் ஆக்கி இறுதிப்போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. கூடுதல் நேரத்தில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அமெரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றியை பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்த பிரிவில் அமெரிக்கா தங்கம் வெல்வது 1998-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.\nஇதற்கிடையே, ரஷியாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி, ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தனது மனைவி அனஸ்டசியாவுடன் இணைந்து கர்லிங் கலப்பு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது. அந்த பதக்கத்தை ஒலிம்பிக் கமிட்டி பறித்துள்ளது.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செ��்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2018-12-15T00:14:14Z", "digest": "sha1:HWNHNJZUHEDFQPP7TVIDAWGE4O2IJYYZ", "length": 29825, "nlines": 483, "source_domain": "www.theevakam.com", "title": "உலகச் செய்திகள் | www.theevakam.com | Page 4", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nநீதிமன்ற தீர்ப்பு இலங்கை வரலாற்றை மாற்றும்: ஜேம்ஸ் டவுரிஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு இலங்கை வரலாற்றையே மாற்றும் வகையில் அமையுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர...\tமேலும் வாசிக்க\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை சிறுமி\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இத்தாலியில் வசித்து வந்த 12 வயதான ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியே நேற்று பிற்பக...\tமேலும் வாசிக்க\nதனது நிறுவனத்தில் இடம்பெறும் திருட்டைத் தடுக்கத் திருடனொருவரை நியமித்து அவர் எப்படி எல்லாம் திருடுகிறார் என கண்காணிக்க ஒருவர் வேலைவாயப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு ஒரு ம...\tமேலும் வாசிக்க\nகுற்றவாளியை தேடி பேஸ்புக்கில் பதிவிட்ட பொலிசார்; கொமண்ட் அடித்து விட்டு சரணடைந்த குற்றவாளி: சுவாரஸ்யம்\nஅமெரிக்காவில் பொலிஸாருக்கும் குற்றவாளிக்கும் இடையே பேஸ்புக்கில் நடந்த உரையாடல் ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. வோஷிங்டனில் உள்ள ரிச்லாண்ட் பகுதி பொலிஸார் தங்களது பேஸ்புக் பக்கத்தில், ஆண்டனி...\tமேலும் வாசிக்க\nநவீன மின்சார வாகன மயமாகும் லத்தின் அமெரிக்கா\nசிலியின் துறைமுகத்திற்கு வந்த மிகப் பாரிய வர்த்தக கப்பலொன்று அந்த நாட்டின் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் முக்கிய பணியை மேற்கொண்டுள்ளது. ஒரு கப்பல் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும் என்ற...\tமேலும் வாசிக்க\nகனடாவில் இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்\nகனடாவில் இரு தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரொரன்ரோவில் ஆண் மற்றும் பெண் இருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம்...\tமேலும் வாசிக்க\nபசிக் கொடுமையால் தன் காலையே கடித்து தின்ற கொடூரம்…\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நோவா ஆர்க் மீட்பு குழுவினர் கடந்த மாதம் இ-மெயில் ஒன்றினை அனுப்பியுள்ளனர். அதில் லூக் என்ற பெயருடைய நாய் பசியால் இறக்கும் நிலைக்கு ஆளானதாக கூறப்பட்டுள...\tமேலும் வாசிக்க\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஜோவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஹூவாய் நிறுவன அதிபருடைய மகளும், ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஜோவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு��்ளது. ஈரான் மீது பொருளாதார தடை நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்த...\tமேலும் வாசிக்க\nமீன் விற்பனைக்கு களமிறங்கிய பிரபல மொடல்\nதைவான் நாட்டில் அழகான இளம்பெண் ஒருவர் மீன் விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. தைவானின் மிக அழகான மீன் விற்பனையாளர் என இணையவாசிகளால் புகழப்படும் 26 வயது Liu Pen...\tமேலும் வாசிக்க\nகுழந்தைகள் இல்லா தம்பதிக்கு இலவசமாக குழந்தைகள் பெற்றுத் தரும் பெண்\nகனடாவில் குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை பெண் ஒருவர் இலவசமாக குழந்தை பெற்றுத் தரும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் மரிசா. இவர் குழந்தை இல்லா தம்பதிக்கு உதவும் நோக்கமாக...\tமேலும் வாசிக்க\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4605", "date_download": "2018-12-14T23:46:49Z", "digest": "sha1:JCHV4ZSM7KCC5SUPY45U2Z357VAVHWM5", "length": 4839, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: அதிரை E.C.R சாலை அருகே டெம்போ மோதி இருவர் பலி - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS: அதிரை E.C.R சாலை அருகே டெம்போ மோதி இருவர் பலி\nஇன்று கிட்டத்தட்ட 4:30 மணியளவில், அதிரையில் இருந்து முத்துப்பேட்டை சாலையில் உள்ள நசூனி\nஆறு பாலம் அருகில் வந்து கொண்டிருந்த டெம்போ,அப்பகுதியில்\nகீறை பறிப்பதற்க்காக அச்சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளின் மீது அதிவேகமாக வந்து மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. மற்றுமொரு குழந்தைக்கு காலில் பலத்த காயம் எற்பட்டுள்ளதால் அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.பட்டப் பகளில் வாகன நடமாட்டம் உள்ள சாலையில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.மேலும் இது இம்மாதத்தில் அதிரையின் சுற்றுவட்டாரத்தில் நடந்த பத்தாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரைக்கு மீண்டும் வருகிறான் அவன்….\nஅப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?tag=%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-12-14T23:43:30Z", "digest": "sha1:JNEGITIDDU4AM5MK5AQ4G2NHPXOPIMIA", "length": 2047, "nlines": 24, "source_domain": "amburtimes.in", "title": "லரயல – Ambur Times", "raw_content": "\nபொருட்களுடன் மினி லாரி கடத்தல் ஓட்டுநர் புகார் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மினி லாரியில் வீட்…\n2018-12-04 10:53:28 பொருட்களுடன் மினி லாரி கடத்தல் ஓட்டுநர் புகார் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மினி லாரியில் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி பகுதியை…\nவிபத்து லாரியில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த ஒரே கிராமத்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள்.22 பேர் ப…\n2018-06-17 08:27:48 விபத்து லாரியில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த ஒரே கிராமத்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள்.22 பேர் படுகாயம் அதில் 9 பேர் கவலைக்கிடம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thanga-meenagal-mesmerizes-182255.html", "date_download": "2018-12-14T23:35:34Z", "digest": "sha1:26EWW2NQDSDWEN55LIVUL3XTQOBYMUQP", "length": 15235, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆனந்த யாழை மீட்டுகிறாய்... தேவதை இவளா கேக்குதடி...! | Thanga Meenagal mesmerizes! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆனந்த யாழை மீட்டுகிறாய்... தேவதை இவளா கேக்குதடி...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்... தேவதை இவளா கேக்குதடி...\nசென்னை: கேட்கும்போதே சிலிர்க்கிறது.. கண்களெல்லாம் கலங்கி மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் ததும்பி நிற்கிறது.. தங்க மீன்களின் இந்தப் பாட்டைக் கேட்கும்போது...\nஆண் குழந்தை பெற்ற உள்ளங்களெல்லாம்.. இப்படி ஒரு தேவதை எனக்கு மகளாக இல்லையே என்ற ஏக்கத்தில் வெடித்துத் துடித்து வைக்கும் முத்து வரிகள்.. முத்துக்குமாரின் வார்த்தைகளில்...\nஎன்ன அழகு இசையில், பாடல் வரியில், பாடும் குரலில், காணும் காட்சியில்...யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்... மஹா ரம்யம்...\nஇயக்குநர் ராம் பார்த்துப் பார்த்து இழைத்த அழகோவியம் தான் தங்க மீன்கள்.\nஇப்படத்தின் பாட்டு ஏற்கனவே அத்தன பேரையும் பிரமிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு பிரேமையும் பார்த்துப் பார்த்து இழைத்துள்ளார் ராம்.. அதை விட இந்தப் பாட்டுத்தான் மிரள வைக்கிறது.\nநா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.. அப்படிச் சொன்னால் தப்பு.. வார்த்தைகளால் உருக்கியுள்ளார். ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று ஆரம்பித்து போகும் பாட்டைக் கேட்கும்போது அடி மனதில் குரோர் கணக்கில் பட்டாம்பூச்சிகள் வெடித்துக் கிளம்பி வெளி வருகின்றன.\nஇந்தப் பாட்டுக்கு விலாவாரியாக விளக்கமே தரத் தேவையில்லை.. மகளுக்காக மெனக்கெடும் தந்தை.. தாயுமானவனாக மாறி நிற்கும் தந்தை...காற்றில் அடித்துச் செல்லும் சின்னத் துப்பட்டாவைக் கூட பறந்து ஓடிப் பிடித்துத் தந்து மகள் முகத்தில் சந்தோஷத்தைக் கண்டு ரசிக்கும் தந்தை... மகளின் ஒவ்வொரு நொடி சந்தோஷத்தையும் கொஞ்சம் கூட கேப் விழுந்து விடாமல் பார்த்துப் பார்த்து பாதுகாக்கும் தந்தை... அடடா.. அருமையான காட்சி என்று மனம் கூவுகிறது... சரி முடிஞ்சா மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்க.. இல்லாட்டி படிச்சுப் பாருங்க..\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி\nஅதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்\nசிறு பூவில் உறங்கும் பனியில்\nஇரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்\nசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்\nஉந்தன் கைகள் பிடித்து போகும் வழி\nஅது போதவில்லை இன்னும் வேண்டுமடி\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎன்றும் வாழவில்லை எ��்று தோன்றுதடி\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி\nஉன் முகம் பார்த்தால் தோணுதடி\nஅதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி\nஇன்று இரவு ஆடியோ ரிலீஸ்.. சன் மியூசிக்கில்\nதங்கமீன்கள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இன்று இரவு சன் மியூசிக்கில் ஒளிபரப்புகிறார்கள்.. மறக்காமல் பார்த்து மெய் சிலிர்க்க தயாராகுங்கள்...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்...தேவதை இவளா கேக்குதடி...\nஆனந்த யாழை மீட்டுகிறாய்...தேவதை இவளா கேக்குதடி...\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சையில் சிக்கிய மஹா போஸ்டர்.. இது சும்மா சாம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு: ஹன்சிகா\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145102", "date_download": "2018-12-14T23:33:27Z", "digest": "sha1:VTZHR2KSRS3BTG3K5ORSIKL2AO7IEAD6", "length": 20094, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "நடப்பது வீக் கவர்ன்மென்ட்! - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட் | Hindu Ram interview about Nakkeeran Gopal arrest | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\nஜூனியர் விகடன் - 17 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\n” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்\nநட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா\n - சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n‘நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதும் ஊடகங்களின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான ‘இந்து’ என்.ராம். நீதிபதியிடம் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான சட்டப் பிரிவுகளை எடுத்துவைத்து, அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கின்றன. அவருடனான உரையாடலிலிருந்து...\n‘‘கோபால் கைது பற்றி உங்கள் கருத்து\n‘‘கைது நடைமுறைகள் என்ன என்பதில்கூட இவர்களுக்குத் தெளிவில்லை. ‘ராஜ்பவனிலிருந்து உத்தரவு வந்துவிட்டது, உடனடியாகக் கைது செய்துவிடவேண்டும்’ என்று மட்டுமே யோசித்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-வது சட்டப் பிரிவைப் பயன்பட���த்தியதன் மூலம் இந்த வழக்கை எவ்வளவு அலட்சியமாக அணுகியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்தப் பதற்றத்திலேயே வழக்கிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள். கவர்னரை அப்படி என்ன பணி செய்யவிடாமல் கோபால் தடுத்தார் என்பதுதான் தெரியவில்லை.”\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nசி.மீனாட்சி சுந்தரம் Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n“நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyampalayam.blogspot.com/", "date_download": "2018-12-15T00:27:37Z", "digest": "sha1:4F7KAQDKGLA5Z4PTY4HG4Z7RU4ZWOCUL", "length": 19672, "nlines": 165, "source_domain": "ayyampalayam.blogspot.com", "title": "காமிக்ஸ் பூக்கள்", "raw_content": "\nபுதன், 14 ஏப்ரல், 2010\nபூந்தளிரின் முதல் இதழ் - ஒரு பார்வை\nசிலர் தங்களது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடுவர். சிலர் ஊரோடு கொண்டாடுவர். வெகுசிலரே தங்களுடைய பிறந்தநாளை உலகோடு கொண்டாடுவர். அந்த ஒரு சிலரில் நமது நண்பர் கிங் விஸ்வாவும் ஒருவர். உலக தமிழர்கள் உவகையோடு கொண்டாடும் இந்த உன்னத நாளை சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்படுகிறது பூந்தளிரின் முதல் இதழ் பற்றிய இந்த சிறப்பு பதிவு \nகேரளத்தில் பூம்பட்டா (வண்ணத்துப் பூச்சி) என்ற சிறுவர் இதழை வெற்றிகரமாக நடத்தி வந்த திரு. எஸ்.வி. பை அவர்கள் தமிழகச் சிறுவர்களை மகிழ்விக்க தமிழில் ஒரு சிறுவர் இதழை வெளியிட ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கான விளம்பரங்கள் 1982லேயே வெளியிடப்பட்டன. பல்வேறு காரணங்களால் திரு.பை அவர்களின் கனவு இரண்டு வருடங்கள் வரை நிறைவேறவேயில்லை.\n1984ல் திரு.பை அவர்களின் கனவு நனவாயிற்று அவரது கனவை நனவாக்கியவர் வேறு யாருமல்ல... நமது தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பிதாமகன் திரு. வாண்டுமாமா அவர்களேதான்\nஎண்பதுகளில் கல்கி, இதயம் பேசுகிறது, கதிர், குங்குமம் போன்ற இதழ்களில் பணியாற்றி வந்தார் வாண்டுமாமா. சில நிறுவனங்களில் அவர் சந்தித்த கசப்பான அனுபவங்கள், குறைவான ஊதியம் போன்றவை அவரை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையில் பணியாற்ற விடவில்லை.\nநல்லதொரு சிறுவர் இதழை வெளியிட வேண்டும் என்ற திரு. பையின் ஆர்வமும், நல்லதொரு நிறுவனத்தால் வெளியிடப்படும் சிறுவர் இதழில் பணியாற்ற வேண்டும் என்ற வாண்டுமாமாவின் தேடலும் ஒரு புள்ளில் முடிந்த நாள் தான் 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள். தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பொன்னாள்\nகோலாகலமாக நடந்த வெளியீட்டு விழாவில் அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. மோகன் அவர்களால் வெளியிடப்பட்ட முதல் பூந்தளிரை அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் அமுதசுரபியின் ஆசிரியருமான திரு. விக்கிரமன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nதொடக்கத்தில் பூந்தளிரில் பூம்பட்டாவின் தமிழாக்க படைப்புகளும், டிங்கிள் பத்திரிக்கையின் காமிக்ஸ் ஸ்டிரிப்புகளும் வெளிவந்தன. ஆறு மாதங்களுக்கு பின்னர் வாண்டுமாமா தமிழ் இலக்கியம் சார்ந்த கதைகள், அறிவியல், பொது அறிவு, வேடிக்கை விளையாட்டுகள் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூம்பட்டா படைப்புகளை வெகுவாக குறைத்து விட்டார்.\nவேறு எங்கும் கிடைக்காத வாய்ப்புகளும் வசதிகளும் சுதந்திரமும் பூந்தளிரில் வாண்டுமாவிற்கு திரு. பை அவர்களால் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை வரமாக பயன்படுத்தி வாண்டுமாமா பூந்தளிரை அற்புதமானதொரு சிறுவர் பத்திரிக்கையாக மெருகேற்றினார்.\nபூந்தளிருடன் நமது இதிகாச, வரலாற்று கதைகளை காமிக்ஸ் வடிவில் வெளியிட்ட பூந்தளிர் அமர் சித்திரக்கதையும் வெளிவந்தது. ஆனால் பூந்தளிரை போல விற்பனையில் அது சாதனை படைக்கவில்லை. ஆனாலும் பூந்தளிர் நிற்கும் வரை அமர் சித்திரக்கதையும் வெளிவந்தது. நான் கூட 1986ல் இருந்த பூந்தளிர் வாங்கினாலும் பூந்தளிர் அமர் சித்திரக் கதையை வாங்கவில்லை. அதன் மதிப்பறிந்து பழைய புத்தகக் கடைகளில் தான் அவற்றை சேகரித்தேன்.\nகாமிக்ஸ் பூக்களில் முன்னரே பூந்தளிரைப் பற்றிய ஒரு விரிவான பதிவு வெளியிடப்பட்ட நிலையில் முதல் இதழின் சிற்சில பக்கங்களை படிப்பதை விட பார்ப்பதே சிறப்பு என்பது என் கருத்து\nமுதல் இதழின் எடிட்டோரியல் உங்கள் பார்வைக்கு இதழின் லோகோவிற்கு கொடுக்கப்ட்ட முக்கியத்துவத்தை காணுங்கள். பூந்தளிர் வாசகர்களால் மறக்கவியலாத லோகோ இது\nமுதல் இதழின் உள்ளடக்கத்தை பார்த்தாலே பூந்தளிர் தமிழ் சிறுவர்களை கவர்ந்த ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.\nகபீஷ், காக்கை காளி உள்ளிட்ட 5 காமிக்ஸ் கதைகள் முதல் இதழில் வெளிவந்தன. முதல் இதழில் காக்கை காளியின் பெயர் 'காக்கா காளி'தான்.\nமுதல் இதழில் வெளிவந்த கபீஷ் கதை கபீஷ் விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கதை. இதன் மூலம் வேண்டியபோது நீளமாகும் வாலை கபீஷ் எவ்வாறு பெற்றான் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇவற்றுடன் ‘ஆகாயப்பயணம் ஆரம்பம்’, ‘அணிலை சந்தியுங்கள்’ ஆகிய காமிக்ஸ் வடிவ அறிவியல் உண்மைகளை கூறும் இரண்டு படைப்புகளும் வெளிவந்தன.\nவாண்டுமாமா கிரேக்க புராணக் கதைகளை ‘கடவுளர்களின் கதை’யுடன் தொடங்கினார். கே. இராதாகிருஷ்ணன் அவர்களின் ‘வீரன் விஜயவர்மன்’ என்ற தொடர்கதை முதல் இதழிலேயே வெளிவரத் தொடங்கியது. இவற்றுடன் 6 சிறுகதைகள் வெளிவந்தன.\nஅட்டையுடன் சேர்த்து மொத்தம் 84 பக்கங்கள் உள்ள பூந்தளிர் 8 முழுப்பக்க விளம்பரங்களை கொண்டிருந்தது. அவற்றில் 7 பைகோவின் சொந்த நிறுவன விளம்பரங்கள். சிரிப்புத் துணுக்குகளை ஓவியர் விசுவும், கதைகளுக்கான படங்களை ஓவியர் செல்லம், கல்பனா, உமாபதி போன்றோரும் வரைந்திருந்னர்.\nநன்றி: முதல் இதழை கொடுத்து உதவிய நண்பர் கிங் விஸ்வாவிற்கும் தனது வாழ்க்கை வரலாறான 'எதிர்நீச்சலில்' தனது பூந்தளிர் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாண்டுமாமாவிற்கும் எனது நன்றிகள்.\nபதிவர்: அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் at பிற்பகல் 9:31 44 கருத்துரைகள்\nLabels: செல்லம், பூந்தளிர், பை, பைகோ, முதல் இதழ், வாண்டுமாமா\nஇதற���கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூந்தளிரின் முதல் இதழ் - ஒரு பார்வை\nகாமிக்ஸ் பூக்களை பின் தொடர்பவர்கள்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு\n'கிங்' விஷ்வாவின் 'தமிழ் காமிக்ஸ் உலகம்'\nபங்கு வேட்டையரின் காமிக்ஸ் இடுகைகள்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nஒலக காமிக்ஸ் ரசிகனின் 'தலை சிறந்த காமிக்ஸ்கள்'\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nஅதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல்\nலக்கி லூக்கின் 'தமிழ் காமிக்ஸ் உலகம்'\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nஇந்திரஜால் வாசகர்களின் 'காமிக்ஸ் ப்ராஜெக்ட்'\nஎங்கும் காமிக்ஸ், எதிலும் காமிக்ஸ் (Haja Talks)\nர ஃ பிக் ராஜாவின் 'காமிக்காலஜி'\nஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில்\nஇரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nThe Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்\nகாமிக்ஸ் கூட்டணியின் 'ராணி காமிக்ஸ்'\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nவிலை ரூ . 200/-\nகாமிக்ஸ் ஆர்வலர்களிடையே காமிக்ஸ் குறித்த செய்திகளை, எண்ணங்களை பரிமாறி கொள்வதே 'காமிக்ஸ் பூக்கள்' -இன் நோக்கம். ஸ்கேன்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை எத்தகைய லாப நோக்கமின்றி காமிக்ஸ் படிப்போரை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே வெளியிடபடுகின்றன. உரிமையாளர்கள் ஆச்சேபித்தால் அவை நீங்கப்படும். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் யாரையும் புண்ப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. தவறு நேரின் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52744-delhi-govt-fits-gps-in-offical-vehicles-to-curtail-misuse.html", "date_download": "2018-12-15T00:18:30Z", "digest": "sha1:KFB7FR2DXJTKUFUQUKZ3TZEVDP5JXKRO", "length": 9423, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை | Delhi govt fits GPS in offical vehicles to curtail misuse", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர��� அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை\nடெல்லியில் எம்எல்ஏக்களின் காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.\nடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகளின் காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அலுவலக வேலைக்குத்தான் தங்களது வாகனங்களை பயன்படுத்துகிறார்களா.. அல்லது மற்ற தேவைகளுக்காக அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா.. அல்லது மற்ற தேவைகளுக்காக அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா..\nஇதன்மூலம் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணடிக்கப்படாது என கருதும் டெல்லி அரசு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனவும் நம்புகிறது. டெல்லியில் அரசு அதிகாரிகள் அலுவலக வாகனங்களை சொந்த தேவைக்கே அதிகம் பயன்படுத்துவதாக தொடர்ச்சியான புகார்கள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த வண்ணம் இருந்த நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர்களிடம் ரூ.1 கோடி வரை வசூல்\nபேருந்து சேவைகளை அறிய ஆப் வசதி\nகிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவி: புது முயற்சியில் இலங்கை\nகெஜ்ரிவால் இல்லத்தில் டெல்லி போலீசார் அதிரடி ரெய்டு\nஅர���ுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்\nபால் வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்: 4 மாதங்களுக்குள் பொருத்த உத்தரவு\nரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி\nபிளாஸ்டிக் தடையை கண்டுகொள்ளாதது ஏன் டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்\nமொபைல் ஃபோனில் ஜிபிஎஸ் வசதி அவசியம்\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/03/blog-tips-tamil-part-one-1.html", "date_download": "2018-12-15T00:06:36Z", "digest": "sha1:J7RJJSPLK54WTGLGF636ZOX22TMMRKRS", "length": 20489, "nlines": 294, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.\nஇப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொ��ர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.\nவலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம்.\n1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.\nஅந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.\n2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.\n3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். \"இணையப் பூங்கா\" என நான் கொடுத்துள்ளேன்.\n4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும்.\nகுறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.\n5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.\nகுறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.\nநண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ள���க் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்ப...\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/11/blog-post_29.html", "date_download": "2018-12-15T00:02:02Z", "digest": "sha1:PUKHOLEN5RDZTVX7P64SYE2SWENPRE4G", "length": 9244, "nlines": 69, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக தயாராகும் ‘மம்மி’..! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக தயாராகும் ‘மம்மி’..\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்\nஇந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.\nகோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.\n‘ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் H.C.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவர���ம் சிங்க் சினிமா ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றுகிறார்.\nபடம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் தயாராகியுள்ளது. மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.. இந்தப்படத்திற்காக கோவாவில் 3௦ லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்\nஹாரர் படங்களில் தனித்துவம் மிக்க படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.\nநடிகர்கள் ; பிரியங்கா த்ரிவேதி, பேபி யுவினா, ‘கோலிசோடா’ மதுசூதனன் மற்றும் சிலர்.\nஇசை ; அஜனீஷ் லோக்நாத்\nஒலிப்பதிவு ; ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன்\nஒலி வடிவமைப்பு ; சிங்க் சினிமா\nதயாரிப்பு ; ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஜே.சதீஷ்குமார்.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_4.html", "date_download": "2018-12-15T00:00:08Z", "digest": "sha1:QWBFUT3AABM7LYWYVOLN66O5TOUDFQON", "length": 14618, "nlines": 110, "source_domain": "www.winmani.com", "title": "புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம் புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்\nபுத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்\nwinmani 6:20 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்,\nஆராய்ச்சி செய்யும் மாணவரிலிருந்து பள்ளி,கல்லூரி மாணவர்கள்,\nபொழுதுது போக்கு நாவல் படிப்பவர்கள் வரை அனைவருக்கும்\nபயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு.புதிதாக இணையதளம் மூலம்\nபுத்தகம் வாங்க நினைப்பவரா நீங்கள் எந்த இணையதளத்தில் விலை\nகுறைவாக கிடைக்கும் என்று நாம் தேட வேண்டாம். நீங்கள் வாங்க\nவிரும்பும் புத்தகத்தின் பெயர் அல்லது ஐஎஸ்பிஎன் எண் அல்லது\nபுத்தக ஆசிரியர் பெயர் அல்லது புத்தகத்திற்கு சம்பந்தமுள்ள வார்த்தை\nஎன்று ஏதாவது ஒன்றை கொடுத்து இந்த இணையதளத்திற்கு சென்று\nதேடினால் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகம் மிகக்குறைந்த\nவிலையில் எந்த இணையதளத்தில் கிடைக்கும் என்றும் கூடவே அதே\nபுத்தகம் பயன்படுத்தியதாக (Used book) இருந்தால் என்ன விலை\nஎன்று ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது.\nஅனைத்து புத்தக இணையதளங்களையும் தேடி நமக்கு தேடுதல் முடிவு\nகொடுக்கிறது.எந்த இணையதளத்தில் புத்தகம் குறைவான விலையில்\nகிடைக்கிறது என்றும் அந்த இணையதளத்தில் சென்று வாங்க தொடர்பு\nகொள்ளும் தொடுப்பு முகவரியுடன் நமக்கு காட்டுகிறது.ஒரு புத்தகம்\nவாங்க வேண்டும் என்றால் அதன் மொத்தகொள்முதல் செய்யும்\nவியாபாரி-ன் இணையதளம் என்று அத்தனையையும் வசதிகளையும்\nதாங்கி எளிமையாக இருக்கிறது இந்த இணையதளம். ஒருநாள்\nதேர்வுக்காக பெரிய விலை கொடுத்து இனி புத்தகம் வாங்க வேண்டாம்\nஆம் ஏற்கனவே பயன்படுத்திய புத்தகத்தை கூட இதன் மூலம்\nவாங்கலாம். வெளிநாட்டு ஆசிரியர் புத்தங்களை கூட நேரடியாக\nவாங்கலாம் பணம் கட்டி எத்த்னை நாட்களில் புத்தகம் நம் கையில்\nகிடைக்கும் என்ற கூடவே கிடைக்கிறது. இனி நீங்கள் புத்தகம் வாங்க\nவேண்டும் என்றால் விலைப்பட்டியலை உடனடியாக ஒப்பிட்டு பார்த்து\nசிறந்த இணையதளத்தில் புத்தகம் வாங்கி பணத்தை மட்டுமல்ல\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஜாவாவில் variable கன்வர்சனுக்கு உதவும் நிரல்\nபெயர் : மகேஷ் யோகி,\nமறைந்த தேதி : பிப்ரவரி 5, 2008\nமகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானத்தை\nமேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர்.\nஉள்ளிட்ட பல உலக நாடுகளிலும் ஆழ���நிலை தியான மையங்களை\nஉருவாக்கியவர்.எந்த மதமும் இல்லாத நல்ல மனிதர்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்\nபுத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம��\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/57972", "date_download": "2018-12-15T00:37:08Z", "digest": "sha1:EL53KOYJ4L46XUSQD2ZG6NNDJJWFG7YZ", "length": 4988, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிரில்லியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கத்தின் சின்ன சின்ன செய்திகள் நிகழ்ச்சி - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\neducation and jobs உள்ளூர் செய்திகள்\nஅதிரை பிரில்லியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கத்தின் சின்ன சின்ன செய்திகள் நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் செப்டம்பர் 17 முதல் 30 வரையிலான தொடர்சேவைகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கிடையே\nசின்ன சின்ன செய்திகள் எனும் தலைப்பில் கை கழுவும் முறை நகம் வெட்டுதல் காலணிகள் அணியும் முறைகள் தண்ணீர் அருந்துவதின் ஒழுங்கு முறைகள் போன்ற பல்வேறு ஒழுக்க முறைகளை பேரா.ஹாஜி முகம்மது அப்துல் காதர் அவர்கள் சொற்களஞ்சியங்களாக போதித்தார். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேரா.செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல்ரஹ்மான், அப்துல்ஜலீல் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டணர்.\nஇந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரகுபதி மற்றும் மேலாளர் சுப்பையன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.\nதிமுக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு அதி���ை நிர்வாகிகள் வரவேற்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2011/02/11/toy-story/", "date_download": "2018-12-14T23:25:48Z", "digest": "sha1:YCQMOCLDDYIQQQ7IF73W6A2DQSHE7MKH", "length": 4316, "nlines": 84, "source_domain": "rejovasan.com", "title": "பொம்மைகளின் குப்பைத் தொட்டி | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nகை கால் கண்கள் பிய்த்துத்\nஉன் பொம்மைகளின் குப்பைத் தொட்டியில் …\n3 thoughts on “பொம்மைகளின் குப்பைத் தொட்டி”\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://softkelo.com/ta/adguard-premium-apk-free-download-cracked-premium-pro-key/", "date_download": "2018-12-15T00:33:14Z", "digest": "sha1:634WZLH6VS66SSMEDIEN72SJ44C6PLC4", "length": 9761, "nlines": 55, "source_domain": "softkelo.com", "title": "Adguard பிரீமியம் Apk - இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » Adguard பிரீமியம் Apk – இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nAdguard பிரீமியம் Apk – இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nமூலம் softkelo | அக்டோபர் 4, 2018\nAdguard பிரீமியம் Apk உங்கள் உலாவிகளில் இருந்து தேவையற்ற விளம்பரங்கள் தவிர்க்க ஒரு பிரீமியம் கருவியாகும். நீங்கள் உங்கள் உலாவியில் விளம்பரங்களைத் தடுக்கலாம் விரும்பினால் நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் இருந்து இலவச இந்த மென்பொருள் சேர்க்க முடியும்.\nAdguard தமிழ்ப்பற்று Apk ஒரே நேரத்தில் உங்கள் பங்களிப்பு இல்லாமலேயே ஏற்றுதல் நிகர பக்கங்களை வடிகட்டிகள் என்று ஒரு நம்பகமான மற்றும் சமாளிக்க பாதுகாப்பு உங்களுக்கு வழங்குகிறது. Adguard Apk எரிச்சலூட்டும் விளம்பரங்களை அனைத்து ஒழித்துவிட்டதென்றால், ஆபத்தான வலைத்தளங்களில் தொகுதிகள் ஏற்றுதல், இப்போது இணையத்தில் உங்கள் நடவடிக்கைகள் இசை முற்றிலும் அனைவருக்கும் அனுமதிக்க முடியவில்லை.\nAdguard பிரீமியம் APK இறக்க\nசெயலின் பாதை பிரீமியம் ரூட் உரிமை இல்லாமலேயே தளத்தில் பார்வையாளர்கள் வடிகட்ட அக்கம் VPN தொழில்��ுட்ப பயன்படுத்திக்கொள்கிறார். இந்த VPN சர்வர் உங்கள் சாதனம் உரிமை பதிக்கப்பட்ட ஏனெனில் கூடுதல் தூர இணைப்புகளை எந்த தேவை இருக்கிறது எனவே. பயன்பாட்டை இயங்கும் பிறகு, அது நேராக அமைதியாக மற்றும் வேகமாக உங்கள் இணைய அலைவரிசையை வெளியே வடிகட்ட offevolved தொடங்குகிறது. Adguard பிரீமியம் முக்கிய இன்று இந்த மென்பொருளை தரவிறக்கம் உங்களிடம் விளம்பரம் காவற்படை சார்பு பதிப்பு செயல்படுத்த உதவும்.\nநீயும் விரும்புவாய்: வேகம் பேபேக் கிராக் ஃபார் ஸ்பீடு – இலவச பதிவிறக்க, NFS தமிழ்ப்பற்று\nஒரு இணைய வலை பக்கம் செயலாக்கும் போது, Adguard புரோ Apk இப்போதே பல விஷயங்கள் இல்லை:\nவலைப்பக்கத்தில் இருந்து உடனடியாக விளம்பரங்களில் மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு குறியீடு ஒழித்துவிட்டதென்றால்.\nஃபிஷிங் மற்றும் தீங்கிழைக்கும் தளங்கள் எங்கள் தகவல் எதிராக ஒரு வலைப்பக்கத்தில் சோதிக்கும்.\nதெரியாத வளங்களை இருந்து பதிவிறக்கம் மீதான மதிப்பீடு பயன்பாடுகள்.\nபெரிய கோப்புகளை பதிவிறக்கம் நிலையான பிரச்சினைகள் (Google Play இல் மேம்படுத்தல்கள் உட்பட)\nTCP இணைப்புகளின் மேம்படுத்தப்பட்ட கையாளும்\nசுருக்கம் துறையில் சேர்க்கப்பட்டது \"லோ அளவிலான அமைப்புகளும்\"\nகுறைந்த நிலை அமைப்புகள் பிரிவில் சேர்க்கப்பட்டது \"pref.vpn.capture\" விருப்பம்\n\"லோ நிலை விருப்பங்களை\" விண்ணப்பிக்கும் ஒரு சிக்கல் சரி\nகைமுறை ப்ராக்ஸி முறையில் டிஎன்எஸ் கேச் ஒரு சிக்கல் சரி\nசின்னங்கள் பயன்பாட்டை கேச் சென்றார் கேச்\nAdguard எந்த முந்தைய பதிப்பு நிறுவல்நீக்கி\nபதிவிறக்கி கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகள் இருந்து ஒட்டிக்கொண்டு APK ஐ நிறுவ\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nபோஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\n← வேகம் பேபேக் கிராக் ஃபார் ஸ்பீடு – இலவச பதிவிறக்க, NFS தமிழ்ப்பற்று\nசிறந்த படம் & பக்கங்கள்\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி - இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nஅடோப் அக்ரோபேட் ப்ரோ keygen, - ஷி புரோ சீரியல் எண் சாவி பதிவிறக்கம்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nTubemate - இலவச பதிவிறக்க YouTube பதிவிறக்கி 2.2.9\nSketchup ���கராதி புரோ 2016 கிராக் - இலவச பதிவிறக்க 2016 உரிமம் சாவி + வரிசை எண்\nவிண்டோஸ் 10 தயாரிப்பு திறவு கோல் - ப்ரோ செயல்படுத்தல் keygen, + கிராக்\nVoxal குரல் சேஞ்சர் கிராக் - பதிவு குறியீடு + சீரியல் சாவி\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி - கிராக் 2.2.3\nKMSPICO விண்டோஸ் 10 - இலவச பதிவிறக்க புரோ ஏவி\n4சாவி இலவச கே வீடியோ டவுன்லோடர் உரிமம் - செயல்படுத்தல் keygen, பதிவிறக்க + கிராக்\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:53:26Z", "digest": "sha1:JHZOFVW7575EXALIOPXRHWX6AKP6A2ID", "length": 3948, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜாதி மல்லி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஜாதி மல்லி\nதமிழ் ஜாதி மல்லி யின் அர்த்தம்\nஇளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மெல்லிய கூம்பு வடிவ இதழ்களை உடைய மணம் மிகுந்த பூ/அந்தப் பூப் பூக்கும் செடி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/karnunadhi-refused-to-attend-function-for-the-benefit-of-student/", "date_download": "2018-12-15T00:17:25Z", "digest": "sha1:FB26NI4QYWJ3V2RHURL4I5LKZRBF4P2R", "length": 18886, "nlines": 264, "source_domain": "vanakamindia.com", "title": "மாணவரின் எதிர்காலம் பாழாகி விடும்.. முத்தமிழ் மன்ற விழாவுக்கு வர மறுத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்! - VanakamIndia", "raw_content": "\nமாணவரின் எதிர்காலம் பாழாகி விடும்.. முத்தமிழ் மன்ற விழாவுக்கு வர மறுத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nமாணவரின் எதிர்காலம் பாழாகி விடும்.. முத்தமிழ் மன்ற விழாவுக்கு வர மறுத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n\"நான் காமராஜரின் தொண்டன். ஆனால் இந்தச் சூழ்நிலையில் நீங்கள் தான் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்\" என்றேன். அவர் புன்னகைத்தார்.\n1976 ஆம் ஆண்டு இறுதி. நாள் சரியாக நினைவில்லை. நாட்டில் 1975 லிருந்தே நெருக்கடி நிலை அமலில் இருந்தாலும் அதன் கடுமை அப்போது கலைஞர் தலைப்பிலான தமிழக அரசு 1976 ஜனவரி 31 அன்று கலைக்கப்படும் வரை தெரியவில்லை.\nஆட்சிக் கலைப்பிற்கு பிறகு நிலைமை வெகுவாக மாறிவிட்டது. அரசியல் சார்ந்த காரணங்��ளின் பின்னணியில் தியாகராசர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட நான் மதுரை யாதவர் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது தமிழ்த்துறை தலைவராக நினைவில் வாழும் பேராசிரியர் தமிழ்க்குடிமகன் இருந்தார்.\nமுத்தமிழ் மன்றத்தின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தமிழ்மன்ற விழாவிற்கு கலைஞரை அழைக்கலாம் என்று பேராசிரியர் தமிழ்க்குடிமகனும் நானும் விரும்பினோம். அதன்படி எனது வகுப்புத் தோழர் ஒருவருடன் சென்னை சென்றேன். கோபாலபுரத்திலுள்ள கலைஞரின் வீடு. அமைதியாக இருந்தது. மாடியிலுள்ள அறையில் கலைஞரை சந்திக்க அனுமதி கிடைத்தது.\nமதுரை யாதவர் கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டோம்.\n” என்ன விஷயம்,” என்று கேட்டார்.\n“நான் முத்தமிழ் மன்றத்தின் தலைவர். எங்களது விழாவில் நீங்கள் சொற்பொழிவாற்ற வேண்டும்,” என்றேன்.\n“நெருக்கடி நிலை அமலில் இருக்கிறது. பத்திரிகை செய்திகள் தணிக்கை செய்யப்படுகிறது. என்னை அழைத்தால் உங்கள் கல்லூரி சிரமத்திற்கு உள்ளாகும்,” என்றார்.\nஅது மட்டும் அல்ல. “நீங்கள் வளரும் இளைஞர். உங்கள் வேலைவாய்ப்பு கூட பாதிக்கப்படும். அழைப்பிற்கு நன்றி. ஆனால் நான் வர இயலாது. வரவும் கூடாது,” என்றார்.\nநான் அத்தோடு நிறுத்தாமல், “நான் காமராஜரின் தொண்டன். ஆனால் இந்தச் சூழ்நிலையில் நீங்கள் தான் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்,” என்றேன். அவர் புன்னகைத்தார்.\nமீண்டும் ஒருமுறை, “நான் வருவது உங்கள் அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்கும். வேண்டாம்” என்று சொல்லி விடை கொடுத்தார். “உங்கள் ஆசிரியர் தமிழ்க்குடிமகனை கேட்டதாக சொல்லுங்கள்,” என்றார். நான் அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்\n– ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்\nTags: karunanidhimaduraiMuthamil Mandramகருணாநிதிகலைஞர்மதுரைமுத்தமிழ் மன்றம்\nஆசை கூட இருக்கட்டும், பேராசை விலக்கட்டும்.. காற்று களவாடிய மனித நேயம்\nசெல்போன் நிறுவன முதலாளிகள் பயப்படும் அளவுக்கு இருக்கிறதா 2.0\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்ற��்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139615-somebody-afraids-vijays-political-entry-says-his-father-chandrasekaran.html", "date_download": "2018-12-14T23:33:05Z", "digest": "sha1:EYVUWZBC2GIRPTM6IRGQURDX557R5NIC", "length": 19734, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "'விஜய் அரசியலுக்கு வருவதால் அவர்களுக்கு அச்சம்!’ - எஸ்.ஏ.���ந்திரசேகரன் | somebody afraids vijay's political entry, says his father chandrasekaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:31 (13/10/2018)\n'விஜய் அரசியலுக்கு வருவதால் அவர்களுக்கு அச்சம்\n``நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்'' என அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார்.\n144 வருடங்களுக்குப் பின்னர், தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் விழா நடைபெற்றுவருகிறது. 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 3-ம் நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் கட்டங்களில் புனித நீராடிவருகின்றனர். குறிப்பாக, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகைதந்து, தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபடுகிறார்கள். மகாபுஷ்கரம் விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், இன்று நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு வந்தார். அங்கு, தாமிரபரணி நதியில் தனது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபட்டார்.\nஅதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள்மீது அக்கறைகொண்ட அனைவருமே அரசியலுக்கு வரத் தகுதியானவர்கள். அதனால்தான், ’அரசியலுக்கு வந்தால் என்ன தவறு’ என்று நடிகர் விஜய் ஏற்கெனவே கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர்கள், விவசாயிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அப்படி அனைத்துத் தரப்பினரும் அரசியலுக்கு வரும் நிலையில், மக்களால் உயர்த்தப்பட்டவரான நடிகர் விஜய், மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள். அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். விஜய்யைப் பொறுத்தவரை, ஒரு நடிகர் என்பதைவிடவும் ஒரு தமிழ்ப் பிரஜையாக அவர் மக்களுக்கு நல்லதுசெய்ய வேண்டும் என விருப்பப்படுகிறேன். ஒரு தந்தையாக அதுதான் என் விருப்பம்.\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\nந��ன் பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும், இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். கடந்த பல ஆண்டுகளாக ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டிவருகிறேன். பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். சத்குரு ஜக்கி வாசுதேவ் என்னை ஆன்மிகவாதியாக மாற்றினார்’’ என்று தெரிவித்தார்.\nகோபக்கார கிழவனாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நையப்புடைக்கும் படம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T01:06:32Z", "digest": "sha1:XVMJF24BNMXKO7KY57JIQXL6PLBKMFQA", "length": 8935, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சமஷ்டியை தோற்கடிப்போம்!- ஜெனீவாவில் ஓங்கிய கரங்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\n- ஜெனீவாவில் ஓங்கிய கரங்கள்\n- ஜெனீவாவில் ஓங்கிய கரங்கள்\nபிரிவினைவாதத்தை வெற்றியடையச் செய்து நாட்டை சீர்குலைக்கும் 20ஆவது திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க வலியுறுத்தி ஜெனீவாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதேசப்பற்றுள்ள இலங்கை மன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னால்இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nநேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை நீடித்த போராட்டத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.\nசமஷ்டியை தோற்கடிப்போம், இராணுவத்தினரையும், தாயகத்தையும் பாதுகாப்போம் போன்ற முழக்கங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜெனீவாவில் எழுப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில்\nசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறிஸ்டி, ஏல மையம் நடத்திய ஏலத்தில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வை\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜெனீவாவில் 1800 இற்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\n‘உலகம் எரிகிறது’ – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\nகாலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு கடுமையான திட்டங்களை வகுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜெனீவாவில்\n20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மஹிந்த அணி சவால்\n20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிலும், நாடாளுமன்றிலும் தோற்கடிப்போமென மஹிந்த ஆதரவ�� ஒன்றி\nஆடம்பர விவிட் பிங் வைரக்கல் ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது\nஆடம்பர விவிட் பிங் வைரக்கல் ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-15T00:39:00Z", "digest": "sha1:YOKZO35DQ3EMSIPWFFCFC3NC3O6OPFRD", "length": 30974, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "துப்பாக்கிச்சூடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால்கூட எதனையும் செய்ய முடியாது - சுமந்திரன்\nபொதுஜன பெரமுன அங்கத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியுமா\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமக்கள் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை ஈரான் மீறியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅயர்லாந்து எல்லை விவகாரம்: சட்டரீதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார் பிரதமர் மே\nஆர்ஜன்டீனா வரை வியாபித்துள்ள #MeToo இயக்கம் : நடிகரின் துர்நடத்தை குறித்து நடிகை குற்றச்சாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தக்க வைக்க ஸ்டாக்கிற்கு இறுதி சந்தர்ப்பம்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nகல்கிஸ்ஸயில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு\nகல்கிஸ்ஸ – கல்தேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது... More\nஅர்ஜூன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு – ஜனவரியில் விசாரணை\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவ... More\nஒன்ராறியோ வைத்தியசாலைக்குள் சிறைக்கைதி துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nஒன்ராறியோவிலுள்ள கிங்ஸ்டன் பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் ஒரு சிறைக்கைதி எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக உடன்வந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து குறித்த கைதி இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக த... More\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nரொரன்ரோ நகரின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். ரொரன்ரோவின் அல்பானிய பிரதேசத்தில் துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... More\nகந்தானையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு\nவத்தளை – கந்தானை – வெலிகம்பிடிய பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது ஜா-எல பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே உயிரிழந்த... More\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்\nமாளிகாவத்தை பகுதியில் இன்று(புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது... More\nநிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகுருணாகல் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவினையும் மீறி நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே மேற்படி நபர்... More\nLagny-sur-Marne துப்பாக்கிச்சூடு – இருவர் படுகாயம்\nபிரான்சின் Lagny-sur-Marne பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 21 மற்றும் 15 வயதான இரண்டு சகோதரர்களே இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சகோதர்கள் Thorigny-sur-Marne நகரில் வச... More\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nஹரோ – ரெய��னஸ்லேன் ரயில் நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருஇளைஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முகத்தினை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவர்கள் மீது துப்பாக்கிப் பிர... More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு இன்று (திங்கட... More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஸ்டெர்லைட் உரிமையாளர் கருத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் துரிதிஷ்டவசமானதென, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகளுக்காக ஸ... More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: லண்டனில் எதிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து லண்டனில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான அனில் அகர்வாலின் வீட்டின் முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள... More\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடிக் கலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கு... More\nதூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில்,”நான் பெங்களூரில் சென்... More\nடெக்சாஸ் பாடசாலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபருக்கு பிண�� மறுப்பு\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாணவர்கள் உட்பட பத்து பேரின் உயிரை துப்பாக்கிக்கு இரையாக்கிய சந்தேகநபர் ... More\nவெள்ளை காரில் கடத்தல் முயற்சி: மன்னாரில் பதற்றம்\nமன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வெள்ளை காரொன்றில் வந்தவர்கள், முன்னாள் போராளியொருவரை கடத்த முயற்சித்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வாறு... More\nலண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்\nவடமேற்கு லண்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச... More\nஅமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் நாஷ்வில்லே (Nashville) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள வணிக வளாகமொன்றிலேயே, நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மேலும், இந்தச் சம்பவத... More\nபாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும... More\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு(7ஆம் இணைப்பு)\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்: சுரேஸ்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த ���ளம் பெண்\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1972163", "date_download": "2018-12-15T01:06:33Z", "digest": "sha1:5JYLJLBZY2EZLN72MK5GDMCFSE5DRAVD", "length": 13677, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "தினகரன் சகோதரிக்கு கணவருடன் சிறை Dinamalar", "raw_content": "\nபார்லி.,யில் முதல் நாளே கடும் அமளி\nகூட்டணி கட்சி நிபந்தனை; பா.ஜ., அதிர்ச்சி\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2018,00:14 IST\nகருத்துகள் (28) கருத்தை பதிவு செய்ய\nசென்னை : சொத்து வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்ததால், சி.பி.ஐ., நீதிமன்றத்தில், தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவர், சரணடைந்தனர். இதையடுத்���ு, இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.\nரிசர்வ் வங்கியில், பாஸ்கரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது மனைவி, ஸ்ரீதளாதேவி. இவர், தினகரனின் சகோதரி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பாஸ்கரன் மற்றும் ஸ்ரீதளாதேவிக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.\nவழக்கை விசாரித்த, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், பாஸ்கரனுக்கு, ஐந்து ஆண்டு சிறை, 20 லட்சம் ரூபாய் அபராதம்; ஸ்ரீதளாதேவிக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 2008 ஆகஸ்டில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் மேல்முறையீடு செய்தனர். மனுவை தள்ளுபடி செய்து, இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ௨௦௧௭ நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடியும் வரை, சிறை தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரப்பட்டது.மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதலில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில், இருவரும் சரணடைய உத்தரவிட்டது. அதன்படி, நேற்று இருவரும், நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.\nஇருவரையும் சிறையில் அடைக்க, நீதிபதி, திருநீல பிரசாத் உத்தரவிட்டார். பின், சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.வருமான வரி செலுத்துவதால், சிறையில் முதல் வகுப்பு வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கவும் கோரி, இருவர் சார்பிலும், சி.பி.ஐ., நீதிமன்றத்தில், வழக்கறிஞர், கே.எம்.சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.\nமன்னார்குடி திருவாரூர் கிட்ட நெருங்கி விட்டது சொம்பை உள்ள தூக்கி வை காவிரி தண்ணியோட மகிமை\nகொள்ளை கும்பலை உடேன உள்ளே தள்ள வேண்டும். வெளியில் வர முடியாத படி கடும் தண்டனை கூட கொடுக்கலாம். கொள்ளையின் அளவை பொறுத்து மரண தண்டனை கூட கொடுக்கலாம்.\nஎல்லா குடும்பத்துக்கும் ஒரு தனி வழக்கம், பாடல், வீடு, நிலம் என்று பிதுரார்ஜித சொத்துக்கள் எனப்படும் ஒன்று இருக்கும். அது போலத்தான் இந்த மன்னார்குடி மாபியா - அவர்களின் டி.என்.ஏ- ஊழல் என்று மிக தீவிரமாக ஊடுருவியிருக்கின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்��்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_13.html", "date_download": "2018-12-14T23:45:50Z", "digest": "sha1:AF7YIJ3YGBLOQ7Z2GEVLLMEK54KP6DAU", "length": 16599, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "நாங்கெல்லாம் ஒரு குரூப்..தெரியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nசென்ற வாரம் பெங்களூரில் ஒரு கூட்டம் நடந்தது. நாங்களாக நடத்திய கூட்டம். லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம் இல்லை. பதினைந்து பேர்கள் கலந்து கொண்டார்கள். புத்தகம் பதிப்பகத்தின் ராஜலிங்கம் கூட்டத்திற்கான செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். அரங்கு வாடகை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். கப்பன் பார்க் போன்ற பொது இடங்களில் வட்டமாக அமர்ந்து பேசும் போது போகிற வருகிறவர்கள் மார்க்கமாக பார்க்கிறார்கள். அதற்காகவே ஒரு அரங்கு தேவைப்பட்டது. ஆனால் பதினைந்து பேருக்கு இந்தத் தொகை டூ மச். அது போக டீ, பிஸ்கட்டெல்லாம் வாங்கிக் கொடுத்தார். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் அஞ்சப்பரில் மதிய விருந்து ஏற்பாடு செய்வார் என்று நினைக்கிறேன்.\nஅடுத்த முறை பெங்களூர் தமிழ்ச்சங்கத்துக்கு ஜாகையை மாற்றிவிட வேண்டும். அங்கு வாடகை குறைவு. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் பத்தரை மணிக்கு நடத்துவதாகத் திட்டம். இது போன்ற கூட்டங்களை நடத்துவதில் consistency முக்கியம். இந்த முறை பதினைந்து பேர் வந்தால் அடுத்த முறை இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் அதே பதினைந்து பேர்கள் வருவார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு மொக்கையாகத் தோன்றி வராமல் இருந்துவிடக் கூடும். வேறு யாராவது கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டு புதிதாகக் கலந்து கொள்வார்கள். போகப் போக இவர்களில் சிலர் ஒவ்வொரு கூட்டத்திலும் நிரந்தரமாகக் கலந்து கொள்ளத் துவங்குவார்கள். அந்த நிரந்தரத் தன்மையை அடைய வேண்டும். அடைந்துவிடலாம்.\nஇது போன்ற கூட்டங்களால் என்ன பிரயோஜனம் என்று கேட்கலாம்தான். சுத்தமாக பிரயோஜனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஓரான் பாமுக் பற்றி யாராவது பேசுகிறார்கள். Kite Runner பற்றி யாராவது பேசுகிறார்கள். வாடிவாசல் பற்றியோ, தான் இதுவரை ஒரு வரி கூட வாசித்ததே இல்லை என்பது பற்றியோ யாராவது சொல்கிறார்கள். ஒரு காலத்தில் நான் வாசித்த புத்தகங்களை என் நண்பருக்கு பரிந்துரை செய்து கொடுப்பேன். அதை அவர் இன்னொருவருக்குக் கொடுப்பார். ஆனால் இன்றைய Ebook ஐ என்ன செய்வது புத்தகம் போன்ற அறிவுசார்ந்த விஷயத்தைத் தனியுடமையாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று யாராவது வாய் எடுக்கிறார். ‘அட ஆமாம்ல’ என்று யோசிக்கத் தோன்றுகிறது. அது பற்றி யாராவது ஒரு வல்லுநரை அழைத்துப் பேசச் செய்யலாம். இப்படி ஏதாவது வகையில் பிரயோஜனம்தான்.\nஎன்னதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் நான்கு பேர் சேர்ந்து பேசுவதற்கு தனி மரியாதை இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசுவதற்குக் கூட தயங்கும் பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து கொண்டு இப்படி எதையாவது தெரிந்து கொள்கிறோம் அல்லவா மாதத்தில் ஒரேயொரு நாளின் காலை நேரத்தை செலவழிக்கிறோம். மதியம் வாய்ப்பில்லை. ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் இரண்டு மணியிலிருந்து லேப்டாப்பைத் தொட மாட்டேன், கூட்டங்களுக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். அதுவும் எதிர்பாராத தருணத்தில் மிரட்டி வாங்கிக் கொண்டார்கள். அதை விடுங்கள்.\nஇப்படியான கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இனி பெங்களூரிலும் நடக்கவிருக்கிறது. அவ்வளவுதான்.\nஇந்த முறை கூட்டத்திற்கு யார் எல்லாம் வருவார்கள், எதையெல்லாம் பேசுவார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை. அதனால் ‘நாவல்கள்’ என்று எடுத்துக் கொண்டோம். உருப்படியாகத்தான் இருந்தது. அசோகமித்திரன் 1971 ஆம் ஆண்டு வாசித்த கட்டுரை ஒன்று கிடைத்தது. ‘தமிழ் நாவல் ஒரு கண்ணோட்டம்’ என்பது தலைப்பு. அந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலம் வரையிலும் தமிழ் நாவல்களில் யதார்த்தம் இடம் பெற்றிருக்கவில்லை. மெளனி, நீல.பத்மநாபன் போன்றவர்களின் பெயர்களை யாருக்குமே தெரியவில்லை என்றும், அத்தகைய நாவல்களை ‘கொச்சை’ என்று எல்லோரும் ஒதுக்கிறார்கள் என்றும் ஒருவிதத்தில் வருத்தப்படும் தொனியிலான கட்டுரை. அந்தக் கட்டுரையை கூட்டத்தில் வாசித்துவிட்டு அது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆக எப்படிப் பார்த்தாலும் திருப்தியாகத்தான் இருந்தது.\nஅடுத்த கூட்டத்திற்கு சிறுகதைகள்தான் அவல். எஸ்.ராம���ிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளில் முதல் இருபது கதைகளை மெல்லலாம். இந்த முறை கலந்து கொண்டவர்களுக்கு ஏற்கனவே இருபது கதைகளையும் அனுப்பியாகிவிட்டது. அடுத்த முறை கலந்து கொள்வதாக இருந்தால் ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தால் கதைகளை அனுப்பி வைத்துவிடலாம்.\nகாஞ்சனை, செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்- புதுமைப்பித்தன்\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nசிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல்- ஆதவன்\nமஹாராஜாவின் ரயில் வண்டி- அ.முத்துலிங்கம்\nகுருபீடம், முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\nகூட்டம் நடந்தவுடனே இதை எழுதியிருக்க வேண்டும். அஞ்ஞாதவாசம் என்று ஒரு பிட் போட்டிருந்தேன் அல்லவா அதனால் எழுதவில்லை. கோயமுத்தூரில் ராமநாதன் என்றொருவர் இருக்கிறார். அண்ணன் என்று சொல்ல முடியாது. எங்களுக்கிடையில் நிறைய வயது வித்தியாசம். சார் என்று அழைக்கவும் மனம் வருவதில்லை. ‘போங்க வாங்க’ என்று பொதுவாக பேசிக் கொள்வேன். இன்று அழைத்திருந்தார். இருபது நிமிடங்கள் அவரிடம் பேசுவதற்கான சரக்கு என்னிடம் இருந்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் ‘இதையெல்லாம் நிசப்தத்திலேயே படித்துவிட்டேனே’ என்பார். அதனால் சில நிமிடங்களில் பேச்சு முடிந்துவிடும். ஆனால் இந்த முறை சொல்ல அவரால் அப்படிச் சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான் உறைத்தது- எழுதுவதற்கான ஏகப்பட்ட சமாச்சாரங்கள் சேர்ந்துவிட்டன. ஃபோனை கட் செய்துவிட்டு வந்து எழுதத் தொடங்கிவிட்டேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4607", "date_download": "2018-12-14T23:34:32Z", "digest": "sha1:HBCCYQA745Y32MLN6HBEZQ2U3V476Z3E", "length": 4263, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் தர்கா தீயில் கருகி நாசம்!!அப்பகுதியில் பரபரப்பு!!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் தர்கா தீயில் கருகி நாசம்\nஅதிரை காட்டுப் பள்ளி தர்காவிற்க்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த நெய்னா பிள்ளை அப்பா அவர்களின் அடக்கஸ்தலதின் மேற்க்கூரை நேற்று முந்தினம் தீயால் கருகி முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்த தீயடைப்புப் படையினர்\nவிரைந்து வந்து தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்களிடம் நாம் விசாரித்ததில் இது தற்ச்செயலாக நடந்த காரியம் அன்று,யாரோ சமுக விரோதிகளின் செயலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றனர்.சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களை வைத்து இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.\nஅதிரைக்கு மீண்டும் வருகிறான் அவன்….\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/fame-book-is-vj-based-celebrity-chat-show-180730.html", "date_download": "2018-12-15T00:52:38Z", "digest": "sha1:UGPPM6554ETFV3B3MUWV57MWA6IPENMG", "length": 10122, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யு.எஃப்.எக்ஸ் சேனலின் ‘ஃபேம் புக்’: வெற்றிமாறன் பேட்டி | “Fame Book” is a VJ based celebrity chat show aired by Channel UFX. - Tamil Filmibeat", "raw_content": "\n» யு.எஃப்.எக்ஸ் சேனலின் ‘ஃபேம் புக்’: வெற்றிமாறன் பேட்டி\nயு.எஃப்.எக்ஸ் சேனலின் ‘ஃபேம் புக்’: வெற்றிமாறன் பேட்டி\nயு.எஃப்.எக்ஸ். சேனலில் பிரபலங்களின் சாதனைகள் மற்றும் தற்கால நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்ச்சி 'ஃபேம் புக்.'\nநடிகர் - நடிகைகள், இசை, விளையாட்டு, தொழில் முனைவோர் என ஒவ்வொரு துறையிலும் வரலாறு படைத்த சாதனையாளர்களை நேரடியாகப் பேட்டி காணும் நிகழ்ச்சி இது.\nபிரபலங்கள் செய்த சாதனை என்ன, அதற்காக அவர்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டனர், சாதனை படைக்க உதவி புரிந்தவர்கள் யார் போன்ற தகவல்களை, பிரபலங்கள் அவர்களாகவே பகிர்ந்து கொள்கின்றனர்.\nஇந்தவாரம் இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய பெர்சனல் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறார். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை யு.எஃப்.எக்ஸ். சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும், சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை ��ச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇருக்கு நிறைய பிரச்சனை இருக்கு: மீண்டும் உண்மையை சொன்ன விஜய் சேதுபதி\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/nodejs-and-modules/", "date_download": "2018-12-14T23:27:21Z", "digest": "sha1:MUVG5DCGQRW2T6QQU27N6YSVC4AQHSRX", "length": 12543, "nlines": 89, "source_domain": "valaipathivu.com", "title": "பாகம் 4 : nodejs தமிழில் | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nபாகம் 4 : nodejs தமிழில்\nஇதுவரை வந்த பதிவுகளை வாசித்திருந்தால் உங்களுக்கு node.js இன் Module கள் பற்றிய ஒரு அறிவு கிடைத்திருக்கும். முதலே கூறியபடி வேர்ட்பிரஸ் சொருகிகள் (Plugins) போல node.js இன் சொருகிகள்தான் இந்த Moduleகள். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை சில வரிகளை எழுதாமல் இந்த மொடியூல்களைப் பயன்படுத்தி எழுதிவிடலாம்.\nJavaScript மொழியானது இன்று இணையத்தில் எங்கும் பரந்து விரிந்து வாழும் ஒருமொழி. முதலில் DHTML இல் சில மாற்றங்களை ஏற்படுத்த இணையவடிவமைப்பாளர்களால் பாவிக்கப்பட்டு பின்னர் இணையதள வல்லுனர்களும் பயனர்கணனிகள் இயங்கும் செயலிகளை அல்லது செயற்பாடுகளை நிறைவேற்றப்பாவிக்கப்பட்டு தற்போது வழங்கிகளில் செயற்படும் தன்மையைம் கொண்டுள்ளது. JavaScript இன் மூன்றாவது பிறப்பு இது. இந்த உயர் நிலையை எட்ட ஜாவாஸ்கிரிப்டின் இலகுத் தன்மை ஒரு காரணமாக இருந்தாலும், வழங்கிசார் மென்பெருள் தயாரிப்பில் கனகச்சிதமாக இருக்கவேண்டும் அல்லது அனைத்தும் கவிழ்ந்துவிடும். ஆகவே node.js ஆனது JavaScript இயக்கத்தை கட்டுக்குள் வைத்து இயக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் மொடியூல்களை சிறப்பாக வினைத்திறனாக இயக்க, ஜாவாஸ்கிரிப்ட்டின் சின்னப்பிள்ளைத் தனத்தை கட்டுப்படுத்த node.js வைத்துள்ள கட்டுப்பாடுகளைப் பார்ப்போம். அத்துடன் நீங்களே உங்களுக்குத் தேவையான ஒரு மொடியூலை எவ்வாறு எழுதிக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.\nநாங்கள் முன்பே பார்த்தபடி node.js சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில மொடியூல்களுடன் வெளியாகியுள்ளது. அத்துடனம் NPM மூலம் எமக்குத் தேவையான மூன்றாம் நபர்கள் எழுதிய மொடியூல்களைப் பாவித்துக்கொள்ளலாம். அதைவிட மேலும் நாங்களும் மொடியூல்களை எழுதிப் பாவிக்கலாம். பொதுவாக பின்வரும் முறையில் மொடியூல் ஒன்றை எமது செயலியினுள் அழைத்துக்கொள்வோம்.\nnode.js ஆரம்பிக்கும் போதே அதன் அடிப்படை மொடியூல்களை ஏற்றிவிடும். ஆயினும் NPM மற்றும் நாங்கள் எழுதிய மொடியூல்களை கோப்பு இருக்கும் இடத்தின் மூலம் node.js ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்.\nஉங்களுக்கு JavaScript மற்றும் பொதுவான மென்பெருள் எழுதும் ஆற்றல் உள்ளது என்ற எடுகோளின் அடிப்படையிலேயே மிகுதியைச் சொல்லுகின்றேன். பொதுவாக மொடியூல்களை நீங்கள் JavaScript, C, C++ போன்ற மொழிகளில் எழுதிக்கொள்ளலாம்.\nமுதலில் mymodule.js எனும் கோப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் உள்ளடக்கம் பினவருமாறு அமையட்டும்\nஅதன் பின்னர் எமது node செயலியின் உரை பின்வருமாறு அமையட்டும். எமது கோப்பை app.js என வழமை போல பெயரிட்டுக்கொள்ளலாம்.\n// நாங்கள் எழுதிய மொடியூலை செயலிக்குள் இறக்குகின்றோம்\n// நாங்கள் எழுதிய செயலியின் மெதட் area என்பதை அழைக்கின்றோம்\nஇந்த செயலியின் படி ஒரு சதுரம், செவ்வகத்தின் பரப்பளவைக் கணிக்க ஒரு மொடியூலை நாங்கள் எழுதியுள்ளோம்.\nகுறிப்பு : மொடியூல் மற்றும் அப்ஜேஸ் கோப்புகள் ஒரே கோப்புறையில் இருப்பதை உறுதிப்புடுத்திக்கொள்ளுங்கள். அனைத்தும் சரியாக இயங்கினால் பின்வரும் செய்தி உங்களுக்கு கிடைக்கும்.\nகுறிப்பு : வழமையாக மொடியூல் ஒன்றை இறக்குப் போது require(‘./mymodule’) என்று .js என்ற Extension இல்லாமலும் இறக்கிக்கொள்ளலாம். Node.js அந்தக் கோப்புறையினுள் உள்ள அந்தப்பெயரிற்குப் பொருந்தும் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் கோப்பை இறக்கிக்கொள்ளும்.\n= கனுப் பொதி மேலாலர்\n= சொருகியாகப் பயன்படத்தக்க பகுதியுரு (தொகுதிக்கூரு)\n= இயங்குனிலய் மேம்பட்டப் பாடக் குரி மொலி\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08001813/Thiruvallur-Kanjipuram-All-the-unions-demonstrated.vpf", "date_download": "2018-12-15T01:08:03Z", "digest": "sha1:ZFSPMDHZ3QASRYKYGUSQ2QZ4UDXUQFR7", "length": 13765, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvallur, Kanjipuram All the unions demonstrated || திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Thiruvallur, Kanjipuram All the unions demonstrated\nதிருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராபின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க��.கஜேந்திரன், தொழிற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முரளிதரன், குமார், பிரபு சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.\nஇதில் திரளான அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.\nகாஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து மண்டல பொது செயலாளர் கே.ரவி தலைமை வகித்தார்.\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சுங்கச்சாவடி வசூலை கைவிட கோரியும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை அழிக்க நினைப்பதை கைவிட கோரியும், இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை கைவிட கோரியும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. மதுக்கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை\nமதுக்கடையை அகற்றக்கோரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. மகாளய அமாவாசை: திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்\nமகாளய அமாவாசையையொட்டி திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.\n4. திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா\nதிருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன\n2. பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: இந்தோனேசியா விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது\n3. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்படுகிறது\n4. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n5. சித்தராமையாவின் வெளிநாட்டு பயணம் பாதியிலேயே ரத்து : பெங்களூரு திரும்பினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/08184819/Karunanidhi-funeral--tri-colour-is-being-handed-over.vpf", "date_download": "2018-12-15T00:43:39Z", "digest": "sha1:NJBQH3FAL3TCKMOMKQGTPL5WO3U6ZNWD", "length": 9875, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi funeral tri colour is being handed over to M.K. Stalin || திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது + \"||\" + Karunanidhi funeral tri colour is being handed over to M.K. Stalin\nதிமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #Karunanidhi #RIPKarunanidhi #DMK\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல ��ுறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருடைய உடல் மெரினாவில் அண்ணா நினைவிட பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. அண்ணா நினைவிடம் வந்த கருணாநிதியின் உடல் முப்படைகளின் பேண்டு வாத்தியம் முழங்க நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இறுதி சடங்கு செய்யும் பணிகள் தொடங்கியது.\nஅண்ணா நினைவிடம் வந்த கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேவேகவுடா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nகருணாநிதிக்கு முப்படை வீரர்களின் இறுதி மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அழகிரி, கனிமொழி உள்பட கருணாநிதியின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி\n2. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ‘அப்பா’ என்று அழைத்த உருக்கம்\n3. சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது\n4. மாணவர்களுடன் தொடர்புபடுத்தியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி\n5. புதுக்கோட்டையில் சாலை விபத்து; 3 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/mushroom-masala-tamil.html", "date_download": "2018-12-14T23:51:24Z", "digest": "sha1:NFL5TAQOO4JETW5OF6UMYPNTXJ2VJSZL", "length": 3460, "nlines": 64, "source_domain": "www.khanakhazana.org", "title": "மஷ்ரூம் மசாலா | Mushroom Masala Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nகாளான் - 2 கப்\nதேங்காய் துருவல் - 1 கப்\nமிளகு - தே. அளவு\nதனியா - தே. அளவு\nஇலவங்கப்பட்டை - தே. அளவு\nஇலவங்கம் - தே. அளவு\nமஞ்சள் தூள் - தே. அளவு\nபூண்டு - தே. அளவு\nகொத்துமல்லி - தே. அளவு\nமுதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக கலக்க வேண்டும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52696-ias-academy-sankaran-suicide-for-family-issue.html", "date_download": "2018-12-14T23:30:39Z", "digest": "sha1:UNAWTX2OBHLIIINWH4L2SGRAYOBPOMGE", "length": 12806, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்.. | IAS Academy Sankaran suicide for Family Issue", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nமறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்..\nதென்னிந்தியாவின் பிரபலமான சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.\nஎம்.எஸ்.சி வேளாண்மை முடித்த கையோடு ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற கனவை சுமந்தபடி நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கியவர் சங்கரன். திருச்செங்கோடு அருகேயுள்ள நல்லகவுண்டம்பாளையம் என்ற குக்கிராமத்தில் இருந்து சங்கரன் வந்திருந்தாலும், சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய 2 முறையும் நேர்க்காணல் வரை சென்றவர். 3ஆவது முறை நிச்சயம் வெற்றிப்பெறலாம் என்ற நம்பிக்கையிலிருந்த அவருக்கு வயது வரம்பு தடையாக மாறியது. தன்னுடைய கனவு தகர்ந்த அந்தப் பொழுதில்தான், தம்மைப் போன்ற கனவுடன் வருபவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,களாக மாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது சங்கரனுக்கு.\nஅதற்கான விதைதான் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஏஎஸ் அகாடமி. சென்னை அண்ணாநகரில் 34 மாணவர்களோடு தொடங்கப்பட்ட அகாடமி. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறது. இங்கு பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 700 பேர் உட்பட 900க்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் உள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டும் என்றால் டெல்லி செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, வெளிமாநிலத்தவரையும் தரமான பயிற்சிக்காக தமிழகம் வரவழைத்தவர் இந்த சங்கரன்.\nஅதன் காரணமாகவே, ஜம்மு - காஷ்மீர் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் அதிகாரிகளாக உள்ளனர். 27 நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரிகளாக உள்ள பலரும் சங்கரனின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள்தான். சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வுகளுக்கும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது.\nகேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமியின் கிளைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ் கனவோடு உள்ள நூற்றுக்கணக்கான கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு சரியான வழிக்காட்டுதலை ஏற்படுத்தியவர் சங்கரன். இந்திய குடிமைப்பணியில் வளமான ஒரு தலைமுறையை உருவாக்கியவர் என்ற பெயருக்கு சொந்தகாரர், தன் வாழ்க்கையை பாதியிலேயே முடித்துக் கொண்ட சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் அவரது மாணவர்கள்.\nதொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்ஷய் குமார்\nசுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nகுழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\n'இனி சக்தியுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன்' கவுசல்யா பேட்டி\nகவுசல்யா சுயமரியாதை மறுமணம் : திருமாவளவன் வாழ்த்து\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்ஷய் குமார்\nசுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349287.html", "date_download": "2018-12-15T00:15:06Z", "digest": "sha1:JTQPN66VBR5YCOJYGHOCHWN5AFNV4EYW", "length": 5997, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "நடைவண்டி - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சுரேஷ் குமார் (13-Mar-18, 11:55 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -��ந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sooori-in-serial/", "date_download": "2018-12-15T00:44:22Z", "digest": "sha1:NR5YSVKZIZRPQUG2QLJRS4XXKO4SEXGK", "length": 9438, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Soori In Thirumathi Selvam Serial", "raw_content": "\nHome செய்திகள் சன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..\nசன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..\nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயகின்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.\nதமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.\nநடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார். பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.\nஇதில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ சீரியலில் மெக்கானிக் கடையில் செல்வத்தின் உதிவியாளராக நடித்திருப்பார் சூரி. இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து சூரி ‘திருமதி செல்வம்’சீரியலில் நடித்த சில புகைப்படங்கள் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nPrevious articleவிஜய் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்களாமக்களின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..மக்க���ின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..\nNext articleவிஜய் சேதுபதி படத்தை பார்த்து உருகிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n சிம்பு-வெங்கட் பிரபு பட போஸ்டரை கிண்டல் செய்த தமிழ் படம்.\nஉங்களுக்கு இந்த ட்ரெஸ் தேவையா.. வித்யூ லேகா வித்யூ லேகாவை கிண்டல் செய்த ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kajal-agarwal-confirms-indian-2/", "date_download": "2018-12-14T23:25:49Z", "digest": "sha1:MAENELEODA2EB7TFJY6HUHASBT2PZ4IN", "length": 8539, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Indian 2 Heroine Confirms", "raw_content": "\nHome செய்திகள் இந்தியன் 2 பட நாயகி நான் தான்..அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட நடிகை..\nஇந்தியன் 2 பட நாயகி நான் தான்..அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட நடிகை..\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது.\nசமீபத்தில் இந்த படத்தின் ஆரம்ப பணிகளும் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பின்னர் கஜால் அகர்வால் கதாநாயக��யாக கமிட் ஆகினார் என்ற தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் இதை பற்றி அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால், நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் சாய் என்பவருடன் கவச்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற காஜலிடம் உங்களின் அடுத்த படங்கள் என்னென்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்க்கு பதிலளித்த காஜல், என்னுடைய அடுத்த படம் சாயுடன் தான். மேலும், கமல் சாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியன் 2 படத்தில் கஜால் தான் கதாநாயகி என்பது உறுதியாகியுள்ளது.\nPrevious articleஇஸ்லாத்தில் சாதிக்கொடுமை இல்லையா சர்ச்சை ட்வீட் செய்த கஸ்தூரி.. சர்ச்சை ட்வீட் செய்த கஸ்தூரி..கழுவி ஊற்றும் ட்விட்டர் வாசிகள்..\nNext articleகஜாபுயலுக்கு மற்றவர்கள் கொடுத்தது நிதி..ஜி வி பிரகாஷ் கொடுத்ததோ வாழ்வாதாரம்..ஜி வி பிரகாஷ் கொடுத்ததோ வாழ்வாதாரம்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகடைக்குட்டி சிங்கம் நடிகையா இது.. எப்படி இருக்காங்க பாருங்க.\nஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு. தைரியமாக சொன்ன பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=144610", "date_download": "2018-12-14T23:33:46Z", "digest": "sha1:S3V4B7IB3GOWV4IZHX2URV47NWAG6TRF", "length": 17787, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "மணக்குதே... | Tasty Biryani Recipe - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\nஅவள் கிச்சன் - 01 Oct, 2018\nசீக்கிரம் சாப்பிடுங்க... இல்லைன்னா காணாமப்போயிடும்\nயம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா\nபாலடை கேக்... சாக்லேட் கேசரி\nஇது பிரஷர் குக்கர் நளபாகம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பாப்கார்ன்\nபிரியாணி சூழ் தமிழகத்தில் வாழ்கிறோம் நாம். தெருக்கள்தோறும் இசையும் மணமும் பரப்பும் பிரியாணி கடைகளைத் தாண்டாமல், நாம் எந்தப் பிரயாணத்தையும் மேற்கொள்ள முடியாது. பால் பாக்கெட் விற்கப்படும் கடைகளுக்குப் போட்டியாக காலை வேளையிலேயே திறக்கப்படும் பிரியாணி கடைகள்கூட உண்டு.\nஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு பின்னணி. ஊர் பெயர், பாரம்பர்யப் பெயர்... இப்படி பலவும் பிரியாணியின் புகழ் பரப்புகின்றன. ஹைதராபாத் மொஹல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வழக்கமான பாசுமதி இலக்கணத்தை மீறிய சீரகசம்பா பிரியாணி என எந்த பிரியாணியையும் நம் ஊரிலேயே சுவைக்க முடியும்.\nயம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n“நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14893", "date_download": "2018-12-15T01:15:35Z", "digest": "sha1:CXNZ2IYXCMSPAVHMDWXUMRCL5XFWDYFZ", "length": 8655, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Ngelima: Tungu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ngelima: Tungu\nGRN மொழியின் எண்: 14893\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ngelima: Tungu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lingelima)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12441).\nNgelima: Tungu க்கான மாற்றுப் பெயர்கள்\nNgelima: Tungu எங்கே பேசப்படுகின்றது\nNgelima: Tungu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ngelima: Tungu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களு��்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16675", "date_download": "2018-12-15T00:46:30Z", "digest": "sha1:VXQNBPMUCWGSNSLXNYMRQTRBQL4UQ4WC", "length": 5156, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Siang: Murung 2 மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Siang: Murung 2\nISO மொழியின் பெயர்: Siang [sya]\nGRN மொழியின் எண்: 16675\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Siang: Murung 2\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSiang: Murung 2 க்கான மாற்றுப் பெயர்கள்\nSiang: Murung 2 எங்கே பேசப்படுகின்றது\nSiang: Murung 2 க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Siang: Murung 2\nSiang: Murung 2 பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12354", "date_download": "2018-12-15T00:06:59Z", "digest": "sha1:5HRUH2XTS3P4ZIHNHG46O47TTSE3KTT3", "length": 12169, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "ஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி புறப்படுகிறது |", "raw_content": "\nஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி புறப்படுகிறது\nஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி புறப்படுகிறது\nஹஜ் செல்லும் Cialis online முதல் விமானம் இந்தியாவில் இருந்து 29-ந் தேதி புறப்பட உள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nஇந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வழியாக 3,530 பேர் ஹஜ் செல்கின்றனர். தமிழ்நாடு,புதுச்சேரி,அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் ஹஜ் பயணிகள் சென்னை வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள்.\nஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும். கடைசி விமானம் அக்டோபர் 31-ந்தேதி புறப்படும். இதேபோல்,சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பும் முதல் விமானம் நவம்பர் 11-ந் தேதியும் கடைசி விமானம் டிசம்பர் 11-ந் தேதியும் புறப்படும்.\nதமிழ்நாட்டை பொறுத்தவரையில்,சென்னையில் இருந்து ஜெட்டா செல்லும் முதல் விமானம் அக்டோபர் 17-ந்தேதியும்,கடைசி விமானம் அக்டோபர் 31-ந்தேதியும் புறப்படும். இதேபோல்,மெதினாவில் இருந்து சென்னை திரும்பும் முதல் விமானம் நவம்பர் 28-ந்தேதியும்,கடைசி விமானம் டிசம்பர் 9-ந்தேதியும் புறப்படும்.\nசென்னையில் இருந்து ஹஜ் செல்லும் பயணிகள் நேரடியாக ஜெட்டா சென்று பின்னர் அங்கிருந்து மெக்கா செல்வார்கள். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு அதன் பிறகு மெதினா போவார்கள். அங்கு 8 நாட்கள் தங்கி இருந்துவிட்டு அங்கிருந்து சென்னை திரும்புவார்கள்.\nஅடுத்த ஆண்டு புதிய விதிமுறை\nசென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயண தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை மையத்தில் ஆஜராக வேண்டும். பயணிகள் தங்கள் விமான ஒதுக்கீட்டு நிலையை இந்திய ஹஜ் கமிட்டி இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n2012-ம் ஆண்டு முதல் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்த��ற்கு விண்ணப்பிக்க முடியும். எனவே,அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் முன்கூட்டியே சர்வதேச பாஸ்போர்ட்டை தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் காலாவதி காலம் 31.3.2013-க்கு முன்பு இல்லாததாக இருக்குமாறு உறுதி செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n20 ஒவர் போட்டி: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி\nஇந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை ஆரம்பம்\nவிண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை: உணவுத் துறை அமைச்சர் உத்தரவு\nஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்\nசிராஜுன் முனீர் மதரஸா ஐம்பெரும் விழா டிசம்பர் 29-ம் தேதி முதல் 31 வரை.\nலஞ்சத்தில் “ஓடும்’ தமிழக போலீஸ் ஸ்டேஷன்கள்\nஇந்தியாவில் ஆண்டுதோறும் இணைய தளம் மூலம் 34,110 கோடி மோசடி: ஒவ்வொரு வினாடிக்கும் 14 பேர் வீதம் பணத்தை இழந்து வருகிறார்கள்.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98401", "date_download": "2018-12-15T00:23:36Z", "digest": "sha1:5NIMIT3VXUA4QPV4INKV3TXKXCV2NO2D", "length": 25738, "nlines": 138, "source_domain": "tamilnews.cc", "title": "அப்பா! - இமா", "raw_content": "\nஅமைதியாக உறங்கிக் கிடக்கிறார் அப்பா. மடிக்காமல் கால் நீட்டி, நெஞ்சின் மேல் கைகளைக் கோர்த்து... எப்பொழுதும் இப்படித்தான் முகடு பார்க்க உறங்கிப் பார்த்திருக்கிறேன்.\nசெயற்கைப் பற்களைக் கழற்றி தலையணை அடியில் வைத்துவிட்டுப் படுப்பார். ஆதாரமில்லாது வலதுபுற மேலுதடு சற்று உள்ளே விழுவதனால் ஏற்படும் இடைவெளி வழியே சன்னமாகக் மூச்சுக்காற்று வெளியேறுகையில் உதடு உதறி 'புர்... புர்ர்...' என்கும்.\nஅப்போதெல்லாம் ஊரில் அதிகம் பேருக்குச் செயற்கைப் பற்கள் இருந்ததில்லை. பல் கெட்டால் பொக்கை வாய். அது வயதிற்கான அடையாளம் என்பதாக, ஒரு வகையில் அவர்களுக்கு மரியாதையைக் கொடுப்பதாக இருந்தது. இவருக்கு சிறுவயதிலிருந்தே செயற்கைப் பற்களோடுதான் சீவியம் போல. \"படிக்கும் வயதில் கிரிக்கட் மட்டை பட்டுப் பறந்தது நான்கு ஒன்றாக,\" என்பார் பெருமையாக.\nவீட்டுக்கு வரும் குழந்தைகளை அருகே கூப்பிட்டு வைத்துக் கொள்வார். \"பற்களை விழுங்கட்டுமா\" என்பார். நாவுக்குக் கீழ் அடக்கிக் கொண்டு வாயைத் திறந்து காட்டுவார். பிறகு \"முளைக்க வைக்கிறேன் பார்,\" என்பார். மாட்டிக் கொண்டு வாயைத் திறந்து காண்பிப்பார். திறந்த வாய் மூடாமல் பார்ப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு அவரைப் பிடித்துப் போகும்.\nஒரு தடவை பற்கள் காணாமற் போயின. இரண்டு நாட்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் கிளறியாயிற்று. எலி கொண்டு போனது என்று நினைத்திருக்க, துணி துவைக்கும் நாள் அன்று உதறிய தலையணையுறை உள்ளே இருந்து பொத்தென்று வந்து தரையில் விழுந்தது அது.\nஇப்போது பற்கள் அணிந்தபடி இருப்பதால் உதடு அமைப்பாகத் தெரிகிறது. கண்ணாடியும் அணிந்து... இல்லை அணிவிக்கப்பட்டு இருக்கிறார். பார்வையே இல்லாது போனதன்பின் கண்ணாடி எதற்காக அதுவும் ஒரு அடையாளம்தான். அவரது அடையாளம். இப்போது என் அடையாளமாகவும் ஆகி இருக்கிறதோ அதுவும் ஒரு அடையாளம்தான். அவரது அடையாளம். இப்போது என் அடையாளமாகவும் ஆகி இருக்கிறதோ நானும் கண்ணாடி அணிகிறவளாக இருக்கிறேன்.\nஇன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. வேறு வேலை இல்லை. இப்படியே சுவரில் சாய்ந்து அப்பாவைப் பார்த்தபடி அமர்ந்திருக்கலாம். பழையவற்றை அசைபோடலாம், மனம் போனபடி எண்ணங்களை ஓடவிடலாம் - சுற்றி இருப்பவர்கள் என்னைத் தனித்திருக்க விட்டால்.\nஅழுகிறார்கள் ��ல்லோரும், என் எண்ண ஓட்டம் தடைபடுவது போல அப்பா தமக்கு செய்த நன்மைகளையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள்.\nசிலது உண்மையா என்று சந்தேகம் வருகிறது. வியப்பாக இருக்கிறது. இப்போ எதைச் சொன்னாலும் சூழ உள்ளவர்கள் கவனிப்பார்கள் என்பதற்காகச் சொல்லும் வார்த்தைகள் இவை. இதில் எப்படிப் பிரபலம் பெற நினைக்கிறார்கள் இவர்கள் என்ன லாபம் இனி அப்பாவுக்குக் கேட்கப் போவதில்லை. அவர் மகிழ்ந்து போய் எதுவும் செய்து விட மாட்டார். இருந்த போதானால் ஏதாவது லாபம் இருந்திருக்கும்.\nஎனக்குச் சொல்லிக் கொள்ள நினைக்கிறார்களா இவர்கள் அவரோடு மனத்தாங்கலாயிருந்த சமயங்களில் பேசிய கொடுஞ்சொற்கள் எல்லாம் என் மனதில் நினைவிருக்கிறதை இவர்கள் அறிவார்களா இவர்கள் அவரோடு மனத்தாங்கலாயிருந்த சமயங்களில் பேசிய கொடுஞ்சொற்கள் எல்லாம் என் மனதில் நினைவிருக்கிறதை இவர்கள் அறிவார்களா\nபடிப்பு முடித்த ஆரம்பத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பயிலுனராக வேலைக்கமர்ந்தேன். அலுவலகத்தில் மொத்தம் ஆறே ஆறு பேர். இடைவேளைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது ஏதாவது பேச்சு வரும். இயல்பாக இணைந்து கொள்வேன். திடீரென்று ஒரு நாள் மேலாளர் கேட்டார், \"ஏன் வினோதினி, எப்பவும் உங்கட அம்மாவைப் பற்றித்தான் கதைக்கிறீங்கள். அப்பாவைப் பற்றி ஒன்றுமே இன்றுவரை சொன்னதில்லை. அப்பா...\"\nகொஞ்சம் சுருக்கென்றது. திகைத்தேன். என்ன சொல்ல நான் நினைத்துக் கொண்டு தவிர்த்ததில்லை. ஆனால் பேசும் சந்தர்ப்பம் வரவில்லை. அப்படியா அல்லது பேசத் தோன்றவில்லையா நான் நினைத்துக் கொண்டு தவிர்த்ததில்லை. ஆனால் பேசும் சந்தர்ப்பம் வரவில்லை. அப்படியா அல்லது பேசத் தோன்றவில்லையா பேச எதுவுமில்லையா எனக்குள் ஒரே சின்ன ஆராய்ச்சி. நிச்சயம் தவிர்த்திருக்கிறேன்; நினைக்காமலே தவிர்த்திருக்கிறேன்.\nமுதலில்... அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். தப்பாக ஊகித்து வைக்கப் போகிறார்கள். \"அப்பா...\" என்று இழுத்த இழுப்பில் தொக்கி நின்ற கேள்வி அதுதான். அதைச் சொல்லி, பிறகு எப்படியோ மீதிக் கேள்விகளையும் சமாளித்து முடித்தேன். அதன்பின் அலுவலகத்தில் யாருமே அப்பா பற்றிக் கேட்டதில்லை. நானும் நினைத்தேன், மற்றவர்களிடம் பேசும் போது அம்மாவுக்குச் சமமாக அப்பாவைப் பற்றியும் பேசவேண்டும் என்று. இன்று வரை இய��்றதில்லை.\nபலருக்கும் நல்லவராக இருந்தார் என் அப்பா. எனக்கு மட்டும் ஏன் அதிகம் சிறப்பாகத் தோன்றவில்லை நான் தவறாகப் புரிந்துகொண்டேனா என் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல அப்பா இருக்கவில்லையா\nசமயங்களில் அவர் செய்யும் காரியங்கள் மிக முற்போக்காகத் தெரியும். பல சமயங்களில் ஏமாந்து போவேன். வலியோடு கூடிய ஏமாற்றங்கள் அவை. அனுபவித்தால் மட்டும் புரியும் அழுத்தமான வலிகள். சாதாரண பாமரத் தந்தை கூடப் புரிந்துகொள்வார் தன் பெண்ணை. இவருக்குப் புரிய வேண்டியது புரியாது. அல்லது புரியாதது போல, தான் நினைப்பது சரியென்பதாக நடப்பார். நடந்தாரா, நடித்தாரா முற்போக்காக இருப்பதாகக் காட்டி தன் கடமைகளைக் கௌரவமாகத் தட்டிக் கழித்தாரா\nகடமைகள் பற்றிப் பேசாது விடலாம். வேறு விதமான ஒரு அனுபவம் இது. ஒரு தடவை கிணற்றடியில் குளித்துக் கொண்டு இருக்கிறேன். கிணற்றைச் சுற்றிலும் கிடுகுத் தட்டி மறைப்பு, சின்னதாக ஒரு சீமெந்துத் தொட்டி. கிணற்று நீர் இறைத்து தொட்டியை நிரப்பி உள்ளே அமர்ந்து குளிக்கப் பிடிக்கும் எனக்கு. கொழுத்தும் மதிய வெயிலில் மேற்சட்டையில்லாமல் இடையில் மட்டும் உள்ளாடையோடு தொட்டியில் ஊறிக் கொண்டிருக்கும் ஆறு வயதுச் சிறுமி.\nஅது ஒரு தியான நிலை. ஒரு இளவரசி தனித்து நடத்தும் பூக்குளியல். அவ்வப்போது மெல்லிதாய்க் காற்று தொட்டுப் போகும். சட்டென்று முருங்கை என் மேல் பூவுதிர்க்கும். சின்னச் சிட்டு கிணற்றுக் கட்டில் உட்கார்த்து, \"ஊறுகிறாயா மகளே நாளை தும்மல் வரும். மறுநாள் இழுப்பு வரும். விரைவாய் உலர்த்திப் போ.\" என்று தலை சரித்துச் சரித்து எச்சரிக்கும். தலைக்கு மேல் தட்டான் நாலு சுற்றுச் சுற்றிப் போய் கிணற்றுக் கயிற்றில் நிற்கும். தலை நிமிர்த்திப் பார்த்தால் மேலே சிறிதும் பெரிதுமாய் மேகங்கள். சிலது சர்ரென்று வேகமாக, சிலது ஊருவது போல, சிலது செம்மறி போல, சிலது... இடுப்புப் பட்டியைப் பிடித்து உலுக்கும் என் வகுப்புத் தமிழாசிரியை போல.\nரசித்து உள்ளங்கை கூட்டி நீர் சேர்த்து வெயில் காய்ந்திருக்கும் முகத்தில் வீசி வீசி... சுகம் அது. அனுபவித்துப் பார்த்திருக்கிறீர்களா விலையுயர் பளிங்குக்கல் பதித்த குளியலறையில் கிடைக்காது இந்த சுகம்.\nபேச்சுக் குரல் சிந்தனையைத் தடைப்படுத்த, சுதாரிக்கும் முன்னம் அப்பாவும் யாரோ ஒரு நண்பரும் என்னெதிரே. உடம்பு வெட்கி கூசிப் போயிற்று. என்ன இது ஒரு பெண் குளிக்கிறேனே சுர்ரென்று தலைக்கு மேல் வந்த கோபத்தில், \"அப்பா\" \"நான் குளிக்கிறது தெரியேல்லயா\" \"நான் குளிக்கிறது தெரியேல்லயா\" இரைந்து கத்த அவரும் கோபமானார். மற்றவர் முன்னால் அவமானப்பட்டதாக உணர்ந்து சட்டென்று சொன்னார் காரமாக, \"நீ என்ன கன்னிப் பெண்ணா\" இரைந்து கத்த அவரும் கோபமானார். மற்றவர் முன்னால் அவமானப்பட்டதாக உணர்ந்து சட்டென்று சொன்னார் காரமாக, \"நீ என்ன கன்னிப் பெண்ணா\" என்ன சொல்கிறார் என்று தெரிந்து சொன்னாரா\" என்ன சொல்கிறார் என்று தெரிந்து சொன்னாரா எனக்குப் புரியாது என்று சொன்னாரா\n ஆங்கிலத்தில் 'Virgin' என்கிற வார்த்தைதான் அன்று அவர் பயன்படுத்தியது. சரியான வார்த்தை கோபத்தில் நினைவுக்கு வரவில்லையா அல்லது என்னை நோக வைக்கவென்று தெரிந்துகொண்ட வார்த்தையா\nஎதுவாயினும்... வார்த்தையின் அர்த்தம் சாட்டையாய் அடிக்க அதிர்ச்சியில் உறைந்து, மனதால் அடிக்கிணற்றில் விழுந்து முழுவதாக நீர் என்னை உட்கொண்டது போல காணாமற் போனேன் முழுவதாய்.\nநான் இருப்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பாட்டுக்கு கட்டு, பூச்சு, வளைந்த கல், தூண், கப்பி என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். உண்மையில் நான் இல்லை; உடம்பு முழுக்க கூச்சப் புழு நெளிய கைகொண்டு மெய் பொத்தி உறைநிலையில் உயிரற்ற சின்னச் சிலையொன்றுதான் அங்கே இருந்தது. அந்த நொடியில்... நான்... இறந்து போனேன்.\n சின்னவள், பெரியவள், குழந்தை, கிழவி... எவ்வயதானாலும் பெண். வயதுக்கு வராவிட்டால் மட்டும் மற்றவர் பார்க்கலாமா என்ன அப்பா இவர் வந்தவர் பார்வை தப்பாக இல்லாவிட்டாலும்... எனக்கு என்று உணர்ச்சிகள் இல்லையா\nஅவர்கள் வெளியேற மடை திறந்த வெள்ளமாய் கண்ணில் நீர் பெருகியது. ஓவென்று அழுதேன். தலை பயங்கரமாக வலித்தது. உடம்பைத் துவட்டத் தோன்றாமல் ஈரத்துணியோடு போர்வைக்குள் முடங்கி உறங்கிப் போனேன்.\nஅன்று முதல்... பிடிக்கவில்லை அப்பாவை. உள்ளே ஒரேயடியாக வெட்டிக் கொண்டது உறவு. புரிந்துகொள்ள இயலாவிட்டால்... என்னை ஏன் பெறவேண்டும் என் பிஞ்சு நெஞ்சுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே பிடிக்காமற் போயிற்று.\n\"பேர் விபரம் எல்லாம் சரியா வந்திருக்கா என்று ஒருக்காப் பார்த்துத் தாறீங்களோ வினோ. சரியெண்டால் பேப்பருக்கு அனுப்பலாம்.\" பக்கத்து வீட்டு கௌரி அங்கிள் தான் கணனியில் வடிவமைத்து எடுத்து வந்த மரண அறிவித்தல் கடதாசியை என் முன்னே மெதுவே நீட்டுகிறார். அம்மா காலமாகி ஆண்டு மூன்றாகிவிட்டது. வீட்டில் நான் ஒரே குழந்தை, இப்போ இருபத்தேழு வயது. மணமாகவில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை.\nஅப்பாவைப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அவருக்கும் என்னைப் புரியவில்லை. எல்லாம் அப்படியே இருக்கட்டும். ஒட்டுதல் இல்லையானாலும் அவர் என் அப்பா. கோபமும் எதுவும் இல்லை. பாசம் இருக்கிறது உள்ளே. ஒரு நடுநிலையான பாசம். என் ரத்தம், ஊற்றெடுத்த ஆரம்பம் அவர் என்கிற பாசம். எனக்கு இன்றைய அடையாளம் கொடுத்தது அவர்தானே. என் மரணம் வரை அவர் மகள்தான் நான். மற்றவர் மத்தியில் அவருக்கு உள்ள சிறப்பான இடம் என்றும் நிலைத்திருக்கட்டும். எதற்காகவும் யாரிடமும் அவரை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை.\nநினைவுகளுக்கு தற்காலிகமாக ஒரு காற்புள்ளி வைத்துவிட்டு கையூன்றி எழுகிறேன். கால் விறைத்துக் கிடக்கிறது. மாற்றிப் போடாமல் அமர்ந்திருப்பேன் போல. ஊன்றினால் உணர்ச்சி கெட்டு விழுத்தப் பார்க்கிறது.\nமரத்துப் போன காலின் உள்ளே ஊசியாகக் குற்றி ரத்த ஓட்டம் அதனைச் சரியாக்க முயற்சிக்கிறது. நானும் அடுத்து என்னவென்று பார்க்கவேண்டும். இந்த எண்ணங்களைத் தூக்கித் தூரப் போட்டு என் வாழ்க்கையைச் சரிசெய்யவேண்டும்\nபிணவறையில் வாலிபரின் முகத்தை எலி கடித்து குதறியது-\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\nபிரமிட்டின் உச்சியிலிருந்து டேனிஸ்காரரின் நிர்வாணபாலியல் புகைப்படம்-இருவர் படுகொலை\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள்\nபனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்\nமருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thelivu.com/143", "date_download": "2018-12-14T23:50:26Z", "digest": "sha1:GNOW4QEQHXSKCCMMLWU5I7RYUT6LTOVM", "length": 6152, "nlines": 47, "source_domain": "thelivu.com", "title": "உணர்ச்சிகள் ஆபத்தானவை! – Thelivu.com – தெளிவு", "raw_content": "\nHome வாழ்க்கை உணர்ச்சிகள் ஆபத்தானவை\nசரி. தலையங்கம் கொஞ்சம் பிழையானது தான். எல்லா உணர்சிகளும் ஆபத்தானவை அல்ல. சில உணர்��்சிகள் சில இடங்களில் ஆபத்தானது. கையில் துப்பாக்கியுடன் இருப்பவன் முன்னால் வெற்று கையுடன் நின்று கோபம் கொள்வது புத்திசாலித்தனமான காரியம் அல்ல.\nசரியான இடத்தில் சரியான அளவில் கோபம் கொள்வது ஒரு கலை. கூர்ப்பு, கோபம் என்ற ஒன்றை எமக்கு தந்தது ஒரு காரணத்துடன் தான்.\nநான் இங்கு சுட்டிக்காட்டும் உணர்ச்சிகள் என்பது, அடுத்தவனால் தூண்டப்படும் உணர்ச்சி. பெரும்பாலும் அரசியல்வாதிகள் இதிலே கை தேர்ந்தவர்கள். உணர்ச்சியை வைத்து அரசியல் செய்யும் போது காரனங்களிட்கு தேவை அற்று போகிறது.\n என்று எந்த விளக்கமும் கொடுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்ய முடியும். தமிழன் உனக்கு இருக்கும் ஒரே நாட்டையும் எடுக்க போகிறான் என்ற சிங்கள உணர்ச்சி அரசியல், இலங்கை மக்கள் லட்ச கணக்கில் கொல்லபட காரணமாயிற்று. இவ்வளவு அழிவின் பின் கூட அந்த உணர்ச்சி அரசியல் அந்த தீவை விட்டபாடில்லை. இன்று அது புது எதிரி ஒன்றை உருவாக்க நிற்கிறது.\nஅரசியல் மட்டும் அல்ல. உணர்சிகளை தூண்டுதல் ஒரு வியாபார தந்திரம் கூட, என்ன இங்கே கொஞ்சம் வெளிப்படையாக தெரியாது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இந்த மலிவு விற்பனை என்பது ஒரு உணர்ச்சி சம்பந்தபட்ட விடயம். எம் அறிவு விழிக்க முன் எம் உணர்ச்சி இந்த சந்தர்பத்தை விடக்கூடாது என்று எம்மை விரட்டும்.\nஇன்று செய்தி ஊடகங்கள் கூட உணர்ச்சிகளை வைத்து தான், கடை நடத்துகிறார்கள். தொடர்ச்சியாக செய்திகளை பின்பற்றி வரும் ஒரு மனம் அமைதியாக இருப்பது மிக கடினம்.\nநான் எல்லாம் இப்போது வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே செய்திகளை பார்ப்பது என முடிவு செய்திருகிறேன். என்னால் மாற்ற முடியாத விடயங்களை நினைத்து மனதை குழப்பி கொள்வதை விட, என்னால் மாற்ற கூடிய விடயங்களில், சிறிதாக இருந்தாலும் மனதை செலுத்துவது நல்லது என்பது என் எண்ணம்.\nஉணர்ச்சிகளை உங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்க முயலுங்கள், அது ஒரு அருமையான வாழும் கலை.\nமயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974343", "date_download": "2018-12-15T01:02:13Z", "digest": "sha1:RZWXCUCDTF36CL3HLTLZGC6WVGUKBKJ5", "length": 21132, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏழைகளுக்கான ரேஷன் பொருள் மானியத்தை... விட்டுக்கொடு... தப்பைத்தடு...!கோவையில் மறுத்தது வெறும் 400 பேர் மட்டுமே!| Dinamalar", "raw_content": "\nமுதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஇன்றைய (டிச.,15) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.68.10\nமகனுக்கு கட்சி செயல் தலைவர் பதவி:வாரிசு அரசியலை ... 1\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று ... 2\nபொதுத்துறை வங்கிகள் தொடர்ந்த 2,500 வழக்குகள்: ஜெட்லி 1\nசென்னை: ஓடும் காரில் தீ: டிரைவர் தப்பினார்\nமுதல்வருக்கு கவுதாரி பரிசு; சித்துவுக்கு சிக்கல்\nஏழைகளுக்கான ரேஷன் பொருள் மானியத்தை... விட்டுக்கொடு... தப்பைத்தடு...கோவையில் மறுத்தது வெறும் 400 பேர் மட்டுமே\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 90\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\nஅழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 13\nகோவை மாவட்டத்தில் பத்து லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில், 400 பேர் மட்டுமே, 'ரேஷன் பொருள் வேண்டாம்' என்று மனமுவந்து, மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.கல்வியறிவு, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாவட்டம், கோவை. தொழில் முனைவோர் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கானோர், இங்கு வருமான வரி செலுத்துகின்றனர்.\nபுயல், வெள்ளம், பூகம்பம் என, நாட்டின் எந்த மூலையில் பாதிப்பு ஏற்பட்டாலும், முதலில் உதவிக்கரம் நீள்வது இங்கிருந்து தான். அதேபோன்று, சமூக நலனுக்காக ஒன்று கூடும் மக்களும் இங்கு அதிகம். மத்திய அரசின் அழைப்பை ஏற்று, காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள், இங்கு பல ஆயிரம் பேர். ஆனால், ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை மறுப்பதில், கோவை மிகவும் பின் தங்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள 1,402 ரேஷன் கடைகளில், 9 லட்சத்து, 75 ஆயிரத்து 436 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.\nஇந்த கார்டுதாரர்களுக்கு புழுங்கல், பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், கெரசின் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன.ஆனால், பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்களை வாங்கி பயன் படுத்துவதில்லை; மாறாக, கார்டு காலாவதி ஆகாமலிருக்க, பொருட்களை வாங்கியதாக பதிவு செய்ய அனுமதிக்கின்றனர்; இல்லாவிட்டால், வேலையாளுக்கு வாங்கித் தருகின்றனர். ரேஷன் பொருட்கள், கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதற்கு, இதுவே முதற்காரணம். கேரளாவுக்கு அரிசி கட��்தலுக்கும் இது பெரிதும் உதவுகிறது.\nஇதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே, பொது வினியோகத்திட்ட இணையதளத்திலுள்ள 'மொபைல் ஆப்' வாயிலாக, 'தங்களுக்கு பொருட்கள் வேண்டாம்' என்று ரேஷன் மானியத்தை மறுக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வையும் வழங்கல் துறை செய்து வருகிறது.ஆனால், கோவை மாவட்டத்தில், 10 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில், 400 பேர் மட்டுமே, இதற்கு மனு செய்துள்ளனர். மாநில அளவில், இது மிகவும் குறைவாகும்; கோவை மாவட்ட மக்கள் நினைத்தால், மானியத்தை விட்டுக் கொடுத்து, தவறுகளைத் தடுக்கலாம்; தேசத்துக்கே முன் மாதிரியாக மாறலாம்.\ntnepds என்ற 'வெப்சைட்டிற்கு' சென்று, அதில் 'பொருள் உரிமம் விட்டுக்கொடுத்தல்' என்பதை, 'கிளிக்' செய்து, 'மொபைல்' எண்ணை குறிப்பிட்டால், அதில் ஒரு ரகசியக்குறியீடு நமக்கு கிடைக்கும்; அதை பதிவு செய்து 'டிக்' செய்தால், பொருள் விட்டுக்கொடுப்பது தற்காலிகமா, நிரந்தரமா என்று கேட்கும். கால அளவைக் குறிப்பிட்டால் போதும். அதே போல், 'கூகுளில்' tnepds 'பிளே ஸ்டோர்'க்கு' சென்று, செயலியை பதிவிறக்கம் செய்தும், மானியத்தை விட்டுக்கொடுப்பதை பதிவு செய்யலாம்.-நமது நிருபர்-\n» தினமலர் முதல் பக்கம்\nஅவரவர் பொருளாதாரத்தை கண்டறிந்து அதற்கேற்ற பொது விநியோகத்தை அரசே நிர்ணயம் செய்யலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, வி��ர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/02/co.html", "date_download": "2018-12-14T23:43:36Z", "digest": "sha1:BQ4WGCYLBZYCCCEBCOZUHNFI6YFPTVDO", "length": 33993, "nlines": 157, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: குப்புசாமி C/O சந்திரன்", "raw_content": "\nஎங்கு பார்த்தாலும் ஒரே புகை மயம். நாம் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்று தெரியவில்லை. கண்ணுக்கு குளிர் கண்ணாடி போன்று மூக்கிற்கும் ஓரு வடிகட்டி வரும் காலங்களில் தேவைப்படும். மூக்கில் அடைத்திருப்பது பஞ்சா அல்லது வடிகட்டியா என்று தெரிந்த பின்புதான் கீழே கிடப்பது சவமா அல்லது சதீஷா என்று அறிய வேண்டிய காலம் ஒன்று வரலாம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் உபயோகப்பட்டது நிரந்தரமாக தேவைப்படும். அந்த அளவிற்கு காற்று மண்டலம் மாசடைந்து விட்டது. \"Water is the Elixir of Life\" என்பார்கள். வானோர்களின் கொடையாகவும் சர்வ ரோகங்களையும் கூட சொஸ்தப்படுத்தும் அமிர்தத்திற்கு ஒத்து இருந்த தண்ணீர் இப்போது இந்த தரணியில் எங்குமே வாயில் வைக்க முடியாதபடி உள்ளது. சற்று ஆழமாக தோண்டி சாலை போடுவதற்கு முயன்றால் அங்கு கழிவுநீர் காட்டாறாக பெருக்கெடுத்து ஓடுவதை நாம் சென்னையில் எங்கும் காணலாம். இதனால் 'சுத்தகரிக்கப்பட்ட' நன்னீர், சிங்கம்பட்டி மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களால் ரயில்நிலையம், பேருந்து நிறுத்தங்கள், பொட்டி கடை, வணிக வளாகம், நிற்கும் பேருந்து, ஓடும் பேருந்து என்று மனிதன் நடமாடும் இடம் எங்கு பார்த்தாலும் பாலிதீன் பாக்கெட்டிலும் போத்தல்களிலும் நயமான விலையில் விற்கப்படுகிறது. ஆட்டோக்களும், மாநகர பேருந்துகளும், இன்ன பிற ஹோர்ணில் வைத்த கை எடுக்காமல் ஓசை எழுப்புபவர்களாலும், மிக விரைவில், ஒலி மாசுபடுவதால் எரிச்சல், படபடப்பு, இருதய கோளாறுகள் போன்ற நோய்களால் அவதியுறும் நிலையும் உளவியல்ரீதியாகவும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி இந்த பூலோகம் உபயோகப்படாமல் போனால் நாம் இனி சந்தடி மிகுந்த சைதாபேட்டையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரே சந்திரனில் குடியேறலாம்.\nசமீபத்தில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன் - I என்ற விண்கலம் பல அறிய தகவல்களை சேமித்து நமக்கு அனுப்புகிறது. குழாயடியும் சண்டையும் உள்ளதா என்று தெரியாது ஆனால் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது தெரிகிறது.\nஉயிர் வாழ குறைந்தபட்சம் வயிற்றிக்கு தயிர் சாதம், மானத்தை மறைக்க துணி, வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் இம்மூன்றும் அவசியமாகிறது. இதில் தண்ணீர் இருப்பதாக தென்பட்டதால் வயிற்றிற்கு வகை செய்தாயிற்று. இப்போது அங்கே இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 380 மீட்டர் அகலமும் கொண்ட குகை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதலால் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தாயிற்று. இனிமேல் நிலா காட்டி குழந்தைகளுக்கு சோருட்டிய காலம் போய், நிலவில் சோருட்டகூடிய காலம் தலைப்பட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களை நிழற்படமாக அனுப்புவது டி.எம்.சி எனப்படும் டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera). இது இருபது கி.மீ எல்லை வரை படங்கள் எடுக்கவல்லது.\nஅப்துல் கலாமுக்கு சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என பரவலாக ஒரு வதந்தி ஊரில் உள்ளது. பூமியில் எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்தவர்கள் இனி சந்திரனுக்கு ஒரு உல்லாச சுற்றுலா செல்லலாம். தங்களது திருமண வைபவத்தை சந்திரன் மஹாலில் நடத்தலாம். ஒத்து வராத மாமியாரை சந்திரனிலும், மருமகளை பூமியிலும் குடியமர்த்தலாம். அரசியல்வாதிகள் பினாமிகளை வைத்து ஒரு வணிக வளாகம் கட்டலாம். நாயர் சாயா கடை போடலாம். இளம் ஜோடிகள் நிலவில் 'தேனிலவு' கொண்டாடலாம். மிக குறைந்த கட்டணமாக மூன்று ரூபாயை 'மை ட்ரிப் டாட் காம்' அறிவித்து 'மூன்பஸ் 320A' வில் ஒரு கும்பலை அனுப்பலாம். அந்த சந்திரன் ஒத்து வரவில்லை என்றால், சந்திரனுக்கு சந்திரனில் குடியேறலாம். சந்திரனில் பூர்வ குடியாக ஆசையா உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nஅப்போல்லோ விண்வெளி பள்ளம் அருகில்,\nநிலா பேசி: ED.1A.88.79 (பதினாரிலக்க எண்)\nசெயற்கைக்கோள் பேசி: 5-001-000-00001 (ஐந்து என்பது, இந்த புவிக்கு சந்திரன் ஐந்தாவது பெரிய இயற்கையான செயற்கைக்கோள். (Natural Satellite).\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்\nஉலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன்\nநிக்க வேண்டிய இடத்தில நிக்கும்...\nஇதிகாச காதலர்கள் - I\nபார்வை ஒன்றே போதுமே - 1.டி.ஆர்.ராஜகுமாரி\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்த���ு (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு ம��மா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர��� (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seithipunal.com/authors/veera", "date_download": "2018-12-14T23:47:05Z", "digest": "sha1:T2WRAMY7E7E44MS6CX7U57Q34XQBGXNE", "length": 5385, "nlines": 81, "source_domain": "www.seithipunal.com", "title": "Veera - Seithipunal", "raw_content": "\nஆண்குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் வழிமுறைகள்\nபிரபல RJ -வை சினிமாத்துறையில், பெரிய ஆளாக வா.. என கூறிய நடிகர் விஜய்\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nஉயிருக்கு போராடும் இளம் சிறுமிக்காக நடிகர் விஷால் செய்த செயல். குவிந்துவரும் பாராட்டுக்கள்\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் பரிதாப நிலையில் அனுமதி.\nஎன்னோட இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மூக்கு பொடி சித்தர் சாமிதான். கண்கலங்கிய பிரபல நடி���ர். யார் இந்த மூக்கு பொடி சித்தர்\nஏன்டீ இன்னும் சமைக்கலை..போதை தலைக்கேறி கணவன் செய்த கோரசெயல்.\nநடுவானில் தூங்கிகொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய தமிழக வாலிபர் . கண்விழித்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.\nமுதலையிடமிருந்து தனது சித்தப்பாவை காப்பாற்றுவதற்காக சாமார்த்தியமாக பள்ளி மாணவன் செய்த வீரச்செயல். அரசு கொடுத்த மாபெரும் கௌரவம்.\nமாபெரும் பிரபலங்களுடன், வித்தியாசமான நடிப்பில் மாஸ் காட்டவரும் விஜய் சேதுபதி. வைரலாகும் புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்.\nஇந்தியாவின் கௌரவத்தை சர்வதேச அரங்கில் குலைத்துள்ளார் ராகுல் காந்தி. மத்திய அமைச்சர் கண்டனம். மத்திய அமைச்சர் கண்டனம்\nஇப்படியெல்லாம் மோசடி செய்து கூட அரசு வேலை வாங்க முடியுமா.. ஒரு கையெழுத்து போட்டா போதும்..\nஆண்குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் வழிமுறைகள்\nஆ..ஊ..னா அடிச்சுக்குவோம்.. அரசியல்னா அணச்சுக்குவோம்... இதுதான் ஸ்டாலின் அரசியலா..\nபிரபல RJ -வை சினிமாத்துறையில், பெரிய ஆளாக வா.. என கூறிய நடிகர் விஜய்\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/spiritual-section?filter_by=random_posts", "date_download": "2018-12-14T23:55:47Z", "digest": "sha1:XDHNMZYDEOJFHEFOCRE7B4QFJC24LFMO", "length": 34495, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்மிகம் Archives - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புக���ர்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nகருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 4\nபழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்\nநள்ளிரவுக் கைதுகள்; தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேற்றம்; கெடுபிடிகள்\n அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்\nகுங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்\nகுங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம் ஜனவரி 20,2015,- தினமலர் காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து...\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்.. இன்று நடப்பதை அன்றே சொன்னார்கள்\nகலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.\nசாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்\nஆன்மிகக் கட்டுரைகள் 12/04/2018 8:06 AM\nஇவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.\n539 பெண்கள்… ஆன்லைனில் ஆசை\nஆன்மிகச் செய்திகள் 09/11/2018 1:40 PM\nசபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் வந்து அங்கே இருக்கும் தெய்வமான ஐயப்பனை பக்தியுடன் கும்பிட்டு, அருள் பெற்றுச் செல்வதுதான் முற்போக்குத் தனம் என்பது முதல்வர் பிணரயி விஜயனின் முற்போக்குத் தனமாக இப்போது பரிணாமம் பெற்றிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.\nஆன்மிகச் செய்திகள் 25/12/2015 4:08 PM\n''தகதகதக தகவென ஆடவா,சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா,ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும்நாயகனே...\"ஆ.........ருத்ரா''.....ஆருத்ராஅபிசேகம்:25-12-15 இரவு 10 மணிக்கு ..ஆருத்ரா தரிசனம்: 26-12-15...\"திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்\" காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.இங்கு ஊர்த்தவ...\n“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது\nமகா பெரியவர் மகிமை 02/10/2015 8:57 AM\n\"சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.\" முருகனின் பூர்வ அவதா���ம்-பெரியவா சொன்னது யதா ஸந்திதாநம் கதா மாநவா மேபவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவஇதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராஸக்தி...\nதியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்\nஅகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது. பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும்...\nதிருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம்...\nவாழ்வில் வளம் தரும் மந்திரங்கள்\nமந்திரங்கள் சுலோகங்கள் 04/08/2018 11:35 PM\nமங்கலச் சொல் என்ற மனோதத்துவம்\nஆன்மிகச் செய்திகள் 16/04/2015 8:05 AM\n`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது;...\nஅரங்கனின் ஜீயபுரம் ‘விஸிட்’ : காணொளி\nமேலூர் என்கிற ஊர் அப்போது இல்லை .. காவேரி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக பாய்ந்து தற்கால காந்தி ரோடு மற்றும் திருவானைக்கா கோவில் தெற்கு மதில் சுவரை ஒட்டி சென்று கொண்டு இருந்ததை மாற்றி அமைத்த போது ..\nஅச்சன்கோவிலில் டிச.16ல் மண்டலோத்ஸவம் தொடக்கம்\nசெங்கோட்டை: புகழ்பெற்ற அச்சன்கோவில் ஆலயத்தில் மண்டலோத்ஸவம் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ள ஐயப்பனின் படைவீடான அச்சன்கோவிலில் மண்டலோத்ஸவம் வரும் டிச.16ம் தேதி...\nஅதிபத்த நாயனாரின் குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது\nஆன்மிகச் செய்திகள் 07/09/2018 1:13 AM\nஅதிபத்த நாயனாரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும்,...\nகோவில் நிலத்தில் குடி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்\nகோவில் சொத்தில் குடி இருப்பவர்கள் வீடுகட்ட குடியிருக்க நிலம் வேண்டும். அந்த நிலம் சொந்த நிலமாக இருக்கலாம் மூதாதையர் வழிவந்ததாக இருக்கலாம் அல்லது அரசாங்க சொத்துக்களாக அறியப்படும் ஆற்றுப் புறம்போக்காக இருக்கலாம், குளத்து புறம்போக்காக...\nநவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா\nஆன்மிகச் செய்திகள் 29/05/2016 11:42 AM\nஇறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார்.அந்தந்த தலம் , அந்த கிரகங்களுக்கு...\nசெல்வம் பெருக தாந்திரீக பரிகாரம்\nதரித்திரம் நீக்கும் தாந்தீரிக பரிகாரம் என் நண்பர் ஒருவர். நல்ல வசதிகாரர். அவர் விசித்திரமான பல பழக்கங்கள் உள்ளவர். அதாவது தாந்தீரிக பரிகார முறைகளில் அதிக நம்பிக்கை உள்ளவர். திடீரென பேப்பரில் ஏதாவது ஒரு...\nகாஞ்சியில் ஸ்ரீராமானுஜர் உற்ஸவம் தொடக்கம்\nஆன்மிகச் செய்திகள் 15/04/2015 9:20 AM\nஸ்ரீமதே ராமானுஜாய நம: அனைத்துலகும் வாழப்பிறந்தவரான எதிராச மாமுனிவருடைய உத்ஸவம் இன்று தொடங்கப் பெறுகிறது.. வாழி எதிராசன்.. வாழி எதிராசன்.. என நாற்றிசையும் தொண்டர் குழாம் , ஏற்றி மகிழும் தன்னிகரில்லாச்...\n“கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.\nமகா பெரியவர் மகிமை 17/04/2015 8:09 AM\n(பாலகிருஷ்ண ஜோஷி) (இது 2011-ல் போஸ்டானது. மறுபதிவு) ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை....\nஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.\nமகா பெரியவர் மகிமை 03/01/2016 3:20 AM\nமலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் \nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் க���டுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/kalkiyin-parthipan-kanavu-part1-chapter1/", "date_download": "2018-12-15T00:48:17Z", "digest": "sha1:CIPCN54XEXSQ4ASYBPNRMVO46VOES427", "length": 29077, "nlines": 261, "source_domain": "vanakamindia.com", "title": "பார்த்திபன் கனவு முதற்பாகம்: அத்தியாயம் 1- தோணித் துறை - VanakamIndia", "raw_content": "\nபார்த்திபன் கனவு முதற்பாகம்: அத்தியாயம் 1- தோணித் துறை\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்ச���யும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nபார்த்திபன் கனவு முதற்பாகம்: அத்தியாயம் 1- தோணித் துறை\nஅத்தியாயம் 1- தோணித் துறை\nகாவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் ‘பொன்னி’ என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் – சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவா கத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோ டொன்று லேசாக மோதிய போது சிதறி விழுந்த ஆயிரமாயிரம் நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும், கோமேதகங்களாகவும், வைரங்களாகவும், மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக ஆக்கிக் கொண்டிருந்தன.\nஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன. மரங்களின் பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த காலம். அந்த இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் படிந்து அவற்றைத் தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன. கண்ணுக் கெட்டிய தூரம் தண்ணீ���் மயமாய்த் தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு பசுமையான தீவு காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே கம்பீரமாகத் தலை தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய் விளங்கிற்று. அந்த மனோகரமான காலை நேரத்தில் அங்கு எழுந்த பலவகைச் சத்தங்கள் நதி தீரத்தின் அமைதியை நன்று எடுத்துக் காட்டுவனவாயிருந்தன. விசாலமான ஆலமரங்களில் வாழ்ந்த பறவை இனங்கள் சூரியோ தயத்தை வரவேற்றுப் பற்பல இசைகளில் கீதங்கள் பாடின. அந்த இயற்கைச் சங்கீதத்துக்கு நதிப் பிரவாகத்தின் ‘ஹோ’ என்ற ஓசை சுருதி கொடுத்துக் கொண்டிருந்தது. உணவு தேடும் பொருட்டு வெளியே கிளம்புவதற்கு ஆயத்தமான பறவைகள் தம் சிறகுகளை அடித்து ஆர்ப்பரித்தன. தாய்ப் பறவைகள் குஞ்சுகளிடம் கொஞ்சிக் கொஞ்சி விடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஆலமரங்களுக்கு நடுவே ஓங்கி வளர்ந்திருந்த அரச மரம் தன் இலைகளைச் சலசலவென்று ஓசைப்படுத்தி ‘நானும் இருக்கிறேன்’ என்று தெரியப்படுத்திற்று. நதி ஓரத்தில் ஆலம் விழுதுகளில் கட்டிப் போட்டிருந்த தெப்பங்களைத் தண்ணீர்ப் பிரவாகம் அடித்துக் கொண்டு போவதற்கு எவ்வளவோ வீராவேசத்துடன் முயன்றது; அது முடியாமற் போகவே, ‘இருக்கட்டும், இருக்கட்டும்’ என்று கோபக் குரலில் இரைந்து கொண்டே சென்றது. கரையில் சற்றுத் தூரத்தில் ஓர் ஆலமரத்தினடியில் குடிசை வீடு ஒன்று காணப்பட்டது. அதன் கூரை வழியாக அடுப்புப் புகை வந்து கொண்டிருந்தது. அடுப்பில் கம்பு அடை வேகும் வாசனையும் லேசாக வந்தது. குடிசையின் பக்கத்தில் கறவை எருமை ஒன்று படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. அதன் கன்று அருகில் நின்று தாய் அசைபோடுவதை மிக்க ஆச்சரியத்துடனே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. டக்டக், டக்டக், டக்டக் அந்த நதிதீரத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு குதிரைக் குளம்படியின் சத்தம் கேட்டது. டக்டக், டக்டக், டக்டக்…. அந்த நதிதீரத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு குதிரைக் குளம்படியின் சத்தம் கேட்டது. டக்டக், டக்டக், டக்டக்…. வரவர அந்தச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதோ வருகிறது, நாலு கால் பாய்ச்சலில் ஒரு கம்பீரமான குதிரை. அதன் மேல் ஆஜானுபாகுவான வீரன் ஒருவன் காணப்படுகிறான். வந்த வேகத்தில் குதிரையும் வீரனும் வியர்வையில் மு��ுகியிருக்கிறார்கள். தோணித்துறை வந்ததும் குதிரை நிற்கிறது. வீரன் அதன் மேலிருந்து குதித்து இறங்குகிறான்.\nகுடிசைக்குள்ளே இளம் பெண் ஒருத்தி அடுப்பில் அடை சுட்டுக் கொண்டிருந்தாள். அருகில் திடகாத்திரமான ஒரு வாலிபன் உட்கார்ந்து, தைத்த இளம் ஆலம் இலையிலே போட்டிருந்த கம்பு அடையைக் கீரைக் குழம்புடன் ருசி பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவன் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டு “அடி வள்ளி, இன்னும் எத்தனை நாளைக்கு உன் கையால் கம்பு அடையும் கீரைக் குழம்பும் சாப்பிட எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை” என்றான். “தினம் போது விடிந்தால் நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.\nஇன்னொரு தடவை சொன்னால் இதோ இந்த அடுப்பை வெட்டி காவேரியில் போட்டுவிடுவேன் பார்” என்றாள் அந்தப் பெண். “நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, வள்ளி” என்றாள் அந்தப் பெண். “நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, வள்ளி மகாராஜாவும் மகாராணியும் நேற்றுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். யுத்தம் நிச்சயமாக வரப் போகிறது” என்றான் வாலிபன். “யுத்தம் வந்தால் உனக்கு என்ன என்றுதான் கேட்கிறேன். உன்னை யார் யுத்தத்துக்கு அழைக்கிறார்கள் மகாராஜாவும் மகாராணியும் நேற்றுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். யுத்தம் நிச்சயமாக வரப் போகிறது” என்றான் வாலிபன். “யுத்தம் வந்தால் உனக்கு என்ன என்றுதான் கேட்கிறேன். உன்னை யார் யுத்தத்துக்கு அழைக்கிறார்கள் உன்பாட்டுக்குப் படகோட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே உன்பாட்டுக்குப் படகோட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே” “அதுதான் இல்லை. நான் மகாராஜாவின் காலிலே விழுந்து கேட்டுக் கொள்ளப் போகிறன். என்னையும் யுத்தத்துக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்லி.”\n“நான் உன் காலிலே விழுந்து என்னையும் உன்னோடு அழைத்துக் கொண்டு போ என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு உனக்கு இஷ்டமில்லாவிட்டால் – காவேரி ஆற்றோடு போனவளை எடுத்துக் காப்பாற்றினாயோ இல்லையோ – மறுபடியும் அந்தக் காவேரியிலே இழுத்து விட்டு விட்டுப் போய்விடு.” “அதுதான் சரி வள்ளி சோழ தேசம் இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. பெண்பிள்ளைகள் யுத்தத்துக்குப் போகவேண்டியது; ஆண் பிள்ளைகள் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்க வேண்டியத��…. இரு, இரு குதிரை வருகிற சத்தம்போல் கேட்கிறதே.”\nஆம்; அந்தச் சமயத்தில்தான் ‘டக்டக், டக்டக்’ என்ற குதிரைக் காலடியின் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தினால் அவ்வாலிபனின் உடம்பில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. அப்படியே எச்சிற் கையோடு எழுந்தான், வாசற்புறம் ஓடினான். அங்கே அப்போது தான் குதிரை மீதிருந்து இறங்கிய வீரன், “பொன்னா மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சீக்கிரம் தோணியை எடு” என்றான். பொன்னன் “இதோ வந்து விட்டேன் மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சீக்கிரம் தோணியை எடு” என்றான். பொன்னன் “இதோ வந்து விட்டேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.\nஅச்சமயம் வள்ளி சட்டுவத்தில் இன்னொரு அடை தட்டுவதற்காக மாவை எடுத்துக் கொண் டிருந்தாள். “வள்ளி உறையூரிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறான். அவசரச் சேதியாம், நான் போய் வருகிறேன்” என்றான் பொன்னன். “நல்ல அவசரச் சேதி உறையூரிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறான். அவசரச் சேதியாம், நான் போய் வருகிறேன்” என்றான் பொன்னன். “நல்ல அவசரச் சேதி அரை வயிறுகூட நிரம்பியிராதே எனக்குப் பிடிக்கவே இல்லை” என்று வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “அதற்கென்ன செய்கிறது, வள்ளி அரண்மனைச் சேவகம் என்றால் சும்மாவா அரண்மனைச் சேவகம் என்றால் சும்மாவா” என்று பொன்னன் சொல்லிக் கொண்டே அவளுடைய சமீபம் சென்றான். கோபம் கொண்ட அவளது முகத்தைத் தன் கைகளால் திருப்பினான். வள்ளி புன்னகையுடன் தன் முகத்தின் மேல் விழுந்திருந்த கூந்தலை இடது கையால் எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டு, “சீக்கிரம் வந்துவிடுகிறாயா” என்று பொன்னன் சொல்லிக் கொண்டே அவளுடைய சமீபம் சென்றான். கோபம் கொண்ட அவளது முகத்தைத் தன் கைகளால் திருப்பினான். வள்ளி புன்னகையுடன் தன் முகத்தின் மேல் விழுந்திருந்த கூந்தலை இடது கையால் எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டு, “சீக்கிரம் வந்துவிடுகிறாயா” என்று சொல்லி விட்டுப் பொன்னனை அண்ணாந்து பார்த்தாள். பொன்னன் அவளுடைய முகத்தை நோக்கிக் குனிந்தான். அப்போது வெளியிலிருந்து “எத்தனை நேரம் பொன்னா” என்று சொல்லி விட்டுப் பொன்னனை அண்ணாந்து பார்த்தாள். பொன்னன் அவளுடைய முகத்தை நோக்கிக் குனிந்தான். அப்போது வெளியிலிருந்து “எத்தனை நேரம் பொன்னா” என்று கூ��்சல் கேட்கவே, பொன்னன் திடுக்கிட்டவனாய், “இதோ வந்து விட்டேன்” என்று கூச்சல் கேட்கவே, பொன்னன் திடுக்கிட்டவனாய், “இதோ வந்து விட்டேன்” என்று கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடினான்.\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 3 & 4 : மாரப்பன் புன்னகை – வழிப்பறி\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 1 & 2 : இரத்தின வியாபாரி – சந்திப்பு\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 27 – கண்ணீர்ப் பெருக்கு\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 25 & 26 – சமய சஞ்சீவி, குடிசையில் குதூகலம்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ��ராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-by-aieshak-stories.14043/", "date_download": "2018-12-15T00:11:12Z", "digest": "sha1:BEPOPPCYOVPLMBP5ZEJZW5VTV7YRLZ47", "length": 7798, "nlines": 286, "source_domain": "www.tamilsurabi.in", "title": "நிலவே நீ எந்தன் உயிரே! By Aieshak Stories | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nநிலவே நீ எந்தன் உயிரே\nஇது எனது ஆறாவது படைப்பு\nமகதி - மதுமதி இந்த இருவரின் குணங்களும் எதிரும் புதிருமாக... இந்த இரண்டு சகோதரிகளின் கதை... தெரிந்து கொள்ள வாருங்கள். ..\nபுதிய கதைக்கு வாழ்த்துக்கள் .\nமது மகதி மாலதி மகேந்திரன் மங்களம் எல்லாமே ஒரே போல ம வரிசை பெயர்கள் . ஏதேனும் காரணம் உண்டோ\nமகதி திருமணதிற்கு ஒப்பு கொண்டுவிட்டாள் ..இனி மது எங்கு போனாள் \nபுதிய கதைக்கு வாழ்த்துக்கள் .\nமது மகதி மாலதி மகேந்திரன் மங்களம் எல்லாமே ஒரே போல ம வரிசை பெயர்கள் . ஏதேனும் காரணம் உண்டோ\nமகதி திருமணதிற்கு ஒப்பு கொண்டுவிட்டாள் ..இனி மது எங்கு போனாள் \nஒரு முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. அவ்வளவு தான். பின்னுட்டத்திற்கு நன்றி mi@Jayalakshmi\nஅடுத்தடுத்த வரும் அத்தியாயத்தில் பாருங்கள்.\nஉயிரினில் கலந்த உறவானவள் /...\nமனதை மாற்றிவிட்டாய் / Manathai...\nதொடரும் கொலைகள் / Thodarum...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/01/blog-post_9153.html", "date_download": "2018-12-15T00:52:13Z", "digest": "sha1:VNCJGOYOWQQ6DRF4L4JLODVFYRMLOP23", "length": 32140, "nlines": 127, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: உடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்!", "raw_content": "\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஜனனி கை நிறைய சம்பாதிக்கிறா���். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக் குறையில்லை. ஆனாலும் அவர் உற்சாகமாகவே இல்லை. எப்போதும் களைத்துப் போய் சோர்வாகவே இருக்கிறார். போதாததற்கு, சென்ற வாரம் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் அவரது குடும்ப டாக்டர்.\nஏற்கெனவே ஒரு தடவை அவரை ஹார்ட் அட்டாக் வேறு லேசாக தட்டிப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறது. நீங்கள் உங்கள் எடையைக் குறைத்தேயாக வேண்டும். உங்களின் உடல் பருமன் தான் உங்களுக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் என்றார் டாக்டர்.\n32 வயது ஜனனி, 80 கிலோ எடை இருந்தார். அதனால் உடனே எடையைக் குறைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டி.வி. விளம்பரங்களைப் பார்த்து இடுப்பில் பெல்ட் கட்டிக் கொள்வது போன்ற சுலபமான உடல் இளைப்பு வழிகளைத் தேடிப் போனார். எந்தப் பலனும் இல்லை. பட்டினி கிடந்தால் உடல் இளைத்துவிடும் என்று நினைத்து, உடம்பை அடிக்கடி பட்டினி போட ஆரம்பித்தார். அதன் விளைவு மோசமாக இருந்தது. அதனால் பட்டினி கிடப்பதை விட வேண்டிய நிர்ப்பந்தம்.\nஜனனி போன்றவர்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க என்னதான் வழி| என்று அமெரிக்காவிலிருக்கும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களைக் கேட்டபோது, சில மருத்துவ உண்மைகளை நம்முன் எடுத்து வைத்தார்.\nடாக்டர் ஜவஹர்: உலக அளவில் இந்தியர்களுக்குத்தான் சர்க்கரை நோயும் ஹார்ட் அட்டாக்கும் அதிக அளவில் வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேலை நாட்டினர்தான் இந்நோய்களால் அதிக அளவு பாதிக்கப்பட்டார்கள்.\nஆனால் இப்போது நிலைமை தலைகீழாய் மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்கள்தான். எதை எதை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரையறை நம்மிடம் கிடையாது. உடற்பயிற்சி பற்றிய அக்கறை நம்மிடம் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.\nகே: அமெரிக்காவில் லேட்டஸ்ட்டாக எடை குறைப்பது பற்றி என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்\nடாக்டர் ஜவஹர்: முன்பு கொழுப்பு அதிகமுள்ள நெய், எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதுதான் எடைகூடக் காரணம் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் இப்போது காபோஹைட்ரேட் அதிகம் இருப்பதுதான் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதனால் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்��வர்கள், சாப்பாட்டில் காபோஹைட் ரேட்டையும் கொழுப்பையும் குறைத்துவிட்டு புரோட்டீனைக் கூட்டினால் எடை தானாகக் குறையும்.\nகே: எந்தெந்த உணவுகளில் காபோஹைட்ரேட் அதிகம் உள்ளதாகச் சொல்கிறீர்கள்\nடாக்டர் ஜவஹர்: அரிசி உணவில்தான் மிக அதிகமாக காபோஹைட்ரேட் உள்ளது. உருளைக்கிழங்கு, ரொட்டி ஆகியவற்றிலும் கார்போஹைட்ரேட் அதிகம். அரிசி என்றதும் சாதத்தில் மட்டும்தான் கார்போஹைட்ரேட் அதிகம் என்று எண்ணி விடாதீர்கள். அரிசியில் செய்த எந்த உணவுப் பொருள்களாகவும் பதார்த்தங்களாகவும்- உதாரணமாக இட்லி, தோசை, வடையாகக் கூட இருக்கலாம். இவை அனைத்திலும் காபோஹைட்ரேட் அதிகம்.\nஅரிசியைவிட கோதுமை கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் அதுவும் சரியல்ல. கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரி ஆகியவற்றிலும் காபோஹைட்ரேட் அதிகமாகத்தான் உள்ளது.\nகே: காபோஹைட்ரேட்டால் உடலின் எடை எப்படி கூடுகிறது\nடாக்டர் ஜவஹர்: காபோஹைட்ரேட்டில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகம். இது தவிர, சாப்பிட்டவுடன் நம் உடம்பின் குளுக்கோஸின் அளவு அதிகமாகிவிடும். குளுக்கோஸ் அதிகமானவுடன் இன்சுலின் சுரக்கும் அளவும் அதிகமாகிவிடும். இன்சுலின் அளவு அதிகமானவுடன் குளுக்கோஸின் அளவு உடனே கீழே விழுந்துவிடும். அதனால் இரண்டு, மூன்று மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்துவிடும். அதனால் திரும்பவும் சாப்பிட ஆரம்பிப்போம். இதனால்தான் எடை கூடுவது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.\nகே: சரி, அரிசி உணவை விட்டால் வேறு என்ன உணவுகளை எடுத்துக்கொள்வது\nடாக்டர் ஜவஹர்: அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக் கொண்டு, காய்கறிகளில் சமைத்த பொரியல், கூட்டு, அவியல், கீரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமேல் சாதத்தை குறைத்துவிட்டு காய்கறி வகைகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அதாவது 50 சதவீதம் காய்கறியும் 50 சதவீதம் சாதமும்தான் சாப்பிட வேண்டும்.\nகே: ஏன், காய்கறிகளில் கூட காபோஹைட்ரேட் இருக்கிறதுதானே\nடாக்டர் ஜவஹர்: ஆனால் அது நல்ல காபோஹைட்ரேட். மேலும் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம்.\nஇந்த நார்ச்சத்தானது நாம் உண்ணும் உணவை உடனே உடல் கிரகித்துக் கொள்வதைத் தடுக்கிறது. அதனால் ஜீரணம் மெதுவாக நடக்கிறது. அதிலிருந்து பெறப்படும் சக்தி, எல்லா உறுப்புகளுக்கும் பரவலாகக் கிடைக்கச் செய��கிறது.\nகே: அசைவ உணவு உண்பவர்களுக்கு எடை கூடாதா\nடாக்டர் ஜவஹர்: முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றில் புரோட்டீன் அதிகம். அதனால் இவற்றை அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். எடை கூடாது. ஆனால் எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. பொதுவாகவே அசைவ உணவு உண்பவர்களுக்கு மற்ற உணவு வகைகள் குறைந்து போகும். நிலக்கடலை ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிடலாம். அதில் காபோஹைட்ரேட் குறைவு. புரோட்டீன் அதிகம். எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடலாம். காய்கறிகள், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால் சாப்பிடுபவர்களுக்கு எடை போடாது.\nகே: சாதத்திற்குப் பதில் இவற்றை மட்டும் சாப்பிட்டால் பசிக்குமே\nடாக்டர் ஜவஹர்: அதற்காகக் கவலைப்படாதீர்கள். அரிசி உணவைக் குறைத்து காய்கறிகளை அதிகப்படுத்திச் சாப்பிட்டுப் பழகினால் மூன்று, நான்கு நாட்களில் பசியே போய்விடும். ஏன் என்றால், அவை இன்சுலின் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துவிடும். மேலும் எந்தப் பழக்கமாக இருந்தாலும் 30 நாட்களில் அது வழக்கமாகிவிடும். அதனால் முதலில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக சிரமம் இருக்காது.\nகே: வயிற்றைக் காயப்போடாமல் எடையைக் குறைப்பது எப்படி\nடாக்டர் ஜவஹர்: ஒரு வேளையோ, இரண்டு வேளையோ பெரிய அளவில் சாதம் சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து முறைகூட சின்னச் சின்ன அளவில் பிரித்துப் பிரித்துச் சாப்பிடலாம். அப்படிச் சாப்பிட்டால் குளுகோஸின் அளவு குறையும். அதனால் இன்சுலின் சுரப்பதும் குறையும். இன்சுலின் அளவு குறைந்தால் நம் உடலின் எடையும் தானாகக் குறைந்துவிடும்.\nஅடுத்ததாக, சாப்பாட்டில் உள்ள கலோரிகள் எரிந்து போகும் அளவிற்கு நமக்கு உடலுழைப்பு வேண்டும். உதாரணமாக, நாம் நடக்கும்போது கலோரிகள் எரிந்து சக்தியாக மாறுகின்றன.\nநம் நாட்டைப் பொறுத்தவரை கலோரிகளின் வரவு அதிகமாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. அதுதான் பலருக்கு எடைகூடக் காரணம். வரவைக் குறைத்து செலவைக் கூட்டினால் எடை கட்டாயம் குறையும்.\nஒரு மைல் தூரம் நடந்தால் 100 கலோரிகளை நாம் செலவு பண்ணுகிறோம். 3500 கலோரிகள் செலவு செய்தால்தான் ½ கிலோ எடை குறையும். அப்படியானால் 35 மைல் நடந்தால்தான் ½ கிலோ எடை குறையும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்களென்று தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடந்தால் ½ ��ிலோ எடை குறையும். ஒரு மாதம் நடந்தால், ஒரு கிலோ எடை குறையும். நடக்கும்போது, மூச்சு வாங்காமல் பேசிக்கொண்டு இருக்கும் அளவிற்கு நடக்க வேண்டும். மூச்சு வாங்கினால் நடப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஅதேபோல எவ்வளவு நேரம் நடக்கிறோம் என்பதுதான் முக்கியம். எவ்வளவு வேகம் நடக்கிறோம் என்பது முக்கியமல்ல. வெகுநேரம் நடக்க சிரமமாக இருந்தால் முதலில் 15 நிமிடம் நடக்கலாம். அடுத்த நாள் 25 நிமிடம், அதற்கும் அடுத்த நாள் 30 நிமிடம் என்று கூட்டிக்கொண்டே போகலாம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், உடற்பயிற்சி செய்தால் கலோரிகள் செலவாகும் என்பதற்காக, உடற்பயிற்சி செய்துவிட்டு, உணவை மேலும் மேலும் கூட்டிச் சாப்பிட்டுக்கொண்டே போகக் கூடாது.\nகே: ஆசியாவில்தான் ஹார்ட் அட்டாக், சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறுகிறீர்களே, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nடாக்டர் ஜவஹர்: சர்க்கரை நோய் அதிகம் வரக் காரணம், காபோஹைட்ரேட் அதிகம் உள்ள உணவைச் சாப்பிடுவதும் எந்த உடற்பயிற்சியும் செய்யாததும்தான். இதனால் உடலில் சதை போடுகிறது. தொப்பை விழுகிறது. தொப்பையில் அதிக சதை வளர வளரத்தான் சர்க்கரை நோய், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வர ஆரம்பிக்கின்றன.\nஅதனால் அதிகம் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது கெட்ட பழக்கமாகும். இவர்கள் உடனே அரிசி வகை உணவுகளை குறைத்து காய்கறிகள், நிலக்கடலை, கீரைகள் உண்பதை அதிகப்படுத்தினால் சர்க்கரை நோய் வராது. சிக்கன், மீன் ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் அதிகம் இல்லை. அவற்றை எடுத்துக் கொண்டால் ஹார்ட் அட்டாக் வராது.\nஎடை கூடிவிட்டால் கஷ்டப்பட்டுத்தான் எடையைக் குறைக்க வேண்டுமே என்று பயப்பட வேண்டாம். எந்த உணவு எடையைக் கூட்டும், எந்த உணவு எடையைக் கூட்டாது, நமக்கு எது நல்ல உணவு என்று தேர்ந்தெடுத்து உண்பதை வழக்கமாக்கிக் கொண்டாலே வயிற்றைக் காயப்போடாமல் உடல் எடையைக் குறைத்துவிடலாம.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்�� என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1550", "date_download": "2018-12-15T01:18:42Z", "digest": "sha1:MWVTEUSU3MUGNEDJQ5JBYU3BHCUV7LGQ", "length": 21449, "nlines": 203, "source_domain": "temple.dinamalar.com", "title": " Brahmma Pureeswarar Temple : Brahmma Pureeswarar Brahmma Pureeswarar Temple Details | Brahmma Pureeswarar- Vilathotti | Tamilnadu Temple | பிரம்மபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அ���்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : இட்சுரச நாயகி\nதல விருட்சம் : வில்வம்\nபாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் விளத்தொட்டி, நாகப்பட்டினம்.\nமகாமண்பத்தின் வாயிலின் இடதுபுறம் பிரம்மா சிவபெருமானை பூஜிக்கும் காட்சி புடைப்புச் சிறப் வடிவில் உள்ளது. இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், பாலமுருகன், கஜலட்சுமி சன்னதிகளும், வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னதியும் உள்ளன. மண்டபத்தின் இடதுபுறம் வேணுகோபால பெருமாள், ருக்மணி, சத்யபாமா, கருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கும் தனிச் சன்னதி உள்ளது. வலது புறம் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.\nபக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.\nதங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஆலய முகப்பைக் கடந்ததும் சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும், உள்ளன. மகா மண்டபத்தின் இடதுபுறம் ஆபத்துக் காத்த விநாயகர் அருள்பாலிக்கிறார். வழக்கமான விநாயகர் திருமேனிகளை விட சற்றே அளவில் பெரியதாகவும், அகன்ற மேனி��ுடனும் அருள்பாலிக்கிறார். ஆனைமுகன் எத்தகைய ஆபத்தாக இருந்தாலும், அதிலிருந்து தனது பக்தர்களைக் காத்து அருள் புரியக்கூடியவர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பிரம்மாவின் கர்வத்தைப் போக்கியவர் இவர். மகா மண்டபத்தின் இடதுபுறம், பெருமாளின் தனி சன்னதி உள்ளது. சிவாலயத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பது அரிது. சைவ வைணவ நல் இணக்கத்திற்கு எடுத்துக்காட்டு இது. பெருமாள் வேணுகோபாலராக ருக்மணி சத்யபாமாவுடன் சேவை சாதிக்கிறார். இவரை தரிசித்தால் வாழ்வில் மங்களங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. எதிரே கருடாழ்வாரின் திருமேனி உள்ளது. அன்னை இட்சுரச நாயகிக்கு தனிக் கோயில் உள்ளது. கரும்புச் சாறு போன்று பக்தர்களுக்கு இன் அருளையும் இனிய வாழ்வையும் அளிப்பவள் என்பதால் அன்னைக்கு இப்பெயர். (இட்சு என்றால் சமஸ்கிருதத்தில் கரும்பு, ரசம் என்றால் சாறு.) அன்னை நின்ற திருக்கோலத்தில் கீழ்த் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் உள்ளது பால முருகனின் சன்னதி. குமாரவயலூரில் உள்ளது போலவே இங்கும் தன் தந்தையை முன் நிறுத்தி, பின்னே நின்று அருள்பாலிக்கிறான் பாலமுருகன்.\nஅன்னையின் சன்னதி அருகிலேயே இருப்பதால், அவளது நேரடி கண்காணிப்பில் பாலமுருகன் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. குழந்தையாய் இருந்தபோது முருகன் வளர்ந்த தலமாம். இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம். பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே ஓர் வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. முருகன் தொட்டிலில் வளர்ந்த தலமானதால் இந்த ஊர் வளர்தொட்டி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டதாம். அது மருவி விளத்தொட்டி என்று தற்போது அழைக்கப்படுகிறது. பாலமுருகன், குழந்தையாக மட்டுமல்லாமல் காவல் தெய்வமாகவும் திகழ்கிறான்.\nஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா, சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். படிப்படியாக அதுவே தலைக்கனமாக மாறிவிட, தன்னைவிட உயர்ந்தவர் எந்த உலகிலும் எவருமில்லை என்ற கர்வத்தோடு, தான்தோன்றித் தனமாகத் திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போகவே ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான், பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்தார். அதோடு அவருடைய படைப்பாற்றலையும் பறித்தார். தலைபோனதும் தலைக்கனமும் போய்விட, தன் தவறை உணர்ந்தார், பிரம்மா. மன்னிக்கும்படி வேண்டி, சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று ஆராதித்தார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசீர்காழி - பந்தநல்லூர் பேருந்து தடத்தில், பந்தநல்லூரிலிருந்து 5கி.மீ. தொலைவில் உள்ளது விளத்தொட்டி என்ற இந்த தலம். மயிலாடுதுறை, மணல் மேடு, பந்தநல்லூர், திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிற்றம்பலம் வர நிறைய பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து விளத்தொட்டி செல்ல மினி பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாமா ருக்மணி சமேத வேணுகோபாலர்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/11_10.html", "date_download": "2018-12-15T00:39:53Z", "digest": "sha1:GMW7R3OJGQYMOOEGO4SF7Q4RY6EPND2L", "length": 11805, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்ச��வடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலை 11 தேதி நள்ளிரவு வரையில் வசூலிப்பதை ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது என்று மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறைமந்திரி நிதின் கட்காரி அறிவித்து உள்ளார். வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க ஏதுவாக தற்காலிகமாக சுங்கக்கட்டணம் ரத்து செய்ய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் நிதின் கட்காரி.இன்று முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார். புதியதாக புதுவடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரையில் சில இடங்களில் இந்நோட்டுகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது.* மருத்துவமனைகள்*மருந்து கடைகள் * பெட்ரோல் விற்பனை நிலையங்கள் * ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் * பஸ் நிலையங்கள் * விமான நிலையங்கள் * உடல் எரியூட்டும் இடம்* கூட்டுறவு சங்கங்கள்* மாநில அரசு நடத்தும் பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் வாக்குவதாங்களும் நேரிட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/09/blog-post_23.html", "date_download": "2018-12-15T00:40:26Z", "digest": "sha1:KDPDSDFUBUAXWL2PIE5ZEH2JVSL4LS34", "length": 15396, "nlines": 116, "source_domain": "www.nisaptham.com", "title": "ரஜினி - பணம் காய்ச்சி மரம் ~ நிசப்தம்", "raw_content": "\nரஜினி - பணம் காய்ச்சி மரம்\nஅலுவலகத்தில் பெங்காலி பையன் ஒருவன் இருக்கிறான். பெருங்குரலோன். அவன் பேசினால் அந்தத் தளத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். 'பேசினால்' என்பதை விட 'கத்தினால்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேற்றும் கத்திக் கொண்டிருந்தான். அவன் கத்திக் கொண்டிருந்தது ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை. அரைகுறைத் தமிழில் டயலாக்குகளை கீழே போட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவனது தமிழ் உச்சரிப்பை தொடர்ந்து கேட்டால் காதுகளில் இரத்தம் வந்துவிடக் கூடும் என்பதால் அவனை சாந்தப்படுத்துவது தலையாயக் கடமையாகிவிட்டது. குறுக்கே புகுந்துவிட்டேன்.\nஒரு சிறு புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இத்தனை அலப்பறையும் செய்து கொண்டிருந்தான். புத்தகத்தின் பெயர் \"Rajni's Punchtantra\". ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புத்தகம். அமெரிக்கா சென்றிருந்த நண்பன் இவனுக்கு அன்பளிப்பாக வாங்கி வந்தானாம்.\nரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் முப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் ரஜினியின் படம். அடுத்த பக்கத்தில் டயலாக்கை தங்கிலீஷில் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக \"Sollraan...senjittan\" அதன் கீழேயே அர்த்தத்தை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள் \" I committed..I delivered\".\nஇத்தோடு நிறுத்தவில்லை. அதற்கு அடுத்த பக்கம் இந்த டயலாக்கை தொழிலில் எப்படி பயன்படுத்துவது, வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்று பாடம் நடத்துகிறார்கள். ரஜினி என்ற பெயரை எப்படி வேண்டுமானாலும் காசாக்கிவிடலாம். இந்த புத்தகமும் அப்படித்தான் போலிருக்கிறது என்று வாசித்தால் மயக்கம் வராத குறைதான்.\nபுத்தகத்தில் \"இது எப்படி இருக்கு\" என்ற டயலாக்கும் இருக்கிறது. இதை தொழிலில் எப்படி பயன்படுத்தலாம்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பாணியிலேயே வாசியுங்கள். \"குழுவாக செயல்படும் போது மேனேஜர் குழுவில் இருக்கும் உறுப்பினர்களிடமெல்லாம் \"இது எப்படி இருக்கு\" என்று கேட்க வேண்டும். உறுப்பினர்கள் சக உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்\" இதே வரியை முக்கால் பக்கத்திற்கு நீட்டி முழக்க முடியாதல்லவா அதனால் ஐன்ஸ்டீனை எல்லாம் உள்ளே இழுத்து கும்மியிருக்கிறார்கள்.\nஇந்த டயலாக்கை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலா��் சிம்பிள். டீம் மெம்பர்,மேனேஜர் என்ற சொற்களை தூக்கிவிட்டு உறவினர்கள், நண்பர்கள் என்ற வார்த்தைகளை நிரப்பிக் கொள்ளவும். இவர்களிடமெல்லாம் \"இது எப்படி இருக்கு\" என்று கருத்துக் கேளுங்கள். அப்பொழுதுதான் சந்தோஷமான குடும்பத்தையும், வாழ்க்கையையும் அமைக்க முடியுமாம்.\nஒவ்வொரு டயலாக்கும் இப்படித்தான் புல்லரிக்க வைக்கிறது.\nஉங்களின் Lateral Thinking க்கு ஒரு கேள்வி. \"பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்\" என்ற டயலாக் தரும் மெசேஜ் என்னவாக இருக்கும் ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.\nஇந்த அற்புதமான புத்தகத்தை பி.சி.பாலசுப்ரமணியன் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு பேர் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்திருக்கிறார். அருணாச்சலம் படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவராக வருவாரே அவரேதான். இரண்டு பேரில் இனிமேல் யாரை பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரஜினி டயலாக்குகளை குதறியிருக்க வேண்டியதில்லை.\nஇந்த புத்தகம் NHM இல் கிடைக்கிறது. முன்னேற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்கலாம்.\nம்ம்...\"பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்\" டயலாக் தரும் மெசேஜ் \"Time is most precious thing- do not waste it\"\nமீண்டும் இமான் நினைவுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.\nநாலாவது பாராவுக்கும் கடைசியிலிருந்து மூணாவது பாராவுக்கும் முரணா இருக்கே...\n முன்னேற விரும்புபவர்கள் என்று இருப்பதா முழுக்கட்டுரையும் வாசிப்பவர்கள் அந்த வரியில் இருக்கும் எள்ளலை புரிந்து கொள்ளக் கூடும் என நம்புகிறேன்.\nஇன்றுதான் தங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன் அதுவும் வலைச்சர அறிமுகவழியில்..\nவலைச்சரத்தில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nரஜினியின் டயலாக்குகளைப் புத்தகம் விற்பதற்காக ஒரு உத்தியாகப் பயன்படுத்தியதைத் தவிர இந்தப் புத்தகத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இல்லை.\nஇன்னும் சொல்லப்போனால் ஒரு சாதாரண மார்க்கெட்டில் கிடைக்கும் இரண்டாம்தர மேலாண்மைப் புத்தகத்தின் சரக்குதான் இந்தப் புத்தகத்திலும் இருக்கிறது..\nரஜினியின் டயலாக்குகளுக்கும் புத்தகத்தின் பாடு பொருளுக்குமான தொடர்பை நீங்களே அறிந்��ிருக்கும் விதம் பதிவிலேயே சுட்டப்பட்டிருக்கிறது..\nதகுதியற்ற விளம்பரம் மூலம் இந்தப் புத்தகம் விற்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.\nயார் யாரோ எழுதிய சிலதை அவர் சொன்னதாக எடுத்துக் கொண்டால் என்ன செய்ய முடியும்...\nநல்ல விசயத்திற்கு பயன்பட்டால் சரி தான்...\nநம்ப டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா கூட ஒரு புத்தகம் எழுதி இருக்காராம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karuppu-s-timely-help-villagers-179931.html", "date_download": "2018-12-14T23:46:46Z", "digest": "sha1:IZPOD25NDFY7TCRVU4AAQL3QT75RIW7T", "length": 11198, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கருப்பண்ணே.. எங்க ஊருக்கு ஒரு போர்வெல்!' | Karuppu's timely help to villagers - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கருப்பண்ணே.. எங்க ஊருக்கு ஒரு போர்வெல்\n'கருப்பண்ணே.. எங்க ஊருக்கு ஒரு போர்வெல்\nஎங்க ஊருக்கு ஒரு போர்வெல் போட்டுத்தாங்கண்ணே... என்ற கோரிக்கைக் குரல்கள் இப்போது மனுக்களாகக் குவிகிறதாம் நடிகர் கஞ்சா கருப்புவிடம்.\nஇவர் எப்போ எம்எல்ஏ அல்லது கவுன்சிலரானார் என்று யோசிக்க வேண்டாம். கருப்பு இப்போது சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். 'அங்காடி தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆருஷி நாயகியாக நடிக்கிறார். 'மலையன்' என்ற படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று இலவசமாகவே போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் கருப்பு.\nஇதைக் கேள்விப்பட்ட மக்கள், தங்கள் ஊர்களிலும் போர்வ��ல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கஞ்சா கருப்புவுக்கு அனுப்பியுள்ளார்களாம்.\nஇவரும் சளைக்காமல் எல்லா மனுக்களுக்கும் பதில் அனுப்பியதோடு, மனு கொடுத்த ஊருக்கும் போய் பார்த்து தேவையென்றால் போட்டுத் தருவதாக வாக்களித்துள்ளாராம்.\nபடப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தந்திடறோம்ணே.. கவலய விடுங்க என ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்பும் கருப்புதான் இப்போ காரைக்குடி பக்கத்துல நிஜ ஹீரோ\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/castlevania-tamil-review/", "date_download": "2018-12-15T00:40:18Z", "digest": "sha1:NY6ZEGCFFJCFAUJ3M72XLQWWR3SC3W2H", "length": 7753, "nlines": 54, "source_domain": "valaipathivu.com", "title": "Castlevania - தமிழ் விமர்சனம் | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nCastlevania – தமிழ் விமர்சனம்\nஅனிம் தொலைக்காட்சித் தொடர்களில் அத்தனை ஆர்வம் எனக்கு இல்லை. ஆயினும் அ���்மையில் நெட்பிளிக்சில் என்ன பார்க்கலாம் என்று யோசித்தபோது இந்த காசில்வேனியா எனும் அனிம் தொடர் எனது கண்ணில் பட்டது. சரி என்னதான் இருக்கின்றது பார்த்துவிடுவோமே என்று முதலாவது அத்தியாயம் பார்த்ததும் அடடா என்று அந்தத் தொடருடன் ஒட்டிக்கொண்டேன்.\nகாசில்வேனியாத் தொடரின் கதை பெல்மொன்ட் எனும் குடும்ப வாரிசுகளுக்கும் இரத்தக்காட்டேரி (ட்ரகுலா)விற்கும் இடையில் நடக்கும் சண்டையை மையமாக வைத்தே தயாரித்துள்ளார்கள். இது வெறும் அனிம் தொடர் மட்டுமல்ல, இதன் பின்னால் பல வீடியோ விளையாட்டுக்கள் புத்தகங்கள் போன்றனவும் வெளியாகியுள்ளன.\nமுதல் நான்கு அத்தியாயங்களும் அருமையாக இருக்கின்றது ஆயினும் எதிர்காலத்தில் இது எவ்வாறு அமையப் போகின்றது என்பதை இரண்டாம் பாகம் வெளியாகியதும்தான் நாங்கள் தீர்மானிக்கலாம்.\nஉங்களுக்கு fantacy வகையறாத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் இந்தத் தொடரைப் பாருங்கள். சிறுவர்களுடன் பார்க்க அவ்வளவாக உவந்ததில்லை. இரத்தமும் சதையும் தெறிக்கும் காட்சிகள் தொடரெங்கும் நிறைந்திருக்கின்றன.\nஇந்தத் தொடரில் வெறும் நான்கு அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது என்பது மகிழ்ச்சியான விடயம். இரண்டாம் பாகத்தில் எட்டு அத்தியாயங்கள் இருக்கும் என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/malaysia/", "date_download": "2018-12-15T00:20:09Z", "digest": "sha1:AY5G7CLE3ISOA7KLBPLUNMQHWNMU4LFN", "length": 13465, "nlines": 209, "source_domain": "vanakamindia.com", "title": "Malaysia Archives - VanakamIndia", "raw_content": "\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nலங்காவி : மலேசியாவில் மே மாதம் நடந்த தேர்தலில் புதிய ‘பகட்டன் ஹரப்பன் கூட்டணி’ ஆட்சியைப் பிடித்து டாக்டர்.மஹதிர் மொகமது பிரதமராக பதவி ஏற்றார். புதிய அமைச்சரவை பற்றிய கேள்வி ஒன்றுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பதிலளித்த பிரதமர், அமைச்சர்கள் ...\nடின், ரப்பர், பாமாயில் தேக்க நிலை புதிய தொழிற் புரட்சிக்கு தயாராகுங்கள்… மலேசியப் பிரதமர் டாக்டர்.எம். அழைப்பு\nகோலாலம்பூர் : மலேசிய பிரதமர் டாக்டர். மஹதிர் மொகமது, தொழிற் புரட்சிக்கு தயாராகுங்கள் என்று தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஃபெடரேஷன் ஆஃப் மலேசியன் மானுஃபாக்சரர்ஸ் அமைப்பின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர், புதிய தொழில்நுட்பத்தையும், மாறுபட்ட உற்பத்தி பற்றியும் தொழிலதிபர்கள் ...\nமலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் கட்டணம்… திரும்பப் பெற மலேசிய-இந்திய அமைப்பு கோரிக்கை\nகோலாலம்பூர்: மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் இருந்தால், பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் பத்தாயிரம் ரிங்கிட்டுகள் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டணத்தை திரும்பப் பெறுமாறு மலேசிய இந்திய சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரிஸ் ...\nமலேசியாவுக்கு 9 ஆயிரம் கிலோ செம்மரம் கடத்தல்.. மும்பை துறைமுகத்தில் பிடிபட்டது\nமும்பை: மலேசியாவுக்கு கடத்த இருந்த செம்மரங்களை மும்பை நவசேவா துறைமுகத்தில் மடக்கிப் பிடித்துள்ளனர். ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரம் பாதுகாக்கப்பட்ட மர இனமாகும். உலக வர்த்தக பட்டியலில் இடம்பெற்றுள்ள அழிக்கப்பட்டு வரும் மரம் செடிகளின் ஒன்றாகவும் உள்ளது. பாலியஸ்டர் ...\nசட்டமும், ஒழுங்கும் தவறிக்கெட்டதை சீர் செய்ய வந்த தேர்தல் – மலேசியப் பிரதமர் மகதீர் முகம்மது\n”இது பழி வாங்க நடந்த தேர்தல் இல்லை. சட்டமும், ஒழுங்கும் தவறிக்கெட்டதை சீர் செய்ய வந்த தேர்தல்” எனும் பிரதமர் மகதீர் முகம்மதுவின் சொற்கள் பொருள் நிறைந்தவை. இன்று தோல்வி கண்ட இதே கட்சித்தலைமையில் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆண்ட ஒரு ...\nமலேஷியா தேர்தலில் 92 வயது முன்னாள் பிரதமர் மகதீர் முகமது வெற்றி\nகோலாலம்பூர் : மலேஷியாவில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 மாநில சட்டமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மலேஷியாவில் பிரதமர் ந��ீப் ரசாக் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளால் மலேஷியாவின் ...\nநான் பிரதமராக இருந்திருந்தால் டீமானிடைசேஷனை எப்படி கையாண்டிருப்பேன் தெரியுமா\nகோலாலம்பூர்: ஒருவேளை பிரதமராக நான் இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படிக் கையாண்டிருப்பேன் என பதில் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று (9-ம் தேதி) சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22891", "date_download": "2018-12-15T01:29:15Z", "digest": "sha1:24T6KVU6BLZ5NBVDLFXMXK2UDDLQDFHG", "length": 11964, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "கூட்டமைப்பும், முன்னணிய", "raw_content": "\nகூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு\nகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைப்பது என்ற புரிந்துணர்வை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குழப்புமாக இருந்தால், பதிலடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னணி கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவருகின்றது.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் 32 சபைகளில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சபைகளிலும் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி, அந்தச் சபைகளில் ஆட்சி அமைப்பது என்ற யோசனை வர்த்தக சங்கம் மற்றும் சிவில் தரப்புக்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு அமைவாக சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு முடிவு செய்திருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றிலும் ஆட்சி அமைக்கப் போகின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்திருந்தது. சபைகளில் தவிசாளர்களைத் தெரிவு செய்யும்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தாங்கள் கோரவுள்ளோம் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டிருந்தது.\nநல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு 5 ஆசனங்கள் கிடைத்தது. முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக் குழு 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.\nசுயேச்சைக் குழுவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.\nஅதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூடிய ஆசனங்களைக் கைப்பற்றிய சாவகச்சேரி நகர சபை மற்றும் பருதித்துறை நகர சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது.\nசாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும், கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அந்தச் சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அந்தச் சுயேச்சைக் குழுவுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாவகச்சேரி நகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேபோன்று பருத்தித்துறை நகர சபையிலும் முன்னணி 6 ஆசனங்களையும், கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன. கூட்டமைப்பு அந்தச் சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-15T00:59:22Z", "digest": "sha1:UNIP5L26U56JOGITOSBJRRAXNMNDI5MG", "length": 5159, "nlines": 83, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:பண்பாடு - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nஇந்துப் பண்பாடு சில சிந்தனைகள்\nஇலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் - தொகுதி I\nசைவத்தமிழ் திருமணங்கள் ஓர் கையேடு\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்\nதமிழர் வாழ்வில் மாட்டுவண்டில்: ஓர் ஆய்வு\nதமிழ்ச் சமூகமும் - பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்\nதமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்\nதிருமண பந்தத்தில் கணவன் மனைவி\nநங்கையரின் அணிகலன்கள்: யாழ்ப்பாணப் பாரம்பரியம் பற்றிய நுண்கலை ஆய்வு\nபன்றித் தலைச்சியில் கண்ணகி வழிபாட்டுக் கோலங்கள்\nபுலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரின் பண்பாட்டுத் தனித்துவம்\nமங்கலத் திருமணம்: மாவிரதன் பிரகாஜினி 2007\nமலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்\nயாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல்\nயாழ்ப்பாணத்து மாட்டு வண்டிச் சவாரி\nயாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் மடமும் மடக்கட்டடக்கலையும்\nயாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை\nயாழ்ப்பாணம் மொழியும் வாழ்வும்: ஓர் அறிமுகக் கையேடு\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-12-14T23:56:31Z", "digest": "sha1:HLYYGH3Q6ZJKIT3JF3WETMG3OKXZFBSO", "length": 11911, "nlines": 151, "source_domain": "senpakam.org", "title": "உத்தரவு மகாராஜா - விமர்சனம்.. - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஉத்தரவு மகாராஜா – விமர்சனம்..\nஉத்தரவு மகாராஜா – விமர்சனம்..\nஉதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நண்பர்களிடம் பொய்கள் கூறி தன்னை பற்றி பில்டப் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nதிடீரென்று காணாமல் போகும் உதயா ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்புகிறார். ஆனால் அவருக்கு தான் காணாமல் போனதும், ஒரு மாதம் எங்கே இருந்தோம் என்பதும் தெரியவில்லை.\nஅந்த நினைவுகனை முழுமையாக அவரால் கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே உதயாவுக்கு திடீரென்று வித்தியாசமான குரல்கள் கேட்க தொடங்குகின்றன.\nஇதனால் நிம்மதியை இழக்கிறார். உதயாவை மனநோயாளியாக மாற்றும் அந்த குரல்கள் யாருடையது உதயா நல்லவரா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஉதயா மன நோயாளி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வேடம் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.\nஉதயாவை ஆட்டுவிக்கும் டாக்டராக பிரபு. படம் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரபு நுழைந்து நிமிர வைக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் ஆசிப் குரேசி குழப்பமான திரைக்கதையை 2 ஆம் பாதியில் புரிய வைத்ததன் மூலம் கவனிக்க வைக்கிறார். ஒரு சைக்கோ திரில்லரில் எமோஷனல், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.\nநர��ன் இசையும், பாலாஜி ரங்கா ஒளிப்பதிவும் சைக்கோ திரில்லருக்கு ஏற்றபடி சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் `உத்தரவு மகாராஜா’ கவனிக்க வைக்கிறான்.\nஅறிமுக இயக்குனர்ஆசிப் குரேசிஉத்தரவு மகாராஜாசைக்கோ திரில்லர்\nகாற்றின் மொழி – விமர்சனம்..\nமாங்குளம் வைத்தியசாலையில் 33 மாணவர்கள் அனுமதி..\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-14T23:46:22Z", "digest": "sha1:V2ONHW3FCZC7NW4XABVR3L2QPUPEUP37", "length": 12136, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "‘தளபதி 63 இல் தளபதி ஜோடி யார்? - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் ��ாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\n‘தளபதி 63 இல் தளபதி ஜோடி யார்\n‘தளபதி 63 இல் தளபதி ஜோடி யார்\nவிஜய்யின் 62-வது படமாக சர்கார் படத்தை அடுத்து அட்லியின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க அவர் தயாராகி இயக்குகிறார்.\nவிஜய்-அட்லி இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் படங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது மூன்றாவது தடவையாக இருவரும் சேர்ந்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர்.\nஏற்கனவே விஜய் ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக வந்தார்.\nஇந்நிலையில் புதிய 63–வது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.\nஇப்போது இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மடன்னாவின் பெயரையும் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாக்ஸ் ஆபிஸ் மான்ஸ்செஸ்டாராக உருவெடுக்கும் சர்கார்….\nஅரசியலை தோலுரித்து காட்டும் சர்க்கார்…\nசர்க்காருக்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ள தணிக்கை குழு..\nவிஜய் ரசிகர் ஒருவரும் ராஷ்மிகாதான் விஜய் ஜோடியாக நடிக்கிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டார். அந்த டுவிட்டரின் கீழே ராஷ்மிகா, ‘‘டேய் எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா’’ என்று தமாஷாக குறிப்பிட்டு உள்ளார்.\nராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல் எது தெரியுமா\nபுதுக்குடியிருப்பு கைவேலியில் சிவில் உடையில் சென்ற போலீசார் அடாவடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஏற்க மறுப்பு..\nஇரணைதீ���ில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:09:19Z", "digest": "sha1:JDCBTY2UN4TBFN6BUVQK6IDD6MSE7JP3", "length": 34858, "nlines": 351, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாள் (day) என்பது காலம் அல்லது நேரத்தின் ஒரு அலகாகும். பொது வழக்கில் இது 24 மணி நேர கால இடைவெளியை[1] அல்லது வானியல் நாளை, அதாவது சூரியன் தொடுவானில் அடுத்தடுத்து தோன்றும் தொடர் கால இடைவெளியைக் குறிக்கும். புவி, சூரியனை சார்ந்து தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும்கால இடைவெளி சூரிய நாள் எனப்படும்.[2][3] இந்தப் பொதுக் கருத்துப்படிமத்துக்குச் சூழல், தேவை, வசதி என்பவற்றைப் பொறுத்து பல வரையறைகள் பயன்படுகின்றன. 1960 இல் நொடி மீள புவியின் வட்டணை இயக்கத்தை வைத்து வரையறுக்கப்பட்டது. இது காலத்துக்கான பன்னாட்டுச் செந்தர அலகுகள் முறையின் அடிப்படை அலகாகக் கொள்ளப்பட்டது. எனவே அப்போது \"நாள்\" எனும் கால அலகும் 86400 (SI) நொடிகளாக வரையறுக்கப்பட்டது. நாளின் குறியீடு d என்பதாகும். ஆனாலும் இது பன்னாட்டுச் செந்தர அலகல்ல; என்றாலும் அம்முறை இதைத் தனது பயன்பாட்டில் மட்டும் ஏற்றுக்கொண்டது.[1] ஒருங்கிணைந்த பொது நேரப்படி, ஒரு பொது நாள் என்பது வழக்கமாக 86400 நொடிகளோடு ஒரு பாய்ச்சல் அல்லது நெடுநொடியைக் கூட்டி அல்லது கழித்துப் பெறும் கால இடைவெளி ஆகும். சில வேளைகளில், பகலொளி சேமிப்பு நேரம் பயனில் உள்ள இடங்களில், ஒரு மணி நேரம் இத்துடன் கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும். மேலும் நாள் என்பது வாரத்தின் கிழமைகளில் ஒன்றையும் குறிக்கலாம் அல்லது நாட்காட்டி நாட்களில் ஒன்றையும் குறிக்கலாம். மாந்தர் உட்பட அனைத்து புவிவாழ் உயிரினங்களின் வாழ்க்கைப் பாணிகள் புவியின் சூரிய நாளையும் பகல்-இரவு சுழற்சியையும் சார்ந்தமைகிறது.\nஅண்மைப் பத்தாண்டுகளாக புவியின் நிரல் (சராசரி) சூரிய நாள் 86400.002 நொடிகளாகும்[4] நிரல் வெப்ப மண்டல ஆண்டின் நாள் 24.0000006 மணிகள் ஆகவும் ஆண்டு 365.2422 சூரிய நாட்களாகவும் அமைகிறது. வான்பொருள் வட்டணைகள் துல்லியமான சீர் வட்டத்தில் அமையாததால், அவை வட்டணையின் வெவ்வேறு இருப்புகளில் வேறுபட்ட வேகங்களில் செல்கின்றன. எனவே சூரிய நாளும் வட்டணையின் பகுதிகளில் வெவ்வேறான கால இடைவெளியுடன் அமைகின்றன. ஒரு நாள் என்பது புவி தன்னைத் தானே ஒரு முழுச்சுற்று சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவாக புரிந்து கொள்ளப்படுகிறது[5]\nவான்கோளப் பின்னணியில் அல்லது தொலைவாக அமையும் (நிலையானதாகக் கொள்ளப்படும்) விண்மீன் சார்ந்த ஆண்டு விண்மீன் ஆண்டு எனப்படுகிறது. இதன்படி ஒரு நாளின் கால இடைவெளி 24 மணி நேரத்தில் இருந்து 4 மணித்துளிகள் குறைவாக, அதாவது 23 மணிகளும் 56 மணித்துளிகளும் 4.1 நொடிகளுமாக அமையும். ஒரு வெப்ப மண்டல ஆண்டில் ஏறத்தாழ 366.2422 விண்மீன் நாட்கள் அமையும். இது சூரிய நாட்களின் எண்ணிக்கையை விட ஒரு விண்மீன் நாள் கூடுதலானதாகும். மேலும் ஓத முடுக்க விளைவுகளால், புவியின் சுழற்சிக் காலமும் நிலையாக அமைவதில்லை என்பதால் சூரிய நாட்களும் விண்மீன் நாட்களும் மேலும் வேறுபடுகின்றன. மற்ற கோள்களும் நிலாக்களும் புவியில் இருந்து வேறுபட்ட சூரிய, விண்மீன் நாட்களைக் கொண்டிருக்கும்.\n4 ஜார்ஜிய முறையில் நாள்\n5 இந்துக் கணிய (சோதிட) முறையில் நாள்\n6 முழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம்\nதாகர் (Dagr) எனும் நாளின் நோர்சு கடவுள் குதிரையேற்றம், 19 ஆம் நூற்றாண்டு சார்ந்த பீட்டர் நிகோலாய் ஆர்போ வரைந்த ஓவியம்.\nதற்காலத்தில் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாள் என்பது புவி சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.\nஎன்பன, இவ்வாறு வேறுபடுகின்ற கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.\nநாள் 24 மணி (86 400 நொடி) கால அளவைத் தவிர, புவியின் தன் அச்சில் சுழல்வதைக் கொண்டு வேறு பல கால அளவுகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இதில் முதன்மையானது சூரிய நாளாகும். சூரிய நாள் என்பது அடுத்தடுத்து வான் உச்சிக்கு வர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். ஏனெனில், புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் நீள்வட்ட வட்டணையில் சுற்றிவருவதால், இந்தக் கால அளவு ஆண்டின் நிரல் நேரமாகிய 24 மணி (86 400 நொடி) நேரத்தை விட 7.9 நொடி கூடுதலாகவோ குறைவாகவோ அமையும்.\nபகல் நேரம் இரவு நேரத்தில் இருந்து பிரித்து, பொதுவாக சூரிய ஒளி நேரடியாக தரையை அடைகிற கால இடைவெளியாக வரையறுக்கப்படுகிறது. பகல்நேர நிரல் அளவு 24 மணி நேர அளவில் பாதியினும் கூடுதலாக அமைகிறது. இரு விளைவுகள் பகல் நேரத்தை இரவு நேரத்தை விட குடூதலாக அமையும்படி மாற்றுகின்றன. சூரியன் ஒரு புள்ளியல்ல; மாற்றாக, அதன் தோற்ற உருவளவு ஏறத்தாழ 32 வட்டவில் துளிகள் ஆகும். மேலும், வளிமண்டலம் சூரிய ஒளியை ஒளிவிலகல் அடையச் செய்கிறது. இதனால் சூரிய ஒளியின் ஒரு பகுதி 34 வட்டவில் துளிகளுக்கு முன்னரே, சூரியன் தொடுவனத்துக்கு அடியில் இருக்கும்போதே, பவித் தரையை வந்தடைகிறது. எனவே முதல் ஒளி சூரிய மையம் தொடுவான அடியில் உள்ளபோதே 50 வட்டவில் துளிகளுக்கு முன்னமே புவித்தரையை அடைகிறது. இந்த நேர வேறுபாடு சூரியன் எழும்/விழும் கோண அலவைச் சார்ந்தமைகிறது. இந்தக் கோணம் புவியின் அகலாங்கைச் சார்ந்த்தாகும். என்றாலும் இந்நேர வேறுபாடு ஏழு மணித்துளிகள் ஆகும்.\nபண்டைய வழக்கப்படி, புதிய நாள் களத் தொடுவானில் நிகழும் கதிரெழுச்சியிலோ கதிர்மறைவிலோ தொடங்குவதாகும் (நாள் கதிர்மறைவில் தொடங்கி 24 மணி நேரம் வரை நீடிப்பது இத்தாலிய மரபாகும். இது ஒரு மிகப்பழைய பாணியாகும்).[6] இரு கதிரெழுச்சிகளும் இருகதிர்மறைவுகளும் தோன்றும் கணமும் அவற்ரிடையே அமையும் கால இடைவெளியும் புவிப்பரப்பு இருப்பிடத்தையும் அவ்விடத்தின் நெட்டாங்கையும் அகலாங்கையும் பண்டைய அரைக்கோள சூரியக் கடிகை காடும் ஆண்டினிருப்பு நேரத்தையும் பொறுத்ததாகும்.\nமேலும் நிலையான நாளை, சூரியன் கள நெட்டாங்கைக் கடந்து செல்லும் கணத்தைச் சார்ந்து வரையறுக்கலாம். இது கள மதியம் அல்லது மேற்புற உச்சிவேளையாகவோ நள்ளிரவாகவோ (அடிப்புற உச்சிவேளையாகவோ) அமைகிறது. அப்படி சூரியன் கடக்கும் சரியான கணம் புவிப்பரப்பு இருப்பிட்த்தின் நெட்டாங்கையும் ஓரளவுக்கு ஆண்டின் நிகழிருப்பையும் பொறுத்தது. இத்தகைய நாளின் கால இடைவெளி, ஏறக்குறைய 30 நொடிகள் கூட்டிய அல்லது கழித்த 24 மணியாக மாறாமல் நிலையாக அமையும். இது நிகழ்கால சூரியக் கடிகைகள் காட்டும் நேரமே ஆகும்.\nமேலும் துல்லியமான வரையறைக்கு, புனைவான நிரல் சூரியன், வான்கோள நடுவரை ஊடாக நிலையான உண்மைச் சூரிய வேகத்தோடு இயங்குவதாகக் கொள்ளப்படுகிறது; இக்கருதுகோளில் சூரியனைச் சுற்றித் தன் வட்டணையில் புவி சுற்றும்போது அதன் விரைவாலும் அச்சு சாய்வாலும் உருவாகும் வேறுபாடுகள் நீக்கப்படுகின்றன.\nகால அடைவில், புவி நாள் அளவு நீண்டுகொண்டே வருகிறது. இது புவியை ஒரே முகத்துடன் சுற்றிவரும் நிலாவின் ஓத ஈர்ப்பால் புவியின் சுழற்சி வேகம் குறைவதால் ஏற்படுகிறது. நொடியின் வரையறைப்படி, இன்றைய புவி நாளின் கால இடைவெளி ஏறத்தாழ 86 400.002 நொடிகளாகும்; இது ஒரு நூற்றாண்டுக்கு 1.7 மில்லிநொடிகள் வீதத்தில் கூடிவருகிறது (இம்மதிப்பீடு கடந்த 2 700 ஆண்டுகளின் நிரல் மதிப்பாகும்). (விவரங்களுக்கு காண்க, ஓத முடுக்கம்.) 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நாளின் அளவு, மணற்கல்லின் அடுத்தடுத்துவரும் அடுக்குப்படி, ஏறத்தாழ 21.9 மணிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலாவின் தோற்றத்துக்கு முந்தைய புவி நாளின் அளவு இன்னமும் அறியப்படாததாகவே உள்ளது.[சான்று தேவை]\n௳ என்ற தமிழ்க் குறியீடு நாள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[7]\nசூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாக எடுத்துக் கொள்ளப்படுகி���்றன. நாள் மணி, மணித்துளி, நொடி என உட்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம்முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.\n1 நாள் = 24 மணிகள்\n1 மணி = 60 மணித்துளிகள்\n1 மணித்துளி = 60 நொடிகள்\nஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவுக்குப் பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க, ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் எண் பயன்படுகிறது. வாரமொன்றில் உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி வாரக் கிழமைப் பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.\nஇந்துக் கணிய (சோதிட) முறையில் நாள்[தொகு]\nநமது பண்டைய இந்துக் (கணிய) முறையில் சூரியன் தொடுவானில் தோன்றியது முதல் மறு நாள் சூரியன் தொடுவானில் தோன்றும் வரையிலான கால இடைவெளி ஒரு நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, இன்று காலை 6.40க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், அடுத்த நாள் காலை 6.39க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது, அடுத்தடுத்த கதிரெழுச்சிகளுக்கு இடைஅயில் அமைந்த கால நெடுக்கம் நாள் எனப்படுகிறது.\nமுழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம்[தொகு]\nமுழுநாளையும் பகலையும் வேறுபடுத்த, ஆங்கிலத்தில் கிரேக்கச் சொல்லான நிச்தெமெரான் (nychthemeron) முழுநாளைக் குறிக்க பயன்படுகிறது. இச்சொல்லின் பொருள் அல்லும் பகலும் என்பதாகும். ஆனால், மக்கள் வழக்கில் முழுநாள் 24 மணியாலேயே கூறப்படுகிறது. சில மொழிகளில் பகல் எனும் சொல்லே முழுநாளையும் குறிக்கப் பய்ன்படுவதுண்டு. வேறு சில மொழிகளில் முழுநாலைக் குறிக்க தனிச் சொல் வழங்குவதுண்டு; எடுத்துகாட்டாக. பின்னிய மொழியில் vuorokausi எனும்சொல்லும் எசுதோனிய மொழியில் ööpäev எனும் சொல்லும் சுவீடிய மொழியில் dygn எனும் சொல்லும் டேனிய மொழியில் døgn எனும் சொல்லும் நார்வேயர் மொழியில் døgn எனும் சொல்லும் ஐசுலாந்து மொழியில் sólarhringurஎனும் சொல்லும் டச்சு மொழியில் etmaal எனும் சொல்லும் போலிசிய மொழியில் doba எனும் சொல்லும் உருசிய மொழியில் сутки (sutki) எனும் சொல்லும் பேலோருசிய மொழ���யில் суткі (sutki) எனும் சொல்லும் உக்கிரைனிய மொழியில் доба́ (doba) எனும்சொல்லும் பல்கேரிய மொழியில் денонощие எனும் சொல்லும் எபிரேய மொழியில் יממה எனும் சொல்லும் தாழிக் மொழியில்шабонарӯз எனும் சொல்லும் தமிழில் நாள் எனும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. இத்தாலிய மொழியில், கியோர்னோ (giorno) எனும் சொல் முழுநாளையும் தி (dì) எனும் சொல் பகலையும் குறிக்கப் பயன்படுகிறது.[சான்று தேவை] பண்டைய இந்தியாவில் முழுநாளைக் குறிக்க, அகோரத்ரா (Ahoratra) எனும் சொல் பயன்பட்டது.\nசூரியன் உதிக்கும் நேரத்தை வைத்து நாள் கணக்கிடப்படும்போது, நள்ளிரவுச் சூரியன் தெரியும் புவிமுனைசார் இடங்களில், ஒரு நாளின் கால இடைவெளி 24 மணிகளையும் விஞ்சி, பல மாதங்கள் கூட எடுத்துக்கொள்ளும்.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நாள்\nவிக்சனரியில் நாள் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ கடந்த 50 ஆண்டு கால நிரல் சூரிய நாளாக 86400.002 நொடிகள் அமைகிறது. அக்கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிலவிய நிரல் சூரிய நாளின் கால இடைவெளி 86400 இல் இருந்து 86400.003 வரை வேறுபட ஒவ்வொரு நாளின் நிரல் கால இடைவெளி 86399.999 இல் இருந்து 86400.004 நொடிகள் வரை வேறுபட்டுள்ளது. இதனை வரைபடத்தில் காண்க: (தகவல் தளம்: \"EARTH ORIENTATION PARAMETERS\". International Earth Rotation and Reference Systems Service. மூல முகவரியிலிருந்து April 26, 2015 அன்று பரணிடப்பட்டது.).\nபொதுவகத்தில் Day தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2017, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bollywood-actress-complains-against-a-bmw-dealer-015509.html", "date_download": "2018-12-15T00:10:41Z", "digest": "sha1:7ALH3ODY5DSPLNKXLDGMKPM5HLLHAINV", "length": 19775, "nlines": 346, "source_domain": "tamil.drivespark.com", "title": "விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. சமூக வலை தளங்களில் குமுறல்.. - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nவிபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. சமூக வலை தளங்களில் குமுறல்..\nவிபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகையிடம், பிஎம்டபிள்யூ டீலர் மோசமாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அந்த நடிகையே இந்த புகாரை தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபாலிவுட் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர் மாறாக, பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி (BMW 630i GT) காரை, நடிகை ஷமிதா ஷெட்டி சமீபத்தில், மிகுந்த ஆர்வத்துடன் வாங்கினார்.\nஇவர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஷமிதா ஷெட்டி காரை வாங்கியது முதல் அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சிறிய விபத்தில் ஷமிதா ஷெட்டி சிக்கி கொண்டார்.\nஇதனால் தனது பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரை ரிப்பேர் செய்வது என ஷமிதா ஷெட்டி முடிவெடுத்தார். இதன்பின் மும்பையில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு சர்வீஸ் சென்டரில் தனது காரை நடிகை ஷமிதா ஷெட்டி விட்டார்.\nஆனால் அவர்களின் சேவை தரம் மிகவும் மோசமாக இருந்ததுடன், அவர்களின் அணுகுமுறை இரக்கமற்ற முறையில் இருந்தது என ஷமிதா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். தொழில் நெறிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பதே ஷமிதா ஷெட்டியின் புகார்.\nஷமிதா ஷெட்டியின் உரிய ஒப்புதலை பெறாமலேயே, அவர்கள் ரிப்பேர் பணிகளை தொடங்கியுள்ளனர். அதாவது பணிகளை தொடங்கும் முன்பாக, இ மெயில் மூலம் அ��ர்கள் ஷமிதா ஷெட்டியின் ஒப்புதலை உறுதிபடுத்தவில்லை. அத்துடன் தவறான எஸ்டிமேட்டை, ஷமிதா ஷெட்டிக்கு வழங்கியுள்ளனர்.\nபிஎம்டபிள்யூ போன்ற ஒரு நல்ல நிறுவனத்திற்கு, தொழில் நெறிமுறைகளை பின்பற்றாமல் வேலை செய்யும் இவர்கள் யார் என அந்த டீலர் குறித்து ஷமிதா ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புகார் குறித்து பிஎம்டபிள்யூ மற்றும் சம்பந்தப்பட்ட டீலர் ஆகியோர் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.\nஇன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷமிதா ஷெட்டி இந்த புகாரை முன் வைத்தார். இந்த புகார்களுக்கு பின், அவரது கார் நல்ல முறையில் சர்வீஸ் செய்து தரப்பட்டதா என்கிற தகவலை ஷமிதா ஷெட்டி அப்டேட் செய்யவில்லை.\nபாலிவுட் திரையுலகம் முழுவதும் மெர்சிடிஸ் பென்ஸ் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் சூழலில், கடந்த ஜூன் மாத கடைசியில்தான் இந்த காரை ஷமிதா ஷெட்டி வாங்கினார். ஆனால் ஒரு சில நாட்களுக்கு உள்ளாக சர்வீஸில் பிரச்னை எழுந்துள்ளது.\nபிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 258 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. பெட்ரோல் இன்ஜின் காரைதான் நடிகை ஷமிதா ஷெட்டி வைத்துள்ளார்.\nபிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரில், ஹெட் அப் டிஸ்பிளே (HUD), மூட் லைட்டிங், 10 சேனல் ஆம்ப்ளிஃபயருடன் கூடிய வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், க்வாட்-ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காரின் டீசல் வேரியண்ட்டை கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎம்டபிள்யூ லான்ச் செய்தது. இந்த காரின் டீசல் இன்ஜின், 265 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. அனைத்து இன்ஜின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nதமிழகத்தில் ஓடும் \"டப்பா\" பஸ்களுக்கு தீர்வு; மீண்டும் வருகிறது புதிய இந்தியா\nகாலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்\nஉலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ex-softbank-coo-gets-128-million-lead-palo-alto-networks-018098.html", "date_download": "2018-12-14T23:34:16Z", "digest": "sha1:D64OTGEAXV4W6CWR66K255QZGLAE4Z2V", "length": 13596, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "128 மில்லியன் டாலர் பெறும் சாப்ட்பேங்க் முன்னாள் சி.ஓ.ஓ! எதற்காக | Ex SoftBank COO gets 128 million to lead Palo Alto Networks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n128 மில்லியன் டாலர் பெறும் சாப்ட்பேங்க் முன்னாள் சி.ஓ.ஓ\n128 மில்லியன் டாலர் பெறும் சாப்ட்பேங்க் முன்னாள் சி.ஓ.ஓ\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nபேலோ ஆல்டோ நெட்வொர்க் நிறுவனத்தை வழிநடத்தப்போகும் நிகேஷ் அரோரா, அதிக சம்பளம் பெறும் அமெரிக்க செயல் அலுவலர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.அவருக்கு 128மில்லியன் டாலர் சம்பளமாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜூன் 6ம் தேதி ,நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அரோரா பொறுப்பேற்றவுடன் 126 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த பங்குகளில் பாதி, நிறுவனத்தின் பங்குமதிப்பு ��ருமடங்கானால் தரப்படும் மற்றும் மீதியுள்ள பங்குகள் அவரின் செயல்பாடுகள் பொறுத்து வழங்கப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாப்ட் வங்கி நிறுவனரான மசாயோஷிக்கு அடுத்த இடத்தில் பணியாற்றிய அரோரா 2015ல் ஜப்பானின் சிறந்த பொது நிறுவன செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காலத்தில் அவருக்கு 290மில்லியன் டாலர் என்ற சிலிக்கான் வேலியின் உயர்ந்த சம்பளத்தை வழங்கியதாக அந்நிறுவனம் ஒழுங்குமுறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.\nஉபாருக்கு எதிரான கூட்டணிக்கு பொருளாதான ரீதியில் உதவவும், இந்தியாவின் இணைய வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் மற்றும் ரியல் எஸ்டேட் இணையதளமான housing.com ல் முதலீடு செய்யவும் சாப்ட்வங்கியில் பணியாற்றும் போது மசாயோஷிக்கு உதவியாக இருந்தார் அரோரா. மசாயோஷி பணி ஓய்வு பெற விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டவுடன் அரோரா அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.\nபேலோ ஆல்டோ நெட்வொர்க் நிறுவனத்தில் 1 மில்லியன் டாலரை சம்பளமாகவும், 1 மில்லியன் டாலரை டார்கெட் போனஸாகவும், 40மில்லியன் டாலரை 7 ஆண்டுகள் முடக்க பங்குகளாகவும் அரோரா பெறுவார். நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 150% உயரும் போது 66 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கூடுதலாக பெறுவார். விலை நான்கு மடங்காக உயரும் போது இவை அனைத்தையும் பெறுவார் அரோரா.\nநெர்வொர்க் செக்யூரிட்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான இது, அரோரா பணியில் சேரந்த முதல் மாதத்தில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 ஆண்டுகள் முடக்க காலத்திலான பங்குகளை வாங்க வழிவகை செய்துள்ளது. நிறுவனத்தின் 22,000 பங்குகள் அல்லது அடிப்படை சம்பளத்தின் 5 மடங்கு மதிப்பிலான பங்குகள், இவையிரண்டில் எது குறைவோ அதை சி.ஈ.ஓ வைத்திருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் கருதுகிறது.\nஅரோரா-விற்கு முன்பிருந்த சி.ஈ.ஓ மார்க் மெக்லலின், 2015ல் அமெரிக்காவின் அதிக சம்பளம் வாங்கக்கூடிய செயல் அதிகாரிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார். தற்போது இவர் நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றவுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்��ு வருதா.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/ISFHx5JLE9SuCph43GYz1QeF", "date_download": "2018-12-14T23:24:31Z", "digest": "sha1:TZSC7EQFH6OLKOYGH5VSDSCP4VB7XVJD", "length": 1718, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "EXCLUSIVE: பிறந்தது #WETOO.. விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் அதிரடி!", "raw_content": "\nEXCLUSIVE: பிறந்தது #WETOO.. விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் அதிரடி\nEXCLUSIVE: பிறந்தது #WETOO.. விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் அதிரடி\nசென்னை: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், வகுப்புவாதத்துக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவருமான ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீ டூ... மீ டூ... என்ற வார்த்தை உலகமே உச்சரித்து கொண்டிருக்க வீ டூ (We Too) என்ற குரல் ஒரு பக்கமிருந்து ஒலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22892", "date_download": "2018-12-15T01:29:21Z", "digest": "sha1:JWY4C4E57SRXEJHW5NQL7OIX7ON4PRS4", "length": 8493, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "ஆந்திராவில் 5 தமிழர்கள் �", "raw_content": "\nஆந்திராவில் 5 தமிழர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- வைகோ\nம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஆந்திர மாநிலம் கடப்பாவில் 5 தமிழர்கள் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டார்களா\nஇது தொடர்பாக தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.\nஉலகம் முழுவதும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒடிசாவில் காவல் துறையில் உயர் பதவியில் இருந்த தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.இந்த தாக்குதலை பாரதிய ஜனதா தான் செய்துள்ளது. இந்த தாக்குதலை மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான் நியாயப்படுத்தி உள்ளார்.\nமலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ர��மசாமி 5 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனை உடைத்து ராமசாமி இந்தியா வர நடவடிக்கை எடுத்தது நான் தான்.\nபேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார் உடன் இருந்தார்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26258", "date_download": "2018-12-15T01:29:08Z", "digest": "sha1:725ESJS7FFELNYN544HAKN5PGGLI2GC5", "length": 12297, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "பாகிஸ்தானில் இந்துக்கள�", "raw_content": "\nபாகிஸ்தானில் இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை - நாடாளுமன்றம் உத்தரவு\nபாகிஸ்தானில் இந்து கடவுளாக இம்ரான்கானை சித்தரித்து வெளியான படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் உள்துறை அமை��்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கும் படம் ஒன்று வெளியானது.\nஇந்தப் படம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உலா வந்ததால், அது இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துவதாக அமைந்தது. சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நேற்று முன்தினம் உலுக்கியது.\nஇது தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இந்து எம்.பி.யான ரமேஷ் லால் எழுப்பி பேசினார். “இம்ரான்கானை இந்து கடவுளாக சித்தரித்து வெளியான படம், இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துகிறது; இத்தகைய குற்றங்கள் இணையதள பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் விட்டு விடக்கூாது” என கூறினார்.\nசர்ச்சைக்கு உரிய படத்தை வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஇது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று அவர் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக்குக்கு கோரிக்கை விடுத்தார்.\nஇம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த இந்து எம்.பி.யான லால் சந்த் மாலி பேசுகையில், “சிறுபான்மை சமூகத்தினரை குறிவைத்துத்தான் இத்தகைய விஷமப்பிரசாரம், இணையதளத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது. இப்படிப்பட்ட படங்களை வெளியிடுவது பாகிஸ்தானில் உள்ள லட்சோப லட்சம் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.\nஇந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத்தலைவர் ஷா முகமது குரேஷி கூறும்போது, தனது கட்சி எப்போதுமே இந்துக்களை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.\nஇத்தகைய படங்களை ஒரு கட்சியின் சமூக வலைத்தள பிரிவுதான் உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஉள்துறை ராஜாங்க மந்திரி தல்லால் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், “இத்தகைய செயல்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இணையதளங்களில் இந்துக்களின் உணர்வுகளை மட்டுமின்றி இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக கூறினார்.\nஇந்த விவகாரத்தில் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒரு வார காலத்தில் விசாரணை நடத்தி முடிக்குமாறு, அந்த துறையின் ராஜாங்க மந்திரி தல்லால் சவுத்ரிக்கு சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவத்தில், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய புலனாய்வு முகமை எப்.ஐ.ஏ.வுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1156", "date_download": "2018-12-15T01:20:31Z", "digest": "sha1:JVIRHPMRFDIY7JGSI5PV4OAWAHH7APIZ", "length": 20309, "nlines": 218, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pulvanayaki Temple : Pulvanayaki Pulvanayaki Temple Details | Pulvanayaki - Paganeri | Tamilnadu Temple | புல்வாநாயகி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் ���லங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில்\nதல விருட்சம் : நெய் கொட்டா மரம்\nநவராத்திரி, ஆடிவெள்ளி, தை வெள்ளி\nபக்தர்கள் தங்கள் குறைகள் தீர இங்குள்ள கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்கு துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை மாவட்டம்.\nகோபுரத்தில் ஆன்மிகத்தை வளர்த்த விவேகானந்தர், சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட மகாத்மா காந்திஜி, காதலில் புதிய சரித்திரம் படைத்த ரோமியோ, ஜூலியட், சினிமாவில் காதலை வளர்த்த தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே கோபுரத்தின் கீழே கைந்தவக்கால கணபதி சன்னதி உள்ளது. கோபுரத்தின் கீழே, இக்கோயிலின் தேரில் இருந்த சிலைகளைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் பைரவர், முனீஸ்வரர், சனீஸ்வரர் உள்ளனர்.\nகட்டிக்கொள்ளும் வழிபாடு: பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள். இதற்காக கோயில் எதிரேயுள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் வருகின்றனர். அம்பாள் சன்னதி முன் நின்று கொண்டு, கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்கு துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.\nபிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்��ப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள்.\nஅம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் விழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் வித்தியாசமான வழக்கம் இன்றும் உள்ளது.\nஒருநாள் தரிசனம்: அசுரனை அழித்தபோது உக்கிர வடிவம் எடுத்த அம்பிகைக்கு இங்கு பஞ்சலோக சிலை உள்ளது. சாமுண்டீஸ்வரி எனப்படும் இவளது உக்கிரத்தை மக்களால் தாங்க முடியாதென்பதால், இச்சிலையை மூலஸ்தானத்திற்குள்ளேயே வைத்துள்ளனர். இங்கு ஆனி மாதம் நடக்கும் திருவிழாவின்போது ஒருநாள் மட்டும் இவள் ஊருக்குள் வலம் வருவாள். அப்போது, அம்பிகையின் பார்வை மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக, கண்களை பூமியைப் பார்த்தபடி அமைத்துவிடுவர். அன்று, புதிதாக திருமணம் செய்தோர், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் இந்த அம்பிகையைப் பார்க்க மாட்டர்.\nவிசேஷ தீர்த்தம்:அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் விழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. கோயில் எதிரேயுள்ள தீர்த்தம் மிக விசேஷமானது. வஜ்ரகிரீடம் என்ற புழு, காலப்போக்கில் கல் போன்று கடினத்தன்மையுடையதாக மாறும் தன்மை கொண்டது. இதை சாளக்ராமம் என்பர். இவ்வகையான புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் உள்ளது. எனவே, இந்த தீர்த்த்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் தல விருட்சமான நெய் கொட்டா மரத்தின் கீழ், அக்னியம்பாள் பீட வடிவில் இருக்கிறாள். பக்தர்கள் இவளுக்கு மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.\nஅசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். அவர் அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் அம்பிகையை பூலோகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்தவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன், புல் வடிவம் எடுத்தான். எனவே, அம்பிகை மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து, அவனை அழித்தாள். இவ்வேளையில் புதிய மானைக் கண்ட மக��கள் அதை நெருங்கினர். அம்பிகை ஓடிச்சென்று, ஓரிடத்தில் பூமிக்குள் புகுந்து கொண்டாள். மக்கள் அங்கு தோண்டிய போது, அம்பாளின் சிலை வடிவம் இருந்தது. மகிழ்ந்த மக்கள் அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். புல்வநாயகி என்றே பெயர் சூட்டினர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள கோயில் இது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பக்தர்கள் தங்கள் குறைகள் தீர இங்குள்ள கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்கு துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசிவகங்கையில் இருந்து (24 கி.மீ.,) மதகுபட்டி சென்று, அங்கிருந்து 6 கி.மீ., சென்றால் பாகனேரியை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி +91 - 452 - 230 0789\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1750", "date_download": "2018-12-15T01:19:55Z", "digest": "sha1:7QGQU6LZD7R7YCYYHDK56O6OBBPWIQLV", "length": 16068, "nlines": 204, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | அம்பலவாணர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : சிவகாம சுந்தரி\nதீர்த்தம் : சிவகாமி புஷ்கரணி\nமாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது, பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில் முடுக்கங்குளம், விருதுநகர்.\nஆறுகால் மண்டபம் , பைரவர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.\nஅரசியல்வாதிகள் இங்கு வழிபட, சிறந்த எதிர்காலம் உருவாகும்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nநீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள். சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் எழுந்ததன் அடையாளமாக பாண்டியரின் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.\nகல்யாண விநாயகர்: கோயில் வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் கல்யாண விநாயகர் என்ற அழைக்கப்படுகிறார். வடக்கு முகமாக இருக்கும் இவர் கல்யாண வரம் தருபவராக அருள்கிறார். மண்டோதரி, தனது திருமணம் சிறப்பாக நடக்க அருள் பெற்றதால் இக்கோயில் கல்யாண தலமாக விளங்குகிறது. இவ்வூரில் உள்ள மக்கள், இந்தக் கோயிலில் திருமணங்களை நடத்துகின்றனர். இங்குள்ள குளத்திற்கு சிவகாமி புஷ்கரணி என்று பெயர். இதைத் தவிர கோயிலுக்குள் சதுரமான கிணறு ஒன்றும்உள்ளது.\nசூரியன் பூஜிக்கும் சிவன்: மாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் சுவாமி சந்நிதி எதிரில் உள்ளது. சூரியதிசை, சூரியபுத்தி நடப்பில் உள்ளவர்கள் அம்பலவாணசுவாமியை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கும், அரசியல்வாழ்வில் இடைஞ்சலைக் களைந்து முன்னேற விரும்புபவர்களுக்கும் இக்கோயில் வழிபாடு நன்மை தரும். இக்கோயிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சுரங்கம் இருந்ததாக கூறுகின்றனர்.\nராவணன் மனைவி மண்டோதரி. இவள் கன்னியாக இருந்தபோத��, திருமணத்தடை நீங்க அசுரகுரு சுக்ராச்சாரியாரை நாடினாள். தென்பாண்டி நாட்டிலுள்ள முடுக்கங்குளத்தில் (நெருக்கமாக தாமரைகளைக் கொண்ட குளம்) இருக்கும் அம்பலவாணர் என்னும் நாமம் தாங்கிய சிவனை பூஜிக்கும்படி கூறினார். அதன்படி, மண்டோதரிதாமரைக்குளத்தில் நீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள். சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் எழுந்ததன் அடையாளமாக பாண்டியரின் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது, பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரையிலிருந்து காரியாபட்டி 29கி.மீ, அங்கிருந்து முடுக்கங்குளம் 15 கி.மீ,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமதுஷினி லாட்ஜ் போன்: +91 - 4562- 265 366\nமாரீஸ் லாட்ஜ் போன்: +91 - 4562-245 537\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/1_29.html", "date_download": "2018-12-15T00:16:27Z", "digest": "sha1:2PPGJXAHSWJBJCFWE4WMDTZD4GNJRCQF", "length": 12239, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது | பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இது நடை முறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர், தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்பு உத்தர விட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதில் பான் எண்ணுடன் ஆதார எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் வழியாக வரி தாக்கல் செய்வதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி திருத்தம் கொண்டு வந் தார். வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் மற் றும் பல பான் கார்டுகள் வைத்து வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என இரு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருமான வரி சட்டம் 139ஏஏ (2)-ன் படி, வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த்துறை தெரிவித் துள்ளது. வரி செலுத்துபவர்களில் இதுவரை 2.07 கோடி பேர் ஏற் கெனவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் இந்தியாவில் 25 கோடி பேர் பான் எண்ணை வைத்துள்ள னர். ஆதார் எண் மொத்தம் 111 கோடி பேருக்கு இதுவரை வழங்கப் பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளத் தின் மூலமாக இணைப்பதற்கான வசதிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரச��� கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:15:45Z", "digest": "sha1:AT3LND7ACBJ27VYOQRGQNT25H7GSUJ35", "length": 6503, "nlines": 89, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:மாநாட்டு மலர் - நூலகம்", "raw_content": "\n\"மாநாட்டு மலர்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\n19வது இலக்கியச் சந்திப்பு 1994.09.24\n2 வது உலக இந்து மாநாடு 2003 (லண்டன் சுடரொளி - சிறப்புமலர்)\n22 ஆவது திருக்குறள் மாநாட்டுச் சிறப்பு மலர் 1982\n5வது தேசிய பிரதிநிதிகள் மகாநாடு 2000: செயலாளர் அ���ிக்கை\nஅகில இலங்கை மறைக் கல்வி மகாநாடு: மகாநாட்டு நினைவு மலர் 1970\nஅகில உலக இந்து மாநாடு சிறப்பு மலர் 1982\nஅறநெறிக் காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010.09.22 - 25\nஆறாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு 1996\nஇந்து இளைஞன்: இலங்கை இந்து இளைஞர் பேரவையின் 10 ஆவது மாநாட்டுச்...\nஇலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)\nஈழத் தமிழர் ஆதரவு - எழுச்சி மாநாடு 1999\nஉலக சைவப் பேரவை சிறப்பு மலர் நான்காவது உலக சைவ மாநாடு 1995\nஉலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1968\nஉலகத் தமிழ்ச்சங்கம் முதல் மாநாட்டு மலர் 1993\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு 1987\nஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981\nசர்வதேச தமிழர் மகாநாடு - கனடா 2012\nசிறப்பு மலர் ஆய்வரங்கு 2006 சங்க இலக்கியமும் சமூகமும்\nசோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும் ஆய்வரங்கு 2008\nதமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக் கட்டுரைக் கோவை\nதமிழ் ஆவண மாநாடு 2013: மாநாட்டு முன்மொழிவுக் கோவை\nதிருக்குறள் மாநாடு சிறப்பு மலர் 2000\nதெய்வச் சேக்கிழார்: ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலர் 2005\nநான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர் 1974\nநான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\nநாவலர் மாநாடு விழா மலர் 1969\nபக்தி நெறியும் பண்பாட்டுக் கோலங்களும் (சிறப்பு மலர் - ஆய்வரங்கு 2007)\nபத்தாவது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டு மலர்\nபுலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு\nபூவல்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012\nமீண்டும் பொற்காலம்: மகாஜனன் சர்வதேச மாநாட்டுச் சிறப்பிதழ் 2003\nமுப்பால்: திருக்குறள் மாநாடு சிறப்பு மலர் 2011\nரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம்: வெள்ளி விழா சிறப்பு மலர்\nவடமராட்சி வலயக்கல்விச் சமூகம் முன்னெடுக்கும் ஆசிரியர் மகாநாடு 2016\nவலிமை: ஆசிரியர் மாநாடு 2016\nவிஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும் ஆய்வரங்கு 2009\nவித்துவம்: ஆசிரியர் மாநாடு சிறப்பு மலர் 2016\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2015, 09:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/12/blog-post_35.html", "date_download": "2018-12-14T23:27:13Z", "digest": "sha1:UVFYLEEK3WFB4I5XYBI5PPG6OHFACCEY", "length": 5646, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "வேலைக்காரன் படத்தில் வரும் இதயனே பாடல் ஒரே இரவில் சூப்பர் ஹிட் - மதன் கார்க்கி ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவேலைக்காரன் படத்தில் வரும் இதயனே பாடல் ஒரே இரவில் சூப்பர் ���ிட் - மதன் கார்க்கி\nஎனக்குள் இருக்கும் இனிமையின் சாரத்தை அலங்கரித்தாய் நீ, விடியலை வைத்து என்னுடைய இரவுகளை வரைந்தாய், பொய்கள் மறைகிறது, உண்மை விடிகிறது. ஒரு கவிஞனின் வேலையில் பாடல் வரிகளில் உருவகத்தை கலக்கும்போது தான் அதன் ஆன்மாவே வெளிப்படுகிறது. குறிப்பாக காதல் பாடல்களில்.\nஇந்த மாதிரியான விஷயங்களுக்கு பாடலாசிரியர் கார்க்கி ஒரு சிறந்த உதாரணம். புதுமையான வார்த்தைகளுக்கான அவரின் தேடலும், அவர் எழுதும் வரிகளும் ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்து போய் விடுகின்றன. இந்த தன்மைகளால் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் வரும் இதயனே பாடல் ஒரே இரவில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.\nகாதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாக கவரும் விதமாகவும் இருக்க வேண்டும். இரு ஆன்மாக்கள் உண்மையான காதலின் தேடலில் இருக்கும்போது இணைந்து, வழிந்தோடும் அழகான கவிதை பிறப்பதை பற்றி பேசுகிறது இதயனே பாடல். இருள், பொய்கள் மற்றும் எதிர்மறையான விஷயங்களை நேர்மறையான ஒளி அழிப்பதை பாடல் வரிகள் வலியுறுத்த வேண்டும். அனிருத் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் லேசான வாத்தியமும், சிறப்பான இசையும் பாடலை வேறு தளத்துக்கு நகர்த்தி சென்று விடும்.\nசிவகார்த்திகேயன், அனிருத் இணை, இசை ரசிகர்களுக்கு சிறந்த காதல் பாடல்களை அயராது பரிசளித்திருக்கிறார்கள். இதுவும் என்னுடைய பொறுப்பை உணர்த்தி, அவர்களின் வெற்றியை தக்க வைக்க கடுமையான உழைப்பை கொடுக்க என்னை உந்தியது என்றார் கார்க்கி.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-12-15T00:35:27Z", "digest": "sha1:OYEPUMXWEHA6N6CCUKAT4XRZYFSI5MV3", "length": 15581, "nlines": 123, "source_domain": "www.winmani.com", "title": "ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி\nஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி\nwinmani 12:31 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஇணையத்தில் படங்களை தேடவேண்டும் என்றால் நாம் தேடும்\nபடங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை இந்தக் குறையைப்\nபோக்குவதற்காகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை\nஎளிதாக தேடவும் புதிதாக ஒரு தேடுபொறி வந்துள்ளது இதைப்\nகூகுளில் சென்று தேடினாலும் நாம் தேடும் படங்களைத் தவிர மற்ற\nஅனைத்து வகையான படங்களை காட்டும் இதே நிலமைதான் அனைத்து\nதேடுபொறிகளிலும், இந்தக் குறையை போக்குவதற்காக ஒரு தளம்\nஇந்தத்தளத்திற்குச் சென்று நாம் தேட விரும்பும் படத்தின் பெயரை\nகொடுத்து தேடியதும். நாம் தேடும் படத்துடன் தொடர்புடைய படங்களை\nசேர்த்து நமக்கு காட்டும் இது பார்ப்பத்ற்கு சிறிய சேவை போல்\nதெரிந்தாலும் பல நேரங்களில் நாம் தேடும் சில வகையான\nபடங்களுடன் தொடர்புடைய படங்களை கண்டுபிடிப்பது மிகவும்\nஎளிதாக இருக்கிறது.உதாரணமாக நாம் Sun rise என்று கொடுத்து\nதேடிப்பார்த்தோம் கிடைக்கும் முடிவை படம் 2-ல் காட்டியுள்ளோம்.\nகூகுளிலும் தொடர்புடைய படங்களை தேடும் சேவை இருந்தாலும்\nஇந்தத்தளம் மூலம் தொடர்புடைய படங்களை தேடும் வாசகர்கள்\nஎண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது ஏனென்றால்\n50 மில்லியனுக்கும் மேல் புகைப்பட கேலரிகளை கொண்டுள்ளது.\nஇனி நமக்கும் தொடர்புடைய படங்களை தேடுவது கண்டிப்பாக\nநல்லவர்களுக்கு மட்டும் தான் சோதனை வரும், தீயவர்களுக்கு\nஒருபோதும் சோதனை வருவதில்லை, சோதனைக்கு\nஉள்ளாகுபவர்கள் தான் வெற்றியை சுவைக்கின்றனர்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஆப்பிரிக்காவில் உள்ள உயரமான மலைச்சிகரம் எது \n2.உலகிலேயே மிகவும் கசப்பான பொருள் எது \n3.பக்ராநங்கல் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது\n4.உலக்காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்தத் தேதியில்\n5.வைரத்திற்கு அடுத்தபடியாக கனம் உள்ள மிகக்கடினமான\n6.பூமி நீள்வட்டமாக இருப்பது ஏன் \n7.அணு உட்கருவின் ஆரம் எவ்வளவு \n9.முட்டை அடைகாக்கப்பட்டு கோழிக் குஞ்சு வெளிவர\n10.இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் எத்தனை\n4.மார்ச் 21-ம் தேதி, 5.சபையர்,6.மையம் நோக்கிச் சுற்றும்\nவிசை,7.10.13 செ.மீ, 8.ஜோசப் ஆஸ்ப்டின்,9.21 நாட்கள்,\nபெயர் : பகத் சிங்,\nபிறந்த தேதி : செப்டம்பர் 27, 1907\nஇந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும்\nஇந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய\nபுரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர்\nசாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார்\n(சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர்\nஇந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலி���ள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1678", "date_download": "2018-12-14T23:41:39Z", "digest": "sha1:BIVKDIYZMZS2FF4PTCD2EDWOGGGCRFQB", "length": 8814, "nlines": 46, "source_domain": "amburtimes.in", "title": "‘பெரியார் சிலையை உடைத்த சி.ஆர்.பி.எப் வீரர்’ – காட்டிக்கொடுத்த டாஸ்மாக சிசிடிவி கேமரா! – Ambur Times", "raw_content": "\n‘பெரியார் சிலையை உடைத்த சி.ஆர்.பி.எப் வீரர்’ – காட்டிக்கொடுத்த டாஸ்மாக சிசிடிவி கேமரா\n‘பெரியார் சிலையை உடைத்த சி.ஆர்.பி.எப் வீரர்’ – காட்டிக்கொடுத்த டாஸ்மாக சிசிடிவி கேமரா\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலையை உடைத்ததாக மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுக்கோட்டை ஆலங்குடி அருகிலுள்ள விடுதியில் பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில் நேற்று இரவு (20.03.2018) செந்தில்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒரு தலைமைக்காவலர் என்பதும் சட்டீஸ்கர் மாநில CRPF-ல் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்திருக்கிற���ு. அதனை அறிந்ததும் காவல்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தவர், குடிபோதையில் இந்தக் காரியத்தை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமேலும் தான் மட்டுமே சிலையை உடைத்ததாகவும் வேறு யாரும் இதில் ஈடுபடவில்லை என்றும், முழுக்க முழுக்க குடி போதையில் செய்ததாகவும் வேறு எந்த உள்நோக்கமும் வைத்து செய்யவில்லை என்பதாகவும் விசாரணையில் செந்தில்குமார் கூறி இருக்கிறார். இதற்கிடையே, போலீஸ் எப்படி செந்தில்குமார் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா இருந்துள்ளது. அதில், செந்தில்குமார் இரவு நேரத்தில் அதாவது, சம்பவம் நடந்த அன்று மூன்று முறை டாஸ்மாக் கடைக்கு வந்து சரக்கு வாங்கியது பதிவாகியுள்ளது.\nபோதையில் தள்ளாடியபடி வருவதும் அவரது தோற்றமும் போலீஸாருக்கு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. தவிர, நள்ளிரவு நேரத்தில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடை பக்கமாக வந்து சென்றதும் கேமராவில் பதிவாகி இருந்தது. இதன்பின் அவரை பிடித்து போலீஸார் விசாரிக்கவே, உண்மை வெளிவந்துள்ளது. ஆனால், அவர் மத்திய ஆயுதப்படையில் வேலை பார்ப்பவர் என்பதை அறிந்து ஒட்டுமொத்த போலீஸாரும் அதிர்ந்தனர். தகவல் அறிந்து வந்த திருச்சி சரக டி.ஐ.ஜி லலிதா லெட்சுமி, செந்தில் குமாரிடம் விசாரணை செய்து உறுதிப்படுத்திக்கொண்டு, கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி-யிடம் கூறி இருக்கிறார்.\nமுன்னதாக, பெரியார் சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்து மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் புதுக்கோட்டை விடுதிக்கு வந்துள்ளார். அப்போது, தி.மு.க-வினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் ஒன்று திரண்டு, சிலை உடைப்புக்கு கண்டன பேரணியும் ஆர்பாபாட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டு, எ ஸ்.பி. செல்வராஜை சந்தித்து, “சிலையை உடைத்தவனை மாலைக்குள் கைது செய்யவேண்டும். இல்லையெனில், பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்று கட்சிகளும் நடத்திய பேரணியிலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் சிலையை உடைத்த செந்தில் குமாரும் கலந்துக்கொண்டு, குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டிருக்கிறார்.\nTagsஉடதத கடடககடதத கமர சஆரபஎப சசடவ சலய டஸமக பரயர பலஜதர வரர\nஎஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/other-home-items", "date_download": "2018-12-15T01:20:09Z", "digest": "sha1:K3ZXSGGJZLLRQJG4EGA4LTNK3JR3TIBH", "length": 5502, "nlines": 116, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் பாவித்த மற்றும் புதிய பொது வீட்டுப் பாவனை பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-11 of 11 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193639?ref=category-feed", "date_download": "2018-12-14T23:48:07Z", "digest": "sha1:PUWGUFADK5RAQH63W2P5XXK6QFKAEH6T", "length": 8922, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டுக்கு ஆசையாக வேலைக்கு போன மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே! கதறும் தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மன���தன் லங்காசிறி\nவெளிநாட்டுக்கு ஆசையாக வேலைக்கு போன மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே\nஈரானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் இரண்டு இந்திய இளைஞர்கள் பணியின் போது உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மோகன் வெங்கட நாயுடு (25). இவர் 2012 -ல் மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த நிலையில் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார்.\nஇந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.\nஅதே போல ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விகாஸ் என்ற இளைஞரும் ஈரான் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 24-ஆம் திகதி ஈரான் துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்ட நிலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மோகனும், விகாஸும் உயிரிழந்தனர்.\nஇருவரும் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியவில்லை.\nஇதையடுத்து மோகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவ வேண்டும் என மோகன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளார்.\nமோகனின் தாய் பில்ல பவானி கூறுகையில், என் மகன் மறைவால் என் வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஆசையாக வேலைக்கு போய் உயிரை விட்டுள்ளான்.\nஒரு தாயின் வலி என்ன என்பதை உணர்ந்து என் மகனின் முகத்தை கடைசியாக பார்க்கும் வாய்ப்பை வழங்க உதவ வேண்டும் என கூறியுள்ளார்.\nஇதனிடையில் மோகன் இயற்கைக்கு மாறாக இறந்துள்ளதாக ஈரான் நாட்டு பொலிசார் சந்தேகிப்பதால் விசாரணை நடந்து வருவதாகவும், இதனாலேயே சடலத்தை அனுப்ப தாமதம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nftebsnlcbt.blogspot.com/2018/09/bsnl-6945-bsnl-tower-iti-10-bsnl-advanc.html", "date_download": "2018-12-15T00:49:40Z", "digest": "sha1:Y5RJ43JUKRXUUDGDCNZAY7BULH5M6B6O", "length": 5011, "nlines": 33, "source_domain": "nftebsnlcbt.blogspot.com", "title": "NFTE BSNL COIMBATORE", "raw_content": "\nBSNL டவர்கள் குத்தகைக்கு விடப்பட்டது…\nதமிழகம், உத்திரப்பிரதேசம் (கிழக்கு) மற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள 6945 BSNL Tower களையும் நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்பை ITI க்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது (Advanc Work Order).\nஇதற்கு Rs 6633.56 கோடி ரூபாய் BSNL ...ITI க்கு வழங்கும்.\nITI க்குத் தான் வழங்கப்படுகிறது என்பதால் தொழிற்சங்கங்கள் எதிர்க்கவும் இயலாது.\nநலிவடைந்த ITI நிறுவனத்தை BSNL உடன் இனைப்பதை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் Rs 6633 கோடி ரூபாய் நமது பணத்தை ITI க்கு வாரி வழங்கியுள்ளது DOT & BSNL.\nஇந்த முடிவு எடுப்பதற்கு முன்பு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா குறைந்த பட்சம் தகவலாவது தெரிவிக்கப்பட்டதா\nஇப்போது Tower பராமரிப்பு , நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ள நமது ஊழியர்களின் நிலை , எதிர்காலம் என்ன\nபராமரிப்பு பணி என்பது கூட பரவாயில்லை ஒரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது….\n#Sales & #Marketing_of_Passive__Infrastructure … என்றால் நமது டவர்களை விற்பனை & சந்தைப்படுத்தும் உரிமை ITI க்கு வழங்கப்பட்டுள்ளதின் உள் நோக்கம் என்ன\nTower Corporationஐ எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில் ஒட்டுமொத்த டவரையும் குத்தகைக்கு விடுவதின் மூலம மறைமுகமாக தனது நோக்கத்தை BJP அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது.\nITI நமது Passive Infrastructure களை JIO உள்பட யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு விடலாம் சந்தைப்படுத்தலாம்.\nஎந்த ஒரு Tender லும் ஒரு பகுதி அரசின் பொதுத்துறைக்கு வழங்கப்பவேண்டும் என்ற விதியை முதலில் நிறைவேற்றி விட்டதின் மூலம் மீதி மாநிலங்களில் உள்ள டவர்களை தனியாருக்கு குத்தகைக்கு தாராளமாக விடமுடியும்.\nJIO வும் Airtelம் IDEA வும் வேறு பெயர்களில் Lease க்கு எடுப்பார்கள். கரும்பையும் கொடுத்து தின்பதற்கு கூலியும் கோடிக்கணக்கில் BSNL அவர்களுக்கு வழங்கும்.\nTower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே நமது டவர்கள் அனைத்தும் தனியார் கையில்.\nநாம் Role Back Tower Corporation என்று தொடர்ந்து போராடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vishnu-vishal-divorce/", "date_download": "2018-12-15T00:05:56Z", "digest": "sha1:XU6AFWAGNDISZEKSLJJQGTCOW4OOCZ57", "length": 8663, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Vishnu Vishhal divorced his Wife", "raw_content": "\nHome செய்திகள் மனைவியை விவாகரத்து செய்யும் விஷ்ணு விஷால்..\nமனைவியை விவாகரத்து செய்யும�� விஷ்ணு விஷால்..\nதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது.\nதொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார். இதற்கிடையே, விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். கல்லூரியில் தனக்கு ஜூனியரான ரஜினி நடராஜை 4 வருடங்கள் காதலித்து கரம்பிடித்தார்.\nஇவர்களுக்கு சமீபத்தில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “கடந்த ஒரு வருடமாக நானும் ரஜினியும் பிரிந்து இருந்தோம். தற்போது சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleஉருவாகிறது சர்கார் 2 திரைப்படம்..முருகதாஸிடம் டிஸ்கஸ் செய்த விஜய்..1\nNext article96 படம் குறித்து கமல் என்ன சொன்னார்…கமலை நேரில் சந்தித்த ஆதித்யா பேட்டி…\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளி���ாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன்னது நடிகை ஸ்ரேயாவுக்கு ரகசிய திருமணம் முடிந்ததா யாருடன் தெரியுமா – புகைப்படம்...\n எங்களுக்கும் கருண காட்டுங்க – வாய்விட்டு கேட்ட பிரபல நடிகரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07040500/In-Bangalore-To-place-advertising-boards-To-be-banned.vpf", "date_download": "2018-12-15T00:38:26Z", "digest": "sha1:PDWMKNMW7M47NH6P5QWESN7JV7LO5RX2", "length": 16198, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Bangalore To place advertising boards To be banned || பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் + \"||\" + In Bangalore To place advertising boards To be banned\nபெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்\nபெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் வலியுறுத்தின.\nபெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுக்க அரசின் திட்டத்தை தெரிவிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதுகுறித்து விவாதிக்க பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் பத்மாவதி, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் பேசியதாவது:-\nபெங்களூருவில் சட்ட விரோதமான முறையில் அதிக எண்ணிக்கையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வானத்தில் உள்ள நட்சத்திரங்களை போல் உள்ளன. நட்சத்திரங்களை எப்படி எண்ண முடியாதோ, அதே போல தான் விளம்பர பலகைகளையும் எண்ண முடியாத நிலை உள்ளது.\nஅந்த விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சியில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை. முன் அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தை சரியாக பயன்படுத்துவது இல்லை. விதான சவுதாவை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது என்று விதிமுறையை கொண்டுவர வேண்டும்.\nநகரில் உள்ள சில கடைகளில் பெயர் பலகைகள் கன்னடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகைகளில் 60 சதவீத இடத்தில் கன்னடத்தில் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். விளம்பர பலகைகளை வைக்க நகரில் முழுமையாக தடை விதித்தாலும் நல்லது தான். இவ்வாறு சிவராஜ் பேசினார்.\nஅதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசியதாவது:-\nசட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும் விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஐகோர்ட்டு தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-11-ம் ஆண்டு நடராஜ் மேயராக இருந்தபோது விளம்பர கொள்கை வகுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2006-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு விளம்பர பலகை விதிமுறைகள் சரியாகவே உள்ளது. 2012-ம் ஆண்டு அதை விட சிறப்பான முறையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதை முழுமையாக அமல்படுத்தி இருந்தால் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவிக்கும் நிலை வந்திருக்காது. நகரில் உள்ள மேம்பாலங்கள் மீது விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு விளம்பர பலகைகளை வைப்பதால் விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. நகரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத விளம்பர பலகைகள் உள்ளன. விளம்பர பலகைகளை வைக்கும் நிறுவனங்கள் மாநகராட்சிக்கு ரூ.369 கோடி வரி பாக்கியை வைத்துள்ளது. அதை முதலில் வசூலிக்க வேண்டும். பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.\nகுதிரை பந்தய போட்டிக்கு வரி விதிக்காமல் இருப்பது ஏன். 2 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க வேண்டும். அரை நிர்வாண விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கக்கூடாது. பாரம்பரிய கட்டிடங்கள், மயானங்கள், பூங்காக்கள், கோவில் கட்டிடங்களில் விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. பறக்கும் நடைபாதைகளை அவசியம் உள்ள பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் ஐகோர்ட்டு தலையிடும் நிலை வரும். இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார்.\nஅதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா கவுன்சிலர் மஞ்சுநாத்ராஜூ, “சாந்தகுமாரி மேயராக இருந்தபோது பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விளம்பர பலகைகள் மூலம் குறைவான அளவில் தான் மாநகராட்சிக்கு வரி வருகிறது. அதனால் விளம்பர பிரிவையே நீக்க வேண்டும். சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் வரை விளம்பர பிரிவை மூடுவது நல்லது“ என்றார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன\n2. பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: இந்தோனேசியா விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது\n3. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்படுகிறது\n4. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n5. சித்தராமையாவின் வெளிநாட்டு பயணம் பாதியிலேயே ரத்து : பெங்களூரு திரும்பினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22893", "date_download": "2018-12-15T01:29:28Z", "digest": "sha1:VVMJVMLQZS22WPWBSAY4AFDBJFMSELEM", "length": 10191, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "ரஜினி, கமலின் அரசியல் கு�", "raw_content": "\nரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி\nசென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.\nஅப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது தவறு. அவர்களை யாரும் நம்ப வேண்ட��ம் என்று கூறினார்.\nசத்யராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்து நடிகர் பார்த்திபன் பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் சினிமா பட தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண வரவேற்பு விழாவில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசென்னையில் ரஜினியும், கமலும் நேரில் சந்தித்து பேசி இருப்பது அவர்களின் ஆரோக்கிய அரசியலை காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கி விடக்கூடாது.\nஅவர்கள் நடித்து சம்பாதித்து சேர்த்த பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.அவர்களை நம்பலாம். அதற்காக இவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் யாருக்கு ஆதரவு எனவும் இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் சமயத்தில் அதை தெரிவிப்பேன்.\nதமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மக்கள் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்துக்கு உண்டான காவிரி தண்ணீரை குறைத்து விட்டார்கள். கர்நாடகாவை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.\nமனிதாபிமானத்தோடு தமிழகத்துக்கு தண்ணீர் தாருங்கள். தமிழக மக்கள் என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் கொலை- கொள்ளை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்க வேண்டும்.\nதமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அரசியல் கட்சியினர் அரசியல் நடத்தி வருவது எதற்கு\nஇவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறினார்.\nவிழாவில் நடிகர்கள் பிரபு, ஜெய், சிவா, நடிகை சுகன்யா, டைரக்டர் செல்வ மணி, சித்ரா லட்சுமணன் உள்பட திரைப்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவ���க்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1157", "date_download": "2018-12-15T01:19:43Z", "digest": "sha1:F6XA5AGIHW5ZJD7IX34ZVFJIU2YAD24Y", "length": 6995, "nlines": 153, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple |", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> > அருள்மிகு திருக்கோயில்\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9930", "date_download": "2018-12-15T00:26:22Z", "digest": "sha1:H4TGPMGCLK3STFZZDOHZBCPNVOYEYZ3R", "length": 15161, "nlines": 312, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஇருந்தென்���ை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை\nவிருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க\nஅருந்தின னேமன்னும் உத்தர கோசமங்\nமருந்தின னேபிற விப்பிணிப் பட்டு\nபொருளே தமியேன் புகலிட மேநின்\nவெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை\nஅருளே அணிபொழில் உத்தர கோசமங்\nஇருளே வெளியே இகபர மாகி\n64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு\nபூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்\nபேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்\nகாணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.\n உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes13.html", "date_download": "2018-12-14T23:37:44Z", "digest": "sha1:IMES4EGFQ2CNV4OFSCNVA2SGUXISPS5O", "length": 5587, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "மூன்று நண்பர்கள் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், மூன்று, நண்பர்கள், jokes, சிந்திக்க, என்றார், சிரிக்க, அடித்துக், நபருக்கு, கல்லால், நகைச்சுவை, சர்தார்ஜி, பெண்ணை, சிறுவயதில்", "raw_content": "\nசனி, டிசம்பர் 15, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமூன்று நண்பர்கள் - சிரிக்க-சிந்திக்க\nமூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.\nஅங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, “உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்’ என்றார்.\nஇந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார்.\nஅதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.\nமூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார்.\nஇருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், “அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்’ என்றார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமூன்று நண்பர்கள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், மூன்று, நண்பர்கள், jokes, சிந்திக்க, என்றார், சிரிக்க, அடித்துக், நபருக்கு, கல்லால், நகைச்சுவை, சர்தார்ஜி, பெண்ணை, சிறுவயதில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samayal.org/2015/07/roastedgram-laddu-porikadalai-laddu.html", "date_download": "2018-12-15T01:19:42Z", "digest": "sha1:NHY5UCUTCBCRO3HDC36TRX7ZMPVXTM6T", "length": 13856, "nlines": 199, "source_domain": "www.samayal.org", "title": "பொரிக்கடலை லட்டு", "raw_content": "\nஆயத்த நேரம்: 10 minutes\nசமையல் நேரம்: 5 minutes\nபரிமாறும் அளவு: 4 loaf\nபாதாம், முந்திரி, வேர்க்கடலை அரைத்துச் சேர்க்கலாம். சுவையாக இருக்கும்.\n- பொரிக்கடலை – 200 கிராம்\n- சர்க்கரை – 200 கிராம்\n- நெய் – அரை கப்\n- ஏலக்காய் – 5\n• பொரிக்கடலை, ஏலக்காய், சர்க்கரையை தனித்தனியாகப் பொடித்துக் கொள்ளவும். நெய்யை சூடாக்கிக் கொள்ளவும்.\n• பொடித்தவற்றை நன்றாக கலந்து சுடு நெய் சேர்த்து பிசையவும்.\n• உருண்டையாக பிடிக்கவும். தேவையெனில் பால் சேர்க்கலாம்.\n• சுவையான பொரிக்கடலை லட்டு ரெடி.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nவழங்கியவர் Mangayarkarasi S - செப்டம்பர் 02, 2015\nபரிமாறும் அளவு: 3 loaf\n- கோதுமை மாவு – அரை கிலோ\n- மைதா மாவு – 50 கிராம் (விரும்பினால்)\n- சர்க்கரை – அரை தேக்கரண்டி\n- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி\n- தண்ணீர், உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப\nகோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.\nபின் சப்பாத்தி கல்லில் எண��ணெய் விட்டு வட்டமாகத் தோய்க்கவும்.\nவாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தேய்த்த மாவை போட்டு எடுக்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.\nசுவையான சாப்ட் பூரி ரெடி.\nவிரிவுரை : இந்த சாப்டான பூரியை சூடாக உருளைக்கிழங்கு மசாலுடன் பரிமாறலாம்.\nசெய்முறை: • கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவத…\nபரிமாறும் அளவு: 3 loaf\n- மணத்தக்காளி கீரை - 1 கட்டு\n- சின்ன வெங்காயம் (அரிந்தது) - 7\n- வரமிளகாய் – 3\n- பூண்டு – 3 பல்\n- சீரகம் – 2 டீஸ்பூன்\n- கடுகு - 1 டீஸ்பூன்\n- உளுந்து - 1 டீஸ்பூன்\n- தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\n- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப\nமணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.\nஇதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.\nபாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.\nகீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்\nசுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி.\nவிரிவுரை : கார குழம்பிற்கு நன்றாக இருக்கும். விருப்பம் இருந்தால் வேர்க்கடலை அரைத்து பொரியலுடன் சேர்க்கலாம். சுவையாக இருக்கும். செய்முறை: • மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.\n• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.\nபரிமாறும் அளவு: 3 loaf\n- கொண்டைக்கடலை – 1௦௦ கிராம்\n- வெங்காயம் - 1\n- தக்காளி – 1\n- பச்சை மிளகாய் – 2\n- மஞ்சள் துள் – 1 சிட்டிகை\n- குழம்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்\n- உப்பு , எண்ணெய் – தேவைக்கு\n- இஞ்சி – 1 துண்டு\n- பூண்டு – 5 பல்\n- தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\n- பட்டை, இலவங்கம் – தலா 2\n- கறிவேப்பிலை – 1 கொத்து\n- கொத்தமல்லி – சிறிதளவு\n- கடுகு - 1 டீஸ்பூன்\n- உளுந்து - 2 டீஸ்பூன்\n- கறிவேப்பிலை - 1 கொத்து\nகொண்டைக்கடலையை 1 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.\nவாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை ��ிளகாய் வதக்கவும்.\nதக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nபின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.\nதேவையான நீர் விட்டு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.\nநன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும…\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nமுளை கட்டிய சோயா கிரேவி\nமுளை கட்டிய சோயா கிரேவி\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/free-text-hosting.html", "date_download": "2018-12-15T00:05:40Z", "digest": "sha1:DZFBBYP2VY6TBDDQDD3MOAA5RNFD7Q5Y", "length": 15651, "nlines": 173, "source_domain": "www.winmani.com", "title": "இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்.\nஇனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்.\nwinmani 7:12 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசொந்தமாக இணையதளம் இல்லாதவர்களும் இலவசமாக உங்கள்\nஎழுத்துக் கோப்புகளை ( Text Hosting ) செய்யலாம் இதைப்பற்றித்\nநாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் எழுத்துக்களை ஆன்லைன் மூலம்\nஇலவசமாக Host செய்யலாம், நமக்கென்று தனி இணையதள முகவரியும்\nகடவுச்சொல் ( Password) வசதியும் இருக்கிறது. எந்தப்படமும் இல்லாத\nஎழுத்துக்களை ( Plain Text ) கோப்புகளை மட்டும் நாம் இலவசமாக\nஹோஸ்ட் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்\nகட்டத்திற்க்குள் எழுத்துக்களை தட்டச்சு செய்ய வேண்டியது தான்\n50000 character வரைக்கும் துணை புரிகிறது. தட்டச்சு செய்து\nமுடித்ததும் Optional Settings என்பதில் இந்த எழுத்துப்பக்கத்தை\nபாப்பதற்கும் மறுபடியும் இதை Delete செய்ய வேண்டும் என்றால்\nAdmin Password என்பதும் கொடுத்து வைக்கலாம். எல்லாம்\nகொடுத்து முடித்ததும் Verification Code -ஐ கொடுத்து Host it என்ற\nபொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு\nஇணையதள முகவரி கிடைக்கும் ( படம் 2 ). இந்த முகவரியை\nசொடுக்கி நாம் Text Hosting செய்ததை பார்க்கலாம்.\nஅடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்���டும்\nமனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அணுகுண்டு சோதனை முதன் முதலாக எப்போது நடந்தது \n2.சென்னையில் இருக்கும் அண்ணாசாலைக்கு பழைய பெயர்\n3.சூயல் கால்வாயின் நீளம் எவ்வளவு \n4.நவரத்தினங்களில் மிகவும் கடினமானது எது \n5.யானைக்கு எத்தனை பற்கள் இருக்கும் \n6.நெதர்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன \n7.மிகவும் வெப்பமான கிரகம் எது \n8.ஜோகன்பர்க் நகரகம் எங்கே உள்ளது \n9.6 மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கும் பறவை பெயர் என்ன\n10.அணுசக்தி மூலம் செல்லும் கப்பலைத் தயாரித்த முதல்\n1.1945, 2.மவுண்ட் ரோடு,3.100 மைல், 4.வைரம்,\n5. 4, 6.கில்டர்,7.வீனஸ், 8.தென் ஆப்பிரிக்கா, 9.டெர்ன்.\nபெயர் : சின்னுவ அச்செபே,\nபிறந்த தேதி : நவம்பர் 16, 1930\nநைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர்,\nகதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில்,\nஇவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/08/sanjana-hot-stills-in-kudirite-cup-coffee-movie-audio-release/", "date_download": "2018-12-15T01:30:36Z", "digest": "sha1:JPKL6QJOTB5CIT3DJANXCY2FWUQAKXYS", "length": 6067, "nlines": 89, "source_domain": "kollywood7.com", "title": "Sanjana hot stills in kudirite cup coffee movie audio Release – Tamil News", "raw_content": "\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nதிமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை இடித்து வீடு, 2 கடைகள் சேதம்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nதந்தி டிவி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட காரணம் என்ன\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-to-hike-vehicle-prices-by-up-to-2-from-june-014975.html", "date_download": "2018-12-14T23:33:50Z", "digest": "sha1:QEYJOQY5ZN75W65YSJYDHFZD3LJ7O5CH", "length": 16609, "nlines": 345, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கார்களின் விலை 2 சதவீதம் ஏற்றம்; வரும் ஜூன் மாதம் முதல் அமல் - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு�� தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஹூண்டாய் கார்களின் விலை 2 சதவீதம் ஏற்றம்; வரும் ஜூன் மாதம் முதல் அமல்\nஹூண்டாய் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலையேற்றம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கார் தயாரிப்பிற்கான செலவு மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக இந்த விலை ஏற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக பலவகை கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவன கார் தயாரிப்புகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் இயான் என்ற ரூ 3.3 லட்சம் மதிப்பிலான சிறிய ரக வாகனங்கள் முதல் பிரிமியம் எஸ்.யூ.வி காராக ரூ 25.44 லட்சம் மதிப்பிலான டக்சன் காரையும் விற்பனை செய்து வருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட க்ரெட்டா எஸ்யூவி காரை தவிர மற்ற கார்களுக்கான விலையை 2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலையுயர்வு வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த விலையேற்றம் குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை அதிகாரி ராகேஷ் ஸ்ரீவட்ஷவா கூறுகையில் :\" கார்களை தயாரிக்க ஆகும் செலவுகள் அதிகரிப்பு, உதிரிபாகங்களுக்கான விலை, பெட்ரோல் விலையேற்றத்தால் வந்த அதிக போக்குவரத்து செலவு, சில உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி என பல விலையேற்றம் காரணமாக தவிற்க்க முடியாமல் காரின் விலையும் ஏற்றப்பட்டுள்ளது \" என கூறினார்.\nமேலும் இந்த விலையேற்றம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 2018 க்ரெட்டா எஸ்யூவி காருக்கு பொருந்தாதுஎன தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விலை ரூ 9.44 லட்சத்தில் துவங்கி ரூ 15.03 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த விலையேற்றம் குறித்து மக்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டதால், ஹூண்டாய் கார்களை வாங்க தற்போது டீலர்களை தொடர்பு கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் விலையில் காரை வாங்கவும் வசதிகள் செய்யப்பட்��ுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. 8 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்...\n02.இன்டிகா மற்றும் இன்டிகோ கார்களின் தயாரிப்பை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்\n03. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா வேண்டாமா\n04. விபத்தில் சிக்கினாலும் இந்த கார் கவிழாதாம்...\n05. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rohit-sharma-dedicates-man-of-the-match-award-to-wife-ritika-sajdeh-on-valentines-day/", "date_download": "2018-12-15T01:25:23Z", "digest": "sha1:2LQS7OTDTWOJSQAXM6JBOTJCPQAT765E", "length": 11787, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காதலர் தினத்தில் 'ஆட்டநாயகன்' விருதை மனைவிக்கு சமர்ப்பித்த ரோஹித் ஷர்மா! - Rohit Sharma dedicates Man of the Match award to wife Ritika Sajdeh on Valentine’s Day", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nகாதலர் தினத்தில் 'ஆட்டநாயகன்' விருதை மனைவிக்கு சமர்ப்பித்த ரோஹித் ஷர்மா\n'ஹேப்பி வேலண்டைன்ஸ் டே ரித்ஸ்' என்று தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்\nஅது என்னமோ தெரியவில்லை, தென்னாப்பிரிக்க தொடரில் இவ்வளவு நாள் அடிக்காத ரோஹித் ஷர்மா, காதலர் தினத்துக்கு முந்தைய நாளான நேற்று, சதம்(115) அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.\nமுதல் நான்கு ஒருநாள் போட்டியிலும் வருவதும் போவதுமாக இருந்த ரோஹித், நேற்று நிலைத்து நின்று, தனது தொடர்ச்சியான மோசமான ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். முடிவில், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என தொடரை கைப்பற்றிவிட்டது. குறிப்பாக, தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதையும் வென்றார் ரோஹித்.\nஇந்த நிலையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, ரோஹித் தனது இன்ஸ்டாகிராமில், மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற புகைப்படத்தை பதிவிட்டு, ‘ஹேப்பி வேலண்டைன்ஸ் டே ரித்ஸ்’ என்று தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.\nமுன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பின், அதை நேரில் கண்டு களித்த மனைவி ரித்திகாவுக்கு இரட்டை சதத்தை ரோஹித் சமர்ப்பித்து இருந்தார்.\nஅதுமட்டுமில்லாது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கி வரும் ஸ்பின் ட்வின்ஸ்களான சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோரும் காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nInd vs Aus T20I: மீண்டும் மீண்டும் விளையாடிய மழை\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nரோஹித் ஷர்மா ஏன் நிரந்தர கேப்டனாகக் கூடாது\nஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: 20 வயது ‘சவுத்பா’விற்கு அணியில் எதற்கு வாய்ப்பு\n’ – ரோஹித் ஷர்மா தரும் புது விளக்கம்\n 17 வருடங்களில் இல்லாத இங்கிலாந்தின் ஊர்வன ஆட்டமும், இந்தியாவின் பறப்பன வெற்றியும்\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலர்\nதோசையில் சாதி : மதிமாறன் பேசியது சரியா \nஉண்ணும் உணவிற்கு பின்னால் வர்க்க பேதங்கள் இருக்கிறது... சாதிய பேதங்களை கடந்து நாம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது \nஇரவில் உடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்\nவளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடை குறைய உதவுகிறது.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என��று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2018/07/advanced-kp-astrology-training-class.html", "date_download": "2018-12-15T00:18:52Z", "digest": "sha1:GLGWCEADVO7CBXVLVHXIC6ICV7HZON64", "length": 7964, "nlines": 83, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: உயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Training Class)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 3-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்\nகட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3000 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).\nஇட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.\nரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-\n(1). எமது \"\"TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.\n(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு \"தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்\" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.\nஉயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.\n(3). \"\"TELEGRAM குழு\"\" இணைப்பு கட்டணம் ரூ1500.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.\nஉயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-12/", "date_download": "2018-12-15T00:40:15Z", "digest": "sha1:5VKL3DRZVX6X5U4XTJH4H2MGTYLM7IHQ", "length": 12156, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nதமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான இன்றைய (புதன்கிழமை) சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரான எம்.ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதவிர்க்க முடியாத சில காரணங்களினால் குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nதமது விடுதலையை வலியுறுத்தி எட்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) 20வது நாளாகவும் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர்.\nஅவர்களது விடுதலைக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவர்களில் இருவரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி சாதகமான நகர்வுகளை முன்னெடுக்கவும் முடியுமென அரசாங்கம் கூறியுள்ளது.\nஎனினும், ஏனைய மூவரையும் விடுவிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இலங்கையில் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ. சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அதுக்கோரள மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் போதே, அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.\nஇவ்வாறான ஒரு நிலையில், தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nகடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியில் இருந்து 49 நாட்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமை தற்\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அரசியலமைப்புக்கு முரணானது என வெளிய\nரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதி\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்க\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை – ஜே.வி.பி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி தீர்மான\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/meyadhaa-maan-magic-pastor/", "date_download": "2018-12-15T01:00:54Z", "digest": "sha1:I2AKH4WAP25E2TNUJSRGC4OABH5SKAP6", "length": 10474, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "மேயாத மான் மேஜிக் பாதிரியார் | இது தமிழ் மேயாத மான் மேஜிக் பாதிரியார் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மேயாத மான் மேஜிக் பாதிரியார்\nமேயாத மான் மேஜிக் பாதிரியார்\nதீபாவளி பண்டிகையன்று வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மேயாத மான் படத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற காட்சிகளில் ஒன்று, மருத்துவமனையில் ஹீரோவும், அவரது நண்ரும் சண்டை போடும் போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இடையே வந்து சமரசம் செய்வது. ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும் அந்தக் காட்சியில் கிறிஸ்தவ பாதரியாக நடித்த டாக்டர் மேஜிக் சரவணகுமார் தியேட்டரில் கைதட்டல் வாங்கியதோடு, நேரில் பலரிடம் பாராட்டும் பெற்று வருகிறார்.\nமேஜிக் கலைஞராகவும், சிறந்த பேச்சாளருமாக இருக்கும் டாக்டர் மேஜிக் சரவணகுமார், தனது பேச்சாற்றலுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். மேஜிக் ஷோ நடத்துவது, சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என்று இருந்த இவர், தற்போது பிஸியான நடிகராகவும் ஆகிவிட்டார்.\n‘ஜாக்சன் துரை’, ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள டாக்டர் மேஜிக் சரவணகுமார், ‘மேயாத மான்’ படத்தில் பாதிரியாராக நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றவர். பல பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.\nகாமெடி, குணச்சித்திரம் என்று அனைத்து வேடத்திற்கும் பொருந்தும் இவர், கருணாகரன் ஹீரோவாக நடித்து வரும் ‘பொதுநலன் கருதி’ படத்தில் கருணாகரனுக்குத் தந்தையாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்த இயக்குநர் தினேஷ் என்பவர், தான் இயக்கும் ‘மெழுகு’ படத்தில் டாக்டர் மேஜிக் சரவணகுமாருக்குப் பெரிய கதாபாத்திரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.\nமேலும், ‘நான் யார் என்று நீ சொல்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், டாக்டர் மேஜிக் சரவணகுமாரின் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் முறையைப் பார்த்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட பலர் மேடையிலேயே பாராட்ட, அந்த ஏரியாவிலும் சரவண���ுமார் பிஸியாகிவிட்டாராம்.\nஇப்படி மேஜிக், நிகழ்ச்சித் தொகுப்பு, மேடைப்பேச்சு, நடிப்பு என்று பிஸியாக இருக்கும் டாக்டர் மேஜிக் சரவணகுமார், விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘மீண்டும் வா அருகில் வா’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.\nTAGMagic Saravanakumar கோவிந்த்ராஜ் டாக்டர் மேஜிக் சரவணகுமார்\nPrevious Postஇப்படம் ஜெயிக்கும் Next Postகதை பறையும் ரசூல் பூக்குட்டி\nஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு\nடாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22894", "date_download": "2018-12-15T01:29:35Z", "digest": "sha1:HDIKHFW3CTX44PL7MX5NFHNT2LPGJ2C4", "length": 7378, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "இராணுவத் தூதுவரை பதவி ந�", "raw_content": "\nஇராணுவத் தூதுவரை பதவி நீக்குமாறு புலம்பெயர் அமைப்புகள் போராட்டம்\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில், இராணுவத் தூதுவராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய அரசிடம் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள், குறித்த இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளித்து, பிரித்��ானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1158", "date_download": "2018-12-15T01:24:35Z", "digest": "sha1:BUMAYQA6WOPVKQC2XUTJVP6DPDXDPXY7", "length": 20822, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Muthumariamman Temple : Muthumariamman Muthumariamman Temple Details | Muthumariamman - Thayamangalam | Tamilnadu Temple | முத்துமாரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்��ார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்\nதல விருட்சம் : வேம்பு\nதீர்த்தம் : மாரியம்மன் தெப்பம்\nகாப்பு கட்டி விழா, பால்குட ஊர்வலம், தீர்த்தவாரி, பூக்குழி வைபவம், நவராத்திரி விழா, 108குட பாலபிஷேகம், ஆடி, தை மாதங்களில் விசேஷ பூஜை நடைபெறும்.\nசிறுமியான இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.\nகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் - 630 709 சிவகங்கை மாவட்டம்.\nகோயில் முகப்பில் விநாயகர், முருகன் உள்ளனர். பிரகாரத்தில் கருப்பணர், சின்னக்கருப்ப சுவாமி, காளியம்மன், ஆதிமுத்துமாரி, அனுக்ஞை விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர் உள்ளனர்.\nவிவசாயம் செழிக்க, குடும்பம் சிறக்க அம்பிகையிடம் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். பிரகாரத்திலுள்ள வில்வ மரத்தில் திருமண பாக்கியத்திற்காக தாலியும், குழந்தை பாக்கியத்திற்காக தொட்டிலும் கட்டுகின்றனர். வயிற்று நோய் தீர மாவிளக்கு எடுத்தும், கண் நோய் நீங்க கண்மலர் செய்து வைத்தும், அம்மை தீர அபிஷேக தீர்த்தம் பெற்றுச் சென்று சாப்பிட்டும் வழிபடுகின்றனர்.\nஅம்பிகைக்கு தானிய காணிக்கை செலுத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்புத்தொட்டில் கட்டுகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் ஆயிரம்கண் பானை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் வழிபடுகின்றனர்.\nகன்னி அம்மன்: முத்து மாரியம்மன் நான்கு கரங்களில், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தி நின்றிருக்கிறாள். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. சிறுமியாக வந்ததால் இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள இருபத்து இரண்டு கிராம மக்களுக்குள் அம்பிகை, தாயாக இருந்து அருள்புரிகிறாள். இதனால், தாய்மங்கலம் எனப்பட்ட தலம் பின் தாயமங்கலம் என மருவியதாகச் சொல்கிறார்கள்.\nபங்குனி மாதம் 15ம் தேதி காப்பு கட்டி விழா துவங்குகின்றனர். இதற்கு முந்தைய ஒரு நல்ல நாளில் கோயில் வளாகத்தில் கைப்பிடியளவிற்கு மண் எடுத்து வைத்து, அதையே அம்பாளாகப் பாவித்து தீபராதனையுடன் பூஜை செய்கின்றனர். இங்கு முதலில் பிடிமண் வைத்து வழிபாடு துவங்கியதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். இதனால், விழா அம்பிகையின் அருளால் குறையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. பங்குனி 19ல் பூக்குழி வைபவம் நடக்கும். விழா நாட்களில் அம்பிகை ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாவாள். பங்குனி 23ல் தேர், 24ல் பால்குட ஊர்வலம், 25ல் தீர்த்தவாரியுடன் இவ்விழா நிறைவு பெறும். நவராத்திரி விழா அம்பிகைக்கு விசேஷமாக நடக்கும். இந்நாட்களில் வரும் செவ்வாயன்று அம்பிகைக்கு 108 குட பாலபிஷேகமும், வெள்ளியன்று விளக்கு பூஜையும் நடக்கும். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜை உண்டு.\nஇப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மீனாட்சியம்மனிடம் தனது குறையைத் தீர்த்து அருளும்படி வேண்டிக்கொள்வார். ஒருசமயம் மதுரையில் இருந்து ஊர் திரும்பியபோது, வழியில் ஒரு சிறுமி யாருமில்லாமல் தனியே நின்று அழுது கொண்டிருந்தாள். அவளை பரிவுடன் விசாரித்தவருக்கு, குழந்தை இல்லாத தனக்கு மீனாட்சியே குழந்தையாக வந்ததாக எண்ணி மகிழ்ந்தார். குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளக்கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு, நீராடச் சென்று திரும்பினார். அப்போது, குழந்தையைக் காணவில்லை. இதனால், மனம் வருந்தியவர் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் நடந்ததைக் கூறினார். இருவரும் தங்களுக்கு கிடைத்த குழந்தையும் சென்றதை எண்ணி உறங்கச் சென்றனர். அன்றிரவில் வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் மண்ணை பிடித்து வைத்து, கோயில�� எழுப்பினார். பிற்காலத்தில் இவளுக்கு சிலை வடித்து கோயில் பெரியளவில் கட்டப்பட்டது. அம்பிகைக்கு முத்து மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பெற்றது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சிறுமியான இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமானாமதுரை, பரமக்குடியில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. இங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவ்வூருக்கு பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி +91 - 452 - 230 0789\nவில்வமரத்தில் தாலி கட்டி பிரார்த்தனை\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/01/blog-post_7.html", "date_download": "2018-12-15T00:22:24Z", "digest": "sha1:XCBLLQORBB6SGRWB7WBRWS2KBEVC6Q5D", "length": 25900, "nlines": 112, "source_domain": "www.nisaptham.com", "title": "கோணம் ~ நிசப்தம்", "raw_content": "\nஎம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் தங்க வேண்டியிருந்தது. சில மாதங்கள் மேடவாக்கத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்து ப்ராஜக்ட் வேலையை பள்ளிக்கரணையிலிருந்த ஒரு நிறுவனத்தில் செய்து கொண்டிருந்தேன். நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அவ்வளவு தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கிறேன். இல்லாத ஒரு அண்ணனை உருவாக்கி அவருக்கு விபத்து நடந்துவிட்டதாக புருடாவிட்டு ‘நீங்க ப்ராஜக்ட் செஞ்சு கொடுங்க...நான் அண்ணனை கவனிக்கப் போகணும்’ என்று கதை அளந்து ஏமாற்றியிருந்தேன். எனது அழுகையை அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் செய்து கொடுத்த ப்ராஜக்டை கல்லூரியில் காட்டி நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன்.\nஇப்படி ஏமாற்ற காரணமிருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு வேலை கிடைத்திருந்தது. ராக்கெட் விடும் வேலை என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை. அந்த நிறுவனத்த��ல் ஆட்களை வேலைக்கு எடுத்து கொஞ்ச நாட்களுக்கு பயிற்சி கொடுத்து விசாவும் ஏற்பாடு செய்து அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள். அதில் அவர்களுக்கு செமத்தியான வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. என்னை ஜாவா கற்றுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். ஜாவா படித்தேனா என்று ஞாபகமில்லை. ஆனால் பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தேன். எப்படியாவது ‘அமெரிக்க மாப்பிள்ளையாக ஊருக்கு வந்து அழகான பெண்ணைக் கட்டிக் கொள்ளலாம்’ என்ற நினைப்பில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். நிறுவனத்தில் ஆனவரைக்கும் கெஞ்சிப் பார்த்தேன். ‘பத்தாயிரமாச்சும் சம்பளம் கொடுங்கய்யா’ என்றதை அவர்கள் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அந்த நிறுவனம் கோட்டூர்புரத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது.\nமேடவாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் வந்து போவது வீண் அலைச்சலாக இருந்தது. அடையார் வந்து சேர்ந்தேன். அடையாறில் அப்பொழுது நண்பர்கள் யாருமில்லை. தனியாகத் தங்குவதற்கு அறை தேட வேண்டியிருந்தது. ஐஐடியை ஒட்டிய மாதிரி ஒரு சந்து உண்டு. அந்தச் சந்தில் ஓர் அறை கிடைத்தது. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்திருந்தார்கள். பக்கத்தில் இருக்கும் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த படு மோசமான அறை அது. நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் பத்து அல்லது பதினைந்து நாட்கள் தங்கியிருந்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். அது பெரிய சிரமம் இருக்காது. ஆனால் மாதக் கணக்கில் தங்குவது சிரமம். தெரியாமல் விழுந்துவிட்டேன்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். காலை ஐந்து மணிக்கு எழுந்து இரண்டு மூன்று குடங்களில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஏமாந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் பாட்டில் தண்ணீர்தான். கொடுமையான வாழ்க்கை. நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் வாடைகையாகப் போய்விடும். ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுச் செலவுக்கு. மீதம் இரண்டாயிரம் ரூபாய் ஊருக்குச் சென்று வர, இடையில் கல்லூரிக்குச் சென்று வர, புத்தகங்கள் வாங்குவதற்கு என்று சரியாக இருக்கும். பெரும்பாலான சமயம் தனிமைதான்.\nசனி, ஞாயிறுகளில் அறையின் ஆஸ்பெஸ்டாஸ் வெப்பத்தை தாளமாட்டாமல் ஏதேனும் ப��த்தகத்தை எடுத்துச் சென்று காந்தி மண்டபத்தில் தலைக்கு வைத்து படுத்துத் தூங்கி எழுந்து வருவேன். என்றாலும், தனிமையில் கிடப்பது ஒரு வகையில் சுகமானது. கண்டதையெல்லாம் மனம் யோசிக்கும். நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு இத்தகைய திக்கற்ற யோசனைகள் அவசியம். வாழ்க்கை முழுவதும் இத்தகைய தருணங்கள் அமைவதில்லை. எப்பொழுதாவது கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇப்பொழுதெல்லாம் ‘நேரமே இல்லை’ என்கிற பஜனைதான் பழக்கமாகியிருக்கிறது. நம்மை நோக்கி அடுத்தவர்களால் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை யோசிக்க மட்டும்தான் நேரம் கிடைக்கிறது. அதைத் தாண்டி எப்பொழுது யோசித்துப் பார்த்தோம் யோசனை என்றால் மனமானது சகட்டு மேனிக்கு அலைய வேண்டும். திக்கும் திசையுமில்லாமல் அலையும் போதுதான் நம்முடைய இலக்குகள் தெளிவாகும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோமா என்பது புரியும். இனி நாம் செல்ல வேண்டிய பாதை துலக்கமாகும்.\nவிடிந்தவுடன் அலுவலகத்தில் இருக்கும் வேலைகள் மண்டையை ஆக்கிரமிக்கின்றன. மாலை ஆனால் வீட்டு நினைப்பு ஆக்கிரமிக்கிறது. கொஞ்ச நேரம் இடைவெளி கிடைத்தால் செல்போனும் இணையமும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. கடிவாளம் கட்டப்பட்ட குதிரை மாதிரி- முன்னால் தெரியும் பாதையைத் தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை.\nஅடையாறில் தனித்துக் கிடந்த சமயத்தில் நிறைய யோசிக்க முடிந்தது. ‘இதுவரை பொய் பேசி ஏமாற்றியதெல்லாம் போதும்; இனியாவது நல்லவனாக இருப்போம்’ என்று அவ்வப்பொழுது யோசிப்பேன். இதெல்லாம் சுய திருப்திக்காகச் சொல்லிக் கொள்வது. புற்று நோயாளிகளைப் பார்க்கும் போதெல்லாம் குலை நடுங்கும். நோய்மை மனிதனை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பதைவிட கொடிய தண்டனை வேறு இருக்க முடியாது. எனது அறைக்கு பக்கத்திலேயே புற்று நோய் தாக்கிய ஒரு பெண்ணைத் தங்க வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் பேய் பிடித்திருப்பதாக நினைத்து அவளுக்கு ஏதேதோ மந்திர தந்திரங்களைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் மனநிலையே மாறியிருந்தது. நள்ளிரவில் கூக்குரலிடுவாள். நடுங்கி எழுந்து அமர்வேன். இத்தகைய பயங்களிலிருந்தும் அடுத்தவர்களின் வேதனைகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்வதற்காக ‘யோக்கியனாக இருப்போ���்’ என்கிற நினைப்பு தேவையானதாக இருந்தது. அதுவொரு வகையில் பாதுகாப்பானதாக உணரச் செய்தது. செய்கிறதையெல்லாம் செய்துவிட்டு சபரிமலைக்கு மாலை அணிவதைப் போலத்தான் இது.\nநல்லவனாக இருப்போம் என்று முடிவு செய்தாகிவிட்டது. அடுத்தது என்ன செய்வது சட்டைப்பையில் இருந்து காசு எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு தயாளனும் இல்லை. கைவசம் சில்லரையும் இல்லை. மண்டை காய்ந்து குழம்பி ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். புற்று நோய் மருத்துவமனைக்கு வருகிறவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவது என்கிற முடிவு அது. ஒரு நல்ல நாளாகப் பார்த்து ஒரு குடம் தண்ணீரில் தலைக்குக் குளித்துவிட்டு மருத்துவமனைக்கு முன்பாக நின்று கொண்டேன். பிஞ்சுக் குழந்தைகளையும் வயதானவர்களையும் சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் செல்லும் போதெல்லாம் நெஞ்சுக்குள் வெறுமை படர்ந்து கொண்டிருந்தது.\nஅதீத உணர்ச்சிவசப்படுதல் எப்பொழுதுமே நல்லது இல்லை.\nஎட்டு மணி இருக்கும். வடக்கத்திப் பெண்மணி ஒருவர் சிறுமியை அழைத்துக் கொண்டு வந்தார். முப்பத்தைந்து வயது மதிக்கலாம். அவரது கையில் இரண்டு பைகள் இருந்தன. அந்தச் சிறுமியிடம் ஒரு பை. அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. வேறு துணையில்லாமல் வந்திருந்தார்கள். முகத்துக்கு நேராகப் பார்த்து சிரித்தேன். அவர் அதை விரும்பவில்லை. வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார். அதோடு நான் விட்டிருக்க வேண்டும். அருகில் சென்று பைகளைக் கொடுக்கச் சொல்லி கையை நீட்டினேன். அதுதான் வினையாகப் போய்விட்டது. என்னை வழிப்பறிக்காரன் என்று நினைத்துக் கொண்டார்.\n‘போலீஸ் போலீஸ்’ என்று கத்தினார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஓடினால் நாம் திருடன் என்பது உண்மையாகிவிடும். நம்மூரில் கேட்கவா வேண்டும் ஒருத்தன் சிக்கினால் துரத்தி துரத்தி அடிப்பார்கள். புருஷன் மீதும் பொண்டாட்டி மீதும் இருக்கிற கோபத்தையெல்லாம் இப்படிச் சிக்குகிறவர்கள் மீதுதான் இறக்குவார்கள். ஓடாமல் அங்கேயே நின்று ‘அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் கையை நீட்டினேன்’ என்று சொன்னால் நம்புவார்களா என்றும் சந்தேகம். என்ன நினைத்தேனோ தெரியவில்லை- அந்தத் தருணத்தில் ஓடுவதுதான் சரியாகப் பட்டது. அந்தப் பெண் அதற்குள் இரண்டு மூன்று முறை கத்தியிருந்தாள்.\n‘கடவுளே கருப்புசாமி..காப்பாத்துடா’ என்று தலை தெறிக்க ஓடினேன். முகச் சதைகள் அதிர்ந்தன. முரட்டு ஓட்டம். பின்னால் யாராவது துரத்துகிறார்களா என்று தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் வந்து பிடித்துவிடக் கூடும் என பதறியபடியே ஓடி சந்துக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு யாரும் துரத்தவில்லை என்று தெரிந்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது.\nஜஸ்ட் மிஸ் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றிரண்டு நாட்களுக்கு அந்தச் சம்பவம் மனதுக்குள் அலையடித்துக் கொண்டேயிருந்தது. சிறுமியின் முகம் வந்து வந்து போனது. அதன்பிறகு அந்த மருத்துவமனையின் பக்கமாகவே நான் செல்லவில்லை என்பது இருக்கட்டும். அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள் தனது உடைமைகளை ஒரு கொடியவனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டதாக நம்பியிருக்கக் கூடும். சென்னையில் படு மோசமானவர்கள் நிறைந்திருப்பதாக ஒரு முடிவுக்கு வந்திருப்பாள். தன்னுடைய வேதனையோடு கூடுதலாக இன்னுமொரு வேதனையை இறக்கி வைக்க முயற்சிப்பதாக கடவுளையும் சபித்திருக்கக் கூடும்.\nகண்டிப்பா..நீங்கள் குறிப்பிட்டதுபோலதான் அந்த பெண்மணியும் நினைத்திருப்பாள். உதவி செய்யப் போய் உபத்திரவத்தை தேடுவது இதுதானோ\n//எனது அழுகையை அவர்கள் நம்பினார்கள்//\nஆமாய்யா ஆமா. அமெரிக்க சனாதிபதி தேர்தலுல இந்த உத்தியை பயன் படுத்தி வெற்றியடைஞ்சுருவீங்க ங்கற பயத்துல ஒபாமா வே இந்த உத்தியை ஒத்திகை பா(ர்)க்க ஆரம்பிச்சுட்டாரு ன்னா நம்பித்தானே ஆவணும்.\nITல வேலை செய்யற யாரும் ஏமாத்தாம வேலை செய்யவம் , வேலை வாங்கவூம் முடியாது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52316-youngster-kidnapped-and-force-marriage-by-girl-parents-in-vellore.html", "date_download": "2018-12-14T23:26:28Z", "digest": "sha1:HPYXVKWNZGGI5Y2TB5AEBDGHOKEU5BHB", "length": 8827, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளைஞர் க��த்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர் | Youngster Kidnapped and Force Marriage by Girl Parents in Vellore", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nவேலூரில் இளைஞரை கடத்தி, நள்ளிரவில் சிறுமியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரும், சக்கரகுப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சதீஷின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சதீஷை கடத்தி, சிறுமியை கடந்த ஞாயிறன்று இரவில் கட்டாய திருமணம் செய்ய வைத்துள்ளனர். இருவரையும் சிறுமியின் பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சதீஷின் பெற்றோர், தனது மகனை மீட்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\n2 ஆயிரம் பேர் புடைசூழ பைக்கில் வலம் வந்த ‘சர்கார்’ விஜய்: நியு அப்டேஸ்\nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nவேலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது\n6 வயதில் திருமணம், 18 வயதில் விவாகரத்து : வாழ்வை வென்றெடுத்த பெண்\n அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்\nடெல்டா மக்களுக்கு உண்டியல் பணம், பொம்மைகளை அனுப்பிய சிறுமி\n8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு..\nபூப்பெய்தியதால் தென்னந்தோப்பில் தனிக்குடிசை: உயிரிழந்த சிறுமி\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2 ஆயிரம் பேர் புடைசூழ பைக்கில் வலம் வந்த ‘சர்கார்’ விஜய்: நியு அப்டேஸ்\nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/12/blog-post_11.html", "date_download": "2018-12-15T00:33:19Z", "digest": "sha1:GWXSVK74ABIZ3NVCDBTQ33FCC2PCNTYG", "length": 6675, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ்\nஅந்த மக்களை பற்றி அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம் ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள் சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர் அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள் அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறும் போது மனது படபடக்கிறது.\nமீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்\n. இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான் ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலி��் சென்றதால் இம்மாவட்டத்தின் பாதி குடும்பத்தில் ஆண்களை இழந்து பெண்கள் விதவைகளாக வாழ்கிறார்கள்...மேலும் இரப்பர் தோட்டம், வாழை தோட்டம் போன்றவைகளோடு விவசாயமும் அழித்ததால் அவர்கள் வாழ வழியின்றி உயிர் வாழ்கிறார்கள்.\nஒரு வீட்டில் டீவி செல்போன் இருந்தால் அவர்களின் வாழ்க்கை வசதியாக இருக்கும் என்று அரசு நினைக்காமல் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசு மீனவர்கள் மீன்பிடிக்க விஞ்ஞான முறையில் அவர்களுக்கான சாதனங்களை ஏற்படுத்தி தரவேண்டும்\nஅதேபோல் வெளிநாட்டில் உள்ளது போல் ஆளில்லா விமானம் மூலம் கடலில் மீனவ மக்களை கண்டுபிடித்தல் போன்றவற்றை அரசு உடனே செய்து உதவிட வேண்டும் என்றார்கள்\nமேலும் அண்டை நாடுகளில் மீனவர்களுக்கான தொழில்நுட்பத்தை அந்தந்த அரசுகள் ஏற்படுத்தி தருவதைபோல் நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்தி நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிரையும் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த இழப்பு நமக்கு உருவாக்கி உள்ளது என்றனர்.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/12/blog-post_55.html", "date_download": "2018-12-15T00:19:46Z", "digest": "sha1:H3ZVZXP6D3VTTZLPARAJVTCNMIHSUH34", "length": 4776, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..\nதனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது' என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்..\nகணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது..\nஇயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர். இந்தப்படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.\nபடப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-15T00:04:37Z", "digest": "sha1:T7WY5UME4VHZF56IPJOM7XHPICFUC4MJ", "length": 4041, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அட்டூழியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அட்டூழியம் யின் அர்த்தம்\n(தீங்கு விளைவிக்காத) வம்புச் செயல்; சேட்டை.\n‘குழந்தை செய்யும் அட்டூழியம் பொறுக்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyamani-speaks-on-her-marriage-183309.html", "date_download": "2018-12-15T00:45:09Z", "digest": "sha1:5WB2DBUB6TQRRZJSKPOPFB4NWGS7PHPQ", "length": 10240, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி | Priyamani speaks on her marriage - Tamil Filmibeat", "raw_content": "\n» பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி\nபெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி\nஇன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.\nபருத்தி வீரன் மூலம் பரபரப்பானவர் ப்ரியாமணி. அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.\nசென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.\nதமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியா மணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியாக சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம்.\nஇதுகுறித்து அவரிடம் கேட்டபோது, \"இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் .\nஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்,\" என்றார்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇருக்கு நிறைய பிரச்சனை இருக்கு: ம��ண்டும் உண்மையை சொன்ன விஜய் சேதுபதி\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/12165056/No-Tickets-for-Parachute-Candidates-in-Rajasthan-Will.vpf", "date_download": "2018-12-15T00:42:57Z", "digest": "sha1:IFZGFO6KGMSXC5KRVMR4YBCTB3OOIWFL", "length": 10157, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "No Tickets for 'Parachute Candidates' in Rajasthan, Will Cut the Rope Myself Rahul Gandhi || தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது ராகுல் காந்தி அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது ராகுல் காந்தி அதிரடி + \"||\" + No Tickets for 'Parachute Candidates' in Rajasthan, Will Cut the Rope Myself Rahul Gandhi\nதொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது ராகுல் காந்தி அதிரடி\nதொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். #RahulGandhi\nஇந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் விமான நிலையம் முதல் ராம்லீலா மைதானம் வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்ற ராகுல் காந்தி, ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.\nஇந்தநிலையில் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிய பின்னரே அந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்\n2. மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை கடித்துக்கொன்ற சிறுத்தை \n3. சபரிமலை விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து சாவு - கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு\n4. பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\n5. மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக கமல்நாத் தேர்வு இன்று பதவி ஏற்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22895", "date_download": "2018-12-15T01:29:42Z", "digest": "sha1:KHW7TDH4H4WSBJP4KWERXBYEGWNANAP7", "length": 6579, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கை குறித்து அல் ஹூஷ�", "raw_content": "\nஇலங்கை குறித்து அல் ஹூஷைன் விசேட உரை\nஐக்கிய நாடுகள் நபையின், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் செயித் ராத் அல் ஹூஷைன், இலங்கை தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி, மனித உரிமைகள் சபையில் விசேட அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளார் என, ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பிலும், அவர் கருத்துரை வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijismusings.blogspot.com/", "date_download": "2018-12-15T00:36:22Z", "digest": "sha1:SQEPG6ICD7SIBFNT4OUK7RFVG4PKRXAW", "length": 9559, "nlines": 127, "source_domain": "vijismusings.blogspot.com", "title": "vijis musings", "raw_content": "\nஆறே மாதமான குட்டி பையன்\nஅம்மா\"உம் \" கொட்டியவாறே வேலை செய்கிறாள் .\nஅம்மாவின்\"உம் \"சத்தம் அவனை மேலும் பேச வைக்கிறது ,\nஅவனது பப்பா ,இச்ச எல்லாமே அவளுக்கு மட்டும் புரிகிறது .\nஅவளுக்கு புரிய வைத்துவிட்டதால் அவன் தைரியமாக இன்னும் பேசுகிறான் .\nமொழியின் பூட்டை மன சாவியால் திறக்கும் ஜாலம் அங்கு அரங்கேறுகிறது -\nஒரு வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் பேச்சுக்களுக்கான ஒத்திகையும் \nவிட்டலன் என் வீடு தேடி வரும் நேரம் இது ,\nஇடுப்பில் கை வைத்து அவன் தர்க்கம் செய்வானோ \nசெங்கல்லில் ஏறி நின்ற அவன்\nஎன் வீட்டு சோபாவில் ஏறி நிற்பானோ \nமாயா வலைகளில் இருந்து என்னை விடுவித்து செலவானோ ,\nவெண்ணை திருடி என் பக்கத்தில் ஒளிவானோ ,\nவர தாமதம் செய்ததால் மாயையை என் முன் நிறுத்திவிட்டு அவன் மட்டும் ஒளிவானோ \nஅவனோ மாயன் அவனை ய���ர் அறிவார் \nஆனால் விட்டலன் என் வீடு வரும் நேரம் இது\nமனிதம் வெளிவர மழை வரவேண்டும்\nஆழி மழை ஊழி மழை\nஉன்னையும் என்னையும் பாழும் கிணற்றில் தள்ளும் மழை ..\nதினமும் பார்க்கும் எவரும் எனக்கு சொந்தமல்ல\nஎன் குட்டி வீட்டுக்குள் என் உலகம் தீர்ந்துவிடும் ,\nஅடுத்த வீட்டு குழந்தை ஓயாமல் அழுதாலும் ஏன்\nஎன்று நான் கேட்டதே இல்லை -\nஇந்த பாழாய் போன மழை வரும் வரை .\nஇன்று தொலைந்து போன குழந்தைகளின் -\nஎந்த தாய் தூக்கம் தொலைக்கிறாள்\nஎன்று பதைக்க வைக்கிறது .\nவெளியே இருக்கும் இன்னொரு உலகை\nஆழி மழை அறிமுகம் செய்தது\nகண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர்களை கடக்க\nஏனோ மழை வர வேண்டிஉள்ளது .\nகுட்டி ஊசி வந்து மெல்ல குத்தும் .\nமகளிர் தின வாழ்த்துக்கள் வாழ்த்து அட்டையிலும் கைபேசியிலும் கணினியிலும் குவிந்தவண்ணம் உள்ளன . எதை கொண்டாடுகிறோம் \nநிறைய விதமான சுதந்திரங்கள் உள்ளன , இதில் உனக்கு வேண்டியதை நீ எடுத்துக்கொள்ளலாம் - வித விதமாக கலர் கலராக உனக்கு காண்பித்துவிட்டேன் இ...\nஎழுதப்படாத சட்டங்கள் இருக்கும் வரை எழுதப்பட்ட சட்டங்கள் இருட்டறையில் தன் வாழ் நாளை ஓட்டும் .\nஉன்னை ஒரு தினத்தில் நினைத்து அதற்க்கு ஒரு பேரும் கொடுத்து அதை , கொண்டாட முடியுமா என்று பார்த்தேன் - ...\nநாட்கள் கடந்து போகும் போது திரும்பி பார்க்கும் ஆவலும் கூடவே வருகிறது , எதை காண திரும்புகிறேன் எத்தனை முயன்றும் கை வராமல் போன தைரியங்களை ...\nவார்த்தைகளை அழகாக கோர்த்து உள்ளிருக்கும் எண்ணங்களை , சித்திர படைகளாக வெளியே அனுப்பி , எதிரே குடி இருக்கும் கண்களில் புரிதலை ...\nமுத்து முத்தாக கோர்த்து ஒரு முத்தாரம் செய்ய நினைத்தேன் வீடு முழுவதும் முத்துக்களை விதறி விட்டு சென்றான் அவன் . இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974547", "date_download": "2018-12-15T01:03:39Z", "digest": "sha1:YXXDUHNYZJ25ADLMX3MZ6WU7FCWY3RTT", "length": 16044, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "கோடநாடு கொலை வழக்கு: இருவருக்கு பிடிவாரன்ட்| Dinamalar", "raw_content": "\nமுதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஇன்றைய (டிச.,15) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.68.10\nமகனுக்கு கட்சி செயல் தலைவர் பதவி:வாரிசு அரசியலை ... 1\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று ... 2\nபொதுத்துறை வங்கிகள் தொடர்ந்த 2,500 வழக்குகள்: ஜெட்லி 1\nசென்னை: ஓடும் காரில் தீ: டிரைவர் தப்பினார்\nமுதல்வருக்கு கவுதாரி பரிசு; சித்துவுக்கு சிக்கல்\nகோடநாடு கொலை வழக்கு: இருவருக்கு பிடிவாரன்ட்\nஊட்டி;கோடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாத இருவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.கோடநாடு கொலை வழக்கு விசாரணை, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, 700 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால்,'குற்றப்பத்திரிகையை மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்து வழங்க வேண்டும்' என, ஏற்கனவே, வக்கீல் சிவகுமார் கோர்ட்டில் மனு செய்தார்.\nஇதை விசாரித்த நீதிபதி, சட்ட விதிகளை சேர்த்து, மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் சாமி, ஜம்ஷீர் அலி, சதீசன், சந்தோஷ் சாமி, வாளையார் மனோஜ், ஜித்தின் ராய் ஆகிய 7 பேர் ஆஜராயினர். இதில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திபுவை, போலீஸ் கஸ்டியில் ஆஜர்படுத்திய போலீசார், விசாரணை முடிந்ததும் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு ஆஜராகாத உதயகுமார், ஜிஜின் ஆயோருக்கு பிடிவாரன்ட் உத்தரவை மாவட்ட நீதிபதிவடமலை பிறப்பித்தார். வரும், 22ம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கர��த்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/28/33114/", "date_download": "2018-12-15T00:11:42Z", "digest": "sha1:PGAHYQL3WFETUQNH2NCJ4GWKYLJZNMQJ", "length": 7292, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு – ITN News", "raw_content": "\nவடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு\nகிரிவெஹர விகாராதிபதி துப்பாக்கிச் சூடு : ஐவரும் கைது 0 17.ஜூன்\nமாவனெல்லை பிரதேச சபை உறுப்பினர் கைது 0 15.ஆக\nபிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் 0 10.ஜூலை\nவடமாகாணத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் முதலீடு செய்யுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 12 தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலா வலயமாக கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/29/33531/", "date_download": "2018-12-14T23:45:25Z", "digest": "sha1:OKDUOJQ6QTNALJG3HAEQ5UYZ5ORBAAZ5", "length": 9045, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் – ITN News", "raw_content": "\n5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nவாகன விபத்துக்களில் இருவர் பலி 0 09.நவ்\nஅடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபா-நிதியமைச்சு 0 03.அக்\nதேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு 0 04.செப்\n5ம் தர புலமைப்பரிசில் உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பது தொடர்பிலும் யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nபுலமைப்பரிசில் ���ரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டமைக்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கினார். புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் காரணமாகவே குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததன் பின்னர் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளியிலும் மாற்றம் ஏற்படும். இதனால் சித்தியடைவோரின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதேவேளை தற்போது வருடாந்த புலமைப்பரிசில் தொகையை 15 ஆயிரம் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதனை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=1", "date_download": "2018-12-15T00:52:59Z", "digest": "sha1:FOSXQ25XAJ4Y7WNGNKNNJ5LFQU2GXHLQ", "length": 7996, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பி...\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nஇலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத...\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ப...\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nகிரிக்கெட் போட்டிகளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் நாணய சுழற்சிக்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை சுழற்றுவதற்கு தீர்...\nஇந்திய அணி 40 ஆண்டுகளின் பின் சாதனை ; பாராட்டித் தள்ளும் பிரபலங்கள்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வ...\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nசொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்தி...\n7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்...\nதகுதியை நிரூபித்தார் தமிம் இக்பால்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்ட நாயகன் தமிம் இக்பால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 13 ந...\nபுஜாராவின் சதத்தால் சரிவிலிருந்த�� மீண்டது இந்தியா\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்...\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/11.html", "date_download": "2018-12-15T00:16:44Z", "digest": "sha1:FESEFXE3FF7HGDJBYU6VZYE7QP6MSCDL", "length": 19814, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "மிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப் பட்ட தடை நீக்கம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » மிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப் பட்ட தடை நீக்கம்\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப் பட்ட தடை நீக்கம்\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த வருடம் பதவியேற்றதும் தமது மண்ணில் தீவிரவாத சம்பவங்களைக் கட்டுப் படுத்தவும் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் என மிகவும் ஆபத்தான நாடுகள் என்று கருதிய 11 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகள் வருவதற்குத் தடை விதித்திருந்தார். இது அமெரிக்காவுக்கு உள்ளேயே கடும் விமரிசனங்களுக்கு உள்ளாகி இருந்தது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப் பட்டது.\nஇந்நிலையில் தற்போது எகிப்து, ஈரான், லிபியா, தென் சூடான், யேமென், சூடான், ஈராக், மாலி, வடகொரியா, சோமாலியா, சிரியா ஆகிய இந்த 11 நாடுகளில் இருந்தும் வரும் அகதிகளை ஏற்கும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இத்தகவலை அமெரிக்க உள்துறை அமைச்சக செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன் என்பவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் உறுதிப் படுத்தியிருந்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், இந்த 11 நாடுகளுக்கான தடை நீக்கப் பட்ட போதும் இந்நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய முன்பிருந்ததை விட அதிக சோதனைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதுடன் அவர்களது வாழ்க்கைப் பின்புலமு���் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப் படும் எனவும் தெரிவித்தார். மேலும் மிக அவதானமாக அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் இதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு நாம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படவுள்ளது என்றும் நீல்சன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎ���ுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_31.html", "date_download": "2018-12-14T23:52:26Z", "digest": "sha1:WDSKOV4MTKTGXWOJLTNWLUFH4GSG3OAZ", "length": 15280, "nlines": 143, "source_domain": "www.winmani.com", "title": "நம் தளத்தில் கூகுள் பஸ் பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்தே உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled நம் தளத்தில் கூகுள் பஸ் பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்தே உருவாக்கலாம்.\nநம் தளத்தில் கூகுள் பஸ் பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்தே உருவாக்கலாம்.\nகூகுள் பஸ் பொத்தான் மற்றும் கூகுள் பஸ் எண்ணிக்கை கருவியை\nகூகுள் இணையதளத்தில் இருந்து நேரடியாக நம் பிளாக் அல்லது\nஇணையதளத்தில் எளிதாக எப்படி உருவாக்கலாம் என்பதை\nமலேசியாவில் இருந்து கிருஷ்ணவேணி என்ற சகோதரி கூகுள்\nபஸ் பொத்தான் உருவாக்கி எப்படி இணையதளத்தில் சேர்க்க\nவேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அவர்களுடன் நம் நண்பர்கள்\nஅனைவருக்காகவும் , கூகுள் பஸ் பொத்தான் நம் பதிவுகளை\nபிரபலப்படுத்த மட்டுமல்ல நம் தளத்தை பின் தொடர்பவர்களின்\nஎண்ணிக்கையை அதிகரிக்கவும் தான் இனி இந்த கூகுள் பஸ்\nபொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்து எப்படி\nஉருவாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.\nசென்று நாம் படம் 1ல் இருப்பது போல் Post to Buzz அல்லது\nFollow on Buzz எது வேண்டுமோ அதை சொடுக்கவும். உதாரணத்திற்கு\nநாம் இப்போது Post to Buzz என்பதை சொடுக்கியுள்ளோம் இப்போது\nபடம் 2 -ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் எப்படி பொத்தான்\nவேண்டுமோ அப்படி தேர்ந்தெடுக்கவும் அடுத்து கட்டத்திற்க்குள் உள்ள\nகோடிங்-ஐ காப்பி செய்து நம் இணையதளத்திலோ அல்லது பிளாக்கிலோ\nஎங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.\nஇதே போல் Follow on Buzz என்பதையும் சொடுக்கி படம் 3 ல்\nகாட்டப்பட்டது போல் நம் இணையதள முகவரியை கொடுத்து அங்கு\nஇருக்கும் கட்டத்திற்க்குள் உள்ளதை காப்பி செய்து நம் தளத்தில்\nசாப்பிட எல்லா பொருட்களும் இருந்து சாப்பிடாதவன்\nதான் உண்மையான ஞானி ஒன்றும் கிடைக்காமல்\nசாப்பிடா���ல் இருப்பன் ஞானி அல்ல.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இரும்புத்துண்டு எந்த திரவத்தில் மிதக்கும் \n2.இந்தியாவில் கொரில்லா போர் முறையை கையாண்டவர் யார் \n3.மனித குடலில் வேலை இல்லாத உறுப்பு எது \n4.’பாவை நோன்பு’ எந்த மாதத்தில் வருகிறது \n5.பிரேசில் நாட்டில் பேசப்படும் மொழி எது \n7.’லெனின் கிரேட்’ எந்த நாட்டில் உள்ளது \n8.காமெடி நடிகர் சார்லி சாப்லின் பிறந்த பிறந்த நகரம் எது \n9.’கெம்பகவுடா’ எந்த நகரை வடிவமைத்தார் \n10.தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம் எது \n1.பாதரஸம், 2.சத்ரபதி சிவாஜி, 3.குடல்வால்,\n8. லண்டன்,9.பெங்களூர் ,10. தொட்டப்பெட்டா\nபெயர் : ஜான் ஆபிரகாம் ,\nமறைந்த தேதி : மே 31, 1987\nகேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற\nதிரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள\nஇயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஇரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன் உடனே பதில்\nஅளித்து விட்டீர்களே மிக்க நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள். பேபால் மூலம் உங்களுக்கு பணம் அனுப்ப முயற்சித்தேன் முடியவில்லை உங்கள் முகவரியை கொடுங்கள்\nவெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்ப முயற்ச்சி செய்கிறேன்.\nமிக்க நன்றி , எங்கள் முகவரியை உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிட்டோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\n���ம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:20:46Z", "digest": "sha1:Y7FI5MTMVC42PZJ5OWQHQ5EGMGPOKYL7", "length": 5251, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "வளிமம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாற்று போன்ற புறவடிவு கொண்ட பொருள்; வாயு.\nஇயற்பியல். பொருள்களின் நான்கு பருவடிவ நிலைகளில் ஒன்று. (மற்ற மூன்று வடிவங்கள் திண்மம், நீர்மம், பிளாசுமா)\nவளி என்றால் காற்று. வளிமம் என்றால் காற்று போன்ற வடிவம் கொண்ட பொருள். சூறாவளி என்றால் புயல்காற்று அல்லது சுழல்காற்று (இதில் வளி என்றால் காற்று). வளிமண்டலம் என்றால் பூமியைச் சூழ்ந்து உள்ல காற்று மண்டலம். பொதுவாக கடல் மட்டத்தில் உள்ள நில வெப்ப, அழுத்த இலைகளில் ஆக்சிசன் என்னும் உயிர்வளி ஒரு வளிமம். இதே போல நைதரசன், குளோரின், ஐதரசன் ஆகிய பொருள்களும் வளிமங்கள்.\nஆதாரங்கள் ---வளிமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1972849", "date_download": "2018-12-15T01:08:05Z", "digest": "sha1:PUEL3U3FTCFMAWJY4T3E5FIVO6R54EPH", "length": 18024, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| பார்வையற்ற பட்டதாரிகள் அண்ணாசாலையில் மறியல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபார்வையற்ற பட்டதாரிகள் அண்ணாசாலையில் மறியல்\nரபேல் விவகாரம்; காங்.,க்கு மூக்கறுப்பு டிசம்பர் 15,2018\nஇந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த நேபாள அரசு தடை டிசம்பர் 15,2018\nதினகரன் - செந்தில்பாலாஜி பிரிவுக்கு காரணம் என்ன\nமேகதாது பிரச்னையை பேசி தீர்க்கலாம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை டிசம்பர் 15,2018\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று அறிவிப்பு டிசம்பர் 15,2018\nதேனாம்பேட்டை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள், அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nவேலை வாய்ப்பு உள்ளிட்ட, 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள், நேற்று காலை, சென்னை அண்ணாசாலை, டி.எம்.எஸ்., அருகே, மறியல் போராட்டத்தில்\nசம்பவம் அறிந்து வந்த, தேனாம்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.\nஅதில், உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து மறியல் போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட, 40 பெண்கள் உட்பட, 100 பேரை, போலீசார் கைது செய்து, சி.பி.ராமசாமி சாலையில் உள்ள சமூக நலக்கூடத்தில், தங்க வைத்தனர்; மாலை, அவர்களை விடுவித்தனர்.\nஇச்சம்பவத்தால், அண்ணாசாலை மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள பிரதான சாலைகளான, கத்தீட்ரல் சாலை, தெற்கு போக் சாலை உட்பட பல இடங்களில், ஒரு மணி நேரம் போக்குவரத்து\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. ஐ.ஐ.டி.,யில் அசைவ மாணவர்களுக்கு தனி இடம் : சைவ பாத்திரங்களை பயன்படுத்தவும் தடை\n2. வழக்கு பதிவு செய்யாத இன்ஸ்., ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு\n3.சோழிங்கநல்லூர் பொருளாதார மண்டலத்தில்... புதிய நீர்நிலைகள்: நிலம் ஒதுக்க, 'எல்காட்' நிறுவனம் ஒப்புதல்\n1. கடற்படை சார்பில் ரத்த தான முகாம்\n2. பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏற்பாடு\n3. தாம்பரம் - கடற்கரை ரயில்கள் ரத்து\n4. 500 மூலிகைகளுடன் கண்காட்சி துவக்கம்\n5. ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல்\n1. காவலர் மீது வழக்கு பதிவு\n3. சார் - பதிவாளர் அலுவலகத்தில், 'ரெய்டு'\n4. கொரட்டூர் கால்வாயில் பெண் சிசு சடலம் மீட்பு\n5. 'டாஸ்மாக்' கடைக்கு எதிர்ப்பு : மாணவர்கள் போராட்டம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளி���ாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seithipunal.com/cinema/ragul-preet-singh-shocked-seeing-samantha-photos", "date_download": "2018-12-14T23:55:29Z", "digest": "sha1:XL5H3VNGNBJ6PVW6EVI2IO2IU53H4GZS", "length": 7219, "nlines": 94, "source_domain": "www.seithipunal.com", "title": "வைரலாகும் சமந்தாவின் செம ஹாட் புகைப்படம், அதிர்ந்து போன கார்த்திக் பட நாயகி.! - Seithipunal", "raw_content": "\nவைரலாகும் சமந்தாவின் செம ஹாட் புகைப்படம், அதிர்ந்து போன கார்த்திக் பட நாயகி.\nவைரலாகும் சமந்தாவின் செம ஹாட் புகைப்படம், அதிர்ந்து போன கார்த்திக் பட நாயகி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மேலும் இவர் தனது கியூட்டான நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.\nமேலும் கடந்த ஆண்டு இவர் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.மேலும் அவர் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் போட்டோ ஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும்\nஇ���்த புகைப்படங்களைப் பார்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், “முழுக்க, முழுக்க இந்தப் புகைப்படங்கள் கவர்ச்சியாக உள்ளன. இந்த லுக்கை பார்த்து அதிர்ந்து போனேன். மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.\nஇப்படியெல்லாம் மோசடி செய்து கூட அரசு வேலை வாங்க முடியுமா.. ஒரு கையெழுத்து போட்டா போதும்..\nஆண்குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் வழிமுறைகள்\nஆ..ஊ..னா அடிச்சுக்குவோம்.. அரசியல்னா அணச்சுக்குவோம்... இதுதான் ஸ்டாலின் அரசியலா..\nபிரபல RJ -வை சினிமாத்துறையில், பெரிய ஆளாக வா.. என கூறிய நடிகர் விஜய்\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nபிரபல RJ -வை சினிமாத்துறையில், பெரிய ஆளாக வா.. என கூறிய நடிகர் விஜய்\nஉயிருக்கு போராடும் இளம் சிறுமிக்காக நடிகர் விஷால் செய்த செயல். குவிந்துவரும் பாராட்டுக்கள்\nஅஜித்தின் 59 ஆவது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n அஜித்தின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nசன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் இணைந்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ytamizh.com/avvai-vinayagar-akaval.php", "date_download": "2018-12-14T23:40:57Z", "digest": "sha1:KMVMTY3P3HWPWGUAXU2DMTOSZXK57ETQ", "length": 7463, "nlines": 93, "source_domain": "ytamizh.com", "title": "விநாயகர் அகவல் | ஔவையார் | vinayagar akaval", "raw_content": "\nஔவையார் அருளிய விநாயகர் அகவல்\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும்\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும்\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப்\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/womens-day-special-top-10-best-cars-women-2018-014404.html", "date_download": "2018-12-14T23:57:14Z", "digest": "sha1:FEXE4ELPND4SNT7EA63G4RDQ6FB5FLP5", "length": 32796, "nlines": 365, "source_domain": "tamil.drivespark.com", "title": "மகளிர் தின ஸ்பெஷல்: பெண்களுக்கான சிறந்த 10 கார்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந��தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nமகளிர் தின ஸ்பெஷல்: பெண்களுக்கான 10 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் இந்த தினத்தில், இன்று குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகரான பணிகளை கையிலெடுத்து செவ்வனே செய்து வரும் பெண்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.\nகல்லூரி, அலுவலகம், குழந்தைகளை பள்ளியில் விடுவது என றெக்கை கட்டி பறந்து வரும் பெண்கள் அடுத்தவரை எதிர்பாராமல் சுலபமாக சென்று வருவதற்கு இன்று அவர்களுக்கென தனி வாகனம் இருப்பது அவசியமாகியுள்ளது. பெண்கள் எளிதாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்களின் விபரங்களை வழங்கியிருக்கிறோம். அவரவர் பட்ஜெட், விருப்பத்திற்கு ஏதுவான அனைத்து பிராண்டுகளில் பெண்களுக்கு பொருத்தமான புதிய கார் மாடல்களின் விபரங்களை பார்க்கலாம்.\n01. டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி\nபோக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு க்ளட்ச் பெடல் தொல்லை இல்லாத ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. குறைவான விலையில் கிடைக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடலும் நானோ என்பது மனதில் வையுங்கள். லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தருவதும் நகர்ப்புற பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதே. பவர் ஸ்டீயரிங், மியூசிக் சிஸ்டம், சார்ஜர் போன்ற வசதிகளும் இருக்கிறது. சென்னையில் ரூ.3.52 லட்சம் ஆன்ரோடு விலையில் கிட���க்கிறது.\n02. டட்சன் ரெடிகோ ஏஎம்டி\nடட்சன் ரெடிகோ ஏஎம்டி காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும்,91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக தரை இடைவெளி இருப்பதால், பெண்கள் எளிதாக ஓட்ட முடியும். ரூ. 4.28 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n03. ரெனோ க்விட் ஏஎம்டி\nபட்ஜெட் கார் மார்க்கெட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் மாடலாக வலம் வரும் ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடலும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும். பிரிமியம் கார் போன்ற தோற்றம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன வசதிகள், போதுமான இடவசதி இந்த காருக்கு வலு சேர்க்கிறது. டட்சன் ரெடிகோ காரில் இருக்கும் அதே எஞ்சின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் இந்த காரிலும் இருக்கிறது. ரூ.4.57 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n04. டாடா டியாகோ ஏஎம்டி\nபட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக டாடா டியாகோ கார் மாறி இருக்கிறது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. ரூ.5.53 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.\n05. மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி\nமாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடல் அனைத்து விதத்திலும் பெண்களுக்கு சிறந்த சாய்ஸ் என்று கூற முடியும். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தக்க விஷயம். மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சம். டாப் வேரியண்ட்டில் ஆப்ஷனலாக ஏர்பேக்கும் கிடைக்கிறது. ரூ.4.81 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n06. மாருதி செலிரியோ ஏஎம்டி\nஏஎம்டி கியர்பாக்ஸுடன் வந்த முதல் கார் மாடல். டிசைன், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் நிறைவை தரும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. லிட்டருக்கு 23.01 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனையிலும் சிறப்பாக உள்ளது. மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் குறைவான பராமரிப்பு செலவீனம் இதற்கு வலுசேர்க்கின்றது. சென்னையில் ரூ.5.76 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n07. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறப்பான டிசைன், ஏராளமான வசதிகள், சிறந்த மறுவிற்பனை மதிப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் என கண்ணை மூடிக் கொண்டு வாங்கக்கூடிய மாடல். இதன் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 16.95 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.7.08 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n08. மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி\nஅண்மையில் விற்பனைக்கு வந்த மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி கார் பெண்களுக்கு சிறந்த சாய்ஸாக அமையும். இந்த கார் இருபாலரும் ஓட்ட முடியும் என்பதால், இரண்டு கார்களின் அவசியத்தையும் தவிர்க்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் தரும். ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. இந்த கார் ரூ.7.02 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n09. ஹோண்டா ஜாஸ் சிவிடி\nடிசைன், வசதிகள், இடவசதியில், நம்பகமான ஹோண்டா எஞ்சின் போன்ற பல வலுவான காரணங்கள் கொண்ட ஹோண்டா ஜாஸ் காரின் சிவிடி மாடல் பேடில் ஷிஃப்ட் வசதியுடன் வருகிறது. எனவே, இரு பாலருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட சிவிடி மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.8.56 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n10. மாருதி பலேனோ சிவிடி\nகொஞ்சம் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலை விரும்பும் பெண்களுக்கு மாருதி பலேனோ சிவிடி மாடல் சிறப்பாக இருக்கும். சரியான விலை, அதிக மைலேஜ் தரும் நம்பகமான எஞ்சின், டிசைன், வசதிகள��, பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் தன்னிறைவை தருகிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.92 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\nவிற்பனை குறைவாக இருந்தாலும், பட்ஜெட், பிராண்டு உள்ளிட்டவற்றை மனதில் வைத்து சிலர் கார் வாங்குவார்கள். அவர்களுக்காக சில கூடுதல் தேர்வுகளை தொடர்ந்து காணலாம்.\n01. ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக்\nவிற்பனை குறைவாக இருந்தாலும், பெண்களை கவரும் மாடல்களில் ஒன்று. சிறப்பான இடவசதி, நகர்ப்புற சாலை,நெடுஞ்சாலை இரண்டிற்கும் சிறந்த மாடல். சிலருக்கு டிசைன் குறையாக தெரிந்தாலும், ஹோண்டா பிராண்டின் நம்பகத்தன்மை இதற்கு பெரும் பலம். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இதன் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.7.59 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. மைலேஜ் குறைவு, பராமரிப்பு செலவு கூடுதல் என்பது குறையாக இருந்தாலும், ஹோண்டா பிரியர்களுக்கும், சிறப்பான சாய்ஸ்.\n02. நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட்\nசிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரின் முக்கிய சிறப்பம்சம். சிறப்பான டிசைன், வசதிகள், அதிக மைலேஜ் ஆகியவற்றுடன் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட நிசான் மைக்ராவும் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான மாடல்களில் ஒன்று. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் இந்த கார் லிட்டருக்கு 19.44 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.6.84 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.\n03. ஃபோர்டு ஃபிகோ சிவிடி\nஇதன் ரகத்தில் விலை அதிகம் என்பதால், இதர மாடல்கள் தேர்வில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ சிவிடி புதிய தலைமுறை ஃபிகோ கார் வசதிகளிலும், தொழில்நுட்பத்திலும் தற்போதைய நிலையில் ஓர் சிறப்பான மாடல். கையாளுமை, மைலேஜ், விலை என அனைத்திலும் பொருத்தமாக இருக்கும். இந்த காரின் பவர் டெலிவிரியும் சிறப்பாக இருப்பதால், ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸ் கொ��்டதாக கிடைக்கிறது. லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த காரை கணவன், மனைவி என இருவரும் ஓட்டுவதற்கு ஏதுவானதாக இருக்கும். தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானது. சென்னையில் ரூ.9.12 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\n04. ஹோண்டா சிட்டி சிவிடி\nபிரிமியம் கார் மாடலை விரும்பும் பெண்களுக்கு ஹோண்டா சிட்டி சிறந்த சாய்ஸாக இருக்கும். டிசைன், தரம், வசதிகள், எரிபொருள் சிக்கனம், மறு விற்பனை மதிப்பு என அனைத்திலும் சிறந்த மாடல். இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.14.03 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\nஎஸ்யூவி மாடல்களை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக அமையும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.10.65 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.\nஇலகுவான பவர் ஸ்டீயரிங், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற புதிய கார் மாடல்களை தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியிருக்கிறோம். இந்த பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு மாடல்களுமே ஒவ்வொரு விதத்தில் சிறந்தவை. எனவே, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு அமையும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவின் முதல் கார் டாடா நெக்ஸான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/simbu-clarifies-about-exit-from-social-network/", "date_download": "2018-12-15T01:27:31Z", "digest": "sha1:SZJJ4ZPKGA2MZPDV2COVRJVRE43LWJYY", "length": 13497, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோபத்தை கட்டுப்படுத்த தவறிவிடுவேனோ என்ற பயம் உள்ளது: \"எக்ஸிட்\" குறித்து சிம்பு விளக்கம்! - Simbu clarifies about exit from social network", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nகோபத்தை கட்டுப்படுத்த தவறிவிடுவேனோ என்ற பயம் உள்ளது: \"எக்ஸிட்\" குறித்து சிம்பு விளக்கம்\nசிம்பு என்ற எனக்கு சோஷியல் மீடியா குறித்து பயம் வந்துவிட்டது\nசமூக தளங்களான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. இந்த நிலையில், அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென நேற்று அறிவித்தார்.\nஇது குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில், “எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள். சுதந்திர தின வாழ்த்துகள்” என சிம்பு குறிப்பிட்டிருந்தார்.\nசிம்புவின் இந்த திடீர் நடவடிக்கையால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பலரும் அவரைத் தொடர்பு கொண்டு, மீண்டும் சோஷியா மீடியாவிற்கு வர வேண்டும் என வேண்டி விரும்பி வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாரும் இந்த முடிவை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமூக தளங்களில் எதிர்மறையான சூழ்நிலை தான் உள்ளது. பணம் வாங்கிக் கொண்டு சில பேரை அவமானப்படுத்துவது என்று பல சம்பவங்கள் இதில் நடைபெறுகிறது. சோஷியல் மீடியாக்கள் மூலமாக எனது ரசிகர்களிடம் உரையாடுவதை மட்டும், நான் இதனால் இழக்கிறேன். மற்றபடி எனக்கு கவலையில்லை. எனது கோபத்தை கட்டுப்படுத்த தவறிவிடுவேனோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. அப்படிப்பட்ட விஷயம் எனக்கு தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.\n ஹே எல்லாம் ஒத்து… இது யார் குத்து\nவந்தா ராஜாவாத்தான் வருவேன்: சிம்பு ரொம்ப மாறிட்டாருங்க\n“எல்லார் லவ்வையும் நான் சேர்த்து வைக்குறேன்; என் லவ் யாரு சேர்த்து வைப்பா\nதுக்க வீட்டிலும் முதல் ஆளாக நின்ற சிம்பு.. கண்ணீருடன் நன்றி சொன்ன பிரபல இயக்குனர்\nஇதற்கு தான் சிம்பு வேண்டும்…புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்படியொரு ஐடியாவை யாரும் சொல்லவில்லை\nஉலக அளவில் முடங்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள்… விளக்கம் அளித்த நிறுவனம்\n4 கோடியில் கண்களை பறிக்கும் சொசுகு கார்.. வாங்கியது யார் தெரியுமா\nதீபாவளி பண்டிகையில் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த சிம்பு\n12 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு\n20 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் ஆதரவு : எடப்பாடியை மிரள வைத்த டிடிவி.தினகரன்\nஉலக அரங்கில் இந்தியா வல்லரசாக உயர சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nஅப்படியொரு பாலியல் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான லசித் மலிங்கா மீது சின்மயி முன்வைத்திருக்கிறார்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மலிங்கா ஓய்வை அவர் வாயால் அறிவிக்க வைக்கும் யுக்தியா\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சீனியர் பவுலர் லசித் மலிங்காவிற்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாத மலிங்கா, உடல் பெருத்து காணப்பட்டார். அடிக்கடி […]\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/10/healthy_paru_kichadi/", "date_download": "2018-12-14T23:35:32Z", "digest": "sha1:WW4JY3QO4IXLPJFI75CQWCLI2AJ2GJ5U", "length": 5509, "nlines": 54, "source_domain": "tnpscexams.guide", "title": "சத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி !! – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nசத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி \nவயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான சுவையான உணவு செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாசுமதி அரிசி – 2 கப்\nமுளை கட்டிய பாசிப்பயிறு – 1 கப்\nதேங்காய் துருவல் – 1 மூடி\nதனியாத்தூள் – 6 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் – 2 டீஸ்பூன்\nதண்ணீர் – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\n முதலில் வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் முந்திரியை வறுத்து கொள்ளவும். பிறகு பாசுமதி அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n பின்னர் குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\n பிறகு முளைகட்டிய பாசிப்பயிறு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி வேக விடவும். 3 விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து தூவி இ���க்கினால், சூப்பரான சத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி தயார்\nதித்திக்கும் பலாச்சுளை இலை அடை \nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/107638-effects-of-seeing-smartphone-before-going-to-sleep-at-night.html", "date_download": "2018-12-15T00:22:23Z", "digest": "sha1:MZ6HWEY3CPELDVZMNRTMRZ7T2NBB6YVC", "length": 23553, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்மார்ட்போன் உமிழும் ஒளி... தடுமாறும் உடலும் மூளையும்! | Effects of seeing smartphone before going to sleep at night", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:57 (13/11/2017)\nஸ்மார்ட்போன் உமிழும் ஒளி... தடுமாறும் உடலும் மூளையும்\nஇந்தக் காலத்தில தலைவலிக்குது என அம்மாவிடம் சொன்னால் “அப்பவே சொன்னேன் மொபைல் நைட்ல யூஸ் பண்ணாதனு... கேட்டியா அதான் தலைவலி வந்திருச்சு” என்பதே பெரும்பாலான அம்மாக்களின் குமுறலாக இருக்கும். அவர்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அன்றைய நாள் ஒரு யுகம் போன்று நகர்வதாகவே உணர்கின்றனர் இன்றைய இளசுகள். உணவில்லாமல் வாழ்ந்து விடுவார்கள்; ஆனால் இந்த செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கொடுமையே என்ற அளவுக்கு செல்போன் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்து விட்டது. தற்பொழுது செல்போனை பகல் நேரங்களை விட இரவு தூங்கப் போகும் முன் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. பலவிதமான அழுத்தங்களை அன்றைய நாள் முழுவதும் சந்தித்து விட்டு இரவு தூங்கப் போகும்போது படுக்கையில் அந்த மொபைலை அரை மணி நேரமாவது பார்த்து விட்டு உறங்கினால் தான் மனதிற்கு சந்தோஷம் என்ற நிலை உண்டாகி விட்டது.\nஇரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது மனதிற்கு சந்தோஷம் தந்தாலும் மூளையைப் பாதித்து விடும் அபாயம் உள்ளது. செல்போன், டேப்லெட் முதலியவற்றின் திரை(screen) ஊதா நிற ஒளிகற்றையை உமிழ்கிறது. இந்த நிறக்கற்றை கண்ணுக்கும் மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிரகாசமான ஒளியை உமிழ்வதன் காரணத்தால் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தில் கூட செல்போனை நம்மால் பயன்படுத்த முடியும். செல்போனின் ஸ்கிரீன் ஆனது சூரிய வெளிச்சம் வீட்டு��்குள் எட்டிப்பார்க்க வழிதரும் சின்ன ஜன்னலுக்கு ஈடாக கருதப்படுகிறது. காலையில் சூரியன் வீட்டிற்குள் எட்டிப்பார்ப்பது போன்று இரவில் செல்போனின் ஸ்கிரீன் வெளிச்சம் வீட்டிற்குள் எட்டிபார்க்கிறது.\nமனித உடலானது குறிப்பிட்ட சுழற்சியின் கீழ் வேலை செய்கிறது. பகல் பொழுதில் விழித்துக் கொள்வது இரவு நேரங்களில் தானியங்கியாக தூங்கச் செல்வது போன்றவை மனிதனின் இயல்பு. ஆனால் இரவுகளில் தூங்கப் போவதற்கு முன்பு சூரியஒளி போன்ற ஒளிக்கற்றையை பார்ப்பதனால் மனிதனின் மூளை குழப்பமடைந்து விடுகிறது. இதனால் மூளை உற்பத்தி செய்யும் மெலோட்டனின் சுரப்பியை உற்பத்தி செய்வது தடைப்பட்டு விடுகிறது. இந்த மெலோட்டனின் சுரப்பி மனிதனின் தூக்கத்தை முறைப்படுத்தும் ஒரு சுரப்பி. இச்சுரப்பியின் உற்பத்தி தடைப்பட்டு விடுவதால் மனிதனின் தூக்கத்தில் குளறுபடி ஏற்பட்டுவிடுகிறது. இதனால் படுக்கைக்கு சென்று பலமணி நேரத்திற்கு பின்பும் கூட தூக்கம் வராமல் தவிக்கின்றனர். ஆழ்ந்த உறக்கமும் கிடைப்பதில்லை. பலவிதமான உடல்நல குறைபாடுகள் உண்டாவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஇதனைத் தவிர்ப்பதற்காக night shift mode போன்ற வசதி சில ஸ்மார்ட்போன்களில் உள்ளது. இந்தச் செயலிகள் பயன்பாட்டின் மூலம் செல்போன் உமிழும் அதிகபட்ச ஒளியைக் குறைக்க முடியும். ஊதா நிற ஒளிகற்றையை தவிர்த்து ஆரஞ்சு நிற ஒளியை உமிழ்வதன் மூலம் ஏற்படும் விளைவை ஓரளவு குறைக்கலாம். மேலும் குறைவான அளவிற்கு மொபைல் ஸ்கிரீன் ஒளியைக் குறைத்து உபயோகிப்பதன் மூலம் படுத்தவுடன் தூங்குவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் என ஆய்வு கூறுகிறது.\nசெல்லின் பலவிதமான பயன்பாடுகள் நம் உடல்நலனை கெடுக்கின்றன. நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் இரவில் மொபைல் உபயோகிப்பதை முற்றிலும் குறைத்து கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்பின் நோட்ஃபிகேஷன் ஒளியை ஆஃப் செய்வதே சிறந்தது.\nபலவிதமான மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தவிர்க்க, படுத்தவுடன் உறக்கம் கிடைக்க முடிந்தளவு செல்லை படுக்கையை விட்டு தூரத்தில் வைத்து விட்டு தூங்கச் செல்வது நல்லது.\nதூக்கம் கலைக்க பல ஆப் உண்டு. நன்றாக தூங்க உதவும் ஆப் எதுவுமில்லை. அது நம் கையில் தான் உள்ளது.\nமொபைல் ஸ்மார்ட்போன் கேட்ஜெட்ஸ் Smartphone Gadgets\n“என் கருவி 8 குழந்தைகளை போர்வெல்லிலிருந்து மீட்டிருக்கிறது..” - ‘அறம்’ அடையாளம் காட்டிய மணிகண்டன் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n\"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா\" - 'துப்பாக்கி முனை'\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\nசிங்கப்பூரில் 1 டாலர் லஞ்சம் பெற்றவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?tag=poem", "date_download": "2018-12-15T00:53:15Z", "digest": "sha1:5V7NHAJRH5XEYP2JYVPXPH47ISN5KWVU", "length": 8036, "nlines": 61, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "poem – The MIT Quill", "raw_content": "\nநிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த பின் நிம்மதி கார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி காய்க்கு கனியான பின் நிம்மதி மண்ணில் வாழும் மாந்தர்க்கு உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி வெறுப்புகள்,[…]\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\nBy Vicky Muraliஉன்னை பார்க்கும் நேரத்தை விட பார்க்காத நேரத்தில் அதிகமாய் பார்க்கிறேன் ..பார்க்கும் நொடியை விட… பார்க்காத நொடியில் காதல்ஒளிந்துகொண்டிருக்கிறது…..பார்க்கும் நொடியை விட… பார்க்காத நொடியில் காதல்ஒளிந்துகொண்டிருக்கிறது…..நீ இருந்திருந்தால் கூட இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது……நீ இருந்திருந்தால் கூட இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது……போனதால் மட்டுமே அந்த சுவடுகள் உள்ளது ……இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள் செத்திருக்கும்….போனதால் மட்டுமே அந்த சுவடுகள் உள்ளது ……இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள் செத்திருக்கும்….உதட்டோடு உதடு ஓட்டுவதை விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல்அதிகம் ….உதட்டோடு உதடு ஓட்டுவதை விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல்அதிகம் ….காதலித்ததை விட நான் காதல் சொல்லும் முன் கடந்து செல்லும் முன் …இந்த பார்வை காதலா என்னும் சந���தேகத்தில் காதல் அதிகம்[…]\nBy Guru Prasath 29.9.14 அன்று எங்கள் நண்பன் முருகானந்தம் இறந்த போது எனது பேனாவில் வழிந்த கண்ணீர் கவிதையாக…. உயிரற்ற உடல் நீ உயிருள்ள பிணம் நாங்கள். மரணத்திற்கு உன் உடல் சமைக்கப்பட்ட பொழுதிலிருந்து உயிர்ப்பூ இரண்டும் வற்றா உப்புக் குளங்கள். பதினெட்டு வயதில் பரமனைச் சேர்ந்தாயே பாவிகள் நாங்கள் ஏதும் பிழை செய்தோமோ விதியின் சதி உன் மரணம். இதோ இப்பொழுது வானம் அழுகிறது உன் பாதம் பதிந்த பாதைகளை நனைத்து. மூன்று நாட்கள் முழுதும்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/10/26/tnpsc-group-2-maths-important-question-and-answer-4/", "date_download": "2018-12-15T00:38:21Z", "digest": "sha1:UPD5RMVECS5BCEPDDLNATGUSBGKKWSPY", "length": 8107, "nlines": 79, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group 2 Maths Important Question and Answer – 4 – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nTNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்\nTNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.\nஇதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\nபொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.\n. ஓர் ஆடையின் விலை ரூ. 2100 லிருந்து ரூ. 2520 ஆக அதிகரிக்கின்றது எனில், அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.\nமுதலில், ஆடையின் விலை = ரூ. 2100\nஆடையின் இப்போதைய விலை = ரூ. 2520\nவிலையில் அதிகரிப்பு = 2520 – 2100\nஅதிகரிப்பு சதவீதம் = (அதிகரித்த தொகை / முதல் தொகை) * 100\nஅதிகரிப்பு சதவீதம் = 20%\n2. இரண்டு புடவைகள், 4 சட்டைகளின் விலை ரூ. 1600. அதே விலையில் ஒருவர் ஒரு புடவையையும், 6 சட்டைகளையும் வாங்குகிறார் எனில், 12 சட்டைகள் வாங்க எவ்வளவு தொகை தேவைப்படும்\nவிடை : ரூ. 2400\nபுடவைகளின் விலையை X எனவும், சட்டைகளின் விலையை Y எனவும் கொள்க.\nY யை (1) ல் பிரதியிட,\nஆகவே 12 சட்டைகளின் விலை = 12 * 200 = ரூ. 2400\n3. ஒரு பழமுதிர்ச்சோலையில் 9 ஆரஞ்சுகளின் விலை 5 ஆப்பிள்களின் விலைக்கும், 5 ஆப்பிள்களின் விலையானது 3 மாம்பழங்களின் விலைக்கும், 4 மாம்பழங்களின் விலை 9 எலுமிச்சைகளின் விலைக்கு சமம் ஆகும். ஆகவே, 3 எலுமிச்சைகளின் விலை ரூ. 4.80 எனில், ஒரு ஆரஞ்சின் விலையைக் காண்க.\nவிடை : ரூ. 1.20\n4 மாம்பழங்களின் எண்ணிக்கை = 9 எலுமிச்சைகளின் எண்ணிக்கை\nஒரு மாம்பழங்களின் எண்ணிக்கை = 14.40 / 4 = ரூ. 3.60\n5 ஆப்பிள் = 3 மாம்பழங்களின் விலை = 3.60 * 3\n9 ஆரஞ்சுகளின் எண்ணிக்கை = 5 ஆப்பிள்களின் எண்ணிக்கைகளின் விலை = ரூ. 10.80\nஇதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\n☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13060050/1156740/Bomb-Blast-at-Packed-Somalia-Stadium-Kills-5-Football.vpf", "date_download": "2018-12-15T01:11:44Z", "digest": "sha1:LETAEYU7SDCWCDXSLJOKEETERSDEPHI7", "length": 15147, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 5 ரசிகர்கள் பலி || Bomb Blast at Packed Somalia Stadium Kills 5 Football Fans", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 5 ரசிகர்கள் பலி\nசோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nசோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nமேலும், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின்மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பராவே நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #Tamilnews\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை - பரபரப்பு வாக்குமூலம்\nமிதக்கும் அணு மின் நிலையம் - ரஷியா உருவாக்கி சாதனை\nகாங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\n‘இந்தியரை விடுதலை செய்து, ஊருக்கு அனுப்ப வேண்டும்’ - இம்ரான்கான் அரசுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்க��்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/344/", "date_download": "2018-12-15T00:29:20Z", "digest": "sha1:E5XKHEUKZEDCGTBK6X5B6DACVO7FBF3Z", "length": 3868, "nlines": 33, "source_domain": "www.tamilreader.com", "title": "தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன்! • Tamil Reader", "raw_content": "\nHome தமிழ்நாடு செய்திகள் தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன்\nதந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கொத்தங்குடியை சேர்த்தவர் வினோபன்(45), விவசாயி. இவரது மனைவி கஸ்தூரி(42). இவர்களுக்கு 2 மகன்கள். இவரது மூத்த மகன் வினோதகன்(17). 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லவில்லை. 2வது மகன் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.\nவினோபன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவும் தகராறு செய்துள்ளார். நள்ளிரவு வரை சண்டை நடந்துள்ளது. அப்போது வினோபன் தனது மனைவியையும், தடுக்க முயன்ற 2 மகன்களையும் தங்கியிருக்கிறார். அதில், ஆத்திரமடைந்த மூத்த மகன் வீட்டில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். போதையில் தள்ளாடி கொண்டிருந்த வினோபன் மயங்கி விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சுவாமி மலை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர். தந்தையை, மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=161", "date_download": "2018-12-15T01:22:46Z", "digest": "sha1:B35VN4G6BKVD2AWZAX2HK43ICNBALWXV", "length": 25553, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Veeratteswarar Temple : Veeratteswarar Veeratteswarar Temple Details | Veeratteswarar- Tirukovilur | Tamilnadu Temple | வீரட்டேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்\nஉற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி\nஅம்மன்/தாயார் : பெரியநாயகி , சிவானந்த வல்லி\nதல விருட்சம் : சரக்கொன்றை\nபுராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர்\nஉள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல் அள்ளற் சேற்றில் காலிட்டிங்கு அவலத்துள் அழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனில் வெள்ளத்தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.\nதேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.\nமாசிமகம் - 10 நாட்கள் - பிரம்மோற்சவம் - இந்த விழாவில் ஏராளமான அளவில் பக்தர்கள் கோயிலில் கூடுவது சிறப்பு. கார்த்திகை - 3 ம் சோம வாரம் சங்காபிசேகம் ஆடிவெள்ளி கிழமைகள் விசேசம் புரட்டாசி - நவராத்திரி ஐப்பசி மாதம் - அன்னாபிசேகம்,கந்த சஷ்டி உற்சவம்,சூரசம்காரம் மார்கழி - மணிவாசகர் உற்சவம் திருவாதிரை உற்சவம், ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை விழா நாட்கள் ஆகும்.\nஇத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்து விநாயகப்பெருமானை குறித்து அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையனாதும் வரலாற்றுச் சிறப்பு பெற்றதுமான 2 வது வீரட்டான திருத்தலம் இது. சுவாமி மூலஸ்தானத்தில்பைரவ சொரூ���மாக உள்ளாராம். எனவே பில்லி சூன்யம்,வைப்பு போன்ற தோசங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம். வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது. அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 222 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்-605 757, விழுப்புரம் மாவட்டம்.\nஇத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பெரியாணை கணபதி, முருகப் பெருமானின் திருநாமம் சண்முகர்.\nஇங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். பூர்வஜென்ம பாவங்கள் விலகும்.(வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலகும். பாவ தோசங்களும் விலகும்.காரியத் தடைகள் நீங்கும். வீடுகட்டுவதற்கான தடைகள் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும்.(வாஸ்து ஐதீகம் தோன்றியதே இத்தலத்தில்தான்). சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம் ஆதலால் திருமணத்தடை விலகும்.\nவஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம்.அம்பாளுக்கு புடவை சாத்துல், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.\nபாரி வள்ளல் தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூர் ஆண்ட தெய்வீக மன்னனுக்கு அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த சிறப்பு தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 64 நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.\nஅஷ்ட புஜ விஷ்ணு துர்க்கை அம்மன்: சன்னதியின் பிரகாரத்தில் இருக்கும் இந்த அம்மன் இங்கு ��ிறப்பு பெற்றவர். சாந்த சொரூபியாக நமக்கு இருப்பது போலவே கண்கள் இருபுறமும் வெள்ளையாகவும் நடுவில் கருப்பு கருவிழியுடனும் சாந்தமாக சிரித்த முகத்துடன் இயற்கையாக இருப்பது போலவே இருக்கிறார்.இவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது. கஷ்டங்கள் நீங்கும்.வேலை வாய்ப்பு தடை கல்யாணத் தடை ஆகியவை விலக விசேசமாக பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. எலுமிச்சம் பழ விளக்கு பூஜை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகு கால பூஜை செய்கிறார்கள்.\nபெரிய யானைக் கணபதி: சுந்தரர் சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்தாராம்.உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் கபை எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்த பிறகு விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கயிலையில் விட்ட கணபதி இவர்.இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.\nசண்முகர்: முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள் தன் கையிலிருந்த வேல் விழுந்த இடம் திருக்கை வேலூர் என்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது.இவர் அருணகிரநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றவர்.\nபார்வதி ஈசனின் இரு (சூரியன், சந்திரன்)கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது.இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்).அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது.சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது.\nஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள்.\nவெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது.அந்த பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்க செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதவே இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இந்த 64 பைரவர்களே வாஸ்து பூஜை எனப்படுகிறார்கள். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nபண்ருட்டி - வேலூர் மார்க்கத்தில் திருக்கோயிலூர் உள்ளது. விழுப்புரத்திலிருந்து திருக்கோயிலூருக்கு பேருந்து வசதி உள்ளது.கீழையூர் என்பது திருக்கோயிலூர் நகரை ஒட்டி அமைந்த பகுதியாகும் என்பதால் கோயிலுக்கு எளிதில் சென்றடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nதிருக்கோயிலூர்(விழுப்புரம் - காட்பாடி மார்க்கம்)\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் அர்ச்சனா ரெசிடன்சி போன்: +91 - 4146-221 216, 221 270\nபாலாஜி லாட்ஜ் போன்: +91 - 4146-223 756\nசெஞ்சி சபரி பார்க் போன்: +91 - 4145-222 388.\nஅந்தகாசூரனை சிவன் சூலத்தால் வதம் செய்தல்\nஅவ்வையாரை கைலாயத்திற்கு தூக்கி செல்லும் விநாயகர்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=97551", "date_download": "2018-12-15T01:15:11Z", "digest": "sha1:UGATUNQWJZPGJ6H5CG5ZN7YDLOBO62CM", "length": 15066, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "சிரியா எல்லை பகுதியை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்.", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசிரியா எல்லை பகுதியை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nபாக்தாத்: ஈராக்,சிரியா எல்லையில் உள்ள பகுதியை ஈராக் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கைப்பற்றியது. இதன் மூலம் சிரியா வழியாக தனக்குத் தேவையான ஆயுதங்க���ைக் கொண்டு வர தீவிரவாத அமைப்புக்கு சுலபமான வழி கிடைத்துள்ளது.\nதீவிரவாத அமைப்புக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் அரசுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரை, அரசியல் ரீதியாகத்தான் சமாளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர் ஆகியோர் கூறியுள்ள நிலையில், பதவியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார் ஈராக் பிரதமர் நூர் அல் மாலிகி. ஈராக்கில் ராணுவத்துக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவினர், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.\nராணுவத்துக்கு ஆதரவாக ஷியா முஸ்லிம் பிரிவினர் போராடி வருகின்றனர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ராணுவத்திடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களுடன் அவர்கள் ராணுவத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். ஷியா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள பல பகுதிகளை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதைத் தவிர 40 இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினரை தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர். தலைநகர் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த வான்வெளி தாக்குதல் நடத்த உதவும்படி அமெரிக்காவை ஈராக் அரசு கோரியது. ஆனால் தனது படைகளை திரும்ப அனுப்புவதில்லை என்று அமெரிக்கா உறுதியுடன் கூறியுள்ளது.\nஇந்த நிலையில் ஈராக்கின் நினேவா மாகாணத்துக்கும், சிரியாவின் அல்,ஹசேகா மாகாணத்துக்கும் இடைப்பட்ட மிகப் பெரிய பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மணல்குன்றை தகர்த்து, சிரியாவிலிருந்து ஈராக்குக்கு சுலபமாக வந்து செல்ல தீவிரவாதிகள் வழி செய்துள்ளனர். ஏற்கெனவே சிரியாவில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு, தற்போது சிரியாவிலிருந்து ஆயுதங்களை சுலபமாக ஈராக்கிற்கு கொண்ட வர வழி ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையில் ஈராக் ப��ரதமர் நூரி அல்,மாலிகிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களை கைப்பற்றி வருகின்றனர். மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டு வர அரசியல் ரீதியிலான நடவடிக்கையே உகந்தது என்று அமெரிக்கா மற்றும் ஷியா முஸ்லிம் மதத் தலைவர் அயதுல்லா அலி அல்,சிஸ்தானி ஆகியோர் கூறியுள்ளனர். ஈராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவினரின் நம்பிக்கைக்கு உரியவரான 86 வயதாகும் அல்,சிஸ்தானி, கடந்த வாரம் ஈராக்கை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். அதையடுத்து ஷியா முஸ்லிம் பிரிவினர் கருப்பு நிற உடைகளுடன் “அமைதிப் படை“ என்ற பெயரில் ராணுவத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.\n“ஆனால் அல்,சிஸ்தானி அனைத்து ஈராக்கிய மக்களுக்கும் தான் இந்த கருத்தை கூறியிருந்தார். அதாவது பழைய பகையை மறந்து, அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான அரசு அமைந்து ஈராக்கில் நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்“ என்று அவருடைய அலுவலகம் கூறியுள்ளது. “நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான ஆட்சியை அமைக்கும் தலைமையே தற்போது ஈராக்கிற்கு தேவை“ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். அதையடுத்து தற்போது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு அல்,மாலிகி தள்ளப்பட்டுள்ளார்.\nஅவ்வாறு அவர் பதவி விலகினால், அங்குள்ள அரசியலமைப்பு சட்டப்படி அதிபராக உள்ள குர்த் இனத்தைச் சேர்ந்த ஜலால் தலபானி பிரதமராக பதவியேற்பார். புதிய அரசு அமையும்வரை அந்த பதவியை அவர் கவனிக்க வேண்டும். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து ஜெர்மனியில் தலபானி சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் துணை அதிபராக உள்ள ஷியா பிரிவைச் சேரந்த குதீர் அல்,குசாயி, பிரதமராகப் பதவியேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் முன்னாள் துணை அதிபர் அதெல் அப்துல்,மக்தி, சதாம் உசைனுக்குப் பிறகு முதல் பிரதமராக இருந்த அயத் அலாவி ஆகியோரும் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nவிமானத்தில் சில்மிஷம் தமிழருக்கு 9 ஆண்டு சிறை\nஅதிபர் சிறிசேனா அறிவிப்பு: இலங்கைக்கு நாளை புதிய பிரதமர் தேர்வு: ரணிலை நியமிக்க முடியாது என பிடிவாதம்\nமியான்மரில் ரோஹிங்கியாவுக்கு எதிராக நடந்தது இனப் படுகொலை: அமெரிக்க எம்பி.க்கள் தீர்மானம்\nபிரெக்ச��ட் விவகாரம்: இங்கிலாந்துக்கு சலுகை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு மறுப்பு: ஒப்பந்தமின்றி வெளியேற்ற 27 நாடுகள் முடிவு\nஅயர்லாந்தில் புதிய வரலாறு கருக்கலைப்பு அனுமதி மசோதா நிறைவேறியது: இந்திய டாக்டரின் மரணத்தால் மாற்றம்\nபிரான்சில் 3 பேர் உயிரை பறித்த ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக் கொலை\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_715.html", "date_download": "2018-12-15T01:00:48Z", "digest": "sha1:HEPJHBY3Z3KWQL5LEIERAEF3CYW2V7WL", "length": 48121, "nlines": 180, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் உயிரோட்டம் பெற, பொதுபல சேனா உதவுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் உயிரோட்டம் பெற, பொதுபல சேனா உதவுமா..\nஅநாதையான அண்ணல் அநாதரவான நாள்\nடிசம்பர் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் அரசாங்க றிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றம் முதல் பாடசாலைகள் வரையுள்ள 11 இலட்சம் அரச ஊழியர்களும், 40 இலட்சம் மாணவர்களும் விடுமுறையில் இருந்தார்கள். 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் அன்றைய நாளை விடுமுறையாகக் கழித்தார்கள். மொத்தமாக பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் இந்த விடுமுறையை அனுஷ்டித்தார்கள். ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அன்றைய தினம் ஏன் விடுமுறை வழங்கப்பட்டது என்பது தெரியாது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே கூட இந்த விடுமுறை பற்றிய விழிப்புணர்வு இருக்கவில்லை. அநேகமான பாடசாலை மாணவர்களுக்கும் தங்களுக்கு ஏன் விடுமுறை வழங்கினார்கள் என்பது தெரியாது.\nஇப்படித்தான் உலகத்தாருக்கான ஓர் அருட்கொடை இலங்கையில் அனாதரவாகக் கைவிடப்பட்டார். இயேசு நாதரின் பிறப்புக்கும் கௌதம புத்தரின் பிறப்புக்கும் விடுமுறை வழங்கப்பட்டு விழாக்கோலம் பூணும் இலங்கைத் திருநாட்டில், முழு உலகுக்குமான அருட்கொடையாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட நபிகளாரின் பிறந்த தினம் (அல்லது மறைந்த தினம்) விடுமுறை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டாலும் இலங்கை முஸ்லிம்கள் அதனை அனுசரிக்காமல் விட்டு விட்டது மாபெரும் அநியாயமாகும்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் போது அமைதி காத்த நாட்டின் தலைமைகள் கூட மீலாத் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர். முஸ்லிம் கலாச்சார அமைச்சரும் பணிப்பாளரும் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர். பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களது மீலாத் வாழ்த்துச் செய்திகளையும் பத்திரிகைகளில் காணக் கிடைத்தது. அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் நபியுடைய வாழ்க்கை வழிமுறை பூரா உலக மக்களிடமும் வரவேண்டுமென்பதற்காக உழைக்கின்ற, இலங்கை முஸ்லிம்களின் தலைமையாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்கின்ற ஜம்மியதுல் உலமாவின் தலைவரதோ, அரசியல் பிரிவு பொறுப்பாளரதோ, செயலாளரதோ மீலாத் தின விஷேட செய்திகள் எதனையும் எங்குமே காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை அனர்த்தம் ஒன்றாக மீலாத் வந்திருந்தால், நிவாரணப் பணி என்ற வகையில் களத்தில் இவர்களைக் கண்டிருக்கலாமோ என்னவோ.\nஇந்து சமய விழாக்கள் என்று வரும் போது அலரி மாளிகையிலும் பாராளுமன்றத்திலும் அனுஷ்டானங்கள் நடைபெறும். கிறிஸ்துவின் பிறப்பான நத்தார் தினத்தன்று நாடே விழாக் கோலம் பூணும். புத்தரின் பிறப்பன்று சாதி மத பேதமின்றி அன்னதான நிகழ்வுகள் சகவாழ்வுடன் சங்கமிக்கும். ஆனால் நபிகளாரின் வாழ்க்கை முறையையாவது இலங்கை மக்களிடத்தில் பரவலாக்குவதற்கு நபிகள் பிறந்த தினத்தை பயன்படுத்துவதற்கு உலமா சபையே மறந்து போனது, அவர்களின் பணி பற்றிய கேள்வியை நியாயமாக்குகிறது.\nமீலாத் கொண்டாடலாமா, கூடாதா என்ற ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அஜென்டாவை இரண்டு கூட்டங்கள் இந்தக் காலப்பிரிவில் நடைமுறைப்படுத்தின. இதுபோன்ற சமூகத்தில் பேசப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மௌனம் காத்துப் பழகிப் புளித்துப் போனதன் விளைவாகத்தான் இந்த முக்கியமான விடயத்திலும் ஜம்மியதுல் உலமா மௌனம் காத்திருக்கிறது. இனவாத அலையில் அரசாங்கம் அள்ளுண்டு செல்வது போல ஜம்மியதுல் உலமாவும் இதுபோன்ற அஜென்டாக்களினால் அள்ளுண்டு செல்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இல்லாத பட்சத்தில் இரண்டுக்குமிடையில் நடுநிலையாகச் செயற்பட்டு நபிகளாரை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியும்.\nபோதாக்குறைக்கு சகவாழ்வு பற்றிப் பேசும் தேசிய சூறா சபையும் நபிகளாரின் பிறந்த தினத்தை சகவாழ்வுக்குப் பயன்படுத்தத் தவறிவிட்டது. பன்சலைகளிலும் விகாரைகளிலும் சகவாழ்வு நிகழ்ச்சிகள் நடத்துவதனை விட நபிகளாரின் பிறந்த தின நிகழ்வுகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்த நாளில் ஜனாதிபதி, பிரதமரை அழைத்துக் கூட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்க முடியும். இந்தச் சந்தர்ப்பங்களும் நமது தலைமைகளால் கோட்டைவிடப்பட்டதாகவே தெரிகிறது.\nபொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் நீடித்திருப்பது தான் எம்மை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க உதவும் போலத் தான் தெரிகிறது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசத்திய முஸ்லிம், மற்றவர்களின் குற்றங்களையும் தவறுகளையும் மன்னிப்பதற்கு வழிதேடுவான்\nகடும்போக்கு முஸ்லிம், மற்றவர்களை விமர்சிக்கவும், அவமானப்படுத்தவும் அவர்களின் குறைகளையும் தவறுகளையும் துருவித் துருவித் தேடுவான்.\nஈஸா நபி சொல்லாத ஒன்றை கிறிஸ்தவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்\nகெளதம புத்தர் சொல்லாத ஒன்றை சிங்களவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்\nமுகம்மது நபி சொல்லாத ஒன்றை இஸ்லாமியர்கள் செய்யத்தான் வேண்டும் என கூறுவது சிந்திக்க வேண்டிய விடயம்.\nசகவாழ்வு மலர வேண்டும் என்பதற்கு இஸ்லாமியர்கள் அன்னியர்களினை போன்று போலிக் கொண்டாட்டங்கள் கொண்டாட வேண்டுமா\nஇஸ்லாம் காட்டிய வாழ்க்கையை வாழப்பழகுவோமானால் சகவாழ்வு தானாக மலரும்.\nஅதை மறந்து விட்டு அவன் அப்படி, இவன் இப்படி என்று கூறிக்கொண்டு நாய் பல சேனாவின் சின்னத்தை காட்டி கட்டுரை கட்டுவது முஸ்லிம்களின் உயிரோட்டத்துக்கு உதவாது.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்பட��� நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு தொலைபேசியில் சொல்லப்பட்ட போது...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு போனில் சொல்லப்பட்ட போது...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/4.html", "date_download": "2018-12-15T00:08:56Z", "digest": "sha1:U27IW4RSE4UMBBBODQRKB7BXWEGPCAON", "length": 10308, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள். நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும். வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும�� ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/5.html", "date_download": "2018-12-14T23:44:30Z", "digest": "sha1:YNFM3XSBCXHGRHRLS46OLMEO6WTWTLFO", "length": 13364, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை", "raw_content": "\n’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை\n'நீட்' தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் | யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆண்டிற்கு 'நீட்' தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ தகுதி நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இதுநாள் வரையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 'சென்டாக்' மூலமே மருத்துவப்படிப்பிற்கு கலந்தாய்வு நடந்தது. கடந்த ஆண்டு நீட் துழைவுத்தேர்வு புதுச்சேரி மாநிலத்தில் நடந்தபோதும், தாங்கள் புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்று 'சென்டாக்' மூலமாக மட்டுமே மாணவர்களை தேர்ந்தெடுத்து 7 தனியார் மற்றும் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டது. புதுச்சேரி மாணவர்கள் 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள போதுமான அளவிற்கு தயார் நிலையில் இல்லாமல் உள்ளனர். எனவே, 'நீட்' மூலம் சேர்க்கை நடந்தால், புதுச்சேரி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் 'நீட்' நுழைவுத்தேர்வை ரத்து செய்யவும், தள்ளி வைக்கவும் தீர்மானம் இயற்றியுள்ளார். அதையொட்டி நம் புதுச்சேரி மாநிலத்திலும் சட்டசபையை கூட்டி ஐந்தாண்டுகளுக்காவது புதுச்சேரி மாநிலத்தில் 'நீட்' நுழைவுத்தேர்வை அனுமதிக்காத வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரி முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் முயற்சியால், கல்வித்தரம் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும், 'நீட்' நுழைவுத்தேர்வை நகர்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை அனைத்து பள்ளிகளிலும் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி கல்லுாரிகளில் பணிபுரியும் பல்வேறு பிரிவுகளை சார்ந்த 25 ஆயிரம் ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும். புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் முதலமைச்சர் போராடி, 5 ஆண்டிற்கு 'நீட்' தேர்வை புதுச்சேரி மாநிலத்தில் தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்க���் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங���களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-14T23:24:59Z", "digest": "sha1:GNNVNT2SBZ2BGLVBSXA7NLUQCEYOPKF7", "length": 12311, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "நாளை சூரிய புயல் பூமியை தாக்கும் - விஞ்ஞானிகள் அறிவிப்பு.. - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநாளை சூரிய புயல் பூமியை தாக்கும் – விஞ்ஞானிகள் அறிவிப்பு..\nநாளை சூரிய புயல் பூமியை தாக்கும் – விஞ்ஞானிகள் அறிவிப்பு..\nநாளை சூரிய புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சூரிய புயல் சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசூரிய புயலின் பாதையில் பூமி உள்ளதால் இந்த புயல் பூமியை நெருங்கும்பொழுது வானத்தில் நீல நிற கதிர்வீச்சுகள் தென்படும் என்றும், இதனால் செயற்கைக்கோள்களுக்கு மிகுந்�� பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nபூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு…\nபூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள்…\nகடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல் ..\nஇதனால் செல்போன்களில் சிக்னல் பிரச்சனை மற்றும் ஜிபிஎஸ் (GPS) பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎப்பொழுதுதும் பூமிக்கு சூரிய புயலின் தாக்குதல் இருந்துகொண்டிருக்கும். அதனை பூமியின் காந்தப்புலம் கட்டுப்படுத்திவிடும். ஆனால், இந்த புயலின் வேகம் சற்று அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்,\nசூரிய புயலால் மனிதர்களுக்கு பெரிதளவில் இல்லை என்றாலும் புயலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் கேன்சர் போன்ற நோய்கள் உண்டாகும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை இதற்கு முன்பாக 1859ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று சூரிய புயலின் தாக்குதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமாவீர்கள் பற்றி எமது தேசிய தலைவர் கூறியவை…\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆபத்தை தருமாம்\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமரு��்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-8-se-launch-india-as-mi-8i-next-month-018144.html", "date_download": "2018-12-15T00:25:33Z", "digest": "sha1:FXIGE4W5LAMCBXVPK24NCIVGH7AY354O", "length": 13192, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் வெளிவரும் சியோமி மி 8 எஸ்இ | Xiaomi Mi 8 SE to launch in India as Mi 8i next month - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் வெளிவரும் சியோமி மி 8 எஸ்இ.\nபட்ஜெட் விலையில் வெளிவரும் சியோமி மி 8 எஸ்இ.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக பேஸ் அன்லாக் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நிறுவனம் தான் முதல் இடத்தில் உள்ளது. மேலும் சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.88-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், அதன்பின்பு 2244x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6 ஜிபிரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போனில் 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.\nஇதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் கருப்பு, நீலம், தங்கம், சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nசியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போனில் 3120எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த\nஸமார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.\nபூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/16113551/1157220/IPL-2018-Dhoni-explanation-Jadeja-batting-earlier.vpf", "date_download": "2018-12-15T01:05:15Z", "digest": "sha1:Q5K4PBRQJHEJ7OWPQDGBESZ4JURRVBER", "length": 20233, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜடேஜாவை முன்னதாக களம் இறக்கியது ஏன்? - டோனி விளக்கம் || IPL 2018 Dhoni explanation Jadeja batting earlier against KXIP", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜடேஜாவை முன்��தாக களம் இறக்கியது ஏன்\nஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்ரேட் தேவைப்படும் நேரத்தில் பிராவோவுக்கு பதிலாக ஜடேஜாவை முன்னதாக களமிறக்கியது குறித்து கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார். #IPL2018 #KXIPvCSK\nஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்ரேட் தேவைப்படும் நேரத்தில் பிராவோவுக்கு பதிலாக ஜடேஜாவை முன்னதாக களமிறக்கியது குறித்து கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார். #IPL2018 #KXIPvCSK\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியது.\nமொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. இதனால் 4 ரன்னில் சென்னை அணி கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.\nகேப்டன் டோனியின் அதிரடியான ஆட்டம் பலன் இல்லாமல் வீணாகிவிட்டது. அவர் 44 பந்தில் 79 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களும் அடங்கும். கடைசி ஓவரில் டோனி இன்னும் அதிகமான அதிரடியை வெளிப்படுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்கும்.\nஅம்பதி ராயுடு 35 பந்தில் 49 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 13 பந்தில் 19 ரன்னும் எடுத்தனர். ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டும், அஸ்வின், மொகித் சர்மா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nசென்னை அணி தோற்றாலும் கேப்டன் டோனியின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nமுதுகு வலியோடு அவர் தனி ஒருவராக அணியின் வெற்றிக்கு போராடினார். அவர் பந்துகளை சிக்சர், பவுண்டர்களாய் அடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார். பந்துவீச்சாளர்கள் எதிர் பார்க்காத வகையில் அவரது ஆட்டம் பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தது.\nநேற்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்னதாக பிராவோவை களம் இறக்காதது. குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. ரன்ரேட் தேவை மிக அதிகமாக இருக்கும் போது பிராவோவை தான் முன்னதாக களம் அனுப்பி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nஜடேஜா 13 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். அவர் இன்னும் கூடுதலாக அதிரடியை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். பிராவோ அவர் இடத்தில் இருந்தால் ஆட்டத்தின் தன்மைமாறி இருக்கலாம்.\nஇதுகுறித்து கேப்டன் டோனி வி��க்கம் அளித்து உள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-\nஜடேஜா மீது நம்பிக்கை இருக்கிறது. அவருக்கான வாய்ப்பை வழங்க இது தான் சரியான நேரம். அவர் சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன். இடது கை ஆட்டக்காரரான அவரால் ஆட்டத்தை மாற்ற இயலும்.\nபஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் ஆட்டம் அபாரமாக இருந்தது. இதேபோல முஜீப் நன்றாக பந்துவீசினார்.\n2-வது பாதி ஆட்டத்தில் பனி அதிகமாக இருக்கும் என்று கருதி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தேன். ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை. எந்த மாதிரியான பந்துகளை அடிக்காமல் விட்டோம் என்பது உள்ளிட்ட விஷயங்களை யோசித்து நாங்கள் செயல்பட வேண்டிய நேரம் இதுவாகும். அனைத்து போட்டியிலும் வெற்றி அருகே தான் இருக்கிறது. ஆனால் அணியில் உள்ளவர்கள் இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து துறையிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டி இருக்கிறது.\nஎனக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்து இருக்கிறார். எனது கைகள் அதன் வேலையை செய்வதால் எனது முதுகை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. அதிகமான பாதிப்பாக இது இருக்கக்கூடாது. எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.\nமுதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 20-ந்தேதி சந்திக்கிறது.\nபஞ்சாப் அணி 2-வது வெற்றியை பெற்றது. அந்த அணி 4-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 19-ந்தேதி சந்திக்கிறது. #IPL2018 #KXIPvCSK #CSKvKXIP\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nபுரோ கபடி லீக் - புனேவை 36 - 23 என்ற புள��ளிக்கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூர்\nஉலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்\nகடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது வங்காள தேசம்\nபவுன்ஸ்-க்கு ஒத்துழைக்கும் பெர்த்தில் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார்: ஆரோன் பிஞ்ச்\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samayal.org/2015/07/golden-potato-masala-samayal-arusuvai-recipe.html", "date_download": "2018-12-15T01:18:49Z", "digest": "sha1:CBPBRITUCSGUNV7SGUFLFJBZIE6APAL6", "length": 16973, "nlines": 216, "source_domain": "www.samayal.org", "title": "கோல்டன் பொட்டேடோ மசாலா", "raw_content": "\nசமையல் வல்லுநர்: sakthi priya\nஆயத்த நேரம்: 15 minutes\nசமையல் நேரம்: 10 minutes\nபரிமாறும் அளவு: 4 loaf\n- உருளைக்கிழங்கு – 4\n- வெங்காயம் – 2\n- தக்காளி – 2\n- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\n- மஞ்சள்தூள் – சிறிது\n- மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்\n- கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்\n- கொத்தமல்லி – கடேசியில் தூவ\n- உப்பு – சுவைக்கு\n- சோம்பு – 1 டீஸ்பூன்\n- பட்டை, கிராம்பு – தலா 2\n- கறிவேப்பிலை – சிறிதளவு\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை கோல்டன் கலரில் பொரிக்கவும்.\nபின் கடாயில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, இஞ��சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வதக்கணும்.\nகடேசியில் அடுப்பைக் குறைத்து வைத்து பொறித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறக்கவும்.\nகொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான எளிதில் செய்யக் கூடிய மசாலா தயார்.\nஇது பருப்பு, தக்காளி சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.\n• உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\n• கடாயில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை கோல்டன் கலரில் பொரிக்கவும்.\n• பின் கடாயில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.\n• தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வதக்கணும்.\n• கடேசியில் அடுப்பைக் குறைத்து வைத்து பொறித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறக்கவும்.\n• கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான எளிதில் செய்யக் கூடிய மசாலா தயார்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nவழங்கியவர் Mangayarkarasi S - செப்டம்பர் 02, 2015\nபரிமாறும் அளவு: 3 loaf\n- கோதுமை மாவு – அரை கிலோ\n- மைதா மாவு – 50 கிராம் (விரும்பினால்)\n- சர்க்கரை – அரை தேக்கரண்டி\n- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி\n- தண்ணீர், உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப\nகோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.\nபின் சப்பாத்தி கல்லில் எண்ணெய் விட்டு வட்டமாகத் தோய்க்கவும்.\nவாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தேய்த்த மாவை போட்டு எடுக்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.\nசுவையான சாப்ட் பூரி ரெடி.\nவிரிவுரை : இந்த சாப்டான பூரியை சூடாக உருளைக்கிழங்கு மசாலுடன் பரிமாறலாம்.\nசெய்முறை: • கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவத…\nபரிமாறும் அளவு: 3 loaf\n- மணத்தக்காளி கீரை - 1 கட்டு\n- சின்ன வெங்காயம் (அரிந்தது) - 7\n- வரமிளகாய் – 3\n- பூண்டு – 3 பல்\n- சீரகம் – 2 டீஸ்பூன்\n- கடுகு - 1 டீஸ்பூன்\n- உளுந்து - 1 டீஸ்பூன்\n- தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\n- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப\nமணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.\nஇதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.\nபாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.\nகீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்\nசுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி.\nவிரிவுரை : கார குழம்பிற்கு நன்றாக இருக்கும். விருப்பம் இருந்தால் வேர்க்கடலை அரைத்து பொரியலுடன் சேர்க்கலாம். சுவையாக இருக்கும். செய்முறை: • மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.\n• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.\nபரிமாறும் அளவு: 3 loaf\n- கொண்டைக்கடலை – 1௦௦ கிராம்\n- வெங்காயம் - 1\n- தக்காளி – 1\n- பச்சை மிளகாய் – 2\n- மஞ்சள் துள் – 1 சிட்டிகை\n- குழம்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்\n- உப்பு , எண்ணெய் – தேவைக்கு\n- இஞ்சி – 1 துண்டு\n- பூண்டு – 5 பல்\n- தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\n- பட்டை, இலவங்கம் – தலா 2\n- கறிவேப்பிலை – 1 கொத்து\n- கொத்தமல்லி – சிறிதளவு\n- கடுகு - 1 டீஸ்பூன்\n- உளுந்து - 2 டீஸ்பூன்\n- கறிவேப்பிலை - 1 கொத்து\nகொண்டைக்கடலையை 1 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.\nவாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.\nதக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nபின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.\nதேவையான நீர் விட்டு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.\nநன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும…\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nமுளை கட்டிய சோயா கிரேவி\nமுளை கட்டிய சோயா கிரேவி\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-14T23:25:31Z", "digest": "sha1:XEQSS35UE7XYELMENKUFPZNNRJTK2HUU", "length": 15085, "nlines": 179, "source_domain": "senpakam.org", "title": "சிரிய மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை! - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nசிரிய மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை\nசிரிய மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை\nசிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. அங்கு நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், நேற்று அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை மீறிய வகையில் துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். சிரியா சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகள் தான் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.\nகவிஞர் வைரமுத்துவை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதம்\nஎப்படிச் சொல்ல கரும்புலிகள் வீரத்தை..\nஆண்டாளைப் பற்றி நான் தவறாக பேசவில்லை\nஅதைத்தொடர்ந்து கவிஞர் வைரமுத்து சிரியா மண்ணே சிரி என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை குரல் வடிவிலும் யூடியூபிலும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nவைரமுத்து வெளியிட்ட ‘சிரியா மண்ணே சிரி’ கவிதை:\nகுருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..\nஇப்போது இது என்தேசம் சென்கிறது;\nமேகங்களை நாடுகடத்தி ஆகயங்கள் கை பற்றிய கரும்புகை..\nகருக்குழியில் வளர்த்த சிசுக்களை; பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள்\nதங்கள் கற்பை போல தாய் மார்கள்…\nசாந்தியும் சமாதானமும் நிலவகூரும் பிராத்தனை குரல்…நசுங்கி போகிறது\nமீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..பதுங்கு குழிகளில் மீதி மாமிசம்\nரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர் பறந்த கழுகுகள்\nசாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பறிமாறப்படுவதும்…\nஅதிராத குரல்களில் உடையாடபடுகின்றனர் ஐ.நா-வின் தேநீர் இடைவெளிகளில்\nஎலும்புக்கூடுகளில் எது சன்னி எது ஷியா\nதோண்டிய தொட்டக்களில் எது அமெரிக்க; எது ரஷியா\nஎரியும் நெருப்பில் எது சவூதி; எது கொரியா\nஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது பணத்தினால் இல்லை பிணத்தினால்.\nகபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.\nபோரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை….\nவழியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை….\nஅழுத குழந்தையே பால் குடிக்கும் என்றால் அமைதி பால் எங்கே\nஎல்லா நாடுகளின் மார்பிலும் சமாதானம் நிலவட்டும்.\nரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்கு கேட்ட சகுனம்…\nபிளே ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் அதிரடி நீக்கம்\nதமிழகத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள ஈழத்தமிழர்கள்…\nகார்த்திகை பூக்கள் கொத்துகொத்தாய் மலர்ந்தது – மாவீரர் நாள் சிறப்புக்கவிதை..\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை இன்று…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/10-best-whatsapp-spy-software-parents-017990.html", "date_download": "2018-12-14T23:35:29Z", "digest": "sha1:DV2JZWS663MEKOZL2CCYDKV2YTRIRKZP", "length": 19930, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "பெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள் | 10 best WhatsApp spy software for parents - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.\nபெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nதொழில்நுட்பத்தில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியின் மூலம் தகவல் தொடர்பிற்கு ஏராளமான வழிகளின் தோன்றலுக்கு வழிவகுத்து உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி, மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் எல்லை விதிக்கவில்லை. இதனால் பல அபாயங்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் இது போன்ற ஒன்று வயது குறைந்த நுகர்வோர் உடன் ஒன்று சேரும் போது, கைகளில் ஒரு அபாயகரமான இணைப்பாக கிடைத்து விடுகிறது.\nஉங்கள் குழந்தையின் அனுபவம் இல்லாத தன்மை மற்றும் குறைந்த உலக அறிவு ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு செயல்படும் பல்வேறு அபாயகரமான காரியங்கள், இணையதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில், உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்டறிய கூடிய ஏராளமான அப்ளிகேஷன்கள் மற்றும் சாஃப்ட்வேர்கள் உள்ளதால், இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. இதில் ஒரு சில முக்கியமான அப்ளிகேஷன்களைக் குறித்து கீழே காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்அப்பில் உங்கள் குழந்தையின் செயல்பாட்டை குறித்து கண்காணிக்க உதவும் சில முக்கிய அப்ளிகேஷன்கள் அடங்கிய ஒரு பட்டியல்\nஆண்ட்ராய்டு சந்தையில் காணப்படுகிறது. அது கீழே அளிக்கப்பட்டுள்ளது.\nஐஓஎஸ்-க்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை\nவிலை: $ 39.99/ மாதம்\nஇதில் வாட்ஸ்அப் செயல்பாட்டை கண்காணிப்பது மட்டுமின்றி, இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி எஸ்எம்எஸ், போட்டோ, ஜிபிஎஸ் மற்றும் அழைப்பு வரலாறு ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.\nஇந்த அப்ளிகேஷனில் பல்வேறு அம்சங்கள் இல்லாவிட்டாலும், வாட்ஸ்அப் செய்திகள், சாதனம் இருக்குமிடம், அழைப்பு வரலாறு மற்றும் உங்கள் குழந்தையின் சாதனத்தில் இருந்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கண்காணிக்க கூடிய திறன் கொண்ட சில அம்சங்களைப் பெற்று உள்ளது.\nஉங்கள் குழந்தை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, அவர்களின் பேஸ்புக், ஸ்கைப், ஹேங்அவுட் மற்றும் மற்ற சமூக தளங்களில் உள்ள செயல்பாடு ஆகியவற்றை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஉங்கள் குழந்தையின் வாட்ஸ்அப் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. மேலும் ஃபோன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், ஜிபிஎஸ் இருப்பிடம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.\nவிலை: இரண்டு வாரங்களுக்கு $19.99\nசிறந்த உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்களில் ஒன்றாக திகழும் இது, இருப்பிடம், அழைப்பு வரலாறு மற்றும��� குறுஞ்செய்திகள் உள்ள பல்வேறு தகவல்களை கண்காணிக்க முடிகிறது. இந்த அப்ளிகேஷனில் அளிக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு அம்சங்கள், அதிக திறன் வாய்ந்தவை என்பதோடு, எப்போதும் மறைமுகமாகவே உள்ளது. இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், இதை பயன்படுத்துவதற்கு உங்கள் சாதனத்தை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.\nஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்\nஉங்கள் குழந்தை ஆண்ட்ராய்டு பயன்படுத்தி உள்ள வாட்ஸ்அப் செயல்பாடுகளை கண்காணிக்க கூடிய சில முக்கிய அப்ளிகேஷன்களை கீழே காண்போம்:\nஆண்ட்ராய்டிற்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை\nஇந்த அப்ளிகேஷனில், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மற்றும் ஜிபிஎஸ் இருப்பிடம் உள்ளிட்ட சமூக இணையதள அப்ளிகேஷன்களை கண்காணிக்க கூடிய எண்ணற்ற அம்சங்களின் ஒரு கூட்டம் காணப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, ஒரு பலமான நுகர்வோர் ஆதரவு அமைப்பும் காணப்படுகிறது. ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது.\nஇந்த அப்ளிகேஷன் இலவசமானது என்பதோடு, இதை கடந்து கூடுதலாக எந்தொரு படிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த அப்ளிகேஷனை நிறுவி விட்டு, பயன்படுத்த தொடங்கலாம். இந்த அப்ளிகேஷன் இலவசம் என்றாலும், உங்கள் சாதனத்தை இழக்க நேர்ந்தால், அதை கண்காணிப்பதற்கு $3 செலுத்த வேண்டியுள்ளது.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என்பதோடு, இதை ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் அழைப்பு பட்டியல்கள் ஆக பயன்படுத்த முடியும்.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கப்படும் சாதனத்தை குறித்த விரிவான அறிவிப்புகளைப் பெற முடியும். மேலும் வணிகத்தில் சிறந்ததாகவும் அவ்வப்போது குறிக்கப்படுகிறது. இதன்மூலம் எஸ்எம்எஸ்-கள், தொடர்புகள், அழைப்பு வரலாறு, வாட்ஸ்அப் மற்றும் வைபர் செய்திகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக அறிவிப்புகளை பெற முடியாது.\nஇதன்மூலம் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ்-கள், வைபர் மற்றும் ஃபோன் அழைப்புகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த எல்லா செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு விரிவான அறிக்கையாக ச���ர்த்து வைத்து கொள்கிறது. அதை பதிவிறக்கம் செய்த பிறகு, கணக்கில் நீங்களே உள்நுழைந்து பெற வேண்டும். ஜிபிஎஸ் பயன்படுத்தி, சாதனத்தின் தற்போதைய இருப்பிடம் கூட நம்மால் கண்டறிய முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்.\nபூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.\nடூயல் கேம்-4030எம்ஏஎச் பேட்டரி வசதிகளுடன் விவோ வ்யை93எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/16/august-month-history/", "date_download": "2018-12-14T23:44:52Z", "digest": "sha1:MI455APDSGEOZO6SUHPC57W5HIJHEFHF", "length": 8686, "nlines": 71, "source_domain": "tnpscexams.guide", "title": "ஆகஸ்ட் 01 முதல் 05 வரை வரலாற்றில் நடந்தவை (August Month History) – PDF வடிவில் !! – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nஆகஸ்ட் 01 முதல் 05 வரை வரலாற்றில் நடந்தவை (August Month History) – PDF வடிவில் \n: ஆகஸ்ட் 01 முதல் 05 (August Month History) வரையிலான வரலாற்று நிகழ்வுகள் \n: இந்த தொகுப்பில் ஆகஸ்ட் 01 முதல் 05 வரை, (August Month History) அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் வரலாற்றில் நடந்தவை..\nஉலக சாரணர் தினம், உலக தாய்ப்பால் தினம். ஆகஸ்ட் 01 –\nதேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்– ஆகஸ்ட் 02\nசர்வதேச நண்பர்கள் தினம் – ஆகஸ்ட் 05\nபிரபங்களின் பிறந்த நாட்கள் :\nடைகர் வரதாச்சாரியார் – ஆகஸ்ட் 01\nபிங்கலி வெங்கய்யா – ஆகஸ்ட் 02\nமைதிலி சரண் குப்த் – ஆகஸ்ட் 03\nபாரக் ஒபாமா – ஆகஸ்ட் 04\nநீல் ஆம்ஸ்ட்ராங் – ஆகஸ்ட் 05\nவரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :\n 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் டி ஹெவ்ஸி, ஹங்கேரியில் பிறந்தார்.\n 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மறைந்தார்.\n 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைந்தார்.\n 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்தார்.\n 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொலைபேசியை கண்டுபிடித���த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மறைந்தார்.\n 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி வளைகுடா போர் தொடங்கியது.\n 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.\n 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா மறைந்தார்.\n 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.\n 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் வேலூர் ஜி.ராமபத்ரன் பிறந்தார்.\n 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நா.தர்மராஜன் பிறந்தார்.\n 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்டது.\n 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்தார்.\n 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வயலின் இசைக்கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தார்.\n 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஹாலிவுட் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த மர்லின் மன்றோ மறைந்தார்.\nஆகஸ்ட் 01 முதல் 05 (August Month History) வரையிலான வரலாற்று நிகழ்வுகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n100 அகராதிச் சொற்கள் (Tamil meanings ) – PDF வடிவில் \nTNPSC குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் 57 – PDF வடிவில்\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/364/", "date_download": "2018-12-15T00:30:04Z", "digest": "sha1:WMOVI2GCPBWYYPFMYNK4BTX7HRW4EIG6", "length": 2315, "nlines": 33, "source_domain": "www.tamilreader.com", "title": "UAE திர்ஹத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு! • Tamil Reader", "raw_content": "\nHome இந்தியா செய்திகள் UAE திர்ஹத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு\nUAE திர்ஹத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு. ஐக்கிய அரபு நாடுகளின்(UAE) 1 திர்ஹம் இந்திய பணத்திற்கு 20 ரூபாயை எட்டியுள்ளது.\n2014-ம் ஆண்டில் 1 திர்ஹம் வெறும் 16 முதல் 17 ���ுபாய் நிகராவாகவே இருந்து வந்த நிலையில், இப்போது இந்திய ருபாய் 20 எட்டியுள்ளது மிகப்பெரிய சரிவு என்று குறிப்பிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47808", "date_download": "2018-12-15T00:07:51Z", "digest": "sha1:PRPBW7J6BIHAMB44CWJKZTINWE6UOYO4", "length": 8918, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சேக் தாவுத் |", "raw_content": "\nகடையநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சேக் தாவுத்\nஅதிமுக தலைமைக்கு- யார் இந்த சேக்தாவூத்\nகடைய Buy Lasix நல்லூர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்துள்ள இந்த சேக் தாவூத் யார்\nகடைய நல்லூர் சுற்று வட்டாரத்தை பற்றி இவருக்கு என்ன தெரியும்\nஇந்த தொகுதியின் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை இவர் அறிந்தவரா\nஒரு முஸ்லிம் வேட்பாளர் என்பதால் மட்டுமே இவருக்கு வாக்களித்துவிடுவார்களா\nஅதிமுக என்பதால் கட்சிக்கு ஓட்டு அளிக்கும் உங்கள் கட்சிகாரர்களே இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை\nஎந்த கட்சியாக இருந்தாலும் அந்த பகுதி வேட்பாளராக இருந்தால் அவரை எளிதாக அனுக முடியும் என்ற வாக்களர்களின் நம்பிக்கைக்கு எதிராக தேர்தலை அனுகுவது புத்திசாலிதனம் அல்ல\nஅதிமுகவில் எத்தனையோ உள்ளுர்வாசிகள் இருக்கும் போது இவர் போன்ற வெளியூர் ஆடகள் என்பது இன்றைய காலசூழலில் ஏற்புடையது அல்ல\nஅதிமுக கடையநல்லூரை கழித்து விட்டு கணக்கு பார்த்து கொள்ளட்டும்\nகடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலையில் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை\nகடையநல்லூர் இக்பால் நகரில் விபத்து…பெண் மரணம்\nகடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் லைப் லைன் இரத்த வங்கி நடத்திய இரத்ததான முகாம்.\nகடையநல்லூரில் குடிநீர் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த முயற்சி\nகடையநல்லூரை மிரட்டும் டெங்குவை ஒழிக்க தவ்ஹீத் ஜமாஅத் தீவிரப் பிரச்சாரம்\nபோர்வாள் அட்டகத்தி ஆன கதை\nகடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life%20style&num=3240", "date_download": "2018-12-15T01:10:34Z", "digest": "sha1:RCWXVSFPIGF6YUY24KF5AAWNLHQGV5WM", "length": 5965, "nlines": 60, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபூஜை கிரியைகளில் தர்ப்பை புல்லின் அவசியம்\nஇந்துக்களின் வழிபாடுகளிலும் வாழ்வியலிலும் தர்ப்பை புல்லுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இத்தை முக்கியதவம் ஏன். காரணம் தெரியாதவர்கள் இதனை மூடநம்பிக்கையாகவே பார்க்கின்றனர். சற்று ஆராய்து அறிவோமானால் வியக்க வைக்கும் அறிவியலை எம்முன்னோர்கள் எத்தனை அழகாக வாழ்வியலில் மறைத்து வைத்துள்ளார்கள் என்ற உண்மை புலப்படும்.\nதர்ப்பை என்பது சுத்தமான புண்ணிய பூமியில் வளரும் ஒரு புல் இனம். இவ் புல் தண்ணீர் இல்லாமலும் வளரும் சிறப்பியல்பையும் அதே போன்று பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாது இருக்கும் இயல்பையும் கொண்டது.\nதர்ப்பை புல் கதிர்வீச்சுகலை அடக்கும்ஆற்றல் உடையது இதனாலையே வேத மந்திரங்களை உச்சரிக்கும் போது தர்பைஅணியும் வழமை உருவாகி உள்ளது. பூஜைகள் மற்றும் கிரிகைகளில் பங்கு கொள்பவர்கள் தர்பைய��� வலதுகை மோதிரவிரலில் அணிந்து கொள்கின்றார்கள். இதனால் இவர்கள் மந்திர உச்சரிப்பின் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள்.\nதர்பை பவித்ரம், நான்கு வகையாக செய்யப்படுகின்றது .\nஒரு புல்லலை கொண்ட செய்யப்படும் தர்பை ஈமக்கிரியைகளின் போது பயன்படுத்தப்படுகின்றது.\nஇரண்டு புற்களை கொண்ட செய்யப்படும் தர்பை அன்றாடம் செய்யப்படும் வீடுகளில் வழிபாடு, கிரியைகளில் பயன்படுத்தப்படும்.\nமூன்று புற்களை கொண்டு செய்யப்படும் தர்பை முன்னேர்வழிபாடின் போதும் பயன்படுத்தப்படும்.\nநான்கு புற்களை கொண்ட செய்யப்படும் தர்பை ஆலய கிரியைகளில் போதும் பயன்படுத்தப்படும்.\nதர்ப்பை புல்லின் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம்.\nநாட்டுமருத்தவத்தில் தர்ப்பை புல் பல நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. இனியேனும் தர்ப்பையின் மகததுவம் அறிந்து அதனை அணிவது சிறப்பு தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrack.in/stories/servelots/tnussp_english/4", "date_download": "2018-12-15T00:22:51Z", "digest": "sha1:53KGUDUURX6D5AB36YYMS4LOLE2Z5DAJ", "length": 53212, "nlines": 79, "source_domain": "newsrack.in", "title": "NewsRack: 'Misc' news in 'tnussp_english' topic for user servelots", "raw_content": "\nபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறப்பு 14.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nசத்தியமங்கலம். பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நன்செய் பாசனத்தில் நெல் பயிரிட 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவ���்பர் 28ம் தேதி கெடுமுடிவடைந்த நிலையில், கடைமடை பகுதியில் நெல் களையெடுக்கும் பருவத்தில் இருப்பதால் டிசம்பர் மாத இறுதி வரை தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மேலும் 15 நாட்களுக்கு நீர்திறப்பு நீட்டிக்கப்பட்டது. அதன்படி கெடு முடிவடைவதால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று ...\nமணல் தட்டுப்பாட்டால் கட்டிட தொழில் முற்றிலும் முடங்கியது : தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு 14.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nகாளையார்கோவில்: காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பணப்புழக்கம் மற்றும் மணல் தட்டுப்பாட்டால் வர்த்தகம் மற்றும் சிறுதொழில்கள் முடங்கியது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காளையார்கோவில் பகுதி வெறிச்சோடியது. காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் கொத்தனார், சித்தாள், சுமை தூக்கும் தொழிலாளர், வெல்டிங் ஒர்க்ஸ், கார்பென்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வேலைக்கு வருவதுண்டு. தற்போது நிலவி வரும் பணம் மற்றும் மணல் தட்டுப்பாட்டு போன்றவற்றால் கட்டிட வேலை நடைபெறுவது குறைந்துவிட்டன.இதனால் இந்த வேலையை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதிய மழையில்லாமல் விவசாயமும் கைவிட்டது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு குடும்பத்துடன் வெளியேறுகின்றனர். பணப்புழக்கம் முடங்கி விட்டதால் கடைகளில் வியாபாரம் முற்றிலும் குறைந்து விட்டன. இந்நிலை நீடித்தால் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.கடை உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள பணப்பிரச்னையால், வியாபாரம் முற்றிலும் முடங்கி விட்டன. ஒவ்வொரு மாதமும் கடை வாடகை, ...\nதெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் 11.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை : தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வரண்ட வானிலை நிலவும் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் நாளை மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் 11.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை : தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வரண்ட வானிலை நிலவும் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் நாளை மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாசனத்திற்காக மேட்டூர் அணையில் 9000 கனஅடி நீர்திறப்பு 11.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nமேட்டூர் : மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 2,228 கனஅடியாக சரிந்தது. டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூரில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியில் இருந்து, நேற்று காலை 11 மணியளவில் 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.\nநீர்பாசன மேலாண்மை அமைப்பு சட்டத்தின் கீழ் தேர்தல் கோரிய வழக்கு : டிசம்பர் 17-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு 10.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nமதுரை: தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை அமைப்பு சட்டத்தின் கீழ் தற்போதைக்கு தேர்தல் நடத்த இயலாது என பொதுப்பணித்துறை செயலர் விளக்கமளித்தார். புயல் நிவாரண பணிகளில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் நடத்த இயலாது என அரசு தரப்பு கூறியுள்ளது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இவ்விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளனர். ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 17-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nநீர்பாசன மேலாண்மை அமைப்பு சட்டத்தின் கீழ் தேர்தல் கோரிய வழக்கு : டிசம்பர் 17-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு 10.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nமதுரை: தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை அமைப்பு சட்டத���தின் கீழ் தற்போதைக்கு தேர்தல் நடத்த இயலாது என பொதுப்பணித்துறை செயலர் விளக்கமளித்தார். புயல் நிவாரண பணிகளில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் நடத்த இயலாது என அரசு தரப்பு கூறியுள்ளது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இவ்விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளனர். ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 17-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக ஓ.பி.எஸ். மகன் மீது ஆட்சியரிடம் புகார் 10.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nநெல்லை: ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது மாவட்ட ஆட்சியரிடம் வக்கீல்கள் சிலர் புகார் மனு அளித்துள்ளனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஓ.பி.எஸ். மகன் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல் 150 லாரிகளில் மணல் கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக ஓ.பி.எஸ். மகன் மீது ஆட்சியரிடம் புகார் 10.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nநெல்லை: ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது மாவட்ட ஆட்சியரிடம் வக்கீல்கள் சிலர் புகார் மனு அளித்துள்ளனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஓ.பி.எஸ். மகன் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல் 150 லாரிகளில் மணல் கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேகதாது அணையால் தமிழகத்திற்கே பலன் கிடைக்கும்: கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் 9.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: மேகதாது அணையால் தமிழகத்திற்கே பலன் கிடைக்கும் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக - கர்நாடக மக்கள் சகோதரர்கள் என தெரிவித்தார். இரு மாநில மக்களும் சண்டையிடுவதை நாங்கள் விரும்ப உள்ளோம். மேகதாது அணை கட்டுவதற்காக அனுமதியை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் விரிவான அணிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேகதாது அணை கட்டுவதால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பலன் அதிகம் என கூறினார். அணை கட்டுவதற்கான திட்டம் வகுத்த பிறகு, தமிழகம் அதை புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். இரு மாநிலங்களும் பயன்படுத்தாமல் கடலில் வீணாகும் நீரை சேமிக்கவே அணை கட்டுகிறோம். இந்த அணை கட்டப்பட்டால் 67 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்.மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம். மேகதாது எல்லை பகுதியில் அணை அமைய உள்ளது. அணை கட்டுவதற்கு கர்நாடகாவை சேர்ந்த 6 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அணை கட்டுவதற்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் ஆதரவாக இருப்பார்கள். அணை குறித்து விரிவாக ...\nகிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 8.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு பாரூர் பெரிய ஏரியில் இருந்து 12.12.2018 முதல் 10.4.2019 வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் ...\nபருவநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன்டை ஆக்சைடு அதிகம் வெளியிடும் இந்தியா: ஆய்வு முடிவில் அதிர்ச்சி 7.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nபுதுடெல்லி: பருவநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன்டை ஆக்சைடு (சிஓ2) வாயுவை அதிகளவில் வெளியிடும் உலக நாடுகளில் இந்தியா 4வது இடத்தை பெற்றிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் காற்றில் கலக்கும் கார்பன்டை ஆக்சைடு வாயுதான். நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டினால் கார்பன்டை ஆக்சைடு வெளியாகிறது. இந்த கார்பன்டை ஆக்சைடை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 4வது இடத்தை பெற்றிருப்பதாக உலக கார்பன் ஆய்வு முடி���ு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017ம் ஆண்டில், கார்பன்டை ஆக்சைடை அதிகளவில் வெளியிட்ட நாடுகளில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்), இந்தியா (7 சதவீதம்) ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. மொத்த கார்பன்டை ஆக்சைடில் 59 சதவீதம் இந்த 4 நாடுகள் வெளியிட்டவை. டாப்-10 இடங்களில் முறையே, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மணி, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள நாடுகள் 41 சதவீத கார்பன்டை ஆக்சைடை ...\nபருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் : போலந்து மாநாட்டில் வலியுறுத்தல் 4.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nகடோவைஸ்: ‘‘பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகள் போதிய நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்’’ என போலந்து ஐநா மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போலந்தின் கடோவைஸ் நகரில் ஐநாவின் பருவநிலை மாநாடு நேற்று தொடங்கியது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டுள்ளார். வரும் 14ம் தேதி வரை இம்மாநாடு நடக்க உள்ளது. கடந்த 2015ல் பாரீஸ் பருவநிலை மாநாட்டில், உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து முடிவெடுத்தன. இதைத்தொடர்ந்து போலந்து மாநாடு நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இம்மாநாட்டில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பான இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளன. உலகம் முழுவதும் வெப்பமயமாதல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவதால், உடனடியாக பாரீஸ் ஒப்பந்தத்–்தை நிறைவேற்றும்பணிகளை மேற்கொள்ளும்படி மாநாட்டின் முதல் நாளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், 2030ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் எரிபொருள் பயன்பாட்டை பாதியாக குறைக்க ...\nமேகதாதுவில் அணை தொடர்பாக வரும் 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் ஆய்வு: கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் பேட்டி 3.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nபெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக வரும் 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக கர்நாடக நீர்ப்பாசன துற��� அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது பற்றி ...\nபருவநிலை மாற்ற பிரச்சனையை எதிர்கொள்ள 5 ஆண்டுகளுக்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கியது உலக வங்கி 3.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nபோலாந்து : பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக 14 லட்சம் கோடி ரூபாயை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.கருத்தரங்கம் கூட்டம் போலாந்தின் KATOWICE என்ற நகரில் நேற்று தொடங்கி 2வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. புவி வெப்பமயமாதல் உலக நாடுகளுக்கு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திற்கக் கூடிய நிலையில், அதனை இரண்டு டிகிரி செல்ஷியசுக்கும் கீழ் குறைக்க 2015ம் ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலாந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டுள்ளார். டிசம்பர் 14ம் தேதி வரை மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக 2021ம் ஆண்டு முதல் -2025ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளு��்கு 14 லட்சம் கோடி ரூபாயை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளை விட 2 மடங்கு அதிகமாகும் என்பது ...\nகோதாவரி நீர்ப்பாசன திட்டம்: மகாராஷ்ரா அரசுக்கு ரூ.500 கோடி கடன் வழங்க சீரடி சாய்பாபா அறக்கட்டளை முடிவு 2.12.2018 Dinakaran.com |07 Dec 2016\nமும்பை: கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற மகாராஷ்ரா மாநில அரசுக்கு ரூ.500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க சீரடி சாய்பாபா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. வடக்கு மகாராஷ்ரா மற்றும் மரத்வாடா பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் வரை தண்ணீருக்காக கிராம மக்கள் நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின. மரத்வாடா பகுதி மிகவும் வறட்சியானப் பகுதியாகும். மராட்டியத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான மழைப்பொழிவே பெய்து உள்ளது.இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கோதாவரி ஆற்றில் மரத்வாடா பகுதிக்கு இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவினாலும், நிதிபற்றாக்குறையின் காரணமாக மகாராஷ்ரா அரசு கிடப்பில் போட்டது. ஏற்கனவே சாய்பாபா கோவில் நிதியில் இருந்து ரூ.500 கோடி கடன் வாங்குவதற்கு முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை ...\nஊட்டியில் குளிர் வாட்டுகிறது : அடிக்கடி காலநிலை மாற்றம், பொதுமக்கள் கடும் அவதி 30.11.2018 Dinakaran.com |07 Dec 2016\nஊட்டி: ஊட்டியில் கடந்த இரு நாட்களாக பகல் நேரங்களிலேயே பனி மூட்டம் காணப்படுதால் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதலே ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால், பனியின் தாக்கம் இடையில் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் உறைபனி விழத்துவங்கியுள்ளது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு இணையாக இரவு நேரங்களில் பனிக் கொட்டி வருகிறது. இந்நிலையில், காலநிலையில் மாற்றம் ஏ���்பட்டு நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. பகலிலேயே பனி மூட்டம் மற்றும் சாரல் மழையால் கடும் குளிர் நிலவியது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகினர். பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே வாகனங்கள் இயக்கப்பட்டன. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியசாகவும் ...\nஅதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 4 கோடி பேர் பாதிப்பு: ஆய்வறிக்கையில் தகவல் 29.11.2018 Dinakaran.com |07 Dec 2016\nபுதுடெல்லி: அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை நிலை மாற்றம் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27 முன்னணி நிறுவனங்கள் ஐ.நா.வில் ஆய்றவிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில், அதிகரித்து வரும் வெப்பத்தால் இந்தியா பல்வேறு நோய்களை எதிர்கொள்ளும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. 1901 முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள 21ம் நூற்றாண்டின் முடிவில், இந்தியாவின் வெப்பநிலை 2.2 முதல் 5.5 டிகிரி வரை அதிகரித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் இதய நோய் பாதிப்பு, சிறுசீரக கோளாறுகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையாக ...\nகோவை ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு 28.11.2018 Dinakaran.com |07 Dec 2016\nகோவை : கோவை ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 2-ம் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆழியாறு அணையில் நீரை திறந்துவிட்டுள்ளார்.\nமேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு 28.11.2018 Dinakaran.com |07 Dec 2016\nமேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று மதியம் முதல், மேட்டூர் அணையில் இருந்து 200 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5,664 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடியுமாக 1,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் 102.74 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 103.03 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 68.82 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் முதல், காவிரி டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 200 கனஅடியில் இருந்து, 2000 கனஅடியாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3019314.html", "date_download": "2018-12-15T00:36:17Z", "digest": "sha1:JMTJYS5C6OFT2YUTKBNU7ZTPX4QYCUNB", "length": 10391, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை இளம் வீரர்களுக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை இளம் வீரர்களுக்கு பாராட்டு\nBy DIN | Published on : 13th October 2018 08:09 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மானாமதுரையைச் சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 28 பதக்கங்களை குவித்துள்ளனர்.\nபெங்களூருவில் தேசிய அளவில் ஓபன் கராத்தே சான்பியன்ஷிப் போட்டி செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜ் சிட்டோரியோ கராத்தே பள்ளியிலிருந்து அதன் பயிற்சியாளர் சிவநாகர்ஜூன் தலைமையில் 10 ,மாணவர்களும் 4,மாணவிகள���ம் கலந்துகொண்டனர். 7- வயது பிரிவில் அருண்பாண்டியன் கட்டாவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல்இடத்தையும் , 8-9 வயதுக்குள்பட்ட பிரிவில் நித்தின் மெஸி கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், மிதில் நரேஷ், கட்டா மற்றும் சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், 10-11 வயது பிரிவில் அபினேஷ், கட்டா பிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், வீரபாரதி கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், விக்னேஷ் கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், 12-13 வயது பிரிவில் நித்திஷ்குமார், கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும் , முஹம்மது, கட்டா பிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், தருண், கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், அய்யங்கரன், கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் 7-8 வயது பிரிவில் பிரியதர்ஷினி கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், 9-10 வயது பிரிவில் நிலக்ஷனா கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டை பிரிவில் மூன்றாம் இடத்தையும், 12-13 வயது பிரிவில் ஜெயஸ்ரீ கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும் 14-15 வயது பிரிவில் சிவலெட்சுமி கட்டா மற்றும் சண்டைபிரிவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.\nஇவர்களையும், பயிற்சியாளர் சிவநாகர்ஜூனையும் மானாமதுரை பொதுமக்கள் மற்றும் போட்டியில் வென்ற மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவி��் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/oct/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3019892.html", "date_download": "2018-12-14T23:41:55Z", "digest": "sha1:6KIJ7B7KQKYIRCDUBFC2ZWA7KWARZN2U", "length": 7645, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "\"மின்சாரத்தைக் காணவில்லை'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy DIN | Published on : 14th October 2018 07:09 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் மின்சாரத்தைக் காணவில்லையென்று வர்த்தகர் சங்கம் சார்பில், நூதன முறையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.\nநீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மின்சாரத்தைக் காணவில்லை என வர்த்தகர் சங்கம் சார்பில், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருப்பது, நீடாமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளத்திலும் விவாதப் பொருளாகியுள்ளது. இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள், வர்த்தகர் சங்க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைத் தடுத்திடும் வகையில், பேரூராட்சி பகுதிக்கென தனியாக துணைமின் நிலையம் அமைக்க வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அரசு செவிசாய்க்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநில��்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mr-bean-rowan-atkinson-20-07-1842153.htm", "date_download": "2018-12-15T00:19:23Z", "digest": "sha1:S66IKSWHXDLKWCWSWHKFYFRHEBNFTR3W", "length": 6974, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி - Mr BeanRowan Atkinson - Mr பீன்- ரோவன் அட்கின்சன் | Tamilstar.com |", "raw_content": "\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\nஉலகம் முழுவதும் பிரபலமானவர் Mr.பீன். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இவர் திடீரென இறந்துவிட்டார் என இன்று செய்தி பரவியது. ஆனால் பின்னர் தான் தெரியவந்தது இது வதந்தி என்று.\nஎதற்காக இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு போலியான இணையதளம் இவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு அதன் மூலம் சில ஆபத்தான கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பிவிட்டுள்ளனர்.\nஇதன் மூலமாக லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது 63 வயதாகும் ரோவன் அட்கின்சன் இறந்துவிட்டார் என செய்தி பரவுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\n▪ திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n▪ சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்\n▪ 18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\n▪ தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்\n▪ கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத���தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/03/", "date_download": "2018-12-15T00:42:28Z", "digest": "sha1:4V6VF4BEGG2PMZWKSKQR25CKLOPDWUPW", "length": 29829, "nlines": 483, "source_domain": "www.theevakam.com", "title": "03 | December | 2018 | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nஉத்திர பிரதேசத்தில் திருமணம் தள்ளிப்போனதால் இளம் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் …\nஉத்திர பிரதேசத்தில் திருமணம் தள்ளிப்போனதால் இளம் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் காஸியாபாத் அருகே, 23 வயது மதிக்கத்தக்க இளம் தம்ப...\tமேலும் வாசிக்க\nவாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தால் திருமணத்தை நிறுத்திய மணமகன்\nசினிமாக்களில் வருவதுபோல், முகூர்த்த நேரத்தில் வாட்ஸ்-ஆப் புகைப்படங்களால் திருமணம் நின்றதும் உடனடியாக மாப்பிள்ளை மாற்றப்பட்டதும் இணையத்தில் வைரலான சம்பவமாக வலம் வருகிறது. கர்நாடகாவின் சக்லேஷ்...\tமேலும் வாசிக்க\nகொழும்பு தாமரைக் கூண்டு கோபுரம் திறக்கப்படும் நாள் அறிவிப்பு\nஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கூண்டு கோபுரம் இம்மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி இம்மாதம் கிறிஸ்மஸ் தினமாகிய 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிப...\tமேலும் வாசிக்க\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர் விடுதலை..\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுக்கொண்டது....\tமேலும் வாசிக்க\nமைத்திரியின் இறுதி முடிவு வெளியானது\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் மீளப்பெற மாட்டாதென தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சட்ட மா அதிபருடன் இது விடயத்தில் ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்த...\tமேலும் வாசிக்க\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி பறிபோனது…\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத்...\tமேலும் வாசிக்க\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதுமணத்தம்பதியினர் செய்த வேலை…\nகடலூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுமணத்தம்பதியினர் தங்களுடைய திருமணத்தில் நிதி சேர்த்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான...\tமேலும் வாசிக்க\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிரான மனு விசாரணைக்கு எடுக்கப்படுமா\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொட...\tமேலும் வாசிக்க\nஇந்தியாவின் மிகப்பெரிய சூதாட்ட நகரம் சிக்கிம் மாநிலத் தலைநகரான காங்டாக் ஆகும். பிரம்மிப்பூட்டும் இமயமலைத் தொடர், சிக்கிமின் இனிய விருந்தோம்பல், இதமான காலநிலை, தூய்மையான காற்று என்று ஏற்கனவே...\tமேலும் வாசிக்க\nசின்மயியியை சும்மாவிடமாட்டேன்.. நடிகர் ராதாரவி ஆவேசம்..\nவைரமுத்துவை தொடர்ந்து பின்னணி பாடகி சின்மயியிக்கும், நடிகர் ராதாரவிக்கும் இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. டப்பிங் யூனியனியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்தும் அதன் தலைவரான ரா...\tமேலும் வாசிக்க\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணி��்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-15T00:10:15Z", "digest": "sha1:UWKCXZZJGT6NB5JF7SCDDW2OCERLXPCX", "length": 50667, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்ஜ் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி\nஆர்டென் காடுகளில் அமெரிக்க 75வது காலாட்படை டிவிசன் வீரர்கள்\nஆர்டென், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஜெர்மனி\nபிரான்சு (சுதந்திர பிரெஞ்சுப் படைகள்)\n(லக்சம்பர்க் எதிர்ப்புப் படைகள்) ஜெர்மனி\nஒமார் என். பிராட்லி (12வது அமெரிக்க ஆர்மி குரூப்)\nகோர்ட்னி ஹோட்ஜஸ் (1வது அமெரிக்க ஆர்மி\nஜார்ஜ். எஸ். பேட்டன் (3வது அமெரிக்க ஆர்மி)\n~ 3,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[15]\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nலோஷீம் இடைவெளி – லான்சரெத் முகடு – எல்சென்போர்ன் முகடு – மால்மெடி படுகொலை\nசென் வித் சண்டை – பாஸ்டோன் முற்றுகை\nபோடன்பிளாட் நடவடிக்கை – நார்ட்வின்ட் நடவடிக்கை\nஜெர்மானியப் படைப்பிரிவுகள் – நேசநாட்டுப் படைப்பிரிவுகள்\nபல்ஜ் சண்டை (Battle of the Bulge) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஆர்டென் தாக்குதல் (Ardennes Offensive) மற்றும் வான் ரன்ட்ஸ்டெட் தாக்குதல் (Von Rundstedt Offensive) என்றும் அறியப்படுகிறது. டிசம்பர் 16, 1944 - ஜனவரி 25, 1945 காலகட்டத்தில் நடந்த இத்தாக்குதல் மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனி மேற்கொண்ட இறுதி முக்கிய தாக்குதல் முயற்சியாகும். இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகள் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றி நேச நாட்டுப்படைகளை இரு பிளவுகளாகப் பிரிக்க முயன்று தோற்றன.\n1944ன் இறுதியில் மேற்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துவிட்டன. அடுத்து ஜெர்மனியின் பிரதேசங்களைத் தாக்கும் முயற்சி தொடங்கியது. கிழக்குப் போர்முனையிலும் சோவியத் யூனியனின் படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஹிட்லர் மேற்குப் போர் முனையில் வேகமாக போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்குப் போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காக பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.\nஆர்டென் பகுதியில் தாக்கி நேசநாட்டுப் படைநிலைகளை இரண்டாகப் பிளந்து, ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி சுற்றி வளைக்கப்பட்ட நான்கு நேசநாட்டு ஆர்மிகளை அழிக்க வேண்டும். இவையே பல்ஜ் சண்டையில் ஜெர்மனியின் இலக்குகள். இவற்றை நிறைவேற்றிவிட்டால், சோர்வடைந்த மேற்கத்திய நாடுகள் போர் போதுமென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்து விடுவார்கள் என்பது ஜெர்மானிய மேல்நிலை உத்தியாளர்களின் கணிப்பு. இதற்கான ஆயத்தங்கள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 16ல் தொடங்கிய தாக்குதல் மேற்கத்தியப் படைகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேசநாட்டு உளவுத்துறைகள் இப்படி ஒரு தாக்குதல் நிகழும் என்று எச்சரித்திருந்தாலும், தளபதிகள் அதனைப் பொருட்படுத்தாமலிருந்தனர். பனிக்காலத்தில் வானிலை மோசமாக இருந்ததால் நேசநாட்டு வான்படைகள் தங்கள் பலத்தை ஜெர்மானியத் தரைப்படைகள் மீது பிரயோகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெர்மானியப் படைகள் நேசநாட்டு பாதுகாவல் நிலைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. ஆனால் முக்கிய இலக்கான பாஸ்டோன் நகரை அவைகளால் கைப்பற்ற முடியவில்லை. அவசரமாக போர்முனைக்கு அனுப்பப்பட்ட புதிய நேசநாட்டுத் துணைப்படைகளின் எதிர்த்தாக்குதல், வானிலை சீரடைந்ததால் தொடங்கிய நேசநாட்டு வான்படைத் தாக்குதல் போன்ற காரணங்களால் விரைவில் ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு அறவே நின்று போனது. 1945 ஜனவரி மாத இறுதிக்குள் ஜெர்மானியர் இச்சண்டையில் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் நேசநாடுகள் வசமாகின.\nமேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சிய படைப்பிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின. அமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையுமாக அமைந்தது. “பல்ஜ்” என்ற ஆங்கில சொல்லுக்கு வீக்கம் என்று பொருள். வரைபடங்களில் நேச நாட்டு படைநிலைகளின் ஊடாக ஜெர்மானிய���் படைகளின் முன்னேற்றம் ஒரு வீக்கம் போல காட்சியளித்ததால், மேற்கத்திய ஊடகங்கள் இதனை பல்ஜ் சண்டை என்று அழைக்கத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்தப் பெயரே நிலைத்து விட்டது.\n1944 ஜூன் மாதம் ஓவர்லார்ட் நடவடிக்கையின் மூலம் நேசநாட்டுப் படைகள் நான்கு ஆண்டுகளாக ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பாவைத் தாக்கின. அடுத்த சில மாதங்களில் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளின் பெரும் பகுதிகள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன. நேச நாட்டுத் தளபதிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக அவர்களது படைகள் முன்னேறியதால் அவற்றுக்கு தளவாடங்களை அனுப்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஆங்கிலக் கால்வாயில் பல துறைமுகங்கள் ஜெர்மானியர் வசமிருந்ததால் சரக்குப் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. ஆண்ட்வெர்ப் மற்றும் மார்சே துறைமுகங்கள் கைப்பற்றப்பட்ட போதும் கூட தளவாடப் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. இதனால் 1944ன் இறுதியில் மேற்குப் போர்முனையில் கீழ்நிலை உத்தியளவில் இழுபறி நிலை உருவானது. நெச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் உள்பிரதேசங்களைத் தாக்கத் தொடங்கியிருந்தாலும் அடுத்த பெரும் தாக்குதல் எங்கு நிகழ்ம் என்பது முடிவாகாமல் இருந்தது.\nஜெர்மானியத் தரப்பில் நிலை மோசமாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்குப் போர்முனைகளில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால், ஜெர்மானிய போர் எந்திரம் வெகுவாகப் பழுதுபட்டிருந்தது. இன்னும் வெகு காலம் இருமுனைப் போரில் தாக்குப்பிடிக்க முடியாது என்பது ஹிட்லருக்கும் அவருடைய தளபதிகளுக்கும் தெளிவானது. இதனால் ஏதேனும் ஒரு முனையில் போரை உடனே முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமானது. ஹிட்லர் தனது விரோதிகளில் ஜோசப் ஸ்டாலினை முக்கியமானவராகக் கருதியதால், சோவியத் ஒன்றியத்துடன் போரைத் தொடர்வதென்றும், மேற்கத்திய நேச நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவேண்டுமென்றும் முடிவானது. ஆனால் தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில் மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு ஒரு பெரும் தோல்வியை அளித்த்தால் பேச்சு வார்த்தைக்கு இணங்குவார்கள் என்று ஹிட்லர் கணக்கிட்டார்.\nசெப்டம்பர் மாதம் இத்தாக்குதலுக்கான திட்டமிடும்பணி தொடங்கியது. அமெரிக்கப் படைகளுக்கு போர்த்திறன் குறைவு என்று ஹிட்லர் கருதியால், ஆர்டென் காட்டுப் பகுதியில் பலவீனமாக இருந்த அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கி ஊடுருவது என்று முடிவானது. இதன் மூலம் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றி, நேசநாட்டு படைநிலைகளை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்பது திட்டத்தின் குறிக்கோள். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி இரண்டுள் ஒரு பிரிவை சுற்றி வளைத்து அதனை அழித்து விடலாம் என்று ஜெர்மானியப் போர்த்தலைமையகம் திட்டமிட்டது. வடக்குப் பிரிவிலுள்ள நான்கு நேச நாட்டு ஆர்மிகளை அழித்துவிட்டால், தோல்வியால் துவண்ட மேற்கத்திய நாடுகள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இணங்கிவிடுவார்கள் என்பது அவர்களது கணக்கு.\nஆர்டென் காடுகளில் ஜெர்மானிய வீரர்கள்\nபல்ஜ் தாக்குதலுக்கான ஆயத்தங்கள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதலுக்கு 45 டிவிசன்கள் தேவைப்பட்டாலும், ஆள் பற்றாக்குறையால் 30 டிவிசன்களை மட்டுமே ஜெர்மனியால் இதற்கு பயன்படுத்த முடிந்தது. இவை நான்கு ஆர்மிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இத்தாக்குதலின் தலைமை தளபதிகளாக ஃபீல்டு மார்ஷல்கள் வால்டர் மோடல் மற்றும் கெர்ட் வான் ரண்ட்ஸ்டெட் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டன. தாக்குதல் முழுமையாக வெற்றி பெற நான்கு விஷயங்கள் தேவைப்பட்டன: 1) நேச நாட்டுப் படைகளுக்கு தாக்குதல் முழு அதிர்ச்சியாக அமைய வேண்டும் 2) நேசநாட்டு வான்படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தாமலிருக்க வானிலை மோசமாக இருக்க வேண்டும் 4) வேகமான முன்னேற்றம் வேண்டும்; தாக்குதல் தொடங்கி நாலாம் நாள் மியூசே ஆற்றைக் கடந்து விட வேண்டும் 5)தாக்குதலுக்குத் தேவைப்படும் எரிபொருளை நேசநாட்டுப் படைகளிடமிருந்தே கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.\nமேற்கில் ஒரு தாக்குதல் நிகழப்போகிறதென்று நேசநாட்டு உளவுத்துறை எச்சரித்தாலும், நேசநாட்டு தளபதிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஒரு பெரும் தாக்குதலை நிகழ்த்தும் அளவுக்கு ஜெர்மனியிடம் படைபலம் கிடையாது என்று அவர்கள் மெத்தனமாக இருந்து விட்டனர். தாக்குதலுக்கு சாதகமான வானிலை டிசம்பர் மாத மத்தியில் உருவானதால், டிசம்பர் 19ம் தேதி தாக்குதல் தொடங்கியது. மேலும் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளின் குளிகாலத் தாக்குதல் டிசம்பர் 20ம் தே���ி தொடங்கும் என்று ஜெர்மானிய உளவுத்துறை கணித்ததால், அதனைத் தாமதப்படுத்த பல்ஜ் தாக்குதலை அதற்கு ஒரு நாள் முன்னர் ஜெர்மானியத் தளபதிகள் தொடங்கினர்.\nபல்ஜ் தாக்குதலுக்கு முன் ஏற்பாடாக ஜெர்மானிய அதிரடிப்படையினர் இரு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஓட்டோ ஸ்கொர்செனியின் தலைமையில் ஒரு குழுவினர் நேச நாட்டுப் படைவீரர்களைப் போல் வேடமிட்டு அமெரிக்கப் படைநிலைகளுக்குப் பின் பெரும் குழப்பத்தை விளைவித்தனர். அமெரிக்க மற்றும் பிரிட்டானிய வீரர்களின் சீருடைகளை அணிந்து கொண்டு அமெரிக்கப் படைநிலைகளை ஊடுருவி சாலை வழிகாட்டிகளை மாற்றிவிடுதல், போக்குவரத்து நெரிசல்களை உண்டாக்குதல், முக்கியமான பாலங்களைக் கைப்பற்றுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். இன்னொரு நடவடிக்கையில் மால்மெடியிலுள்ள முக்கிய பாலமொன்றை ஜெர்மானிய வான்குடை வீரர்கள் கைப்பற்ற முயன்றனர்.\nஜெர்மானிய எந்திரத் துப்பாக்கி வீரர்\nடிசம்பர் 16, காலை 5.30 மணியளவில் பெரும் பீரங்கித் தாக்குதலுடன் பல்ஜ் சண்டை ஆரம்பமாகியது. களத்தின் வடபகுதியில் ஜெனரல் செப்ப் டைட்ரிக் தலைமையிலான 6வது எஸ். எஸ் பான்சர் (கவச) ஆர்மி லீஜ் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. மத்தியில் வான் மாண்ட்டூஃபலின் தலைமையிலான 5வது பான்சர் ஆர்மி பாஸ்டோன் நகரை நோக்கியும் தெற்கில் எரிக் பிராண்டன்பெர்கரின் 7வது ஆர்மி லம்சம்பர்கை நோக்கியும் முன்னேறத் தொடங்கின. ஆரம்பத்தில் கடுமையான வானிலையும், அமெரிக்கப்படைகளில் நிலவிய குழப்பமும் ஜெர்மானியருக்குச் சாதகமாக அமைந்தன. இரு நாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அமெரிக்க எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட நேசநாட்டுத் தளபதிகள் பல்ஜ் போர்முனைக்குப் புதிய இருப்புப் படைபிரிவுகளை அனுப்பத் தொடங்கினர். வடக்கில் டைட்ரிக்கின் படைகள் விரைவில் முடக்கப்பட்டன. மத்தியப் பகுதியில் மாண்டூஃபலின் படைகள் டிசம்பர் 21ல் சென் வித் நகரைக் கைப்பற்றின. அதே நாள் பாஸ்டோன் நகரை அடைந்து முற்றுகையிட்டன. பெல்ஜியத்தின் மேற்குப்பகுதிக்குச் செல்லும் சாலைகளின் சங்கமத்தில் பாஸ்டோன் இருந்ததால், பல்ஜ் தாக்குதலின் வெற்றிக்கு அதனைக் கைப்பற்றுவது மிக அவசியமாக இருந்தது. ஆனால் பாஸ்டோன் நகரில் இருந்த அம���ரிக்க 101வது வான்குடை டிவிசனின் படைவீரர்கள் நகரம் ஜெர்மானியர் வசமாகாமல் காப்பாற்றிவிட்டனர். வடக்கிலும் மத்தியிலும் போலல்லாமல் தெற்குக் களத்தில் ஜெர்மானியப்படைகள் சிறிது தூரம் மட்டுமே முன்னேற முடிந்தது. இக்காலகட்டத்தில் முன்னேறிய ஜெர்மானியப் படைகள் மால்மெடி என்னும் இடத்தில் சரணடைந்த அமெரிக்கப் போர்க்கைதிகளை படுகொலை செய்தன.\nஎஸ். எஸ் படையினரால் கொல்லப்பட்ட பெல்ஜியப் பொதுமக்கள்\nடிசம்பர் 23ம் தேதி நேசநாட்டு எதிர்த்தாக்குதல் ஆரம்பமாகியது. வானிலை சீராகத்தொடங்கியதால், தரையில் முடங்கியிருந்த நேசநாட்டு வான்படைகள் ஜெர்மானியப் படைகளைத் தாக்கத் தொடங்கின. டிசம்பர் 24ம் தேதி ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் அறவே தடைபட்டது. திட்டமிட்டபடி மியூசே ஆற்றை அவைகளால் அடையமுடியவில்லை. ஜனவரி 1ம் தேதி இழந்த வேகத்தை மீண்டும் பெற ஜெர்மானியப் படைகள் மீண்டுமொரு ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃவே பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து நாடுகளிலுள்ள நேசநாட்டு வான்படைத் தளங்களைத் தாக்கியது. தரைப்படைகளும் புதிய தாக்குதலின் மூலம் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் இத்தாக்குதல்கள் நேசநாட்டுப் படைகளால் முறியடிக்கப்பட்டன. அடுத்த சில வாரங்களில் ஜெர்மானியர்கள் கைப்பற்றியிருந்த பகுதிகள் அனைத்தும் நேசநாட்டுப் படைகளால் மீட்கப்பட்டன.\nமேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. ஜெர்மனியால் இவ்வளவு பெரிய அளவில் ஒரு தாக்குதலை மேற்கொள்ள முடியாது என்று நினைத்திருந்த நேசநாட்டுத் தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்தது. இத்தாக்குதலில் ஜெர்மானியப் படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சிய படைப்பிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின. இத்தாக்குதலால் ஜெர்மானிய இருப்புப்படைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. லுஃப்ட்வாஃபேவின் இழப்புகளால் பின்வரும் மாதங்களில் நடந்த வான்போர்களில் அதனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. ஜெர்மனியின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு பெப்ரவரி மாத ஆரம���பத்தில் மேற்குப் போர்முனையெங்கும் மேற்கத்திய நேசநாடுகள் ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கின.\nபாஸ்டோன் நகரில் அமைந்துள்ள பல்ஜ் சண்டை நினைவுச்சின்னம்\nஅமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையுமாக அமைந்தது. இவற்றுள் சுமார் 19,000 பேர் போரில் கொல்லப்பட்டனர். ஜெர்மானியத் தரப்பில் சுமார் 90,000 (அதிகாரப்பூர்வமாக) இழப்புகள் ஏற்பட்டன. 1,500 பிரிட்டானிய வீரர்களும் இதில் கொல்லப்பட்டனர். பல்ஜ் சண்டையில் பிரிட்டானியத் தளபதி ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி நடந்து கொண்ட விதம் பிற நேச நாட்டு தளபதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவர் பலமுறை அமெரிக்கத் தளபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டிருந்ததால், நேச நாட்டுப் போர்த்தலைமையகத்தில் சிறிது உட்பூசல் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடியும்வரை இந்த நிலை நீடித்தது. பல்ஜ் சண்டையைப் பற்றி பல புத்தகங்களும், திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.\nடிசம்பர் 15ல் போர் நிலவரம்\n6வது பான்சர் ஆர்மியின் முன்னேற்றம் (வடக்குக் களம்)\n5வது பான்சர் ஆர்மியின் முன்னேற்றம் (மத்திய களம்)\n7வது ஆர்மியின் முன்னேற்றம் (தெற்கு களம்)\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; cirillo-53 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Cirillo 2003 4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 7.0 7.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; MacDonald618 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 10.0 10.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; dlink24591 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; mac618 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பல்ஜ் சண்டை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டு���்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/12986-.html", "date_download": "2018-12-15T01:17:26Z", "digest": "sha1:U2PGAEA7NS3EWKDQBYTJOICILSRNZ34C", "length": 9213, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "கார்டியாக் அரெஸ்ட் என்பது மாரடைப்பு அல்ல |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nகார்டியாக் அரெஸ்ட் என்பது மாரடைப்பு அல்ல\nமாரடைப்பு என்பதும் கார்டியாக் அரெஸ்ட் என்பதும் பொதுவாக ஒரே மாதிரியான அர்த்தத்தில் நம்மால் சொல்லப்படுகின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல. முதல்வருக்கு மாரடைப்பு என்று தவறாக கூறப்படுகிறது. மாரடைப்பு என்பது என்ன: இதயத்தில் உள்ள தமனி (Artery), ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திற்குப் போக விடாமல் தடுப்பது தான் மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தமனியை மருத்துவ உதவியுடன் திறந்து விட்டால் மாரடைப்பில் இருந்து விடுபடலாம். கார்டியாக் அரெஸ்ட்: கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இரத்த ஓட்ட நிறுத்தம், எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் இதயத்தில் இரத்த ஓட்டத்தில் நிறுத்தம் ஏற்படுவதால் இதயம் வழக்கத்திற்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்து விடும். துடிப்பில் மாற்றம் ஏற்படும் போது இதயத்தில் இருந்து மூளை, நுரையீரல் ஆகிய உடலின் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் செலுத்தப்படாமல் போய்விடும். இப்படி எதிர்பாராமல் உடல் உறுப்புகள் அனைத்தும் இரத்த ஓட்டத்தில் மாற்றத்தைச் சந்திக்கும் போது – கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவை இழப்பது, நாடித்துடிப்பு நிற்பது போன்ற மாற்றங்கள் நடக்கத் தொடங்கும். ஆகவே முதல்வருக்கு வந்தது மாரடைப்பு அல்ல , இதய நிறுத்தம். இதை சரி செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இது பற்றி தனது சொந்த அனுபவத்தை கூறிய அன்பழகன்(40) என்ற பொறியாளர் தான் 3 முறை கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் தான் நன்றாக உடல் நலம் தேறி தற்போது 16 ஆயிரம் அடி உயரமுள்ள இமய மலை அருகில் உ���்ள கைலாச மலைக்கு சென்று வந்ததாக கூறுகிறார். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட முடியாது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/02/ju/", "date_download": "2018-12-15T00:59:16Z", "digest": "sha1:YKDMGWUP2BQKBIUXJ35NQCOJC7VAKIIL", "length": 7352, "nlines": 117, "source_domain": "serandibenews.com", "title": "University Admissions – Bachelor of Arts in Translation Studies. University of Jaffna,Srilanka. – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்��க தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/05/105/", "date_download": "2018-12-15T00:46:08Z", "digest": "sha1:FOHLWNDER4TLTQ3FALZY5I6Z6AOT7DA3", "length": 8857, "nlines": 137, "source_domain": "serandibenews.com", "title": "Scholarships update May 2017 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்\nபுலமைப் பரிசில் மீள்மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்\nவட மாகாண சபை பதிவி வெற்றிடங்கள்\nகொழும்பு மாநகரசபை பல பதவி வெற்றிடங்கள் க.பொ.த சாதாரண தர தகைமை\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/967-salem-farmers-protest-against-gail-lng-pipeline-project.html", "date_download": "2018-12-14T23:51:47Z", "digest": "sha1:3BWBCSVHIYSCX7GXMGY5UIXHMQWNT7XC", "length": 9163, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளைநிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் | Salem farmers protest against GAIL-LNG pipeline project", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்���ார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nவிளைநிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிளைநிலம் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமெய்யனூரிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் கூடிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக முழக்கமிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nமற்ற மாநிலங்களில் உள்ளது போல, தமிழகத்திலும் நெடுஞ்சாலை வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளைநிலம் பாதிக்காமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசு ஊழியர்கள் மீதான ஊழல் விவகாரம் : புதிய அரசாணை பிறபிக்கப்பட்டதற்கான பின்னணி\nகெயில் நிறுவனத்திற்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\n“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்\n“சட்டவிதிப்படியே ரஃபே��் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\nஇறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு\n'வங்கக்கடலில் புயல் உருவாகிறது' - வானிலை மையம்\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு ஊழியர்கள் மீதான ஊழல் விவகாரம் : புதிய அரசாணை பிறபிக்கப்பட்டதற்கான பின்னணி\nகெயில் நிறுவனத்திற்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=26", "date_download": "2018-12-15T00:17:15Z", "digest": "sha1:HTOKV3UFRHIRP7WXOV7NPLY4N6NUNYPD", "length": 4510, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nநீச்சல் வாரத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நீச்சலுடை ஆடை அலங்கார அணி வகுப்பு\nநடிகை மனாலி ரௌத் புகைப்படங்கள்\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருச்சொரூப பவனி\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல பெருவிழா\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல நற்கருணைப் பெருவிழா\nஅம்மா கணக்கு படத்தின் ஸ்டில்ஸ்\nகொஸ்கம சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் : கதை சொல்லும் படங்கள்\nதரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிரிய வெடிப்புச் சத்தங்கள்\nஅவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் வெ���ிப்புச் சம்பவம்\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E2%80%932%20%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-12-15T00:35:40Z", "digest": "sha1:OYYLJNQ2KZKRKNZ32YBE33BBBCVUAIPM", "length": 3427, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ப்ருத்வி–2 ஏவுகணை | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nப்ருத்வி–2 ஏவுகணை சோதனை வெற்றி\nஅணு ஆயுதத்தை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்ட ப்ருத்வி–2 ஏவுகணை சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமா...\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_3.html", "date_download": "2018-12-14T23:51:59Z", "digest": "sha1:NMZQXDSQ44TXBGO5GFJWFUYFXPRNWL74", "length": 26637, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிக்க தயாரில்லை: சாடுகிறார் சம்பத் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிக்க தயாரில்லை: சாடுகிறார் சம்பத்\nபாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிக்க தயாரில்லை: சாடுகிறார் சம்பத்\nஎல்லா தரப்பு மக்களின் எதிர்ப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெற்றுள்ள பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிப்பதற்கு பைந்தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை என்���ு நாஞ்சில் சம்பத் கூறினார்.\nஇதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி...\nஓ.பன்னீர்செல்வத்தை கழற்றிவிட்டுவிட்டு, சசிகலா அணியுடன் இணக்கத்துடன் செல்ல பாஜக முயற்சிப்பதாக செய்தி வெளியாகிறது. இன்னொருபுறம் தினகரனை கழற்றிவிட்டால், சசிகலா குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் இணக்கமாக செல்ல தயார் என்று ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோர் பேசிவருவதாகவும் செய்தி வெளியாகிறதே\nஇந்த செய்திக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. காற்றில் கலந்து வருகிற இந்த செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க தயாரில்லை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு வகுப்புவாத சக்திகள் திரும்ப திரும்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் முறிந்திருக்கின்றன. இனியும் அது எடுபடாது. ராஜஸ்தானிலும், வங்காளத்திலும் அண்மையில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் அடிபட்டு விழுந்திருக்கிற பாஜக, தன்னுடைய சொந்த கோட்டைகளையே இன்றைக்கு காவு கொடுக்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.\nஎல்லா தரப்பு மக்களின் எதிர்ப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெற்றுள்ள பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிப்பதற்கு பைந்தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை. லஞ்சம், லாவண்யம் முறைகேட்டில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கும்பலை அதை காரணம் காட்டி அவர்களை வளைக்க முடியுமே தவிர, வேறு யாரையும் தமிழகத்தில் வளைக்க முடியாது.\nஆகவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு துடிக்கிறது என்பது புரிகிறது. அதனை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதை தவிர, நாங்களும் திராவிட கட்சிதான் என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களும் பசுத்தோல் போர்த்திய புலியாக மாறுவதற்கும் தயாராகிவிட்டார்கள்.\nடி.டி.வி. தினகரனை யாரேனும் தனிமைப்படுத்தலாம் என்று யாரேனும் கருதுவார்களேயானால் அந்த கனவு ஒரு நாளும் நிறைவேறாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல் எதிரி, முக்கிய எதிரி, மூல எதிரி என 3 எதிரிகளையும் வீழ்த்தி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை தினகரன் பெற்றிருக்கிறார். அவரை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களது அறியாமையை என்ன சொல்வது என்று புரியவில்லை. டி.டி.வி. தினகரன் தவிர்க்க முடியாத தலைவன். தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய தீப கம்பம். அதனை வெட்டி விரகாக்கலாம் என்று யார் நினைத்தாலும் அந்த முயற்சி ஒருக்காலும் பலிக்காது.\nபுதிய கட்சியை தினகரன் தொடங்கினால் நமக்கு சிக்கல் வரும் என்பதால்தான், தினகரனை தவிர சசிகலா குடும்பத்தினருடன் இணக்கமாக செல்ல தயார் என்று ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கூறுகிறார்களா\nபன்னீர்செல்வத்தோடும், பழனிசாமியோடும் இப்போது ஒன்றாக இருப்பவர்கள் என்றைக்கும் ஒன்றாக இருக்க மாட்டார்கள். அப்படி ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்க முடியாது என்று அங்கு இருப்பவர்களுக்கு தெரியும். ஆட்சியும், அதிகாரமும் அதில் கிடைக்கும் அற்பத்தனமான லாபத்தற்காக ஒட்டிக்கிடப்பவர்கள் நாளை ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு தினகரன் தவிர்க்க முடியாத தலைவன் என்று மாற்றாரும் மிரள தகுந்த வகையில் அவருடைய பயணம் தொடங்குகின்ற காலத்தில் அவர்கள் வந்து சேர்வார்கள். இந்த ஆட்சியும், அதிகாரமும்தான் இப்போது அவர்கள் அங்கு ஒட்டி உறவாடுவதற்கு ஒரு உந்துதலாக இருக்கிறது.\nஆட்சி அதிகாரம் நாளைக்கு போய்விடுமானால் அடுத்த நாளே அவர்கள் தினகரன் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள். தினகரனும் அவர்களை வரவேற்பார். ஆயிரம் சர்ச்சைகளுக்கும், சங்கடங்களுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் அதிமுகவை வழிநடத்தப்போவது தினகரன்தான்.\nநேற்று முதல் தினகரன் சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளார். சுற்றுப் பயணத்தின் முடிவில் புதிய கட்சி அறிவிப்பு இருக்குமா உங்கள் அணிக்கு வரக்கூடியவர்களுக்கு பொறுப்பு வழங்குவது, உறுப்பினர் அட்டை தயாரிப்பது உள்ளிட்ட வேலைகள் நடைபெறுகின்றனவா\nஇப்போதே நகர, ஒன்றிய நிர்வாகிகளை நாங்கள் நியமித்துவிட்டோம். இனி ஊராட்சி செயலாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவதற்கான தேவை இப்போது வரவில்லை. ஏனென்றால் நீதிமன்றத்தில் இருந்து வரக்கூடிய தீர்ப்புபை பொறுத்துததான் தமிழ்நாட்டினுடைய அரசியல் எந்த திசையை நோக்கி போகும் என்று கணிக்க முடியும். அதற்கு நாங்கள் இப்போது அவசரப்படவில்லை. அதற்கான அவசியமும் தற்போது எழவில்லை என்றார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்க���ைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-12-15T00:52:23Z", "digest": "sha1:ICHJHM7SYVLGWSYNWV3RFJI2VHJDORX4", "length": 13667, "nlines": 151, "source_domain": "senpakam.org", "title": "பிரான்ஸ்சில் சிறப்பாக நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டி! - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபிரான்ஸ்சில் சிறப்பாக நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டி\nபிரான்ஸ்சில் சிறப்பாக நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் அக்கினி விளையாட்டுக் கழகம் அமரர் லியோனஸ்பெலஸ்மன் அல்பிரேட் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி முதற் தடவையாக பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சேர்ஜியில் தொடர் மழைக்கு மத்தியில் 10 கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றி நேற்று காலை 9.00 மணி தொடக்கம் 20.00 மணிவரை இடம் பெற்றன.\nபொதுச்சுடரினை பிராங்கோ தமிழ்ச் சங்கம் சேர்ஜி உபலைவர் பழனிவேல் உருத்திரகுமாரன் ஏற்றி வைத்தார்.
\nபிரான்சின் தேசியக் கொடியினை சேர்ஜி நகரசபை உறுப்பினர் திரு Jean-Paul JEANDON அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் ஆறுமுகதாஸ் அகாஷ் ஏற்றிவைத்தார்.\nஈகைச்சுடரினை 14.05.1985 அன்று வில்பத்து காட்டுப்பகுதியில் சிறீலங்கா ���டைகளுடனான மோதலில் விழுப்புண் அடைந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன் பிரசன்னாவின் சகோதரர் ஏற்றிவைத்தர்.\n1998 மூன்றுமுறிப்பு பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன் கரிகாலனின் சகோதரர் மலர் வணக்கம் செலுத்தினார்.\nதொடர்ந்து சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் முன்னைநாள் தலைவர் அமரர் லியோனஸ்பெலஸ்மன் அல்பிரேட் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அவரது துணைவியாரும் பிள்ளைகளும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து, போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றன .13 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.15 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை அக்கினி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை யாழ்டன் விளையாட்டன் விளையாட்டடுக் கழகமும், மூன்றாம் இடத்தை விண்மீன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.\n15 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை இளம் தமிழர் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை விண்மீன் விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக் கழகம் 93 உம் பெற்றுக் கொண்டன.\nபார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப் ஆப்\nசிரியாவில் 32 பேருடன் சென்ற ரஷிய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து\n70 வீரர்கள் இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு…\nஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் குவிப்பு….\nபுஜாரா ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலை …\nமுதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்..\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலா���ி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/07/foods-that-regulate-your-heartbeat.html", "date_download": "2018-12-15T00:54:43Z", "digest": "sha1:7BXW32D72S55LSIEIACRUCU3MFH2QCNM", "length": 39897, "nlines": 879, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that regulate your heartbeat", "raw_content": "\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that regulate your heartbeat\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that regulate your heartbeat\nநாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது.\nபொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாட்கள் இருக்கும். அதைவிட்டு, அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் போட வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆகவே இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.\nஇதயத் துடிப்பு வேகமாவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணம். மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இதயத் துடிப்பின் அளவு அதிகரிக்கும். எனவே இத்தகைய பிரச்சனையைப் போக்கும் வகையிலும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இப்போது இதயத் துடிப்பை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nதயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந���துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்கலாம்.\nஅனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் உள்ளது.\nஅதிகமான இதயத் துடிப்பு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது.\nநட்ஸில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால், இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.\nடோஃபுவில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய டோஃபு இதய படபடப்பை போக்குவதில் மிகவும் சிறந்தது. மேலும் இந்த உணவுப் பொருளில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.\nமீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால், இதயத் துடிப்பு முறையாக இயங்கி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.\nஉலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.\nஓட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், தமனிகளில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்திருப்பதால், இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.\nபுதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.\nபூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.\nLabels: foods, health, healthy foods, heart, ஆரோக்கிய உணவுகள், ஆரோக்கியம், இதயம், உணவுகள்\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Littl...\nஇந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு - All india power...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top f...\nஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான குணங்கள் - Qualities o...\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் - Benefits...\nமுகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் - Home ...\nதிருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை - Thi...\nஉடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்...\nரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க\nஇந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகள் - Most ...\nஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள் - List of...\nகொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள் 10 ways ...\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் - Workouts to redu...\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - How to e...\nபாடி பில்டர் ஆகா வேண்டுமா \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள் - Healthy f...\nஎன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை - Engineers c...\nஉடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு - beauty benef...\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that...\nகுழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள் - Drugs t...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight ...\nஉடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் - can m...\nபெண்கள் அதிகமாக விளையாடும் கேம்ஸ் - Famous faceboo...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக ���டல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=363", "date_download": "2018-12-15T01:21:36Z", "digest": "sha1:YDNJMGKZX6MZ3QX65LMACRCDXSWBWJ2M", "length": 23233, "nlines": 229, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kailasanathar Temple : Kailasanathar Kailasanathar Temple Details | Kailasanathar - Rasipuram | Tamilnadu Temple | கைலாசநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆ���்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்\nபுராண பெயர் : ராஜபுரம்\nசித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. மேற்கு நோக்கிய தலம் இது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம்-637 408, நாமக்கல் மாவட்டம்.\nஇத்தலவிநாயகர் சகட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.\nஅம்பாள் சன்னதி அருகில் முருகன் பால தண்டாயுதபாணியாகவும், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் முருகனின் இரண்டு கோலங்களையும் இங்கு தரிசிக்கலாம். அருணகிரிநாதரால் பாடப்பட்டவர் இவர். மாசிமகத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.\nகைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்\nபுத்திரப்பேறு தரும் அம்பிகை: கைலாசநாதர் மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. பொதுவாக சிவராத்திரியின்போது இரவில் சுவாமிக்கு 4 கால பூஜைதான் நடக்கும். இத்தலத்தில் ஆறு கால பூஜை செய்கிறார்கள். அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது. இவளது சன்னதியில் பவுர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கிறது.\nகுழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வளர்பிறை ப���ரதோஷத்தின்போது உச்சிக்காலத்தில் இந்த அம்பிகையிடம் விசேஷ வழிபாடு செய்கிறார்கள். அப்போது அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. காசி, ராமேஸ்வரம் தரிசனம்: மேற்கு நோக்கிய தலம் இது.\nநெல்லி, இத்தலத்தின் விருட்சம். கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர், எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷம். இவரை வணங்கிவிட்டே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கை காட்சி தருகிறாள். ஆடி கடைசி வெள்ளியின்போது இவளுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு.\nஇக்கோயில் பிரகார வலத்தை துவங்கும்போது முதலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. விஸ்வநாதர் சன்னதி விமானம், காசி தலத்தைப் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு காசி, ராமேஸ்வரம் தலங்களில் அருளும் சிவனை இங்கு தரிசிக்கும் விதமாக இக்கோயில் அமைக்கப்பட்டிப்பது விசேஷமான சிறப்பு.\nமன்னனுக்கு திருவிழா: கங்கை தீர்த்தம் பிரகாரத்தில் இருக்கிறது. இந்த தீர்த்தம் தானாக தோன்றியதாக சொல்கிறார்கள். சிவஅம்சமான வீரபத்திரருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு எதிரே நந்தி உள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பமாக சகடவிநாயகர் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் இவரை வணங்கிட, கல்வியில் சிறப்பிடலாம் எனப்து நம்பிக்கை.\nபிரகாரத்திலுள்ள வன்னி மரத்தின் அடியில் வல்வில் ஓரி மன்னனுக்கு சிலை இருக்கிறது. இவர் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார்.\nஆடிப்பெருக்கன்று இவருக்கு சிறப்பு அபிஷேகமும், சுண்டல், பொங்கல் நைவேத்யம் படைத்து விசேஷ பூஜைகளும் செய்யப்படுகிறது. கோயில் கட்டிய மன்னருக்காக இவ்வாறு விசேஷ வழிபாடு நடத்தப்படுவது சிறப்பு.\nசிறப்பம்சம்: தெட்சிணாமூர்த்திக்கு தனியே உற்சவர் இருக்கிறார். இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக் கிழமையன்று இவர், தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அ���்போது விசேஷ அபிஷேகம் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. அந்நேரத்தில் இவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறை பிரசாதமாக தருகின்றனர்.\nகாலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, \"ஏகாதச ருத்ரபாராயணம்' நடக்கிறது. 63 நாயன்மார்களுக்கும் குருபூஜை உண்டு. நாகர் சன்னதியும் உள்ளது.\nநாக தோஷம், தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை. பஞ்சலிங்கம், கஜலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நாயன்மார், நால்வர் மற்றும் சந்தான குரவர்களும் உள்ளனர்.\nவல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான இம்மன்னன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். வனத்தில் நீண்டநேரமாக தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணுக்கு சிக்கவில்லை. களைத்துப்போன ஓரி மன்னன், ஓரிடத்தில் வென்பன்றியைக் கண்டான். உடனே பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி, அங்கிருந்து ஓடியது. மன்னன் பின்தொடர்ந்தான்.\nநீண்டதூரம் ஓடிய பன்றி, ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. மன்னன் புதரை விலக்கியபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கத்தைக் கண்டான். லிங்கத்தின் நெற்றியில் மன்னன் எய்த அம்பு தாக்கியதில், ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது.\nகலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். சிவன் அவனுக்கு சுயரூபம் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nநாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., சேலத்திலிருந்து 27 கி.மீ., தூரத்தில் ராசிபுரம் இருக்கிறது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவின்ட்சர் டேசில் போன்: +91-427-241 5060\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D21%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3019578.html", "date_download": "2018-12-15T00:03:40Z", "digest": "sha1:JZT4NI2GYNFQFJEERUUVZIPGHVS4YLGH", "length": 13076, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சியில் அக்.21இல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சியில் அக்.21இல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்\nBy DIN | Published on : 13th October 2018 10:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மருத்துவர் கே. கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nஇந்தியாவில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முதன்மையான நோயாக இருந்து வந்த நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மார்பக புற்றுநோய் அதையும் தாண்டி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களிடையே முதன்மையான புற்றுநோயாக மாறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களில் 1.75 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 75,000 முதல் 80,000 பேர் வரை இறக்கும் நிலை ஏற்படுகிறது.\nமார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அறக்கட்டளையைத் தொடங்கிய நாங்கள், அதற்கான விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம். அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுவதால், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.\nநிகழாண்டில் முதல் நிகழ்ச்சியாக கடந்த 7 ஆம் தேதி நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை ( அக்.13) சுகிசிவம் தலைமையில் விழிப்புணர்வுப் பட்டிமன்றம் தில்லைநகர் கி.ஆ.பெ.விசுநாதம் பள்ளியில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.\nஎங்கள் அறக்கட்டளை, ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிபிசிசி கேன்சர் சென்டர், ஸ்ரீரங்கம் ரோட்டரி கிள��் ஆகியவை இணைந்து நடத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் எனப்படும் மேமோ ரன் 5,10, 21.1 கி.மீ. தொலைவு என 3 பிரிவுகளில் அக். 21 - இல் நடைபெறுகிறது. 5 கி.மீ. ஓட்டம் மாம்பழச்சாலை டாக்டர் ஜி.வி.என். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடங்கி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுநாதம் பள்ளி மைதானத்தில் நிறைவடையும். 10, 21.1 கி.மீ. ஓட்டம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து காலை 5 மணிக்கு தொடகி, சித்திரை வீதிகள்,அம்மாமண்டபம், காவிரியாறு, சத்திரம் பேருந்து நிலையம், சாஸ்திரி சாலை, நீதிமன்றம் வழியாக அண்ணா விளையாட்டரங்கப் பகுதியைச் சுற்றிவிட்டு மீண்டும் உழவர்சந்தை, தில்லைநகர் வழியாக கி.ஆ.பெ. மேல்நிலைப் பள்ளியில் நிறைவடையும் வகையிலும், 10 கி.மீ. ஓட்டம் ஸ்ரீரங்கம் பள்ளியில் தொடங்கி இதே வழித்திடத்தில் சாஸ்திரி சாலை வழியாக தில்லைநகர் 11 ஆவது குறுக்குச்சாலை வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடையும் வகையிலும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.\n10, 21.1 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து சுமார் 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். நிகழாண்டில் அனைத்துப் பிரிவுகளிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர். மாவட்ட தடகள சங்கத்தினர் போட்டிக்கான கண்காணிப்புப் பணியை மேற்கொள்வர். வீரர்களுக்கு டைமிங் மேட் அணிவிக்கப்படும்.\nஇதன் மூலம் அவர்களின் பந்தயத் தொலைவு கடக்கும் நேரத்தை கணக்கிடலாம். மாரத்தான் ஓட்டத்தை திரைப்பட நடிகை ரைசா வில்சன் தொடக்கி வைக்கிறார்.\nபோட்டியில் பங்கேற்பவர்கள் www.breastcancerfoundation.in / www.mammorun.com / www.sbcfmammorun.com. ஆகிய இணையதளங்களில் அக். 18 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் கோவிந்தராஜ்.\nபேட்டியின் போது, அறக்கட்டளைச் செயலர் மருத்துவர் கே.என்.சீனிவாசன், துணைத் தலைவர் ஜவஹர் நாகசுந்தரம், மாவட்ட தடகளச் சங்கத்தின் ராஜூ, நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் ���ிழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2008/01/", "date_download": "2018-12-15T00:31:21Z", "digest": "sha1:57TVEDC5JYQTL2PRNN7AT7X7K3VDSXD6", "length": 24117, "nlines": 202, "source_domain": "inru.wordpress.com", "title": "ஜனவரி | 2008 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nசின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசத்யராஜ்குமார் 7:57 pm on January 24, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nGame Boy Advance– காலாவதியாகி விட்டது. இனியும் அதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என்று அகில் சொல்லி விட்டான். அந்தக் குட்டி இயந்திரம் மிக நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனாலும் அதை வைத்துக் கொண்டிருப்பது அவனைப் பொறுத்த வரை தட்டச்சு மெஷினை வைத்து வலைப்பூ எழுத முயல்கிற மாதிரி என்பது புரிந்தது. இதனால் தனது நட்புகள் பாதிக்கப்படுவதாக வருந்தினான்.\nசெய்த ஆராய்ச்சியில் இப்போது Wii – தான் மிகப் பிரபலம் என்று தெரிகிறது. இதில் டென்னிஸ், பௌலிங் எல்லாம் நிஜமாகவே வியர்வை சிந்த விளையாடலாம். ஆஸ்பத்திரிகளில் பிசியோ தெரபிக்கு உபயோகிப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்குமே ஸ்ட��க் இல்லை. Best Buy (ஹைப்பர் லிங்க் கொடுத்துக் கொடுத்து களைப்பாகி விட்டது)- ல் கேட்டால் என்றைக்குக் கிடைக்கும் என்று பேப்பர் பார்த்துக் கொண்டிருங்கள். கிடைக்கும் என்று தெரிந்தால் காலை ஐந்து மணிக்கு வந்து வரிசையில் நில்லுங்கள் என்பது பதில்.\nகடைசியில் Nintendo DS Lite வாங்கினோம். WIFI வசதி உண்டு. ஒரே நெட்வொர்க்கில் இருக்கும்போது விளையாட்டுக்களை பரிமாறிக் கொள்ளலாம். இப்போது அகிலுடைய நாட்காட்டியில் நிறைய Play Date Appointments.\nkalyanakamala\t11:47 பிப on ஜனவரி 24, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீங்களும் பாரதியைத் திட்டுகிறீர்களோ என்று பார்த்தேன் நல்ல வேளை இல்லை. thankகொட்\nkalyanakamala\t11:52 பிப on ஜனவரி 24, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:24 முப on ஜனவரி 25, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n@kalyanakamala: ‘ஒரு குழந்தையை(க்கூட) வையாதே பாப்பா’ என்று சொன்ன பாரதியை நான் ஏன் திட்டப் போகிறேன். 🙂\nkalyanakamala\t1:05 முப on ஜனவரி 26, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 3:46 pm on January 21, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசரசுராமின் ‘இன்னொரு மழைக்கு முன்பு’ சிறுகதைத் தொகுப்பை தனது ஆய்வுக்கு எடுத்திருக்கும் அன்பர் அது தொடர்பாக என்னிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கான என் பதில்களும்.\n1. சரசுராமின் ஆரம்ப கால நடை எப்படி இருந்தது அதன் மாற்றத்திற்கான உங்கள் பங்களிப்பு என்ன \nஅது எண்பதுகளின் இறுதியில். அப்போது மர்ம நாவல்களும், திகில் கதைகளும் உச்சத்தில் இருந்தன. அவைகளின் பாதிப்பு அவர் நடையிலும், கதையிலும் இருந்தது. அவைகளும் ஒரு குறிப்பிடத்தக்க கதை வடிவமே என்ற வகையில் ரஷ்யாவில் நிகழ்ந்த பூகம்ப சம்பவத்தை வைத்து சரசுராம் அப்போது எழுதின குற்றவியல் சிறுகதை எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.\nபின்னர் அவர் நடையில் ஏற்பட்ட மாற்றத்துக்குக் காரணமாக அவரின் விரிந்து பரந்த இலக்கிய வாசிப்பையும், அவ்விலக்கியப் படைப்புகளுடனான சுய ஒப்பீடுகளையுமே சொல்ல முடியும். அதில் என் பங்களிப்பு எதுவும் இருப்பதாகக் கருதவில்லை.\nஅவருடைய இலக்கிய வாழ்வில் என் பங்களிப்பு எனப் பார்த்தால், எழுத்தாளர் என்பவர் நம்மிடையே வாழ்பவர்தான்… நாமும் எழுதலாம்… போன்ற அடிப்படை நம்பிக்கைகளை நான் தோற்றுவித்திருக்கலாம். தீவுகளாக இருக���காமல் கலந்து பேசிக் கொள்வது… கதை எழுதும் நுட்பங்களை சூத்திரம் போல மறைக்காமல் வெளிப்படையாய் பரிமாறிக் கொள்வது… தன் கதையை எழுதும் முன்பே கூட மற்றவரிடம் சொல்லி ஈகோ இல்லாமல் அடுத்தவர் கருத்துக்கு செவி சாய்ப்பது போன்ற நடைமுறைகளை எங்கள் வட்டத்தில் இயல்பாக ஆக்கியதால் சரசுராம் துவங்கி மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், சித்ரன், கனகராஜ் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்கள் கிடைத்தார்கள்.\n2. சிறுகதைகள் பற்றி பொதுவான இலக்கணம் என்ன \nபடித்த பின் வாசகர் மனதில் ஒரு உறுத்தல் தர வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த இலக்கணமும் இரண்டாம் பட்சமே.\nமேற்சொன்ன இலக்கணத்திற்கு உட்பட வேண்டும். படிக்க சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட இலக்கியம் ஆனாலும் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர வேண்டும். இவையே எனது வரைமுறைகள்.\nசரசுராம் வாழ்க்கையின் பலதரப்பட்ட அசைவுகளை மிக ஊன்றிக் கவனித்து உள்வாங்கக் கூடியவர். அவர் எழுத்துக்களின் வலிமை விவரணையில் உள்ளது. எந்த சம்பவத்தையும் அவற்றுடன் பின்னிய உணர்வுகளையும் காட்சிப் படுத்துவதில் கை தேர்ந்திருக்கிறார். அவருடைய சிறுகதை ஒவ்வொன்றும் ஒரு High Definition காட்சிப் படத்தை உங்கள் மனதில் வரையும்.\n4. இன்னொரு மழைக்கு முன்பு\nஅமெரிக்காவில் இருப்பதால் தொகுப்பு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. நிச்சயம் அத்தொகுப்பில் நான் படிக்காத கதை எதுவும் இருக்காது. இருப்பினும் இன்னும் பார்க்காததால் தொகுப்பு என்ற முறையில் அப்புத்தகம் பற்றிய எனது பார்வையை இப்போது எடுத்து வைக்க இயலவில்லை.\nமிகவும் பிடித்த சிறுகதை ‘இன்னொரு மழைக்கு முன்பு’. எழுத்துக்களில் மிகவும் ரசித்தது சித்ரனின் கோடிட்ட இடங்கள் தொடரில் ஒவ்வொரு அத்தியாயம் முன்பும் ‘அம்மா’ பற்றி சரசுராம் எழுதிய சின்னச் சின்ன சம்பவக் குறிப்புகள்.\nமுதலில் நண்பராக அவரை சந்தித்து விட்டதால் நண்பராக மட்டுமே பார்க்க முடிகிறது. அது ஒரு புறம் இருக்க, ஒரு எழுத்தாளராக அல்லது சினிமாக்காரராக சந்தித்திருக்க நேர்ந்தாலும் – இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகும் முறையால் யாரிடமும் ஒரு நண்பராக மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடியவர் சரசுராம்.\nசாவியில் நடக்காத போட்டிக்குக் கிடைத்த பரிசு \nபொன்.சுதா\t11:17 முப on ஜனவரி 22, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅய்யா உங்கள் எழுத்துக்கள் பக்குவப் பட்டு எல்லாம் கடந்த, முற்றக் கனிந்த ஒரு கனிச் சுவையுடன தற்போது இருப்பதாக எனக்குப் படுகிறது.\nசத்யராஜ்குமார்\t8:42 பிப on ஜனவரி 22, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n கல்கியில் ‘அந்நிய துக்கம்’ எழுதும் முன் ஏற்பட்ட இடைவெளியில் கற்றுக் கொள்ள செலவிட்ட நேரம் மிகவும் பயன் தந்தது. தருகிறது.\nravi\t6:32 முப on ஓகஸ்ட் 10, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t7:25 பிப on ஓகஸ்ட் 10, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி ரவி. நீங்கள் சொல்வது சரியே.\nசத்யராஜ்குமார் 10:49 am on January 1, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅகிலாவின் அம்மா அப்பாவைக் கூட்டிப் போகிற சாக்கில் Atlantic City Casino-க்களில் ஓர் இரவு.\nSlot Machine சப்தங்களும், கண்களைக் கூசும் மின் விளக்குகளும் தருவது ஒரு வித போதை. ஒரிஜினல் போதையும் இலவசமாய் வழங்க கோப்பைகளை தட்டில் ஏந்தி அங்குமிங்கும் வலம் வரும் அழகிய நங்கைகள். தொழில் முறை சூதாட்டக்காரர்கள் தண்ணீர் தவிர வேறேதும் அருந்தாமல் கலையும் சீட்டுக்களையும், உருளும் அதிர்ஷ்டச் சக்கரங்களையும் உற்றுப் பார்த்தபடி காசை வெட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குக் கிடைத்த தகவல். எனினும் Always the house wins என்பது பிரபல சொலவடை.\nசொலவடை என்றதும் இட்லி வடை என்று தலைப்பு வைத்தது ஞாபகம் வருகிறது. Casino அலுத்ததும்தான் பசி வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்ததை மனசு உணர்ந்தது. இரண்டு நாளாய் பர்கரும் பிட்ஸாவும் மட்டுமே சாப்பிட்டு வெறுத்துப் போயிருந்ததால் எல்லோருக்குமே சாம்பார் மணத்துடன் இட்லி வடை சாப்பிட வேண்டும் போலிருந்தது.\nகொட்டும் மழையிலும் ஒரு மணி நேர கூடுதல் பிரயாணத்தை துச்சமாய் மதித்து ந்யூ ஜெர்சி Oak Tree Road செல்லத் தீர்மானித்தோம்.\nஅதே சென்னை மணத்துடன் இட்லி வடை தோசை எல்லாமே கிடைத்தது. நான் Full Meals தேர்ந்தெடுத்தேன். முள் கரண்டி தேக்கரண்டி எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு பிடி பிடித்தேன்.\nசென்னை ஆனாலும் சரி, ந்யூ ஜெர்சி ஆனாலும் சரி, சாப்பிடும் முன் கால் கடுக்க காத்திருக்க வைக்கும் ஒரே காரணத்துக்காக சரவண பவனை எப்போதும் நான் வெறுக்கிறேன்.\nREKHA RAGHAVAN\t11:11 முப on ஜனவரி 1, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t9:07 பிப on ஜனவரி 9, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nkumar\t10:24 பிப on ஜனவரி 11, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:40:48Z", "digest": "sha1:7MF4AGRMTQKJLR4XGBUOKNZVBWV66U3K", "length": 8455, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதுபானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள், வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.\nஎத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் குறைப்பு மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.\nகுருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை (addiction) தூண்டும் தன்மை உடையன.\n1994இல் உருவான உலக வர்த்தக அமைப்பு, மதுபானத்தை சுதந்திர வர்த்தகப் பொருளாக வகைப்படுத்துகிறது. சேவை என்ற அடிப்படையிலோ, மூலதனம் என்ற அடிப்படையிலோ உறுப்பு நாடுகள் எங்கு வேண்டுமானாலும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். காட்(GATT) ஒப்பந்தப் பிரிவுகள், வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் மது பானங்களின் மீது இந்தியா வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகின்றன. ஒப்பந்தத்தின் பல பிரிவுகள். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில மாநில அரசுகள் நினைத்தாலும் இவை குறுக்கே வரும் அபாயம் உண்டு. [1]\n1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007ல் 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கி��து.[1]\n1943இல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட போரே கமிட்டி, 1946ல் தனது அறிக்கையை அளித்தது. பொது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக குடிப்பழக்கத்தின் விளைவுகளும் பார்க்கப்பட்டன. போரே கமிட்டி அறிக்கை வறுமையாலும், வேலையின்மையாலும், பொழுதுபோக்கு வசதி இன்மையாலும் விரக்திக்குத் தள்ளப்பட்டு குடிப்பவர்களும் உண்டு; சமூகப் பழக்கம் காரணமாகவும், கூட்டாகக் குடிக்கும் பழக்கத்தாலும் குடிப்பவர்கள் உண்டு. பொருளாதார மேம்பாடு, கல்வி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு போன்றவற்றில் அரசு முதலீடு செய்ய வேண் டும், மது விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும், மறு வாழ்வுக்கும் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.குறிப்பாக வேலை நேரத்தில் விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை முன் வைக்கிறது. பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் ஆய்வும் அதன்விரிவான பரிந்துரைகளும் இதே கண்ணோட்டத்தைத் தான் கடைப்பிடிக் கின்றன.[1]\n↑ 1.0 1.1 1.2 \"வன்முறையின் ஊற்றுக்கண்ணாய்\". தீக்கதிர்: p. 4. 25 அக்டோபர் 2013. http://theekkathir.in/வன்முறையின்-ஊற்றுக்கண்ணாய்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14210737/1157024/Ambedkar-made-provisions-in-Constitution-for-protecting.vpf", "date_download": "2018-12-15T01:04:59Z", "digest": "sha1:TZKNGCOPM2C3G5VNNQXEZIF4TE4724XM", "length": 18665, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உயர் பதவிகளுக்கு வர காரணமாக இருந்தவர் அம்பேத்கர் - மோடி புகழாரம் || Ambedkar made provisions in Constitution for protecting rights of backward classes Modi", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிற்படுத்தப்பட்ட பிரிவினர் உயர் பதவிகளுக்கு வர காரணமாக இருந்தவர் அம்பேத்கர் - மோடி புகழாரம்\nசாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் உயர் பதவிகளுக்கு வர காரணமாக இருந்தவர் பாபா சாகேப் அம்பேத்கர் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Ambedkar #modi\nசாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் உயர் பதவிகளுக்கு வர காரணமாக இருந்தவர் பாபா சாகேப் அம்பேத்கர் என பிரதமர் மோடி க��றிப்பிட்டுள்ளார். #Ambedkar #modi\nஆயுஷ்மன் பாரத் யோஜானா திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கான உயர்சிகிச்சை அளிக்க வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களை அமைக்கும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்த திட்டத்தின்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜங்லாவில் முதல் சுகாதார மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ரமன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-\nநமது நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இன்னும் மேம்பாடு அடையாமல் உள்ளன. போதிய ஊக்கம் அளிக்கப்பட்டால் இந்த மாவட்டங்கள் எல்லாம் மேம்பாட்டுக்கான முன்மாதிரியாக திகழ முடியும். இப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை வைத்து மிக சிறப்பான மேம்பாட்டை இவர்கள் எய்தலாம்.\nஇதற்கு உள்ளாட்சி நிர்வாகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி பாடுபட்டு தங்களுக்கான மேம்பாட்டினை தாங்களே வடிவமைத்து கொள்ள வேண்டும்.\nவெளிநாடு சென்று கல்வி பயின்ற அம்பேத்கர் மிகவும் வசதியான - சொகுசு வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு திரும்பிவந்து, தலித் இனத்தவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார்.\nஇன்று தலித் மக்கள் தங்களுக்கான உரிமைகள் என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை உணர்ந்து, கண்ணியமான ஒரு வாழ்க்கை முறையை வாழ்வதற்கு அடித்தளமாக இருந்தவர் அம்பேத்கர்.\nஇந்த மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நமது அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து தந்துள்ளார். உங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அவர் உத்திரவாதம் செய்து வைத்துள்ளார். உங்களது உரிமைகள் பாதுகாக்க வேண்டியது நமது அரசின் கடமையாகும்.\nஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தாய்க்கு பிறந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு பாபாசாகேப் அம்பேத்கர்தான் காரணம்.\nஅவ்வகையில், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளையும், எதிர்பார்ப்புகளையும் தட்டி எழுப்பி, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக நிலைநாட்டித் தந்தவர் அம்பேத்கர்.\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை - பரபரப்பு வாக்குமூலம்\nமிதக்கும் அணு மின் நிலையம் - ரஷியா உருவாக்கி சாதனை\nகாங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\n‘இந்தியரை விடுதலை செய்து, ஊருக்கு அனுப்ப வேண்டும்’ - இம்ரான்கான் அரசுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோச��ைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/06/blog-post_14.html", "date_download": "2018-12-15T00:07:45Z", "digest": "sha1:SMTSQONT5X5IXNNELAF4OD2GWCGGAWEN", "length": 34331, "nlines": 816, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: எத்திசையும்", "raw_content": "\nதென் அமெரிக்க நாடான உருகுவேதான் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் முதல் சாம்பியன். முதல் உலகக்கோப்பைப் போட்டி நடந்ததும் உருகுவேயில்தான். ஆனால், அந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஐரோப்பிய நாடுகள் தயக்கம்காட்டின. 'அத்தனை தூரம் பயணம் செய்து யாரப்பா விளையாடுவார்கள்' என்று அலுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள், கடைசியில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லோவியா ஆகிய நான்கு நாடுகளின் அணிகளை மட்டும் அனுப்பின. இதனால் சங்கடமடைந்த உருகுவே, அடுத்து நடந்த இரண்டு உலகக்கோப்பைகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. \"எங்கூருக்கு வர மாட்டீங்க... ஒங்கூருக்கு மட்டும் நாங்க வரணுமோ' என்று அலுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள், கடைசியில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லோவியா ஆகிய நான்கு நாடுகளின் அணிகளை மட்டும் அனுப்பின. இதனால் சங்கடமடைந்த உருகுவே, அடுத்து நடந்த இரண்டு உலகக்கோப்பைகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. \"எங்கூருக்கு வர மாட்டீங்க... ஒங்கூருக்கு மட்டும் நாங்க வரணுமோ\" என்று வீராப்பு காட்டிய உருகுவே, 1950-ல் பிரேசிலில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு கோப்பையை மீண்டும் வென்றது. ரோஷமுள்ள சாம்பியன்தான்\nகால்பந்து என்றால் பீலேவுக்குப் பின்னர் கடவுளாகப் போற்றப்படுபவர் அர்ஜெண்டினாவின் மரடோனா. மறக்க முடியாத எத்தனையோ கோல்களை அடித்துப் புகழின் உச்சிக்குச் சென்ற அந்த மேதையின் ஒரு கோல் மட்டும் சர்ச்சைக்குரியது. 1986-ல் மெக்சிகோவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக நடந்த போட்டியில் பிரிட்டன் வீரரை ஏமாற்றி பந்தைத் தலையால் தட்டி கோல் விழச் செய்தார் மரடோனா. உடனே, ஓடிச் சென்று அணியின் மற்ற வீரர்களை ஆரத்தழுவிக் கொண்டாடவும் செய்தார். ஆனால், அந்த கோலை, தலையால் மட்டும் அல்ல, கையாலும் தட்டினார் என்று பிரிட்டன் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். அவர் அதை நம்பவில்லை. பலகாலம் கழித்து அந்த உண்மையை மரடோனா தனக்கே உரிய பாணியில் ஒப்புக்கொண்டார். \"அந்த கோலை என் தலையும் 'கடவுளின் கையும்' இணைந்தே அடித்தன\" என்று கூறிவிட்டார். ஆண்டவனிடம் அப்பீல் ஏது\nஇத்தாலிதான், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியில் நீண்டகால சாம்பியன். அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.1934-ல் போட்டியை நடத்திய இத்தாலியே கோப்பையை வென்றது. தொடர்ந்து 1938-ல் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய உலகக்கோப்பைப் போட்டி, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நடைபெறவில்லை. காரணம், இரண்டாம் உலகப் போர். இந்த எட்டு ஆண்டு இடைவெளியையும் சேர்த்துத்தான் இத்தாலியின் 16 ஆண்டுகால சாம்பியன் சாதனை என்பது வரலாற்றில் மிக முக்கியம் அமைச்சரே\nசொந்த ஊரில் நொந்துபோன தென் ஆப்பிரிக்கா\n2010-ல் உலகக்கோப்பை நடந்தது தென் ஆப்பிரிக்காவில். முதன்முதலாக, ஆப்பிரிக்க மண்ணில் நடந்த உலகக்கோப்பைப் போட்டி அதுதான். போட்டியை நடத்தும் நாடு என்பதால், முதல் சுற்றில் விளையாட அந்நாடு தகுதிபெற்றிருந்தது. ஆனால், அத்தனை பலமில்லாத அந்த அணி, உருகுவே அணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்று, முதல் சுற்றிலேயே வெளியேறியது. போட்டியை நடத்தும் நாடு முதல்சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது அந்தப் போட்டியில்தான்\nஆசியாவில் ஓரளவு பலம் கொண்ட அணிகள் என்றால், தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறிப்பிடலாம். எனினும், தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் நிறைந்த உலகக்கோப்பையில் எந்த ஆசிய நாடும் வென்றதில்லை. 2002-ல் இந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து உலகக்கோப்பைப் போட்டியை நடத்தின. இரண்டாவது சுற்றில் துருக்கியிடம் தோல்வியடைந்து ஜப்பான் வெளியேறியது. தென் கொரியா மட்டும் போராடி அரையிறுதி வரை சென்றது. ஆனால், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்தது.\nநாட்டாமை… கார்டை மாத்திக் காட்டு\nகால்பந்து போட்டிகளில் வீரர்களின் ஓட்டத்துக்குச் சமமாகப் போராடுபவர்கள் நடுவர்கள்தான். சும்மா சொல்லக் கூடாது, காளையின் பலத்துடன் களத்தில் நிற்கும் வீரர்களின் கோபதாபங்களுக்கு ஈடுகொடுக்கும் மன உறுதி பெற்றவர்கள் அவர்கள். இந்த முறை, 14 நாடுகளிலிருந்து 25 நடுவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஓசியானியா பகுதியிலிருந்து பங்கேற்கும் ஒரே நடுவர், நியூசிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓலேரிதான். இன்னொரு சுவ��ரஸ்யம் என்னவென்றால், 25 நடுவர்களில் மூன்று பேர்தான் தொழில்முறை நடுவர்கள். மற்ற அனைவரும் பிற துறைகளில் பணியாற்றுபவர்கள். இந்தப் பட்டியலில் ஒரு வழக்கறிஞரும் இருக்கிறார். அப்ப சரி, நாட்டாமை பணி நல்லவிதமா நடக்கும்\nஉலகத்துக்கே நாட்டாமையாக இருக்கலாம். ஆனால், உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கென்று பெரிய சாதனைகள் கிடையாது. 2002 உலகக்கோப்பைப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய அமெரிக்கா ஜெர்மனியிடம் தோற்றது. அதுவே அமெரிக்காவைப் பொறுத்தவரை சாதனைதான். சூறாவளியாய் இயங்கும் சுண்டைக்காய் நாடுகளிடம் வல்லரசின் வலிமை எடுபடுமா என்பது சந்தேகம்தான்\nLabels: அமெரிக்கா, உருகுவே, கால்பந்து, தென் ஆப்பிரிக்கா\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2018/04/blog-post_21.html", "date_download": "2018-12-15T00:34:51Z", "digest": "sha1:AGGJTZB4VBN27R4IHIVYDHB7NGOTVAF5", "length": 27088, "nlines": 556, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: சில தேடல்கள்", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nவாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது.\nஎன்னுடைய சமீபத்திய தேடல் உங்களுக்கு சிரிப்பூட்டலம். தமிழ் பத்திரிகை ஏதாவது கிடைக்காதா\nபெங்களூரில் நாங்கள் முன்பு வசித்த திப்பசன்த்ராவில் தினசரி செய்திதாள் போட்டவரிடம் சொன்னதும் குமுதம் சினேகிதியும், ம.மலரும் தொடர்ந்து போட்டு விட்டார்.\nவீடு மாற்றியதும் இங்கு(ஹொரமாவு) செய்திதாள் போடும் பையரிடம் எனக்குத் தேவையான பத்திரிகைகளை கூறியதும்,” சரி மேடம் என்று தமிழில் மாட்லாடியவுடன் எனக்கு அஷ்டு சந்தோஷா ஆனால் அது நீடிக்கவில்லை. நானும் தினசரி பேப்பர் வரும் பொழுது, புத்தகங்கள் வந்திருக்கிரதா ஆனால் அது நீடிக்கவில்லை. நானும் தினசரி பேப்பர் வரும் பொழுது, புத்தகங்கள் வந்திருக்கிரதா என்று பார்த்து பார்த்து ஏமாந்தேன்.\nகுறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுமே மாதம் இரு முறை வரும். ஓன்றாம் தேதி வர வேண்டிய ம.மலர் மூன்றாம் தேதி வரும். கு.சி. 28ம் தேதியே வந்து விடும். ஆனால், ஏழு தேதி ஆகியும் வராததால் என்ன ஆச்சு என்று பேப்பர் போடும் பொழுது மடக்கி கேட்க வேண்டும் என்று காத்திருந்தேன், எப்படியோ என் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஓடி விட்டான். ஒரு நாள் பிடித்து விட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை என்றும் மே மாதத்தில் இருந்து கண்டிப்பாக போடுவதாகவும் சொன்னான்.இத்தனை நாட்கள் கிடைக்காத புத்தகங்கள் அப்போது எப்படி கிடைக்கும் என்று எனக்கு கேட்கத் தோன்றவில்லை.\nஅவனை நம்புவதற்கு பதிலாக நாமே புத்தக கடை இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து வாங்கிக் கொண்டு வந்து விடலாமே என்று இந்த ஏரியாவில் வெகு நாட்களாக வசிக்கும் உறவுக்கார பெண்ணிடம் விசாரித்த பொழுது ரெயில்வே கேட் தாண்டி ஹார்ட்வேர் கடைக்கு அருகில் ஒரு செய்திதாள் ஏஜென்சி இருப்பதாக கூறினாள். டூ வீலரில் சென்று பார்த்த பொழுது ஹார்ட்வேர் கடைகள்தான் கண்ணில் பட்டன.\nமற்றொரு இடமாக அவள் குறிபிட்ட காந்தி சிலைக்கு அருகில் ஒரு ஹோட்டல் இருந்தது, அதன் அருகில் ஒரு சிறிய பெட்டி கடை இருந்தது அதில் சில தமிழ் செய்திதாள்களும் இருந்தன. ஆனால் ஒரு பொடி பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்தக் குழந்தையிடம் முதலில்,”கடையில் யாரும் இல்லையா என்றேன், அந்தக் குழந்தை தலை ஆட்டியது. சரி நான் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, நான் அறிந்த ஹிந்தியில்,”அந்தர் கோயி ஹை என்றேன், அந்தக் குழந்தை தலை ஆட்டியது. சரி நான் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, நான் அறிந்த ஹிந்தியில்,”அந்தர் கோயி ஹை” என்றேன். தூங்குகிறார்கள் என்று அபிநயம் பிடித்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி எனக்கு முதுகு காட்டியபடி ஒரு பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார்.\nஅந்தப் பெண்ணிற்கு என்ன பிரச்சனையோ திரும்பி கூட பார்க்காமல் படுத்தபடியே பதில் சொன்னார்.\n இப்படி ஒரு தமிழ் மறைவு ப்ரதேசமா மஸ்கட்டில் கூட எல்லா பதிரிகைகளும் கிடைத்ததே மஸ்கட்டில் கூட எல்லா பதிரிகைகளும் கிடைத்ததே\nபத்திரிகைக்கு சந்தா கட்டி விடுங்களேன்.... தபால் தாமதம் தவிர வேறு பிரச்னை இல்லாமல் கிடைக்குமே....\nஅதைத்தான் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் கு.சிக்கு மட்டும்.\n.. ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்ற உணர்வு கடைசி வரை இருந்து பொய்த்துப் போனது.\nஒன்றுமே இல்லாத பத்திரிகைக்கு ஒரு உதாரணம் ம.மலர்.\nபோட்டிகள், அதற்கான கூப்பன்கள், பரிசுகள் என்று விற்பனைக்காக ஆள் சேர்க்கும் பத்திரிகை. இதற்கு 'தோழி' எவ்வளவோ பரவாயில்லை. தயவுசெய்து எந்தப் பத்திரிகைக்கும் சந்தா எல்லாம் கட்டி தளையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். நமக்கு இஷ்டப்பத்திரிகையை அவ்வவ்போது வாங்கினால், 'அட, அதற்கு இது பரவாயில்லையே' என்று மனத் திருப்தியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nநீங்கள் டூ வீலர் ஓட்டுவீர்கள் என்பது கிடைத்த உபரித் தகவல்.\n//ஒன்றுமே இல்லாத பத்திரிகைக்கு ஒரு உதாரணம் ம.மலர்.\nபோட்டிகள், அதற்கான கூப்பன்கள், பரிசுகள் என்று விற்பனைக்காக ஆள் சேர்க்கும் பத்திரிகை// ஆமாம். அதுவும் சில சமயங்களில் வெறும் விளம்பர\nஏஜண்டோ என்று தோன்றும். இதைப்பற்றி எனக்கு நெருங்கிய இதன் முன்னாள் ஆசிரியரிடம் கேட்ட பொழுது,தினமும் சமைக்கிறோம், எல்லா நாட்களும் நன்றாக அமைந்து விடுகிறதா\n.. ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்ற உணர்வு கடைசி வரை இருந்து பொய்த்துப் போனது.//நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எழுதுகிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇந்தப் பத்திரிகைகளை எல்லாம் நிறுத்தி எவ்வளவோ காலம் ஆச்சு எப்போவாவது தோன்றினால் ஐபாடில் படிப்பேன். அதுவும் இப்போ ஆறு மாசமாப் படிப்பது இல்லை. ஒரே மாதிரியாக அரைத்த மாவையே அரைக்கிறார்கள். அதுவும் மங்கையர் மலர் மஞ்சுளா ரமேஷுக்குப் பின்னர் படிக்க லாயக்கில்லாததாக மாறி விட்டது. இப்போவோ கல்கிக் குழுமமே வேறொருத்தர் கைகளில் எப்போவாவது தோன்றினால் ஐபாடில் படிப்பேன். அதுவும் இப்போ ஆறு மாசமாப் படிப்பது இல்லை. ஒரே மாதிரியாக அரைத்த மாவையே அரைக்கிறார்கள். அதுவும் மங்கையர் மலர் மஞ்சுளா ரமேஷுக்குப் பின்னர் படிக்க லாயக்கில்லாததாக மாறி விட்டது. இப்போவோ கல்கிக் குழுமமே வேறொருத்தர் கைகளில்\nஒரு காலத்தில் கல்கி, ஆ.வி., ஜு.வி., ம.மலர், குமுதம், சாவி,துக்ளக் போன்ற பல பத்திரிகைகள் வாங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாக குறைத்து இரண்டில் வந்து நிற்கிறேன். எப்போதாவது ஆ.வி.,கல்கி வாங்கி விட்டு நொந்து கொள்வதுண்டு.\nகீதாக்கா கல்கி பற்றிச் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. நானும் சிலகாலமாக இதைச் சொல்லி வருகிறேன்.\nஅநேகமாக எல்லா வாராந்தரிகளும் இப்போ நிர்வாகம் மாறி விட்டது. கல்கி மட்டுமில்லை, விகடன் மாறி எத்தனையோ ஆண்டுகள். பல நடுநிலையாளர்களும் அந்தப் பத்திரிகைகளில் இப்போது இல்லை\nநண்பர் ஸ்ரீராம் சொல்வதுபோல் சந்தா கட்டிவிடுங்கள்\nதில்லியில் சில இடஙக்ளில் கிடைக்கிறது - ஆனால் எனக்கென்னமோ இந்தப் பத்திரிகைகளை படிக்கவே பிடிப்பதில்லை. தேவையில்லாத விளம்பரங்கள் தான் பாதிக்கு மேல் - இல்லை என்றால் சினிமா சம்பந்தமான செய்திகள்.....\nஎப்போதாவது நண்பர் வீட்டில் கிடக்கும் புத்தகங்களை ஒரு திருப்பு திருப்புவதோடு சரி.\nஇப்போது நடப்பது பத்திரிகைகளின் இருண்ட காலம்.சினிமா,சினிமா,சினிமா மற்றும் சார்பு அரசியல்.\nபத்திரிகைகள், சஞ்சிகைகள் விளம்பரத்தில மூழ்கிவிட்டன.\nஒரு பக்கம் விளம்பரம், மறு பக்கம் சார்பு அரசியல்.\nயூ ஆர் நாட் லூசிங் எனிதிங் கிட்டாதாயின் வெட்டென மற அவ்வப்போது வாங்கிப் படித்தாலே போதும்\nஆமாம், எதையும் இழக்கவில்லை. ஆனாலும், கொஞ்சம் அப்டேட் செய்து கொள்ள உதவுமோ எஇ ஒரு நப்பாசை.\nதமிழ்ப் பத்திரிகைகளைத் தேடிய அனுபவத்தினை சுவாரஸ்யமாக சொன்னீர்கள். சந்தா கட்டினாலும் சரியான சமயத்திற்கு வரும் என்று சொல்ல முடியாது.\n எங்கள் ஊரிலெல்லாம் தமிழ் இதழ்கள் கிடைப்பதில்லை. முக்கிய நகரங்களில் அதுவும் மெயின் செண்டரில், திருவனந்தபுரம், பாலக்காடு, கிடைக்கும். தமிழ்நாட்டு பார்டரில் இருக்கும் ஊர்களில் சில சமயம் கிடைக்கும். பங்களூர் செண்டர் என்றால் கிடைக்குமோ..\nகீதா: பத்திரிகைகள் வாசித்துப் பல வருஷங்கள் ஆகிவிட்டது பானுக்கா...யார் வீட்டிற்காவது போகும் போது அதுவும் நிறைய நேரம் இருக்க நேர்ந்தால் மட்டுமே சும்மா எடுத்துப் புரட்டிப் பார்பப்து இல்லை என்றால் அதுவுமில்லை...\nBhavani Patti Talks - ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\nப்ளஸ் டூ எக்ஸாம் (1)\nமார்க் வாங்க பரிகாரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/maanbumigu-needhi-arasarkal", "date_download": "2018-12-15T01:12:17Z", "digest": "sha1:NBJ7P7DQPHZ37ZCZVMN6W7XAPS2GA6SI", "length": 1728, "nlines": 27, "source_domain": "thiraimix.com", "title": "Maanbumigu Needhi Arasarkal | show | TV Show | News 7 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nஆசை வார்த்தைக்கு மயங்கிய சுவிஸ் பெண்... பெருந்தொகையை ஏமாற்றிய நபர்: எச்சரிக்கை சம்பவம்\nஇலங்கையின் உயரிய விருதை பெற்று சாதனை படைத்த தமிழ் மாவட்டம்\nகூகுளில் ‘முட்டாள்’ என தேடினால் ட்ரம்ப் வருவது ஏன் – சுந்தர் பிச்சை விளக்கம்\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=450775", "date_download": "2018-12-15T01:19:29Z", "digest": "sha1:RUKUR25UMK3WNZMUD6KYUFWXBSKDJ4W7", "length": 6962, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வந்தவாசி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு | Lightning struck near the Vandavasi near the martyr's death - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவந்தவாசி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு\nவந்தவாசி: வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள்(75) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் காற்று வீசுவதால் மரங்கள், மின்கம்பங்கள், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.\nமின்னல் மூதாட்டி பலி கன மழை கஜா புயல்\nடிசம்பர் 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ72.99, டீசல் ரூ.68.10\nதுபாயில் இந்தியாவை சேர்ந்த கிடார் இசைக்கலைஞர் சடலமாக மீட்பு\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவி ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே\nசென்னை போரூரில் ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது\nகுட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்\nஇலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா\nகர்நாடக சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நிறைவு\nமேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி\nவேதாரண்யத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு\nகர்நாடகாவின் ஹன்னூரில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் உயிரிழப்பு\nகின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nஆங்கில நாவலாசிரியரான அமிதவ் கோஷுக்கு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருது அறிவிப்பு\nகஜா புயல் பாதித்த இடங்களை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு முன்னேற்பா��ு நடவடிக்கை எடுத்துள்ளது : முதல்வர் உறுதி\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:03:16Z", "digest": "sha1:XBPNMRST3Q65QXKFVDZFCWERYYBERFNJ", "length": 5074, "nlines": 96, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:நூல் விபரப் பட்டியல் - நூலகம்", "raw_content": "\n\"நூல் விபரப் பட்டியல்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்\nஈழத் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்\nஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி\nஎஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள்\nசர்வானந்தமயபீட நூல் வெளியீடுகள் விபரப்பட்டியல் 2008\nதமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம் புத்தக கையேடு 1\nநூல்தேட்டத்தில் கலாபூஷணம் பி. எம். புன்னியாமீன்\nபேராசிரியர் க. கைலாசபதியின் ஆக்கங்கள் தேர்ந்த நூல்விபரப் பட்டியல்\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கல்விசார் வாழ்வும் பணியும்\nபேராசிரியர் சோ. சந்திரசேகரனின் ஆக்கங்கள் நூல் விபரப்பட்டியல்\nமகாவித்துவான் F. X. C. நடராசா\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/264119.html", "date_download": "2018-12-15T00:07:18Z", "digest": "sha1:2Y5ZSTYTNJMQFHEVER2G65ZVHF2NRRS2", "length": 7599, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "அலெக்சாண்டர் தமிழனிடம் வீழ்ந்தார் - கட்டுரை", "raw_content": "\nஅலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ் (புருசோத்தமன்) தமிழ் மன்னன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nதமிழர்களிடமே யானைப்படை இருந்தது. 2300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி ��குதியில் தமிழர்களே இருந்தனர்.\nஅலக்சாண்டர் தோற்றார் என்பதை உலகம் மறைத்தது. அவன் தமிழன் என்பதை இந்தியா மறைக்கிறது.\nஉலகை வெல்ல புறப்பட்டவன் தமிழன் வீசிய ஈட்டி விசத்தில் சிக்கி நோய்வாய்பட்டு மாண்டான். அவன் இறப்புக்கு காரணம் நண்பனின் மரணம் என்று வேறு கதை கூறுகின்றனர். நண்பனும் புருசோத்தமனுடனான போரிலயே மாண்டான்.\nஇவர் சோழ மன்னர் என்று கூறுகின்றனர். வடக்கில் பஞ்சாப் பகுதியை ஆண்டவர்.\nசில இடங்களில் பாண்டியமன்னன் எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ அவர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழனின் பெருமையை உலகறிய செய்வோம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி - கார்த்திகேயன். � (3-Oct-15, 10:14 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/01/", "date_download": "2018-12-15T00:42:34Z", "digest": "sha1:7D3OGTNJ4HND34XT7SABDBYT347NTEUH", "length": 39639, "nlines": 385, "source_domain": "inru.wordpress.com", "title": "ஜனவரி | 2009 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nசின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசித்ரன் ரகுநாத் 11:33 am on January 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்\nஇன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா\nஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.\nநான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..\nசட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.\nஇன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.\n யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்\nஅடடே… யார் வந்திருக்காங்க பாரு..\nநீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.\nநான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம்.\nஉன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..\nஎன் அன்னையின் மேல் ஆணை..\nஅவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…\nதாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…\nஎல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.\nநான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக் குடுத்தாதான் எனக்கு நிம்மதி.\n.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டீங்களே..\nஉங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன செய்யணும்\nஎன் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி\nஎன்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை பாக்கிறமாதிரியே இருக்கு.\nச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே\nகனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.\nஎங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..\nநான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு வந்திருக்கறது…\nதமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள் என்னென்ன என்று ஒரு போரடித்த பொழுதில் யோசித்தபோது ஞாபகம் வந்தவை இவை. ஏற்ற இறக்கங்களுடன் படிக்கவும். நீங்களும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்லலாம்.\nchinnappaiyan\t12:08 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1. கங்ராஜுலேஷன்ஸ்… நீங்க அப்பாவாக போறீங்க\n2. பணத்தை எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளியே இருக்கற பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்துடுங்க\nYaathirigan\t12:17 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநாமக்கல் சிபி\t1:26 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதயவு செஞ்சி என்னை மறந்துடுங்க ராஜு\nமருதநாயகம்\t1:45 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள பத்தி முழுசா தெரியாம ஏதேதோ பேசிட்டேன் என்ன மன்னிச்சுருங்க\nRajathi Raj\t1:55 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபெத்தமனம் பித்து பிள்ள மனம் கல்லுனு சும்மாவா சொன்னாங்க\n…என்ன செய்வேனு எனக்கே தெரியாது\nஇந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா\nவயித்தில நெருப்ப கட்டிகிட்டு இருக்குறது எனக்கு தான் தெரியும்…\nச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா\nஅவன மொத்த dept வல வீசி தேடிட்ருக்கு\nமாத பிதா குரு தெய்வம்….\nசட்டம் தன்னோட கடமைய செய்யட்டும்\nதோள்ளயும் மார்லயும் தூக்கி வளத்த என்ன பாத்து….\nஇந்த உலகத்தில அனாதைனு யாரும் இல்ல\nஎன்ன எதுக்க இனிமே ஒருத்தன் பொறந்து தாண்டா வரணும்…\nபணத்தால எதையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்காதீங்க\nsridharkannan\t2:35 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nRajathi Raj\t5:36 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsridharkannan\t5:42 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநான் சும்மா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. நீங்கள் சீரியஸ் ஆகா எடுத்து கொள்ள வேண்டாம் .. 🙂\nSakthi\t8:55 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசி கோபால்\t11:58 பிப on ஜனவரி 30, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n25. நம்ம டுபுக்கு சாருக்கு எடுத்து வச்சுருங்க:-)\nசித்ரன்\t4:36 முப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவாவ்.. எல்லார்கிட்டேயும் பெரிய லிஸ்டே இருக்குது போல..\n1. பொண்ணு அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா.\n2. ஆங்.. பை தி பை.. இது என்னோட………\n3. அவ வயித்துல ஒரு புழு பூச்சி உண்டாகாதான்னு இத்தனை வருஷமாஆஆஆ..\n எனக்கு மெட்ராஸ்ல வேலை கிடைச்சிருச்சு. மாசம் ஆஆஆஆயிரம் ரூபா சம்பளம்.\n5. இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தா எப்படி\n7. டேய்.. நீ யாராயிருந்தா எனக்கென்னடா\n வெல்டன். சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க.\n10. உன் கைய காலா நெனச்சுக் கேக்கறம்பா..\n11. இந்த உதவிய நான் என் வாழ்நாள் பூரா மறக்கமாட்டேன்.\nதுளசி கோபால்\t4:45 முப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசரியான நேரத்துலே கொண்டுவந்துட்டீங்க. இ��்னும் பத்து நிமிசம் லேட்டாயிருந்தா காப்பாத்தி இருக்க முடியாது.\nSRIKANTH\t7:54 முப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஷாஜி\t7:58 முப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nRobot\t8:39 முப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nmanikandan\t9:19 முப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்\t1:02 பிப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nRajathi Raj : நீங்க சொன்ன மாதிரி திரையில் அதிகம் பேசப்பட்ட வசனம் “காதல்ங்கறது…” -ன்னு நினைக்கிறேன்.\nr k prabu\t1:28 பிப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nR.Kanagasabai\t11:03 பிப on ஜனவரி 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nRamachandran Usha(உஷா)\t12:19 முப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஐ ஹேட் யூ – ஈரோயினி, ஈரோக்கிட்ட அழுதுக்கிட்டே சொல்லிட்டு ஓடுவது.\nஅவன தூக்கிடுங்க- சமீபக்கால வசனம்.\nபிரேம்ஜி\t1:19 முப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nடாக்டர் சொல்லுவார்.It is a medical miracle.அவர் உயிர் பொழச்சது ரொம்ப அதிசயம்.\nபிரேம்ஜி\t1:22 முப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nI am proud of you.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.\nசித்ரன்\t2:15 முப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉஷா: அவன தூக்கிடுங்க -வை “9வது வசனமாக பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.” எனினும் anyway (ரைமிங் பாத்தீங்களா\naswin\t3:23 முப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nnavin\t10:24 முப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபினாத்தல் சுரேஷ்\t12:44 பிப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1. சேலை மேலே முள்ளு விழுந்தாலும் முள்ளு மேலே சேலை விழுந்தாலும்..\n2. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சு..\nசித்ரன்\t12:59 பிப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத ஒனக்கு என் பொண்ணு கேக்குதா\nநாழியாயிடுத்து.. பொண்ண அழைச்சுண்டு வாங்கோ\nRajathi Raj\t2:58 பிப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகெட்டி மேளம் கெட்டி மேளம்….\nRajathi Raj\t3:17 பிப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்களோட “6. எட்றா வண்டிய…” பார்த்ததும் ஞாபகத்திற்க்கு வந்தது:\n‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஒரு காட்சி: ராதா ரவி விஜயை தேடி அவர் வீட்டுக்கு வந்து கத்திட்டு போகும்போது…எட்றா வண்டிய…னு sound-அ சொல்லிட்டு அவரே ஓட்டிட்டு போவார் 🙂\nSriram\t10:57 பிப on பிப்ரவரி 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nathirai\t7:34 முப on பிப்ரவரி 2, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி\n2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும் இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .\n3.வில்லன்: எவன் லே இந்த சிவா. “அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்”.\n4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.\n5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்\n5.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.\n6.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா \nமேலும் இது போன்ற சினிமா கடிக்களுக்கு:\ntnvmaniraj\t10:07 முப on பிப்ரவரி 2, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்\t10:34 முப on பிப்ரவரி 2, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nலிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே இருக்குதே.\nகமிஷனர் : இந்தக் காரியத்தை வெற்றிகரமா செய்து முடிக்க நம்ம டிபார்ட்மெண்ட்ல ஒருத்தராலதான் முடியும்.. அவர் பேரு…. (ஹீரோ இண்ட்ரொடக்ஷன்)\nநான் பண்ணின பாவத்துக்கெல்லாம் ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை குடுத்துட்டார்.\n உன்னயெல்லாம் என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுக்கே வெக்கமாயிருக்கு. (இனிமே என் மூஞ்சில முளிக்காத\nகுண்டடிபட்ட துணை நடிகர்: என்னப் பத்திக் கவலப்பட வேண்டாம்.. நீங்க எப்படியாவது இங்கிருந்து சீக்கிரம் தப்பிச்சு போயிருங்க\nathirai\t4:01 முப on பிப்ரவரி 3, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.\n2. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்\n3. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.\n4. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு\n5. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,\n6. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இதெல்லாம் பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).\nrajesh\t2:03 முப on பிப்ரவரி 5, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமற்றவன்: அதோ அவரே வந்துட்டாரே\nKK\t2:20 முப on ஜூன் 10, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsethu\t8:44 முப on ஜூன் 28, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபடிச்சி முடிச்சி ஊருக்கு ஹீரோஇன் வந்தவுடன் ….\nரயில் பயணம் எப்பிடிமா இருந்திச்சி னு ஹீரோஇன் அம்மா/அப்பா கேட்பாங்க..\nஅடுத்தது , குளிச்சிட்டு வாம்மா டிப்பன் ரெடியா இருக்கு …னு சொல்லுவாங்க …\nsethu\t9:08 முப on ஜூன் 28, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1) சட்டம் தன் கடமையை செய்யும் …\n2) என் தலைய அடமானம் வச்சாவது …. இத முடிப்பேன் …\n3) ஜாம்.. ஜாம்… னு கல்யாணத்த நடத்திடலாம்…..\n4) சின்ன மீன போட்டுதான் பெரிய மீன பிடிகணும்\nMadhan\t10:04 முப on செப்ரெம்பர் 23, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாவே நடக்கும்\n2. இந்த இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் நான் இதையேதான் செஞ்சிருப்பேன்\n3. எனக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்க கூடாது\n4. என்ன வார்த்தை சொல்லிடீங்க (கோபால்\nகெளதம்\t10:04 முப on செப்ரெம்பர் 23, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nval payan\t12:36 முப on செப்ரெம்பர் 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீ எல்லாம் ஒரு மனுஷனா\nMadhankrish\t5:52 பிப on செப்ரெம்பர் 25, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n1) நான் என்ன சொல்ல வர்றேன்னா…\nநீ எதுவும் சொல்ல வேணாம்..\n2) ஆட்டோ.. அந்த car’அ follow பண்ணுங்க\nveera\t6:49 முப on ஜனவரி 31, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsathiaraj\t3:39 முப on ஏப்ரல் 4, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 6:46 am on January 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஞாயிறு மாலை பாதி தியேட்டர் நிரம்பியிருந்தால் அது பெரிய விஷயம். பல படங்கள் தியேட்டரில் நான் மட்டுமே உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்.\nகொஞ்ச நாள் முன்னால் Chronicles of Narnia: Prince Caspian அகிலையும், தென்றலையும் கூட்டிப் போன போது கூட மொத்தமாய் நாங்கள் மூன்று பேர் மட்டுமே தியேட்டரில் இருந்தோம். தென்றல் அடம் பிடிக்க ஆரம்பிக்கவே, அவளை எடுத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டதால் அகில் மட்டுமே தன்னந்தனியாக உட்கார்ந்து முழுப் படத்தையும் பார்த்து விட்டு வந்தான்.\nமுழு தியேட்டரும் நிரம்பி வழிய இங்கே பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். Quantum of Solace, The Bourne Ultimatum, சந்திரமுகி, சிவாஜி போன்றவை.\nநேற்று போனது Slumdog Millionaire. அன்றைக்கு டீனேஜ் கும்பல் அதிகமாயிருந்தது. யாஹூ மூவீஸ் போன்ற திரைத்தளங்களில் 70 சதம் ரசிகர்கள் அற்புதம் என்று பாராட்டியும் மீதிப் பேர் அப்படி ஒன்றும் இது பிரமாதமில்லை என்று லேசாகவும் எழுதியிருந்தார்கள். இருந்தாலும் Netflix உபயத்தில் ஜோதா அக்பர் பார்த்த பின் – அதன் பிரம்மாண்டமான இசையமைப்பை கேட்ட பின் – ஏ. ஆர். ரஹ்மானுக்காகவாவது இந்தப் படத்தை பார்த்து விட வேண்டுமென போன என்னை ARR சற்றே ஏமாற்றி விட்டார். ஆனால் தொலைக்காட்சி விளையாட்டோடு பிணைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதை கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது.\nமுதல் சேரிக் காட்சியின்போதே Nachos நொறுங்கும் சப்தங்கள் தியேட்டரில் நின்று விட்டன. இந்தியப் பழங்கவிஞர் பற்றிய கேள்விக்கப்புறம் மறுபடி சேரி குப்பை மேட்டில் சின்னப் பையன்கள் குதித்தோடும் காட்சி வந்ததும் பின்னிருக்கையில் இருந்த நடுத்தர வயது அமெரிக்கப் பெண்மணி எழுந்து வெளியே போய் விட்டார். திரும்பி வரவேயில்லை.\nமற்றபடி மீதி ஜனம் படம் முடிந்த பிறகு வந்த extra fitting பாலிவுட் மசாலா நடனத்தைக் கூட விடாமல், ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் நாகரீகம் கருதி நானும் உட்கார்ந்திருந்தேன்.\nசரவணகுமரன்\t8:11 முப on ஜனவரி 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவித்தியாசமா இருக்கு. பொதுவா ஞாயிறு மாலை காட்சிதான் கூட்டமா இருக்கும்…\nசத்யராஜ்குமார்\t7:56 பிப on ஜனவரி 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅடுத்த நாள் வேலை நாள் என்பதால், வெள்ளி சனி போல் ஞாயிறு மாலை இல்லை. தவிர DVD, ஹோம் தியேட்டர், ப்ரொஜெக்டர், ராட்சஸ திரை தொ.கா பெட்டிகள் போன்றவை தியேட்டர் அனுபவத்தை வீட்டிலேயே கொடுப்பதுவும் தியேட்டர்களை பாதிக்கிறதென்று நினைக்கிறேன்.\nசத்யராஜ்குமார் 8:50 am on January 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநடிகர் விவேக் அவர்களின் பிறந்த நாள் அளவுக்கு சுவாமி விவேகானந்தா பிறந்த நாள் நம் இளைஞர்களுக்கு அவ்வளவு முக்கியமில்லைதான்.\nஆனால் 84-லிருந்து ஜனவரி 12, அவர் பிறந்த நாளை இளைஞர்கள் தினமாகக் கொண்டாட இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இன்று. நான் சின்ன வயதில் பள்ளி விழாவில் அவரைப் போல் வேடம் தரித்து அவர் போல் உரையாற்றியுள்ளேன். அந்த வேஷம் கட்டியதுமே, மேடைக் கூச்சம் பறந்தே போய் விட்டது.\nஇந்த பாரம்பரியத்தை உடைக்காமல் 2002 இளைஞர் தினத்தின் போது அகில் அதே மாதிரி விவேகானந்தர் காஸ்ட்யூம் அணிந்து உரை ஆற்றினான். (பார்க்க படம்)\nஆரம்பத்திலிருந்தே இவர் ஒரு சாமியார் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒரு வீரனைப் போல்தான் உருவகமாகியிருக்கிறார். பாரதியாருக்கு அடுத்து இவர் எழுத்துக்கள் படித்தால் உத்வேகம் ஏற்படுவதை மறுக்க இயலாது.\nஇவர் போன்ற ஆளுமைகளை மதம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்கும் கலை அறிந்தால் மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-15T00:11:20Z", "digest": "sha1:V47PV7GMQ3GHKUQK6CFOSG3SPENTSOF7", "length": 17692, "nlines": 454, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆந்திர நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாபாரத இதிகாச கால நாடுகள்\nஆந்திர நாடு (Andhra in Indian epic literature), (தெலுங்கு: ఆంధ్ర), மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்று. தற்போது இந்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.\nகோதாவரி ஆற்றாங்கரையில் வாழ்ந்த ஆந்திரர்கள் குறித்து வாயு புராணம் மற்றும் மச்ச புராணங்களில் குறித்துள்ளது.\n1 தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்\n2 குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள்\nதருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்[தொகு]\nஇந்திரப்பிரஸ்த நகரத்தில், தருமராசா நடத்திய பெரும் இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் மன்னர்கள் பெரும்பாலன மன்னர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர நாட்டு மன்னரும், வேள்வியில் கலந்து கொண்டு, பெரும் பரிசுகளை தருமருக்கு வழங்கினார் என மகாபாரதம் கூறுகிறது.[1] (மகாபாரதம் 2: 33)\nகுருச்சேத்திரப் போரில், ஆந்திர நாட்டுப் படைவீரர்கள், பாண்டவர் அணியிலும், (மகாபாரதம் 5: 140 & 8:12) சிலர் கௌரவர் அணியிலும் இணைந்து போரிட்டனர்.[2](மகாபாரதம் 5: 161, 5: 162, 8:73).\n↑ வேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33\n - உத்யோக பர்வம் பகுதி 162\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/high-bp-during-pregnancy-may-up-heart-disease-risk-later/", "date_download": "2018-12-15T01:27:11Z", "digest": "sha1:J6NUAEE36RVDXR6ZSPJIHE5V2GFQGJHG", "length": 15101, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி-High BP during pregnancy may up heart disease risk later", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nகர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி\nகர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வருங்காலத்தில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nகர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வருங்காலத்தில் இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.\nPaediatric & Perinatal Epidemiology எனும் இதழில் இந்த ஆராய்ச்சி வெளியானது. இந்த ஆய்வுக்காக, முதல்முறை கர்ப்பமான 1,46,748 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் பிரசவத்திற்குப் பிறகு, நான்கரை வருடங்கள் கழித்து அதில், 997 பேருக்கு இதய நோய்களும், 6,812 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டது இந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு வருங்காலத்தில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மற்ற பெண்களை விட 2.2 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.\nஅதேபோல், அவர்களுக்கு பிரசவத்திற்கு பிறகு மீண்டும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு, மற்ற பெண்களை விட 5.6 மடங்கு அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.\n“கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது, அப்பெண்ணின் வாழ்நாள் முழுவதும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதனால், கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட பெண்கள் பிற்காலத்தில் இதய நோய்கள் வராமல் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”, என ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சோனியா க்ராந்தி கூறுகிறார்.\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் (PIH) பிரீக்ளாம்ப்ஸியா என்றழைக்கப்படும் தீவிர நிலைக்கு வழிவகுக்கலாம். இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தீவிரமான, ஆபத்தான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nதொடர் மருத்துவ பரிசோதனைகள், உப்பு மற்றும் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல், தினந்தோறும் உடற்பயிற்சி, உணவில் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நவீன வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உயர் ரத்த அழுத்த��் உள்ளிட்ட நோய்களில் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு.. அதிமுகவின் கறுப்பு நாள்\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nநிஜ வாழ்க்கை ஹீரோவில் இருந்து உருவாக்கப்பட்ட 2.0 வில்லன்…\nபாராட்டுவோம்: தனக்கு கிடைத்த ரூ.40 லட்சம் வைரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வாட்ச்மேன் மகன்\nதமிழகத்தில் அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணம் : மீனவர் வீட்டில் சாப்பாடு, தேர்தல் குழுவுடன் ஆலோசனை\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nஅப்படியொரு பாலியல் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான லசித் மலிங்கா மீது சின்மயி முன்வைத்திருக்கிறார்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மலிங்கா ஓய்வை அவர் வாயால் அறிவிக்க வைக்கும் யுக்தியா\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சீனியர் பவுலர் லசித் மலிங்காவிற்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாத மலிங்கா, உடல் பெருத்து காணப்பட்டார். அடிக்கடி […]\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பான��� மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/g-c-e-ol/", "date_download": "2018-12-15T00:25:57Z", "digest": "sha1:5BXA4QJ2XLIV6I5EKOI4N7NAE6O3C6VA", "length": 8120, "nlines": 74, "source_domain": "serandibenews.com", "title": "G.C.E. O/L – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகொழும்பு மாநகரசபை பல பதவி வெற்றிடங்கள் க.பொ.த சாதாரண தர தகைமை\nகிளிநொச்சி ஜேர்மன் கல்வி நிறுவனத்தின் தமிழ் மூல இலவச பாடநெறிகள்\nகிளிநொச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி தொழிற்கல்விக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06.05 க.பொ.த சா/த மற்றும் உ/த சித்தியடைந்தோர் விண்ணப்பிக்கலாம் விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும்...\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனம் தொழில்நுட்ப பாடநெறிகளுக்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலவசமாக நடாத்தப்படும் இப்பாடநெறிக்காக பரீட்சைக் கட்டணம் 500 அறவிடப்படும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06 20 சாதாரண தரப் பரீட்சையில்...\nபாகி���்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nக. பொ. த (சா/த) , க. பொ. த (உ/த) , மற்றும் பல்கலைக்கழக மாணவர்களஞக்கான பாகிஸ்புதானிய உயர்ஸ்தானிகம் வழங்ம்கும் பரிசில் திட்ட கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களில்...\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nதகைமைகள் ‘: – க.பொ.த (சாதாரண தர) பரீட்சை ( இரண்டு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில்) 2 திறமைச்சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி விண்ணப்ப முடிவுத்திகதி 2017-02-13 முகவரி செயலாளர் மதிய...\nஇலங்கை ஆடைகள் மற்றும் ஆடைகளுக்கான அரச நிறுவனத்தின் 2017 ம் ஆண்டுக்கான கற்கை நெறிகள்..\nதொழில் மற்றும் வணிகம் தொடர்பான அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஆடைகள் மற்றும் ஆடைகளுக்கான அரச நிறுவனத்தின் 2017 ம் ஆண்டுக்கான கற்கை நெறிகள் தொடர்பான விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன டிப்லோம...\nஇலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் இலவசமாக உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம்\nஅடிப்படை தகைமைகள் 1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல் 2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல் 3.பாடநெறிகள்...\nG.C.E. O/L – விஞ்ஞானப் பாடத்திற்கான மீட்டற்பயிற்சி வினாக்கள்\nக.பொ.த (சா.த) – விஞ்ஞானம் 2016 புதிய பாடத்திட்டம் மீட்டற்பயிற்சி (Revision) வினாக்கள் (விடைகளுடன்) கீழுள்ள Link இணை Click பண்ணுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் Science Model Papers 2016\nG.C.E. O/L – கணித பாடத்திற்கான பரீட்சை முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரத் தொகுதி\nக.பொ.த (சா.த) – கணிதம் புதிய பாடத்திட்டம் பரீட்சை முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரத் தொகுதி கீழுள்ள Link இணை Click பண்ணுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் Mathematics Model Papers...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/10/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9/", "date_download": "2018-12-15T01:09:22Z", "digest": "sha1:YDDPH2ZOA45F7RWXQI2RA6OZX2X6UJON", "length": 6538, "nlines": 161, "source_domain": "www.easy24news.com", "title": "பொறுமையிழந்த நித்யாமேனன் | Easy 24 News", "raw_content": "\nHome Cinema பொறுமையிழந்த நித்யாமேனன்\nநித்யாமேனன் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் பிரானா. ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை வி.கே.பிரகாஷ் இயக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசூல்பூக்குட்டி சவுண்ட் எபெக்ட்ஸ் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.\nஆனால் பல மாதங்களுக்கு முன்பே அனைத்துக் கட்ட பணிகளும் முடிவடைந்து விட்ட இந்த படம் திரைக்கு வருவதில் தாமதமாகி வந்தது. தற்போது விரைவில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது டுவிட்டரில், இந்த படத்திற்காக நீண்டநாள் காத்திருந்து நான் பொறுமையிழந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.\nபோலி பேஸ்புக் கணக்கு பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nசிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் : தனுஷ்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nஒரு பக்க கதை – தியேட்டருக்கு வராது \nசிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி\nமலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த்\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\nதமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்\nரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது\nபிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து\nபிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு… 31ஆம் திகதி பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nமஹிந்த நாளை ராஜினாமா செய்ய வேண்டும்: லக்ஷ்மன் யாப்பா\nரணில் விக்கிரமசிங்கவுடன் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு\nவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்க தமிழருக்கு 9 ஆண்டு சிறை\nஇந்திய ரூபாய் நோட்டுக்களை தடை செய்த நேபாளம்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/12/blog-post_06.html", "date_download": "2018-12-14T23:42:26Z", "digest": "sha1:VNDR5JJZZ3VESRNVENBMZIKDK7IIKAVV", "length": 34292, "nlines": 232, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: தக்காளிக்காரன்", "raw_content": "\nஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார் உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் சொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.\n10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார்.\nஇதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார்.\nபெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார். அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர்.\n ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.\nஅதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....\n“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”\nபின் குறிப்பு: மற்றுமொரு டிட் பிட் பதிவு.\nLabels: டிட்பிட் பதிவு, மைக்ரோ கதை\nநல்லா இருக்கு மைனரே.. படம் first class selection\nபடம் ரொம்ப நல்லா இருக்கு.\nடிட்பிட் ரொம்ப நன்றாக இருக்கு.\nஇதே போல முன்னால ஒரு கதை.. கையெழுத்து போடத் தெரிஞ்சிருந்தா கோவில்ல மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்னு..\nஅடடே... கையெழுத்து மட்டும் போடத் தெரிஞ்சிருந்தா இப்பவும் சர்ச்சுல மணி அடிச்சுட்டு இருந்திருப்பேன்-னு நான் ஒரு கதை படிச்சிருக்கேன். இன்றைய காலச் சூழலுக்கு ஏத்த மாதிரி இப்படிக் கூட பிரசன்ட் பண்ண முடியுமா பிரமாதம் சார்... மிக ரசிச்சேன்\n//ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர்//\nநன்றிங்க.. ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க.. :-)\nதம்பதி சமேதராய் வந்து பாராட்டி கமெண்ட்டியதற்கு நன்றி. :-)\nரசித்ததற்கு மிக்க நன்றி சார்\n பாரம் இழுக்கும் கணவனை கிண்டலாகச் சொன்னது. சரிங்களா\nஉங்க டிட்பிட்டுகள் எல்லாம் படிக்க சுவாரஸ்யமாக இருக்குங்க.\nபுது மொந்தை.. பழைய கள்ளு. ஆனாலும் போதை அதிகம் சாரே.\nஉண்மையைச் சொல்லுங்க..சாமர்செட் மாம் கதையிலே கடுகு..தக்காளி..இஞ்சி..எலுமிச்சம்பழம்போட்டு நல்லாவே தாளிச்சிருக்கீங்க..சூப்பர்..\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nவென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்\nகண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக��கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்ல��� (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2011/06/blog-post_30.html", "date_download": "2018-12-15T00:26:06Z", "digest": "sha1:ATPH6ZBJVWEGD5MDI7CU47YZTXFHMWR2", "length": 18313, "nlines": 268, "source_domain": "www.sangarfree.com", "title": "தமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் ) ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nதமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் )\nஇந்த வலைப்பூவில் உருப்படியாக என்ன செய்து இருக்கிறாய் என்று எதோ உறுத்தியது ...எல்லோர் போலவும் தமிழுக்காய் எதும் செய்வோம் என்று சில பரிசோதனை முயற்சிகள் எடுக்க இருக்கிறேன் .நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை என்றாலும் சரி .இது தமிழுக்காய் எடுத்த முயற்சி .துவளாது என் மனது\nசில வாக்கியங்கள் தமிழில் அழகாய் இருக்கும் கூடவே அதிகமாய் இருக்கும் ,உதாரணமாய் என் நண்பன் ஒருவன் லண்டன் மாநகரில் இருக்கின்றான் .எதோ ஒன்று நடந்து அவனுக்கு இடுப்பு பகுதியில் வலி .அதை நாம் இங்கு சுளுக்கு ,கடுப்பு என்று சொல்லுவோம் .இவை பேச்சு தம��ழாக இருந்த போதிலும் அவன் அங்கு வைத்திசாலைக்கு சென்று என்ன நடந்தது எண்டு கேட்டபோது ஒரே வார்த்தை back pain இது மட்டும் தான் சொல்ல முடிந்தது அவனால் .இதே போன்று தமிழில் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களுக்கும் தனி தனி சொல் உண்டு .அவற்றை முடியுமான வரையில் இங்கு தொகுத்து தந்திருக்கிறேன் .\nமுதலாவதாக சாப்பாடு .நாம் சாப்பிடும் முறை பன்னிரண்டு வடிவில் இருக்கிறது என தமிழ் சொல்லுகிறது\nஅருந்தல்----- மிக சிறிய அளவில் உணவு உட்கொள்ளல்\nஉண்ணல்----- பசி தீர உணவு உண்ணல்\nஉறிஞ்சல் ------ வாயை குவித்து நீர்ஆகாரத்தினை ஈர்த்து உட்கொள்ளல்\nகுடித்தல்--------------நீரியல் உணவை சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல் (கஞ்சி போன்ற உணவு )\nதுய்த்தல் -------------சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்\nநக்கல் ----------------நாக்கால் நக்கி உட்கொள்ளல்\nநுங்கல்--------------முழுவதையும் ஒரு வாயில் ஈர்த்துஉறிஞ்சு கொள்ளல்\nபருகல் --------------நீர் பண்டம் ஒன்றை சிறுக சிறுக குடிப்பது\nமாந்தல் -------------பெருரு வேட்கையுடன் மடமட வென குடித்தல்\nமெல்லல் -----------கடிய பண்டத்தை பல்லால் கடித்து கடித்து சுவைத்து உட்கொள்ளல்\nவிழுங்கல்------------பலுக்கும் நாக்குக்கும் இதில் வைத்து தொண்டை வழியே உட்கொள்ளல் .\nபெண்கள் எழுவகை என்று கூறிய தமிழ் ஆணுக்கும் அவ்வாறு வகை பிரித்து இருக்கிறது .அவற்றை பார்போம்\nமீனி ------------------பத்து வயதுக்கு கிழே\nமறவான் ------------பதின்னான்கு வயதுக்கு கிழே\nவிடலை ----------முப்பது வயதுக்கு கிழே\nமுதுமகன் -----------முப்பது வயதுக்கு மேலே\nஇதே போல் பூ பூக்கும் நேரம் காலம் போன்றவற்றை வைத்து\nமொட்டு ---------------மொட்டு விடும் நிலை\nபூவுக்கு மட்டுமில்லாமல் இலைக்கும் இதே போன்று\nஇப்பிடியாக தமிழ் பெருமை இருக்கிறது ..............இன்னும் வளரும்\nதமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் )\nவிளையாடு மங்காத்தா vs சக்தி மசாலா தனி ரகம் (வீடிய...\nசிவா நகரில் இருந்து snapdeal.com நகராக பெயர் மாற...\nஉண்மை எதிர் சினிமா .. ஒரு நக்கல் அனிமேஷன்\nசிலந்தி + காதல் =\nபெயர் அண்ட் லவ்வ்லி பாவிக்கும் ஒபாமா\nஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சொல்வதில் உள்ள தர்மசங...\nஇதுவும் என் காதலிக்கே சமர்ப்பணம்\nஇது எல்லாம் ரஜனிக்காக சமர்ப்பணம் .....part 1\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nதமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் )\nவிளையாடு மங்காத்தா vs சக்தி மசாலா தனி ரகம் (வீடிய...\nசிவா நகரில் இருந்து snapdeal.com நகராக பெயர் மாற...\nஉண்மை எதிர் சினிமா .. ஒரு நக்கல் அனிமேஷன்\nசிலந்தி + காதல் =\nபெயர் அண்ட் லவ்வ்லி பாவிக்கும் ஒபாமா\nஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சொல்வதில் உள்ள தர்மசங...\nஇதுவும் என் காதலிக்கே சமர்ப்பணம்\nஇது எல்லாம் ரஜனிக்காக சமர்ப்பணம் .....part 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=5", "date_download": "2018-12-15T01:16:42Z", "digest": "sha1:2QIWJQFTEWSOMWCHNN2A554DP2VGXON6", "length": 24572, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nதிருப்புல்லாணி அருகே நிலத்தில் நீண்ட விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நிலத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டதால் மக்கள் ...\nவிவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கலெக்;டர் நடராஜன் தலைமயில் பயிற்சி\nராமநாதபுரம்,- விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு, நுண்ணீர் பாசனம் மற்றும் ...\nராமநாதபுரத்தில் அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கம்\nராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் கலெக்டர் ...\nரா���ேசுவரம் திருக்கோவிலுக்கும் புதிய நவகிரகம் விளக்கு.\nராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோவிலுக்கு பக்தர்களின் கோரிக்கையேற்று ரூபாய்,25 ஆயிரம் மதிப்பில் புதிய நவகிரகம் விளக்கு ஒன்றை ...\nதோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு\nராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் முனைவர் ...\nராமேஸ்வரம் அருகே மீனவர் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட வெடி குண்டுகள் 25 நாட்களுக்கு பின் இடம் மாற்றம்:\nராமேஸ்வரம்; ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் குழியிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு ...\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்;டிகளை கலெக்;டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார். ...\nசுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி ராமநாதபுரம் கலெக்;டர் நடராஜன் வழங்கினார்\nராமநாதபுரம் -ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில்முனைவோருக்காக நடைபெற்ற ...\nராமேசுவரம் மனநல காப்பகத்திற்கு நிலம் அர்ப்பணிப்பு விழா\nராமேசுவரம்- ராமேசுவரத்தில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ராமேசுவரம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ...\nபிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ...\n300 கிலோ மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: கடத்தல்காரர் ஒருவர் கைது.\nராமேசுவரம்,- ராமேசுவரம் கடல்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சிமெண்ட் சாக்கு பையில் சேகரித்து வைத்திருந்த 300 கிலோ ...\nராமநாதபுரத்தில் திறன்பலகை மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் பார்வையிட்டார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் திறன்பலகை மூலம் நடைபெற்று வரும் ஸ்மார்ட் வகுப்புகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ...\nவாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசணை ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசணை கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் ...\nராமேசுவரம் திருக்கோயிலில் சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு: தூண்களை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை.\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இராண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பழமையான தூண்களில் சேதமடைந்து ...\nபாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் உறுதி தன்மை குறித்து ரயில்வே பொறியாளர் ஆய்வு.\nராமேசுவரம்,ஜூலை,8: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலத்தின் உறுதி தன்மைகள் குறித்து ...\nராமநாதபுரத்தில் புதிய பஸ்கள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் புதிய பஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய ...\nசாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி\nராமநாதபுரம்,- சாலைவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதிஉதவி ...\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ...\nமத்திய, மாநில அரசு திட்டத்திங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்தியமந்திரி பாராட்டு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ...\nராமேஸ்வரம் அருகே போலீஸாரல் தோண்டி எடுக்கப்பட்ட வெடி பொருட்களை வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nராமேஸ்வரம்; - ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் குழியிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்\n102 வயதில் ஸ்கை டைவிங் செய்து ஆஸ்திரேலிய மூதாட்டி சாதனை\nஜமால் கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு- அமெரிக்க செனட் தீர்மானம்\nவைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்\nபெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி ...\nஇன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து\nகுவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி ...\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங���கை கேப்டனாக மலிங்கா நியமனம்\nகொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் ...\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் ...\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : சேலத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/tag/csgo-gambling/", "date_download": "2018-12-15T00:33:19Z", "digest": "sha1:ZV6KYAQIKDF2F5QQER2BC2D4BJKUVRCD", "length": 48889, "nlines": 120, "source_domain": "csgobet.click", "title": "csgo சூதாட்ட", "raw_content": "\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்:உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nCSGOWild – Coinflip | இலவச போனஸ் குறியீட்டை\nCSGOWild – Coinflip | இலவச போனஸ் குறியீட்டை CSGOWild இதில் விளையாடுபவர்கள் வைப்பு எதிர்ப்பு ஸ்ட்ரைக் உள்ளது: குளோபல் வெறுக்கத்தக்க மற்றும் PlayerUnknown ன் சண்டைமைதானங்கள் தோல்கள் பள்ளியில் எதிராக விளையாட மற்றும் https மேலும் தோல்கள் வெற்றி://csgowild.com/ விளம்பர குறியீடு போனஸ்: ஒரளவே\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged சிஎஸ் பயணத்தின் வழக்கு சூதாட்ட, சிஎஸ் நாணயம் வைக்கவும் சூதாட்டமே செல்ல, சிஎஸ் சூதாட்ட தளங்கள் செல்ல, csgo சூதாட்ட, csgo சூதாட்ட 1$ கத்தி சவால், தற்செயலான சூதாட்டமே csgo, போதை சூதாட்டமே csgo, போதை உதவி சூதாட்டமே csgo, சூதாட்ட விளம்பரங்கள் csgo, வருகையுடன் காலண்டர�� சூதாட்டமே csgo, அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள் சூதாட்டமே csgo, csgo அனைத்து சூதாட்டமே, csgo ஒழுங்கின்மை சூதாட்டமே, csgo சூதாட்ட பயன்பாட்டை, பள்ளியில் சூதாட்ட csgo, csgo சூதாட்ட தடை, சிறந்த தளங்கள் சூதாட்டமே csgo, சிறந்த வெற்றி சூதாட்டமே csgo, csgo பெரிய வெற்றி சூதாட்டமே, மிகப்பெரிய இழப்பு சூதாட்டமே csgo, மிகப்பெரிய சாதனை வெற்றியான சூதாட்டமே csgo, csgo சூதாட்ட bolt.gg, csgo சூதாட்ட பொட், பாய்ட் சூதாட்டமே csgo, சூதாட்ட ரூபாயை csgo, csgo சூதாட்ட வழக்கு திறப்பு, csgo சூதாட்ட சவால், சூதாட்ட குறியீடுகள் csgo, சர்ச்சை சூதாட்டமே csgo, விபத்தில் விளையாட்டு சூதாட்டம் csgo, விபத்தில் முறையில் சூதாட்டமே csgo, பைத்தியம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட csgoroll, தினசரி போனஸ் சூதாட்டமே csgo, csgo தினசரி நாணயங்கள் சூதாட்டமே, தினசரி இலவச சூதாட்டமே csgo, csgo தினசரி வெகுமதிகளை சூதாட்டமே, டேனிஷ் சூதாட்டமே csgo, வைப்பு பேபால் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட Deutsch, csgo சூதாட்ட தேவ், சூதாட்டமே பகடை csgo, டிராகன் லோர் சூதாட்டமே csgo, எளிதாக இலாப சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பேரரசு, csgo சூதாட்ட EP 1, csgo சூதாட்ட விளக்கினார், csgo சூதாட்ட சுரண்ட, csgo சூதாட்ட வெளிப்படும், csgo சூதாட்ட எஸ் இலாப, சூதாட்ட ezskins csgo, முகமற்ற சூதாட்டமே csgo, csgo சூதாட்ட தோல்வியடையும், சூதாட்ட faze csgo, சூதாட்ட csgo faze ஏற்ப, csgo Fitz சூதாட்டமே, ஏழைகளுக்கான சூதாட்டமே csgo, csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே, csgo இலவச தோல்கள் சூதாட்டமே, இருந்து சூதாட்டமே csgo $1 ஒரு கத்தி, எதுவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட g4drop, csgo சூதாட்ட gamdom, ஜெர்மன் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட -மகிழ்ச்சியா, csgo சூதாட்ட கிவ்எவே, csgo சூதாட்ட கோளாறும், csgo சூதாட்ட தவறு, பச்சை சூதாட்டமே csgo, சூதாட்ட உத்தரவாதம் இலாப csgo, csgo சூதாட்ட வழிகாட்டி, சூதாட்ட h3h3 csgo, csgo சூதாட்ட ஹேக், csgo சூதாட்ட ஹேக் 2017, சூதாட்ட helicase csgo, உயர்ந்த வெற்றி சூதாட்டமே csgo, அது எப்படி வேலை செய்கிறது சூதாட்டமே csgo, எப்படி சூதாட்டமே csgo, இலாபம் எப்படி சூதாட்டமே csgo, எப்படி வெற்றி சூதாட்டமே csgo, csgo சூதாட்ட ஹூன், ஒழுக்கக்கேடான சூதாட்டமே csgo, பைத்தியம் வெற்றி சூதாட்டமே csgo, சூதாட்ட உடனடி திரும்ப csgo, csgo சூதாட்ட அறிமுக, csgo சூதாட்ட திரும்ப வந்துவிட்டது, csgo சூதாட்ட மோசமாக உள்ளது, csgo சூதாட்ட பரிசு, csgo சூதாட்ட பரிசு தளங்கள், csgo சூதாட்ட பரிசு வெற்றி, ஜிம் ஸ்டெர்லிங் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட jorgo, தாகமாக சூதாட்டமே csgo, சூதாட்ட குழந்தைகள் csgo, csgo சூதாட்ட கத்தி, csgo ���ூதாட்ட கத்தி வழக்கு, csgo சூதாட்ட krowny, csgo சூதாட்ட kryoz, csgo சூதாட்ட kugo, csgo சூதாட்ட வழக்கு, சூதாட்ட இலை csgo, csgo நேரடி சூதாட்டமே, நேரடி ஸ்ட்ரீம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட எல்லாம் இழந்து, அது முழுவதையும் இழப்பதற்கும் சூதாட்ட csgo, csgo சூதாட்ட இழப்பு, இழந்த சூதாட்டமே csgo, csgo சூதாட்ட அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் சூதாட்டமே csgo, மாய சூதாட்டமே csgo, சூதாட்ட memeulous csgo, csgo சூதாட்ட merkmusic, csgo சூதாட்ட முறை, கடற்கண்ணிவாரிக் கப்பலைத் சூதாட்டமே csgo, கடற்கண்ணிவாரிக் கப்பலைத் தளங்கள் சூதாட்டமே csgo, csgo மோ சூதாட்டமே, csgo சூதாட்ட மோஜோ, பணம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட இசை, புதிய சூதாட்டமே csgo, csgo புதிய தளம் சூதாட்டமே, csgo புதிய தளங்கள் சூதாட்டமே, எந்த வைப்பு சூதாட்டமே csgo, திரும்ப பெறுவதற்கு வைப்பு சூதாட்டமே csgo, எந்தத் தளங்களையும் சூதாட்டமே csgo, கத்தி சூதாட்டமே எதுவும் csgo, csgoroll சுதந்திரமாக சூதாட்டம் csgo, தொலைபேசியில் சூதாட்ட csgo, csgo சூதாட்ட பேபால், csgo சூதாட்ட பேபால் வைப்பு, csgo சூதாட்ட phantomlord, ஏழை சூதாட்டமே csgo, சூதாட்ட பானை csgo, csgo சூதாட்ட கணிப்பை ஸ்கிரிப்ட், சூதாட்ட கணிப்புகள் csgo, csgo சூதாட்ட பிரச்சினை, csgo சூதாட்ட இலாப, csgo சூதாட்ட விளம்பர குறியீடு, csgo சூதாட்ட ஆத்திரம், csgo சூதாட்ட கொந்தளிப்பாக, csgo சூதாட்ட பரிந்துரை குறியீடுகள், சூதாட்ட மேற்கோள்களை csgo, csgo சூதாட்ட மோசடி, சூதாட்டமே மலட்டுத்தன்மையாக்கலில் csgo, ரோல் சூதாட்டமே csgo, ரவுலட் சூதாட்டமே csgo, ரவுலட் தளங்கள் சூதாட்டமே csgo, சூதாட்ட தளங்கள் csgo, சூதாட்ட தளங்கள் csgo 2018, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், csgo சூதாட்ட தளங்கள் புதிய, csgo சூதாட்ட தளங்கள் எந்த வைப்பு, திரும்ப சூதாட்ட தளங்கள் எந்த வைப்பு csgo, திரும்ப சூதாட்ட தளங்கள் எந்த வைப்பு csgo 2018, csgo சூதாட்ட தளங்கள் அக்டோபர் 2016, சூதாட்ட தோல்கள் பரிசு csgo, csgo சூதாட்ட YouTube, csgo ஜோ சூதாட்ட, புதிய சூதாட்ட தளங்கள் csgo 2016, csgo நிஞ்ஜா சூதாட்ட, மிகவும் csgo எப்படி சூதாட்ட YouTubers செய்ய, பைத்தியம் சிஎஸ் பயணத்தின் சூதாட்ட, சிஎஸ் இறந்த சூதாட்டமே செல்ல உள்ளது, joshog csgo சூதாட்ட ஊழல், karpouzifetagaming csgo சூதாட்ட, kennys csgo சூதாட்ட, kyr வேகமான csgo சூதாட்ட, புதிய csgo சூதாட்ட வலைத்தளத்தில், கூட்டமைப்பு csgo சூதாட்ட வெளிப்படும்\nGFBETS – விளையாட்டில் பந்தயம் கட்டுதல் | இலவச போனஸ் குறியீட்டை | நம்பகமான\nGFBETS – விளையாட்டில் பந்தயம் கட்டுதல் | இலவச போனஸ் குறியீட்டை | நம்பகமான வாட்ச் போட்டி மின் விளையாட்டாக சிஎஸ் போட்டிகளின்போது:கோ, DOTA2, குபீர் சிரிப்பு வென்றவர்கள் கணிக்கவும் இப்போது உங்கள் இலவச தோல்கள் ஈர்க்கின்றன வென்றவர்கள் கணிக்கவும் இப்போது உங்கள் இலவச தோல்கள் ஈர்க்கின்றன / அது https://gfbets.com/ விளம்பர குறியீடு போனஸ்: CSGOBET\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged கிறிஸ் J சிஎஸ் செல்ல, எப்படி பதிவிறக்க மற்றும் சிஎஸ் ஆன்லைனில் சென்று விளையாட, சிஎஸ் ஒரு போக * ஈ * 8, சிஎஸ் பயணத்தின் சீட்டு, சிஎஸ் பயணத்தின் நோக்கம், சிஎஸ் பயணத்தின் AK ஒலி, சிஎஸ் பயணத்தின் bombsite ஆ, சிஎஸ் செல்ல கேட்ச் azazin kreet, சிஎஸ் பயணத்தின் மூடியைத் திறக்காமல் ஊ, சிஎஸ் பயணத்தின் ஈ, சிஎஸ் பயணத்தின் deagle, சிஎஸ் பயணத்தின் Deutsch, சிஎஸ் செல்ல இ-Frag எதிராக டிக்னிடாஸ், சிஎஸ் பயணத்தின் Doku, சிஎஸ் பயணத்தின் டிராகன் லோர், சிஎஸ் டிராகன் லோர் துளி செல்ல, சிஎஸ் பயணத்தின் drakemoon, சிஎஸ் செல்ல சொட்டு, சிஎஸ் பயணத்தின் தூசி 2 ஆ பிடியை, சிஎஸ் பயணத்தின் தூசி 2 ஆ அவசரத்தில், சிஎஸ் பயணத்தின் இ-Frag, சிஎஸ் பயணத்தின் தொகு, சிஎஸ் பயணத்தின் தொகு பயிற்சி, சிஎஸ் பயணத்தின் மையப்புள்ளி, ESEA சிஎஸ் செல்ல, சிஎஸ் பயணத்தின் ESL, சிஎஸ் செல்ல விளையாட்டு, சிஎஸ் பயணத்தின் முடியவில்லை, சிஎஸ் பயணத்தின் அசாதாரணமான, சிஎஸ் பயணத்தின் அசாதாரணமான பூஸ்ட், சிஎஸ் பயணத்தின் fragmovie, சிஎஸ் இலவச போக, சிஎஸ் வேடிக்கையான செல்ல, சிஎஸ் வேடிக்கையான தருணங்களை செல்ல, சிஎஸ் பயணத்தின் கிராம் ஒத்திசைவு, சிஎஸ் பயணத்தின் விளையாட்டு, சிஎஸ் ஜெர்மன் செல்ல, சிஎஸ் பேய் வேலைநிறுத்தம் செல்ல, சிஎஸ் பயணத்தின் கிவ்எவே, சிஎஸ் பயணத்தின் ஹேக்கர், சிஎஸ் ஹேக்கிங் செல்ல, சிஎஸ் செல்ல சிறப்பம்சங்கள், சிஎஸ் உலாவுவது எப்படி செல்ல, சிஎஸ் நரகம் ஆ புகைபோக்கிகள் செல்ல, சிஎஸ் நரகம் பீட்டா செல்ல, சிஎஸ் நரகம் மேம்படுத்தல் செல்ல, சிஎஸ் பைத்தியம் செல்ல, சிஎஸ் பயணத்தின் அறிமுக, சிஎஸ் பயணத்தின் J, சிஎஸ் பயணத்தின் பரிசு Deutsch, சிஎஸ் பயணத்தின் ஜம்ப் மற்றும் ரன் மேப், சிஎஸ் பயணத்தின் கத்தி, சிஎஸ் பயணத்தின் கத்தி வெளியீடு, சிஎஸ் முறைப்படியாக ஹேக்கிங் செல்ல, சிஎஸ் பயணத்தின் கானல் நீர் ஆ புகைபோக்கிகள், சிஎஸ் பயணத்தின் பாடல், சிஎஸ் பயணத்தின் மேம்படுத்தல், csgo கட்டளைகளை, CSGO கன்சோல் ஜெர்மன் கட்டளைகள், csgo கன்சோல் கட்டளைகளை, CSGO பரிமாற்றம் ஒப்பந்த, csgo விபத்தில் விளையாட��டு, csgo விபத்தில் தளங்கள், csgo ஈ&கிராம் டைட்டன் எதிராக, cSGO செய்முறைகள், cSGO கூறுகிறார், CSGO சொந்த தோல் உருவாக்க, csgo விளையாட்டு, CSGO crosshair ander, இலவச கத்தி csgo, இலவச தோல்கள் csgo, csgo கேம்பிள், csgo சூதாட்ட, ஜெர்மன் சூதாட்டமே csgo, சூதாட்ட தளங்கள் csgo, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், csgo ஹேக், csgo ஜெர்மன் திருடினால், csgo hellcase, மறை csgo மற்றும் நாட, ஹாப் பன்னி எப்படி csgo, csgo நரகம் புகைபோக்கிகள் மற்றும் ஃப்ளாஷ், csgo பரிசு, csgo ஜெர்மன் பரிசு, csgo பரிசு தளங்கள், Jorgo cSGO, csgo ஜூலியன், csgo jumpthrow ஜெர்மானிய, csgo ஜெர்மன் பிணைக்க jumpthrow, csgo JW, csgo கத்திகள், நிஜ வாழ்க்கையில் கத்திகள் csgo, csgocasino, csgocrash, csgodouble, csgoempire, csgohouse, csgoloto, csgolounge நாணயங்கள், csgoroll, ஊ + R சிஎஸ் செல்ல, எஃப் .3 சிஎஸ் செல்ல, கிராம் 18 சிஎஸ் பயணத்தின், மாலுமி ஆ சிஎஸ் 1.6, நான் csgo அன்பு, இன்பினிட்டி கிராம் சிஎஸ் செல்ல, கென்னி கிராம் சிஎஸ் செல்ல, சிஎஸ் செல்ல ஆ விரைந்து, skinsproject, swarmg சிஎஸ் செல்ல\nHolySkins போனஸ் குறியீடு – ரவுலட் | பரிசு | பகடை | நாணயத்தை சுண்டி\nHolySkins – ரவுலட் | பரிசு | பகடை | நாணயத்தை சுண்டி | ஹோலி அல்லது கெட்டதா | 9 DIFFREND GAMEMODES | இலவச தினமும் | நம்பகமான Holyskins.win ஒரு தனிப்பட்ட சூதாட்ட தளம் 9 அம்சங்கள் சுமையுடன் கூடிய ஒரு புனித மற்றும் தீய பின்னணியிலான வடிவமைப்பு வெவ்வேறு gamemodes. டெய்லி ஃபிரீ இறக்கைகள் / LVL SYSTEAM / ரவுலட் / பகடை /…\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged csgo சூதாட்ட, போதை சூதாட்டமே csgo, போதை உதவி சூதாட்டமே csgo, csgo சூதாட்ட ஆலோசனை, அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள் சூதாட்டமே csgo, சூதாட்ட துணை csgo, csgo ஒழுங்கின்மை சூதாட்டமே, csgo சூதாட்ட பயன்பாட்டை, csgo சூதாட்ட கட்டுரை, ஆஸ்திரேலியா சூதாட்டமே csgo, csgo சூதாட்ட குறியீடு, csgo சூதாட்ட Kod, csgo சூதாட்ட ரெட்டிட்டில், csgo சூதாட்ட போலி, csgo சூதாட்ட தளத்தில், csgo சூதாட்ட தளத்தில் ஸ்கிரிப்ட், சூதாட்ட தளங்கள் csgo, சூதாட்ட தளங்கள் csgo 2017, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், csgo சூதாட்ட தளங்கள் பட்டியலில், csgo சூதாட்ட தளங்கள் எந்த வைப்பு\nCSGOCrasher – ரவுலட் | பகடை | சேத | சுரங்கங்களில் | இலவச போனஸ் குறியீட்டை | நம்பகமான\nCSGOCrasher – ரவுலட் | பகடை | சேத | சுரங்கங்களில் | இலவச போனஸ் குறியீட்டை | நம்பகமான நாம் விளையாட்டு நிலைகள் நான்கு வகை கொண்டுள்ளனர்: ● விபத்தில் ● சில்லி ● டைஸ் ● சுரங்கங்கள் டெய்லி இலவச நாணயங்கள், மேற்கோள்களை, இன்னும் பற்பல அது https://csgocrasher.gg விளம்பர குறியீடு போனஸ்: CSGOBET\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged பந்தயம் csgo, csgo மீது பந்தயம், எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின், விபத்தில், சிஎஸ் பந்தயம், சிஎஸ்:தோல் பந்தய செல்ல, சிஎஸ்:தோல் சூதாட்ட செல்ல, சிஎஸ்:தோல் பரிசு செல்ல, சிஎஸ்:தோல்கள் செல்ல, சிஎஸ்:தோல்கள் கிவ்எவே செல்ல, சிஎஸ்:தோல்கள் பரிசு செல்ல, csgo, csgo பந்தயம், csgo பந்தய, பந்தயம் தளங்கள் csgo, csgo கேம்பிள், csgo சூதாட்ட, சூதாட்ட தளங்கள் csgo, csgo பரிசு தளங்கள், csgocrash, csgocrasher, csgojackpot, சூதாட்டம் csgo, வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nTURBOTRADES – வர்த்தக மேடையில் பயன்படுத்த மிகவும் மேம்பட்ட இன்னும் எளிதாக.\nTURBOTRADES – வர்த்தக மேடையில் பயன்படுத்த மிகவும் மேம்பட்ட இன்னும் எளிதாக. TurboTrades முதன்மையான சிஎஸ் உள்ளது:கோ தோல் பரிமாற்றம் மேடை தரையில் இருந்து கட்டப்பட்டது, நம்பகத்தன்மை மற்றும் செயல்பாடு மீது பலமான கவனம் செலுத்தி. அது https://turbotrades.gg/\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged பந்தயம் csgo, csgo மீது பந்தயம், எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின், சிஎஸ் பந்தயம், சிஎஸ்:தோல் பந்தய செல்ல, சிஎஸ்:தோல் சூதாட்ட செல்ல, சிஎஸ்:தோல் பரிசு செல்ல, சிஎஸ்:தோல்கள் செல்ல, சிஎஸ்:தோல்கள் கிவ்எவே செல்ல, சிஎஸ்:தோல்கள் பரிசு செல்ல, csgo, csgo பந்தயம், csgo பந்தய, பந்தயம் தளங்கள் csgo, csgo கேம்பிள், csgo சூதாட்ட, சூதாட்ட தளங்கள் csgo, csgo பரிசு தளங்கள், csgojackpot, csgoupgrader, சூதாட்டம் csgo, மேம்படுத்தல், வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nCSGOBOSS – ரவுலட் | COINFLIP | பரிசு | ஒரளவே குறியீட்டை மீட்டமைக்கலாம் | இலவச போனஸ் குறியீட்டை | நம்பகமான\nCSGOBOSS – ரவுலட் | COINFLIP | பரிசு | ஒரளவே குறியீட்டை மீட்டமைக்கலாம் | இலவச போனஸ் குறியீட்டை | சுற்றி மிகவும் மேம்பட்ட CSGO பந்தயம் தளங்கள் ஒன்று நம்பகமான | இலவச போனஸ் குறியீட்டை | சுற்றி மிகவும் மேம்பட்ட CSGO பந்தயம் தளங்கள் ஒன்று நம்பகமான புதிய உரிமையை, பழைய பாணி புதிய உரிமையை, பழைய பாணி\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged பந்தயம் csgo, csgo மீது பந்தயம், எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின், சிஎஸ் பந்தயம், சிஎஸ்:தோல் பந்தய செல்ல, சிஎஸ்:தோல் சூதாட்ட செல்ல, சிஎஸ்:தோல் பரிசு செல்ல, சிஎஸ்:தோல்கள் செல்ல, சிஎஸ்:தோல்கள் கிவ்எவே செல்ல, சிஎஸ்:தோல்கள் பரிசு செல்ல, csgo, csgo பந்தயம், csgo பந்தய, பந்தயம் தளங்கள் csgo, csgo கேம்பிள், csgo சூதாட்ட, சூதாட்ட தளங்கள் csgo, csgo பரிசு தளங்கள், csgojackpot, csgoupgrader, சூதாட்டம் csgo, மேம்படுத்தல், வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nCSGOTower | இலவச ப���ானஸ் குறியீட்டை | நம்பகமான\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged சிஎஸ்:தோல்கள் செல்ல, csgo சூதாட்ட, csgo monkey, csgotower, இலவச csgo தோல்கள்\n[layerslider id=”1″] கிட்டத்தட்ட அனைத்து சிஎஸ் பட்டியல்:GO gambling sites. Coinflip, சில்லி, இடங்கள், 1vs1, பரிசு, டைஸ் கேம்கள் மற்றும் பலர். இலவச நாணயங்கள், bonus promo codes. Try your luck\nCSGO.BEST | ரவுலட் | சிறப்பு போனஸ் குறியீடு | நம்பகமான\nCSGO.BEST | ரவுலட் | சிறப்பு போனஸ் குறியீடு | நம்பகமான சிஎஸ்:GO Roulette, Bet and win CS:கோ தோல்கள்\nCSGOFireWheel | ரவுலட் | WHEEL GAME | சிறப்பு போனஸ் குறியீடு | நம்பகமான\nஜேம்ஸ் பாண்ட் (007) மூலோபாயம்\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nCSGO மேம்படுத்த எப்படி – warmup வழக்கமான\nதீங்குவிளைப்பவர்கள் மற்றும் முறைப்படியாக வர்த்தகர்கள் அடையாளம்\nCSGO – இயக்கம் மேம்படுத்த எப்படி\nஒரு உள்ளூர் சர்வரில் பயிற்சி\nஎப்படி வெள்ளி தரப்பு வெளியே\nசிஎஸ் சிறப்பாக எப்படி நோக்கம்:கோ – crosshair வேலைவாய்ப்பு\nஉங்கள் CSGO தேவைகளை சரியான அமைப்பு\nCSGO உள்ள பின்னுதைப்பு மற்றும் அது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது என்ன\nஒரு போட்டி விளையாட்டு தொடர்பு எப்படி – சரியான பாதை\nபணியின்றி-பேரரசு – ஆய்வுகள் | MINING\nVGOChest – VGO மூடியைத் திறக்காமல்\n1000 பந்தய பிறிஸ்பேன் போனஸ் வழக்கு குறியீடு நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் தோல்கள் skinsproject tremorgames நம்பகமான சக்கர winaskin வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nCSGO தோல்கள் உண்மையான பணம் இல்லை, பண மதிப்பு இல்லை, மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே.\n© 2018 CSGOBET அண��. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/keralaflood-news.html", "date_download": "2018-12-14T23:49:18Z", "digest": "sha1:3XTID3WHR6FIJYE6GTJOPU7KRNXIMPD3", "length": 15037, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Keralaflood News - Behindwoods", "raw_content": "\nசெஞ்ச உதவிக்கு 'இத்தனை கோடி' பில்லா\nகேரளாவிற்கு வாங்க...புத்துணர்ச்சி வீடியோவுடன் கேரள சுற்றுலாத்துறை\nகேரள வெள்ளம்...100 பேரை காப்பாற்றிய மீனவர்...சாலை விபத்தில் பலியான பரிதாபம் \n'8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்'.. கேரளாவுக்கு எச்சரிக்கை\n'முதுகைப் படிக்கட்டாக்கிய மீனவருக்கு'.. அடித்தது மற்றுமொரு சூப்பர் ஜாக்பாட்\nகடவுளின் தேசத்தை கைவிடுகிறதா இயற்கை .. வறட்சியை நோக்கி செல்லும் கேரளா\nமுதுகைப் படிக்கட்டாகிய மீனவருக்கு..\"காரை பரிசாக அளித்த நிறுவனம்\" \nநிதி அளித்த திமுக தலைவருக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில்\n'தனது அடையாளத்தை மறைத்து'...கூலியாக வேலைசெய்த கலெக்டர்\nகடவுளின் தேசத்தை தொடர்ந்து துரத்தும் சோகம்...இதுவரை 15 பேர் பலி\nகேரள வெள்ளம்...தர்மம் செய்த பிச்சைக்காரர் \nடீ விற்று கேரளாவிற்கு நிதிதிரட்டிய பள்ளி மாணவர்கள் \nவெள்ளத்தை தொடர்ந்து கேரளாவை பயமுறுத்தும் அடுத்த பயங்கரம்\n'உயிரைக் கொடுத்து மீட்டது மட்டுமல்ல'...உதவித்தொகையாக 9 கோடியையும் வழங்கிய வீர்கள்\nWatch Video: கடல் போல் வெள்ளம்....கப்பலாக மாறிய ஜீப் \nவைரலாகும் வீடியோ.. பெட்ரோல் பங்கில் வரிசையில் நின்று அசத்திய கேரள மக்கள்\nமக்களுடன் மக்களாக கேரள முதல்வர்.. மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் \nகேரளாவிற்கு கைகொடுக்கும் கூகுள் நிறுவனத்தார் \n'கேரள வெள்ளத்துக்கு முன்-வெள்ளத்துக்கு பின்'.. புகைப்படங்களை வெளியிட்டு விளக்கமளித்த நாசா\nஇனி உங்கள் ’கார்களை’ வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க ’இதை’ பயன்படுத்தலாம்\nகேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை காணசெல்லும் ராகுல்காந்தி\n700 கோடி உதவிக்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் \n175 டன் நிவாரணப் பொருட்களுடன், கேரளா செல்லும் எமிரேட்ஸின் 12 கார்கோ விமானங்கள்\nநாங்க எப்போ அப்படி சொன்னோம்...700 கோடி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் \nகடவுளின் தேசத்திற்காக உருகும் பாகிஸ்தான்..எந்த உதவியும் செய்ய தயார்: இம்ரான் கான் \nகேரள மக்களுக்கு உதவுங்கள்..ஆனால் மாட்டு கறி சாப்பிடுபவர்களு���்கு உதவ வேண்டாம்.சாமியாரின் பேச்சால் சர்ச்சை\nதினமும் பத்தாயிரம் பேருக்கு உணவளிக்கும் இந்திய கடற்படை \nமனித நேயத்தால் உயர்ந்த கேரள முஸ்லீம் இளைஞர்கள் \nசோதனை மேல் சோதனை..வெள்ளம் வடிந்த பின்பும் ஆபத்தில் சிக்கியுள்ள கேரள மக்கள் \nகேரள வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒரு வயது குழந்தை.\nதனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ\n'கடவுளின் தேசம் மீண்டும் உயிர்த்தெழும்'.. வீடியோ வழியாக நம்பிக்கை விதைக்கும் ரம்யா நம்பீசன்\nஇளைஞர்களை உற்சாகப்படுத்த 'ஓ' போட்ட கலெக்டர்..மீட்பு பணியில் கலக்கும் சென்னை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி \nகேரளாவிற்கு 700 கோடி வாரி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் \nதனி ஒருவராக கேரளாக்கு 50 கோடி வழங்கிய வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர் \nவெள்ளத்தில் மிதந்துவரும் சூடான டீ.. மெல்லத் திரும்பும் கேரள மக்களின் இயல்புநிலை\nகேரளத்து மீனவர்களே எனது ராணுவம் ..முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் \n'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி\n'பணமளித்து வேதனைப்படுத்தாதீர்கள்'.. நெகிழச்செய்த ரியல் ஹீரோக்கள்\n'கனவை விட கடவுளின் தேசமே முக்கியம்'..4 வருட சேமிப்பை நன்கொடையாக வழங்கிய சிறுமி\nவெள்ளப் பெருக்கில் சான்றிதழ்களை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவர்\nகேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு\nகாப்பாற்ற வந்த ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்த சேட்டன் ...கடுப்பான விமானி \n'தேங்க்ஸ்'...கடற்படை வீரர்களை நெகிழ வைத்த கேரள மக்கள் \nகேரளாவில் யாருக்கும் உதவாதீங்க..குடித்துவிட்டு ஸ்டேட்டஸ் போட்டவரை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனம் \nகொச்சி கடற்படை தளத்தில் இருந்து தொடங்கிய விமான சேவை\nமுதுகை படியாக்கிய மீனவர்..வெள்ளத்தை விரட்டிய மனிதநேயம் \nமுழுவதும் மூழ்கிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை..விமான படை வீரரின் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சிகள் \nகேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்\nகடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்\nஆஃப்லைனிலும் லொகேஷனை பகிரலாம்.. கேரளாவுக்கு உதவ முன்வந்த கூகுள்\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n'நான் படித்து வளர்ந்த ஊர் இது.. எங்கு வெள்ளம் வரும் என்று தெரியும்’.. முதல்வர் பழனிசாமி\nகைக்கோர்த்த சீக்கியர்கள்..கேரள மக்களுக்காக உணவு சமைக்கும் கல்சா அமைப்பு \nஎனது நாய்களை மீட்டால்தான் நானும் வருவேன்.மீட்புக் குழுவினரை நெகிழவைத்த பெண் \nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் \nஆபத்தான தருணத்திலும் கர்ப்பிணியை மீட்ட ஹீரோ இவர்தான் \nகேரளாவிற்கு 16,000 கிலோ அரிசி..உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.எல்.ஏ \n'இனி எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு'.. வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்\n'கைகூப்பி வேண்டுகிறேன்'..நடிகர் நிவின்பாலி உருக்கம்\n'கையில் கட்டுடன்'... களத்தில் இறங்கிய அமலாபால்\nகேரள மக்களுக்கு.. தமிழக அரசு நிவாரணப்பொருட்கள்+10 கோடி நிதியுதவி அறிவிப்பு\n'கேரள மக்களுக்கு'..உங்கள் உதவிகளை அமேசான் வழியாகவும் வழங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13015410/Together-with-Dinathanthi-and-SatyaHousehold-appliances.vpf", "date_download": "2018-12-15T00:39:37Z", "digest": "sha1:TTJCJA6YPJBLTXQMVIH4IFINMKVODG7D", "length": 21187, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "Together with Dinathanthi and Satya Household appliances and goods Exhibition Sale || ‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை + \"||\" + Together with Dinathanthi and Satya Household appliances and goods Exhibition Sale\n‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை\n‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் நேற்று தொடங்கியது.\n‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ நிறுவனம் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் தள்ளுபடி மற்றும் சலுகைகள் கண்காட்சி-விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சனின் மூத்த மகன் ஜாக்சன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.\nபின்னர், சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன், அவருடைய மனைவி கிறிஸ்டி ஜான்சன், இளைய மகன் ரோஷன், பஜாஜ் பைனான்ஸ் மண��டல மேலாளர் இளவேனில், புளூ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் தீன், அபி இம்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், சோனி நிறுவனத்தின் மேலாளர் கணேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.\nநேற்று தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.\nகண்காட்சியில் சாம்சங், ஹையர், சோனி, எல்.ஜி., டைகின், வேர்ல்பூல், ஐ.எப்.பி., பானசோனிக், கோத்ரேஜ், பேபர், இன்டெக்ஸ், பட்டர்பிளை, எவரெஸ்ட், புளூ ஸ்டார், கேரியர், ஹிட்டாசி, ஒனிடா, வோல்டாஸ், ஓஜெனரல், வீ-கார்டு ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி., மிக்சி, கிரைண்டர், ஏ.சி., வாட்டர் ஹீட்டர், மைக்ரோவேவ் ஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் உள்பட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.\nசுமார் 120-க்கும் மேற்பட்ட அரங்குகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமல்லாது, வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்கள் மற்றும் இதர பொருட்களை ஒருங்கே ஒரே கூரையின் கீழ் வாங்கும் விதமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nவாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாகவும், மனங்களை கவரும் விதமாகவும் ‘உங்கள் சத்யா’ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளுடன், ஆடி தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.\nவாடிக்கையாளர்களை குளிர்விக்கும் வகையில் ஏராளமான மாடல்களில், பல்வேறு வண்ணங்களில் விதவிதமான ஏ.சி.க்கள் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேறு எங்கும் கிடைக்காத விலையில் ஆடிமாத சிறப்பு சலுகையாக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வாங்க எளிய தவணை முறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எப்படி சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறதோ அதேபோலவே பர்னிச்சர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கண்காட்சியில் வாரி வழங்கப்படுகின்றன. கண்காட்சியில் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு ஆடி தள்ளுபடி விலையில் பர்னிச்சர்களை வைத்து இருக்கின்றனர்.\nஇதுகுறித்து சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-\n‘தினத்தந்தி’யுடன் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துவது பெருமையாக இருக்கிறது. இந்த கண்காட்சியை வெற்றிகரமாக 4-வது ஆண்டாக தினத்தந்தியுடன் இணைந்து நடத்துகிறோம். உங்கள் சத்யாவில் உலகத்தரத்திலான பொருட்களை நிறுவனங்களின் உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஏராளமான சிறப்பு சலுகைகளை நாங்கள் அறிவித்து இருக்கிறோம்.\nஆடி தள்ளுபடியாக அனைத்து ரக ஏ.சி. மாடல்களும் வேறு எங்கும் இல்லாத வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாடிக்கையாளர்கள் உங்கள் சத்யாவில் நம்பகத்தன்மையுடன் வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.\n* ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் பிரஷர் குக்கர் இலவசம்.\n* ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் டிரம் அல்லது பிளாஸ்டிக் வாளி இலவசம்.\n* பைனான்ஸ் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சோனி ‘ஹெட்போன்’ இலவசம்.\n* குறிப்பிட்ட மாடல் ஏ.சி.க்களுக்கு இன்டக்ஷன் ஸ்டவ் அல்லது வாக்கியூம் கிளனர் இலவசம்.\n* பிரிட்ஜ் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசம்.\n* வாஷிங்மெஷின் வாங்குபவர்களுக்கு அதற்கான கவர் இலவசம்.\n* பஜாஜ் பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.\n* குறிப்பிட்ட மாடல் சாம்சங் வாஷிங் மெஷினுடன் ரூ.13,990 மதிப்புள்ள காலெக்ஸி ஜெ-6 செல்போன் இலவசம்.\n* 32 அங்குலம் எல்.இ.டி. டி.வி. மற்றும் பானசோனிக் ஹோம் தியேட்டர் இரண்டும் சேர்த்து ரூ.16,990 மட்டுமே.\n* வாட்டர் பியூரிபயர், வாக்கியூம் கிளனர், 3 லிட்டர் பிரஷர் குக்கர் அனைத்தும் சேர்த்து ரூ.16,990 மட்டுமே.\n* 2 லிட்டர் டேபிள் டாப் கிரைண்டர், 3 ஜார் மிக்சி, 3 லிட்டர் பிரஷர் குக்கர் அனைத்தும் சேர்த்து ரூ.3,990 மட்டுமே.\n1. அரசு பள்ளி மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்\nபாளையங்கோட்டையில் அரசு பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சியை, மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.\n2. இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி\nஇயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புண��்வு கண்காட்சி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.\n3. பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 500 படைப்புகள் இடம்பெற்றிருந்தன\nபெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் 500 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.\n4. விண்வெளி வார நிறைவு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஓசூர் வருகிறார்\nவிண்வெளி வார நிறைவு விழாவில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (திங்கட்கிழமை) ஓசூர் வருகிறார்.\n5. கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்\nகன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன\n2. பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: இந்தோனேசியா விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது\n3. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்படுகிறது\n4. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n5. சித்தராமையாவின் வெளிநாட்டு பயணம் பாதியிலேயே ரத்து : பெங்களூரு திரும்பினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/11033149/Police-alert-around-Tamil-Nadu-For-Independence-Day.vpf", "date_download": "2018-12-15T00:44:29Z", "digest": "sha1:7HLHBQZQSZH5X5DJ3UEO3OXFFELV6SNC", "length": 13830, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police alert around Tamil Nadu For Independence Day Festival The threat of terrorists || தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவு��்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் + \"||\" + Police alert around Tamil Nadu For Independence Day Festival The threat of terrorists\nதமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nசுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வருகிற 15-ந்தேதி அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nசுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.\nஇதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உயர் போலீஸ் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். சென்னை முழுவதும், சுதந்திர தின விழாவையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.\nசுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வளாகம் இப்போதிருந்தே பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர தின விழா நடைபெறும் வேளையில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nலாட்ஜ்களில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால் அதுபற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று லாட்ஜ் நிர்வாகத்தினருக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய விமான நிலைய பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்படை போலீசார், விமான நில��ய போலீசார் கூட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலைய சுற்றுப் பகுதிகள் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nவிமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் வருகிற 22-ந்தேதி நள்ளிரவு வரை பார்வையாளர்கள் அனுமதிக்கும், பயணிகள் திரவ பொருட்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.\nமீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்களை நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி பலத்த சோதனைக்கு பின்னரே உள்ள செல்ல அனுமதிக்கின்றனர்.\nதமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் கடல்வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும், கடல்பகுதியில் அதிவேக நவீன எந்திரபடகுகளில் ரோந்து சுற்றிவர திட்டமிட்டுள்ளனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி\n2. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ‘அப்பா’ என்று அழைத்த உருக்கம்\n3. சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது\n4. மாணவர்களுடன் தொடர்புபடுத்தியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி\n5. புதுக்கோட்டையில் சாலை விபத்து; 3 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139582-gutka-seized-in-theni-district.html", "date_download": "2018-12-14T23:33:18Z", "digest": "sha1:HO2WUZQ3RMRZZ7MQOHJUUYZ7X5FE2G7E", "length": 17431, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "தேனியில் குட்கா பொருள்கள் பறிமுதல் -பூந்தி ராஜனிடம் விசாரணை! | Gutka seized in theni district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/10/2018)\nதேனியில் குட்கா பொருள்கள் பறிமுதல் -பூந்தி ராஜனிடம் விசாரணை\nசமீப காலமாக தேனி மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் பிடிபடுவது வாடிக்கையாகியுள்ளது.\nதேனி மாவட்டத்தின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான கடற்கரை நாடார் தெருவில் உள்ள கடை ஒன்றில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை அதிரடி சோதனை நடத்திய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான்மசலாப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய உணவுப்பாதுகாப்புத்துறையின் மாவட்ட அலுவலர் சுகுணா, ``குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து சோதனை நடத்தினோம். அதில், 125 கிலோ எடையுள்ள குட்கா, பான்மசாலா உட்பட ஐந்து வகையான போதைப்பொருள்கள் சிக்கின. இதன் மொத்த மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். அந்தக் கடையின் உரிமையாளர் பூந்தி ராஜன் என்பவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனைக்காக அனுப்பியுள்ளோம்\" என்றார்.\nநேற்று ஆண்டிபட்டி அருகே உள்ள வேலப்பர் கோயில் பிரிவில், வனத்துறை சோதனைச்சாவடியில் வாகன சோதனை ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று தேனி நகரில் குட்கா பொருள்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.\n3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்... ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ��ரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.gov.lk/web/index.php/ta", "date_download": "2018-12-15T01:13:35Z", "digest": "sha1:JYAWRK2KILHGT5TAEYJJTWMHIG4724SE", "length": 9031, "nlines": 148, "source_domain": "agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - முகப்பு", "raw_content": "\nபுதிய விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தமது அமைச்சு...\nவிவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.\nபுதிய கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் தமது அமைச்சு பதவியை...\n2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி காலை சுப வேளையில் கமத்தொழில் அமைச்சு வளாகத்தில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் 23-வது கமத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nகெளரவ பிரதி அமைச்சரின் செய்தி\nHARTI இருந்து தினசரி உணவு பொருட்களின் விலை\nவாராந்த உணவு விலைகள் - HARTI\nHARTI இருந்து மாதாந்த உணவு பொருட்களின் விலை\nஇலங்கை நெற் தகவற் களஞ்சியம்\nபணவீக்கம் மற்றும் சந்தை விலை விபரங்கள்\nநிலையான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (SAWMP)\nமரங்களை வெட்டி வீழ்த்தல் (கட்டளைச்) சட்டத்தின் கீழான ஒழுங்குகளை அமுல்படுத்துதல்...\nசேதனப் பசளைப் பிரிவினால் வழங்கப்பட வேண்டிய சேவைகள்\nDistrict News மேலும் வாசிக்க\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=450777", "date_download": "2018-12-15T01:17:15Z", "digest": "sha1:D4IQ7A7BWSTWTWEBYCZE2GCHE5ROWPF2", "length": 7536, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் | 12 thousand electric poles are tilted by the Ghazi storm: the State Disaster Management Authority Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nசென்னை : கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கஜா புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nகஜா புயல் மின் கம்பங்கள் சேதம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்\nடிசம்பர் 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ72.99, டீசல் ரூ.68.10\nதுபாயில் இந்தியாவை சேர்ந்த கிடார் இசைக்கலைஞர் சடலமாக மீட்பு\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவி ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே\nசென்னை போரூரில் ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது\nகுட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்\nஇலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா\nகர்நாடக சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நிறைவு\nமேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி\nவேதாரண்யத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு\nகர்நாட���ாவின் ஹன்னூரில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் உயிரிழப்பு\nகின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nஆங்கில நாவலாசிரியரான அமிதவ் கோஷுக்கு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருது அறிவிப்பு\nகஜா புயல் பாதித்த இடங்களை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்துள்ளது : முதல்வர் உறுதி\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/blog-post_16.html", "date_download": "2018-12-15T01:04:14Z", "digest": "sha1:LHPYORTIJF5TWG45JGCGOVWPKPHOGV3P", "length": 14260, "nlines": 122, "source_domain": "www.winmani.com", "title": "மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மேலதிகாரிகளின் பார்வை கடும் சொல் மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள்.\nமேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள்.\nwinmani 9:53 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மேலதிகாரிகளின் பார்வை கடும் சொல்,\nஅலுவலகத்தில் நாம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்போம் சில\nநேரங்களில் நமக்கு எரிச்சலாக இருக்கும் சரி மூளையை கொஞ்சம்\nரெஃப்ரஸ்( Refresh ) பண்ணலாமே என்று ( youtube ) யூடியுப் பார்ப்போம்\nஅந்த நேரத்தில் தான் நம் மேலதிகாரி வருவார் இவ்வளவு நேரமா\nஎன்ன பண்னிகிட்டுஇருந்திங்க என்று கூச்சலிடுவார்.ஆபிஸ்-ல\nநமக்கு இருந்த கொஞ்ச மானத்தைய��ம் கேட்டு வாங்குவார்.\nஇனி உங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை பயமும் இல்லை\nஇந்த இணையதளத்திற்கு சென்று \" Desktops \" என்ற மென்பொருளை\nதரவிரக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.\nடாஸ்க்பாரின் வலது பக்கத்தில் படம் 1 -ல் இருப்பது போல்\nஐகான் ஒன்று வந்து விடும்.அதை ரைட் கிளிக் செய்து \"Option\"\nஎன்பதை தேர்வு செய்யவும் படம்-2 ல் இருப்பது போல் உங்களுக்கு\nபிடித்த கீயை கான்பிகர் செய்து கொள்ளவும்.\nஅடுத்து உங்களுக்கு தேவையான புரோகிராம் விண்டோவை ஒபன்\nசெய்து வைத்துக்கொண்டு மறுபடியும் ஐகானை ரைட் க்ளிக் செய்து\n\"Select Desktop \" என்பதை தேர்வு செய்யவும்.\nபடம் -3 ல் காட்டியபடி தோன்றும்.\nசெய்யவும். இதே போல் ஒவ்வொரு கீயையும் கான்பிகர் செய்து\nகொள்ளவும். இப்போது உதாரணமாக Alt கீயை தேர்வுசெய்திருந்தால்\n\"Alt + 1 \" என்றால் 1 ஆவது முதலாவதாக நாம் தேர்வு செய்த\nScreen Desktop தெரியும். \" Alt + 2 \" என்றால் 2 ஆவதாக நாம்\nதேர்வு செய்த Screen Desktop தெரியும். இதே போல் மற்ற கீ-களுக்கும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மேலதிகாரிகளின் பார்வை கடும் சொல்\nமேலதிகாரிகளின் பார்வை கடும் சொல்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மேலதிகாரிகளின் பார்வை கடும் சொல்\nஅற்புதம், மிகவும் பயனுள்ள மென்பொருள். நன்றி\nவழக்கம் போல மீண்டும் ஒரு மிகவும் பயனுள்ள மென்பொருள் (பதிவு).நன்றி அய்யா.\nஅருமையான பதிவு. ஆனால் டாஸ்க்பார் tray icon இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் (அதற்கு எதாவது வழி இருக்கிறதா) - வெறும் shift அல்லது control F1, F2... போன்றவைகளை மட்டும் உபயோகித்து இதனை செயல்படுத்த வழி உள்ளதா\nநன்றி நண்பா .. எதிகாலத்தில் அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் மறக்காமல் பதிவு போடவும்.\nஇதே போன்ற மென்பொருள் (Virtual Desktop Manager) ஒன்றை விண்டோஸ் வழங்குகிறது. கீழ்காணும் Windows XP Powertoys and Add-in link பார்க்கவும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபே���் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/actor-vivek/", "date_download": "2018-12-15T00:15:59Z", "digest": "sha1:DGEKK3YZIJX6AURYKMGRJWVJGOHLVV3C", "length": 3266, "nlines": 62, "source_domain": "www.cinereporters.com", "title": "Actor vivek Archives - CineReporters", "raw_content": "\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\nநாளை வெளியாகிறது ‘எழுமின்’ திரைப்படம்\nவிவேக்கின் முயற்சியால் புத்துயிர் பெற்ற 150 ஆண்டு பழமையான மரம்\nவாயை கொடுத்து விவேக்கிடம் வாங்கி கட்டிக்கொண்ட ரசிகர்\nதனுஷை பாராட்டித் தள்ளிய விவேக் – ஏன் தெரியுமா\nதிருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் கௌசல்யா\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஎடப்பாடி பழனிசாமியை 6 முறை கைது செய்த திமுக: சட்டசபையில் முதல்வர் தகவல்\nஅமைச்சரின் எதிர்ப்பை மீறி விழா எடுத்து பரிவட்டம் கட்டிய கிராம மக்கள்\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.14659/", "date_download": "2018-12-14T23:54:48Z", "digest": "sha1:Y42RD5T5AINFPII3WF7S6S66MKJAGRF6", "length": 14717, "nlines": 167, "source_domain": "www.tamilsurabi.in", "title": "குலதெய்வங்கள் என்றால் என்ன ..? | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nகுலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...\nகுலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.\nதெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.\nகுலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.\nமேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.\nகுலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.\nஎமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nகுலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.\nஅந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.\nஎனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்\nகுலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.\nஇன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது\nஅதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.\nஇந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.\nஅது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...\nஇது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.\nஇதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.\nஇந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...\nஇன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே\nநாம் அங்கே போய் நின்று...\nஅங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.\nஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...\nஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.\nஇது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.\nஇதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.\nதாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.\nதந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.\nஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...\nஇருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.\nஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.\nஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...\nவழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...\nஇதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்\nபெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...\nபொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...\nஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.\nமேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.\nஎனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...\nஅதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்\nபலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...\nபொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.\nபிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...\nபுகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...\nதிருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.\nபெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...\nஅப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.\nஇதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...\nகுலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.\nகுலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,\nஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.\nஉயிரினில் கலந்த உறவானவள் /...\nமனதை மாற்றிவிட்டாய் / Manathai...\nதொடரும் கொலைகள் / Thodarum...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thelivu.com/24", "date_download": "2018-12-15T00:05:19Z", "digest": "sha1:K3RCZB34ITVAJ3QNFNS5OUKSYOMBH2ZM", "length": 6150, "nlines": 51, "source_domain": "thelivu.com", "title": "வாசிப்பதால் என்ன பிரயோசனம்? – Thelivu.com – தெளிவு", "raw_content": "\nHome வாழ்க்கை வாசிப்பதால் என்ன பிரயோசனம்\nஉரையாடலின் நடுவே நண்பர் ஒருவர் சாதாரணமாக ஒரு கருத்தை சொன்னார். அவர் தொடர்ந்து கதைத்து கொண்டு இருந்தாலும் அந்த கருத்தை பற்றியே என் எண்ணம் சுற்றிய படி இருந்தது. வேறு எதுவும் தலைக்குள் போகவில்லை.\n எல்லா தகவல்களும் தேடு தொலைவில் இணையத்தில் இருக்கும் பொது ஏன் காலத்தை வீணடித்து புத்தகங்களை வாசித்து எல்லவற்றையும் தலைக்குள் வைத்திருக்க வேண்டும்\nஇது தான் அவரது கருத்து. அந்த நேரத்தில் அதை மறுதலித்து கதைக்க வரவில்லை. அவர் சொன்னதில் நியாயம் இருக்ககூடும் என்று பாதி மனம் ஏற்று கொண்டது போலத்தான்.\nசமிபத்தில் mental models என்பதை பற்றி ஒரு கட்டுரை தட்டுபட்டது. mental model என்பது இந்த இடத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட கருத்து அல்லது புரிதல் என்ற பொருள் கொள்ள படுகிறது.\nசில mental model எமக்கு கல்வி ஊடாக கிடைக்கிறது. இரசாயனம், பௌதிகவியல், பொறியியல் என்று எந்த துறையை எடுத்தாலும் பல mental model இற்கான உதாரணங்களை காட்ட முடியும்.\nநாங்கள் ஒவ்வொருவரும் பல் வேறு mental model களை வைத்தே வாழ்கையில் பல முடிவுகளை எடுக்கிறோம். இந்த mental model கள் நாம் அனுபவத்தால் வளர்த்து கொண்டதாகவோ அல்லது குடும்ப, கலாச்சார செல்வாக்குகளால் உருவாக்க பட்டதாகவோ இருக்கலாம்.\nஎம்மை அறியாமலே நாம் உருவாக்கி வைத்திருக்கும், எமக்குள் இருக்கும் இந்த mental model கள் எங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன.\nவாழ்க்கை என்பது நாம் இந்த கணம் வரை நாம் எடுத்த முடிவுகளின் ஒட்டு மொத்த விளைவு மட்டுமே.\nஒரு பரந்த mental model நல்ல முடிவு எடுக்கும் மனதிற்கான ஒரு அத்திவாரம் போல.\nநல்ல முடிவுகள் ஒரு நல்ல வாழ்க்கையை நோக்கி எம்மை இட்டு செல்லும். இங்கே தான் வாசிப்பு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nகவனமாக தேர்ந்தெடுத்த பல் துறை சார்ந்த புத்தகங்கள் வாசிப்பது ஒரு சிறந்த முதலீடு. ஒரு தரமான mental model ஐ வளர்ப்பதற்கான ஒரே வழி.\nஇல்லாவிட்டால் நாம் கடவுள் குற்றம், காலப் பிழை என்ற குறுகிய வட்டங்களிற்குள் நின்று தான் முடிவுகளை எடுத்து கொண்டிருப்போம்.\nமயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=7", "date_download": "2018-12-15T01:12:30Z", "digest": "sha1:7K2Z6O5G2M2UI5O42BFQSWJLR5NW3GA6", "length": 24889, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nதேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ...\nகீழக்கரை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2லட்சம் மாத்திரைகள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த தயார்நிலையில் இருந்த ரூ.2 லட்சம்மதிப்பிலான ...\nகீழக்கரை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2லட்சம் மாத்திரைகள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த தயார்நிலையில் இருந்த ரூ.2 லட்சம்மதிப்பிலான ...\nதனுஸ்கோடி,பாம்பன் கடல் பகுதியில் ஐந்தாவது நாளாக பலத்த சூறாவளி காற்று:\nராமேசுவரம்,- தனுஸ்கோடி மற்றும் பாம்பன் கடலோரப்பகுதியில் ஐந்தாவது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதால் தனுஸ்கோடி ...\nராமேசுவரத்தில் உலக கடல் தினத்தை முன்னிட்டு துறைமுக கடற்கரைப்பகுதியில் தூய்மைப்பணி.\nராமேஸ்வரம் - உலக கடல் தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மைப்பணி ...\nராமேசுவரத்தில் தங்கும் விடுதியில் கணவன்,மனைவி மதுவில் விஷம் குடித்து சாவு.\nராமேசுவரம்,-: ராமேசுவரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஈரோட்டைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் மதுவில் விஷம் ...\nபிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ...\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தீ விபத்தை தவிர்க்க அணையா விளக்கு.\nராமேசுவரம்.- ராமேஸ்வரம் திருக்கோவிலில் பாதுகாப்பு கறுதி திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் நந்தி ...\nராமேசுவரம் திருக்கோவிலில் மத்திய பாதுகாப்புபடை உயர் அதிகாரிகள் ஆய்வு.\nராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோவிலில் பாதுகாப்பு குறித்து மத்திய பாதுகாப்புபடையின் உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு ...\nபிளாஸ்டிக் பயன்பாட்டினை நூறு சதவீதம் தவிர்;க்க ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் வேண்டுகோள்\nராமநாதபுரம்,- பிளாஸ்டிக் பயன்பாட்டினை நூறுசதவீதம் தவிர்க்க வேண்டும் என்று உலக சுற்றுச்சூழல்த pனத்தில் ராமநாதபுரம் கலெக்டர் ...\nகாசநோய் பரிசோதனைக்கு நடமாடும் வாகனம் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் காசநோய் சளி பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் வாகனத்தினை கலெக்டர் முனைவர் நடராஜன் ...\nகண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ராமநாதபுரம் சிறுமி\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை கூறி பள்ளி சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் ...\nராமநாதபுரம் அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து கலெக்டர் நடராஜன் உற்சாக வரவேற்பு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசு பள்ளியில் சேர்ந்த புதிய மாணவ-மாணவிகளுக்கு கலெக்;டர் முனைவர் நடராஜன் மேளதாளங்கள் முழங்க மாலை ...\nபரமக்குடி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் முனைவர் ...\nஆசியா அளவிலான யோகாசன போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பரமக்குடி மாணவன் தங்கம் வென்று சாதனை\nபரமக்குடி- தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசன போட்டிகளில் இளவர் பிரிவில் இந்தியா சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் ...\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் -1 ஏற்றம்.\nராமேசுவரம்,- பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை ...\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய பெண் ஊழியரால் பரபரப்பு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் லிப்டில் சிக்கி கொண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் ...\nஅரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி - கலெக்டர் தகவல்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக அரசு ஆரம்ப பள்ளிகளில் ...\nராமேஸ்வரம் அருகே சங்குமால் கடற்கரைப்பகுதியில் பூங்கா அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு:மீன்பிடி உபகரணங்களுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்:\nராமேசுவரம்,: ராமேஸ்வரம் அருகே பாரம்பரியமாக மீன்பிடித்தொழிலுக்காக பயன்படுத்தி வந்த சங்குமால் கடற்கரைப்பகுதியில் மாவட்ட ...\nராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் நிலை குறித்து மத்திய இணை செயலாளர் பந்தல சீனிவாசன் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இணைச் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்\n102 வயதில் ஸ்கை டைவிங் செய்து ஆஸ்திரேலிய மூதாட்டி சாதனை\nஜமால் கொலைக்கு சவுதி இளவர���ரே பொறுப்பு- அமெரிக்க செனட் தீர்மானம்\nவைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்\nபெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி ...\nஇன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து\nகுவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி ...\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக மலிங்கா நியமனம்\nகொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் ...\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் ...\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : சேலத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/03/actress-vibha-natarajan-hot-photo-gallery/", "date_download": "2018-12-15T01:34:01Z", "digest": "sha1:C4GEAKMY3T5ZCCKYIRCMXPM6XHQXTYP5", "length": 6106, "nlines": 89, "source_domain": "kollywood7.com", "title": "Actress Vibha Natarajan hot photo Gallery – Tamil News", "raw_content": "\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nதிமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை இடித்து வீடு, 2 கடைகள் சேதம்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nதந்தி டிவி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட காரணம் என்ன\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2010/12/30/moon-2/", "date_download": "2018-12-15T00:52:39Z", "digest": "sha1:422MYW5XEZZ36SXXFDHPHRHROI7ARXUI", "length": 31748, "nlines": 270, "source_domain": "rejovasan.com", "title": "வெண்ணிலா … 2 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஅவள் சிரித்தாள் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் முதல் முறை பார்த்த பொழுது சிரிக்கவில்லை.\nமிக இயல்பாக சென்று கொண்டிருந்த வாழ்கை மொத்தமாக மாறிப் போனது அவளைப் பார்த்த அந்த வினாடி. என் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருந்தது எங்கள் முதல் சந்திப்பு.\nஜூன் 18, மணி மூன்று பதினான்கு .. அவளைச் சந்திப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு,\n“பிரபு , ஒரு ரெஸ்யூமே அனுப்பிருக்கேன் .. ஆர்த்தி ரீப்ளேஸ்மென்ட்.. எவாலுவேட் பண்ணி சொல்லு ” மல்லிகா, என் ப்ராஜெக்ட் லீட். இரண்டு வாரங்களில் அவர் டென்வர் செல்வதாக இருந்ததால் அடுத்த லீடாக நான் தேர்வாகியிருந்தேன். ட்ரான்சிஷன் பீரியடில் இருந்தேன்.\n“ம்ம .. சொல்லுடா ..”\n“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிருங்க …”\n“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் ..”\n“என்ன பிரச்சனைனா , கேண்டிடட் பொண்ணு .. ஏற்கனவே டீம் ல பதினாலு பேர்ல எட்டு பொண்ணுங்க … நைட் ஷிப்ட் பிரச்சனை வரும் .. பையனை எடுத்தா பிரச்சனை இல்லேல .. அதுவும் இல்லாம ப்ரெஷர் வேற .. எல்லாத்தையும் சொல்லித் தரணும் மொதல்ல இருந்து ..”\n“பொண்ணுங்கறத எல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியாது தம்பி .. நேர்ல கூப்ட்டு பேசு .. எதாவது காரணம் கண்டுபிடிச்சு சொல்லு …திருப்பி குடுத்திடலாம் … ”\n“வேற யாரையாவது பண்ண சொல்ல வேண்டியது தான ..”\n“ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது …”\nரெஸ்யூமில் அவளது எண் இருந்தது. அழைத்தேன். காத்திருந்தேன். அத்தனை வருடங்களுக்குப் பிறகான கடைசி இரண்டு நிமிடக் காத்திருப்பு.\n“ஹலோ திஸ் இஸ் வெண்ணிலா …”\nமுதல் முறையாக அவள் குரல். அவளது பெயர். நிச்சயமாக இந்தக் குரலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். எத்தனையோ யுகங்களாக இந்தக் குரலோடு உரையாடியிருக்கிறேன். கொஞ்சியிருக்கிறேன். சண்டையிட்டிருக்கிறேன். நிறையக் காதலித்திருக்கிறேன். அப்பொழுது தெரியாது நான் சந்திக்கப் போவது என் இத்தனை இரவுகளின் வெளிச்சத்தை என்று. இனிமேல் ஒவ்வொரு நொடியும் இந்தக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்க என் நாட்கள் மொத்தத்தையும் தாரை வார்க்கப் போகிறேன் என்று.\n“வெண்ணிலா ஹியர் .. ஹலோ …”\nஎன்ன ஆயிற்று எனக்கு. வெறும் குரல் தானே. பேசு . என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.\n“ஐ ம் பிரபு .. ”\nஎல்லா விவரங்களையும் சொல்லி முடித்தேன்.\n“மல்லிகா , அந்தப் பொண்ணு லைப்ரரில இருக்காளாம் ..”\n“இங்க வர சொல்ல வேண்டியது தான …”\n“இல்ல .. இந்த இடம் புதுசு இல்ல … நானே போய் கூப்டு வரேன் .. ” ஏதோ கள்ளம் செய்தவனைப் போலப் புன்னகை தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.\n“வேற யாரையாவது அனுப்��� வேண்டியது தான ..”\n“இல்ல நானே போறேன் .. ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது ..” கிட்டத் தட்ட ஓடினேன்.\n“பிரபு .. ” மல்லிகா சப்தமாக “இங்கே வா ..”.\nமீண்டும் அருகே சென்று “ப்ச் .. சொல்லுங்க .. ”\n“கொஞ்சம் கிட்ட வா .. சீக்ரெட் .. சத்தமா சொல்ல முடியாது ..”\n“ரொம்ப வழியுது .. போறதுக்கு முன்னாடி தொடச்சிட்டுப் போ ”.\nரெஸ்ட்ரூம் கண்ணாடியைப் பார்த்துத் துடைத்துக் கொண்டேன். தலைவாரிக் கொண்டேன். என் பையிலும் சீப்பு இருப்பதே அன்று தான் தெரிய வந்தது எனக்கு. விசிலடிக்க வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் பார்த்தேன் . யாரும் இல்லை. விசிலடித்தேன். திடீரென்று யாரோ கதவைத் திறக்கவே, ஒன்றும் தெரியாதவனைப் போல் சிரித்துவிட்டு நூலகத்தை நோக்கி ஓடினேன்.\nநீண்ட நாட்களுக்கு முன்பே மறந்து போன கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டேன். ஏ மாயக் கண்ணாடியே , உலகிலேயே மிக அழகான பெண் யாரென்று கேட்டேன். நூலகக் கண்ணாடி உள்ளே ஒரே ஒரு பெண் மட்டும் இருப்பதாகக் காட்டியது.\nஎங்கள் அலுவலகம் பதினோராவது மாடியில் இருக்கிறது. கன்னி மூலையில் என்ன இருக்கிறது, குபேரன் மூலையில் என்ன இருக்கிறது என்கிற ஞானம் எல்லாம் கிடையாது எனக்கு. ஆனால் நூலகம் இருந்தது கடல் மூலையில். நூலகத்தில் இருந்து பார்த்தால் தூண்டில் போட முடிகிற தூரத்தில் இல்லாவிட்டாலும், தொட்டு விடத் துடிக்கிற தூரத்தில் இரைச்சல் இல்லாத கடல் கண்களின் கரைகளுக்கு அலைகளை அனுப்பியபடி இருப்பது தெரியும்.\nஅவள் கண்ணாடிக்கு வெளியே நுரையில்லாமல் திரிந்திருந்த கடலை அள்ளி உடையாகப் போர்த்தியிருந்தாள். கொடுத்து வைத்தப் புத்தகம் ஒன்று அவள் மடியில் அமர்ந்திருந்தது. படித்துக் கொண்டிருந்த பக்கம் அழ அழ அடுத்த பக்கத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். ஏறி வாரிய முடி பின்னால் ஒரே ஒரு ரப்பர் துண்டினால் கட்டப் பட்டு , கொஞ்சமே சுதந்திரம் பெற்றிருந்தவைகள் பள்ளு பாடியபடி காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. கடவுளே பெண்களுக்கு ஏன் தான் இத்தனை உள்ளுணர்வு. பார்த்துவிட்டிருந்தாள்.\nஎன்னை நோக்கி எழுந்து வந்தாள். ஒருமுறை எனக்குள் என்னை நானே அறிமுகப் படுத்திக் கொண்டேன். நீ தான் அந்த பாழாய்ப் போன பிரபுவா என்பது போல் பார்த்தாள். மிகக் கட்டுப் படுத்திக் கொண்டு சொற்களை உதிர்த்தேன்.\n“ஹாய் ஐம் வெண்ணிலா ..” டாம்ன் இட். அவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். சமாளித்துக் கொண்டு “ஆர் யூ வெண்ணிலா \nஅவள் சிரித்துக் கொண்டே தலை அசைத்திருந்தாள் அவ்வளவு அழகாக இருந்திருக்கும். ஆனால் சிரிக்கவில்லை. ஆம் என்று தலை மட்டும் அசைத்தாள். கொஞ்ச தூரத்தில் தெரிந்த மீட்டிங் ரூமிற்கு கை காட்டிவிட்டு நூலகத்திற்குள் நுழைந்தேன்.\nமுதல் முறையாக நூலகர் என்னைப் பார்த்திருக்கக் கூடும் அங்கே. புத்தகம் எடுக்க வந்தேன் என்றேன். சத்தியமாக அவர் பார்வை என்னை நம்ப வில்லை. வேகமாக ஓடிச் சென்று அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து , அவரைப் பார்த்து சிரித்தபடி அதைக் காட்டினேன். அவரும் சிரித்தார்.\nபுத்தகம் பிஎஸ் ஐ லவ் யூ என்றது.\nமீட்டிங் ரூமின் உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்றாள். இது ஒன்றும் கல்லூரி கிடையாது. இங்கே எல்லாரும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு அமரச் சொன்னேன். அமர்ந்தாள். என்னைப் பார்த்தாள். டாம்ன் இட் .. நான் இன்னும் நின்று கொண்டிருக்கிறேன். உட்கார்ந்து அவளது ரெஸ்யூமைப் பார்ப்பது போல் பாசங்கு செய்தேன் ..\nஅவளிடம் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது. நான் அவளை விட நடுங்கிக் கொண்டிருந்தேன்.\n“ஏன் நீங்க உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லக் கூடாது ” எல்லா நேர்முகச் சந்திப்புகளிலும் கேட்கப்படும் முதல் மொக்கைக் கேள்வி. நிச்சயம் இந்தக் கேள்விக்கான பதிலை அவள் வீட்டுக் கண்ணாடி பலமுறை கேட்டிருக்கும்.\nஅவள் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள். எனக்கு எதுவுமே ஓடவில்லை. நான் கொஞ்சம் கூட நில்லாமல் அலைந்து கொண்டே இருக்கும் அவள் கண்களையும் , காற்றுக்கு வலிக்காமல் மெல்ல ஒற்றி ஒற்றி வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்த உதடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கன்னத்தில் சின்னக் கீற்று போல இருக்கும் தழும்பு எப்படி வந்திருக்கும் என்றும் , நீல நிறத்தைத் தவிர எந்த நிற ஆடை இவளுக்கு அழகாக இருக்கும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஎல்லாம் சொல்லி முடித்துவிட்டேன் என்பது போலப் பார்த்தாள்.\nஅவளுக்கு என்ன வேலை , எந்த நேரத்தில் வரவேண்டும் என்பது போன்ற ப்ராஜெக்டின் எல்லா விவரங்களையும் சொல்லி முடித்து , எங்களது குழுவிற்கு வர சம்மதமா என்ற இரண்டாவது கேள்வியைக் கேட்டேன். அவள் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட அந்த வினாடிகளில் இன்னும் இரண்டு சேர்ந்திருந்தால் என்னிதயம் வெளியே எகிறி குதித்திருக்கும்.\nசம்மதம் என்றாள். இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு இருக்கும் கிளைன்ட் இன்டர்வியூவிற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள நாளையிலிருந்து வரும்படி சொன்னேன். சரி என்றாள்.\nஎனது மூன்றாவது கேள்வியை அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டாள். ஏன் நானே கூட எதிர்பார்க்கவில்லை.\n“என்னுடன் காஃபி சாப்பிட வருகிறீர்களா \nஅவள் சிரித்துக் கொண்டே சரி என்றிருந்தால் , உலகிலேயே அழகான காஃபியைச் சுவைத்திருப்பேன். அவள் சிரிக்கவும் இல்லை , சம்மதம் சொல்லவும் இல்லை. அவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையாம். நிச்சயமாக இந்நேரம் மலை உச்சியிலிருந்து வேரோடு எல்லாக் காப்பிச் செடிகளும் எகிறி குதித்து இறந்திருக்கும்.\nஎன்ன என்பது போல் பார்த்தாள். வேறென்ன சொல்லி, இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வைக்கலாம் என யோசித்தேன்.\n“நாளைக்குப் பார்க்கலாம் .” என்னை நானே சபித்துக் கொண்டேன்.\nசரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.\n“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிறவா .. \n“அய்யயோ வேணாம் மல்லிகா , ரொம்ப வேல்யூவான ரிசோர்ஸ் .. எடுக்கலைன்னா நமக்கு பெரிய நஷ்டம் .. ”\n“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் வேற டா..”\n“அதுல என்னங்க பிரச்சனையை உங்களுக்கு \n“நீ தானப்பா சொன்ன டீம்ல ஏற்கனவே எட்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு .. பசங்க தான் நல்லா வேலை பாப்பாங்கன்னு”\n“நல்லா பாத்தானுங்க .. கம்பெனி ஃபோனையே எடுத்து கேர்ள் பிரண்ட்ஸ் கூட கடலை தான் போடுவாங்க .. இதே பொண்ணுங்கன்னா ஒன்லி இன் கம்மிங் கால்ஸ் ..அதனால எப்படி பார்த்தாலும் நமக்கு லாபம் தான் ..”\n“ஃப்ரெஷர் வேற டா ”\n“அதனால என்ன .. எல்லாரும் ஒரு காலத்துல புதுசு தான .. பொண்ணு எல்லாத்துலயும் டாப்பர் .. ட்ரைனிங்கே தேவை இல்ல …”\n“அப்போ உனக்கு பரவா இல்லையா ..\n“இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருக்கேன் .. ஒரு பொண்ணா இருந்துட்டு நீங்களே இப்படி பேசலாமா ..”\nமல்லிகா அவரது கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தார்.\n“அடுத்த ரெண்டு நாளும் …”\n“இருங்க அதுக்கப்பறம் நான் சொல்லட்டா ” ஹரிணி இடைமறித்தார். எல்லாருக்குமே காதல் கதைகளில் சுவாரசியம் இருக்கவே செய்கிறது. தலையசைத்தேன்.\n“அடுத்த ரெண்டு நாளும் நீங்க வெண்ணிலா கூடவே இருந்தீங்க .. அவங்கள டிரைன் பண்ணீங்க .. அவங்க கூட க்ளோஸ் ஆனீங்க .. அவங்க இண்டர்வியூவும் கிளியர் பண்ணாங்க .. சரியா \n“நான் கூட அப்படித்தான் ஆசைப் பட்டேன் .. சொன்ன நம்பமாட்டீங்க அன்னைக்கு நைட் முழுக்க கண்ணாடி முன்னால நின்னு அவ கூட பேசறதுக்கு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன் .. ஆனா கொடுமையான விஷயம் என்னன்னா அடுத்த ரெண்டு நாளும் நான் அவளைப் பார்க்கவே இல்ல ..”\n அப்போ இண்டர்வியூ என்ன ஆச்சு \nமச்சி .. நான் கடவுள் கிட்ட கண்டிப்பா வேண்டிக்குவேன் .. உனக்கு அந்த பொண்ணு கெடைக்க கூடாதுன்னு …கெடச்சுட்ட இந்த பீலிங்க்ஸ் ல போயிரும்ல ..\nபடிச்சதும் … pondy தான் ஞாபகம் வருதுடா … ஒவ்வொரு பையனுக்கும் ஒவ்வொரு பீலிங்….\nஉனக்கு வெண்ணிலா வேண்டாம்டா …..\nஆமா 🙂 நல்லா இருக்குல்ல என் cube side view இன்னும் நல்லா இருக்கும் …\nஎன்னாச்சு செல்லம் உனக்கு .. இந்தக் கதை ஏன் எழுத ஆரம்பிச்சேன்னு உனக்கு தான் தெரியுமே …இது யார் கதைன்னு கூடவா மறந்திருச்சு உனக்கு … 😉\n// படிச்சதும் … pondy தான் ஞாபகம் வருதுடா … ஒவ்வொரு பையனுக்கும் ஒவ்வொரு பீலிங்….//\nஉலகத்துலேயே சுவாரசியமான விஷயம்னா அது அடுத்தவன் காதல் கதை தான். அதனால சீக்கிரம் எழுதுங்க.\nஉங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு … 🙂\nபிஎஸ் ஐ லவ் யூ va Good Narration Rejo\nஎன்னை பார்த்தா பாவமா இல்ல \nஅது என் கைல இல்ல …\nநெஜமாவே உனக்கு வெண்ணிலா யாருன்னு தெரியாது \nஅவள் சிரித்துக் கொண்டே தலை அசைத்திருந்தாள்\nஅவ்வளவு அழகாக இருந்திருக்கும். ஆனால் சிரிக்கவில்லை.\nஆம் என்று தலை மட்டும் அசைத்தாள்”\nஇந்த பொண்ணுங்களே இப்படிதான் எழுதுங்க ரெஜோ எழுதுங்க…\nபடிக்கும்போது அருகில் இருந்து பார்ப்பது போல் இருக்கிறது…\nவாங்க பாஸ் .. உங்கள தான் தேடிட்டு இருந்தேன் 🙂\nரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி படிக்கறேன்.சீக்கிரம் எழுது ரேஜோ.அடுத்து எபிசொட் காக WAITING:)\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/03/blog-post_19.html", "date_download": "2018-12-15T01:09:49Z", "digest": "sha1:ZGGJRFXCWKLAH33EVSJROMZYZDXKWZBW", "length": 21481, "nlines": 285, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்\nகதை சிறுசு, கருத்தோ பெரிசு\nஇரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.\n”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.\nகேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்\n(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).\nதோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.\nவிடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்\nஅவன் சொன்னான், \"என்ன கேட்டாலும் தருகிறேன்”\nசூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,\n♡♡♡ \"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.\nஇப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.\nஅவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.\n\"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”\nகொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.\nஉடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.\n\"நாம் வீட்டில் தனியாக இருக்கு��் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;\nஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.\nஇதில் எது உன் விருப்பம்\nஅவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் \"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,\nஅவள் சொன்னாள், \"முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.\nபெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இத...\nவரலாற்றில் இன்றைய நாள் 31.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 158 நாள் 30.03.2...\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 158 நாள் 30.03.2...\nவரலாற்றில் இன்றைய நாள் 30.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 157 நாள் 29.03.2...\nவரலாற்றில் இன்றைய நாள் 29.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 156 நாள் : 28.03....\nவரலாற்றில் இன்றைய நாள் 28.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 27.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 155 நாள் 26.03....\nவரலாற்றில் இன்றைய நாள் 26.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 26.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 154 நாள் - 25.03....\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 154 நாள் - 25.03....\nவரலாற்றில் இன்றைய நாள் 25.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 153 நாள் 24.03.2...\nவரலாற்றில் இன்றைய நாள் 24.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் : 152 நாள் -23.03...\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் : 152 நாள் -23.03...\nவரலாற்றில் இன்றைய நாள் 23.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண்: 151 நாள் -22.03....\nவரலாற்றில் இன்றைய நாள் 22.22.03.206\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் :150 நாள் - 21.0...\nவரலாற்றில் இன்றைய நாள் 21.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் : 149 நாள் -20.03...\nவரலாற்றில் இன்றைய நாள் 20.03.2016\nபெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்\nபெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் :148\nவரலாற்றில் இன்றைய நாள் 19.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 147\nவரலாற்றில் இன்றைய நாள் 18.03.2016\nதினம் ஒரு திருக்குறள் 17.03.2016 குறள் எண்:146\nவரலாற்றில் இன்றைய நாள் 17.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 16.03.2016\nதினம் ஒரு திருக்குறள் 15.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 15.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 14.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் :143\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nதினம் ஒரு நகைச்சுவை 'வாட்ச் இலவசம்'\nதினம் ஒரு தத்துவம் 13.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.03.2016\nதினம் ஒரு தத்துவம் 12.03.2016\nதினம் ஒரு நகைச்சுவை 12.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 12.03.2016\nதினம் ஒரு திருக்குறள் 11.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 11.03.2016\nஅலட்சியம் தவிர்த்து விபத்தை தடுப்போம்.....\nஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது\nவரலாற்றில் இன்றைய நாள் 10.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 09.03.2016\nநான் ம���கவும் ரசித்த வீடியோ பதிவு\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 139 08.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 08.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 138\nவரலாற்றில் இன்றைய நாள் 07.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் 137 (06.03.2016 ...\nவரலாற்றில் இன்றைய நாள் 06.03.2016\nதினம் ஒரு திருக்குறள் குறள் எண் :136 ( 05.06.2016...\nவரலாற்றில் இன்றைய நாள் 05.03.2016\nதேர்தலுக்காக 'டப்ஸ்மாஷ்' செய்த சூர்யா (நாம் வாக்கு...\nமாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்\nவரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் ...\nதினம் ஒரு திருக்குறள் 04.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 04.03.2016\nஒரு பெண்ணும் ஆன்ராய்டு போன்னும்\nவாழ்வு தந்த மந்திர வசகம்\nதினம் ஒரு திருக்குறள் 03.03.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 03.03.2016\nதினம் ஒரு திருக்குறள் 02.03.2016\nதினம் ஒரு திருக்குறள் 01.03.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/ayal-cinema/", "date_download": "2018-12-15T01:02:19Z", "digest": "sha1:Y4KECOPWXTOB2R5NNPFWESKZRQSJQWYL", "length": 10200, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "அயல் சினிமா | இது தமிழ் அயல் சினிமா – இது தமிழ்", "raw_content": "\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஇருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன்...\nஅவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் – ட்ரெய்லர்\nமார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்\nநவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத்...\n‘மீல் டிக்கெட்’ எனும் அட்சய பாத்திரம்\nஇந்த வருடம் வந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான...\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்\nஅமிதாப் பச்சனும், அமீர் கானும் இணைந்து நடித்திருக்கும் முதல்...\nஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்\nமில்லினியம் சீரிஸ் என்பது, ஸ்வீடன் எழுத்தாளர் ஸ்டீக்...\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைச் செய்தி\nKGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை\nதென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட்...\nஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்\n‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின்...\nகூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து\n2015 இல், வெளியான கூஸ்பம்ப்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,...\n“இது, மனிதனுக்கு ஒரு சின்ன அடி எடுத்து வைத்தல், மனித...\nஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர���சனம்\nஇயக்குநர் வில்லியம் A.வெல்மேன், 1937இல் எழுதி இயக்கிய படம் ‘எ...\nஉலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப்...\nதன் கண்ணெதிரே தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்படும்...\nவெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ\nமார்வெல் காமிக்ஸில் அதி நாயகர்களுக்குப் பஞ்சம் கிடையாது....\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/09/161/", "date_download": "2018-12-15T00:08:50Z", "digest": "sha1:7Z4ZPI5IMPIPHWYURLIVLW32AITEJUMI", "length": 8167, "nlines": 155, "source_domain": "serandibenews.com", "title": "இலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nதலையங்கங்கள் மீது கிளிக் செய்வதன் மூலம் மேலதிக தகவல் பெறலாம்\nஎல்லாப் பாடநெறிகளுக்காகவும் ஒன்லைன் பதிவுகளுக்கு இங்கு கிளிக் செய்யவும் Apply Online\n(TVEC) அறிவூசார் கணிப்பீடு தொடர்பான எழுத்து மூல பரீட்சைக்கான விண்ணப்பம் தேசிய தொழிற் தகைமை (NVQ மட்டம 4)\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nநவம்பர் மாத வர்த்தமாணி 2017\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியா���ர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10493", "date_download": "2018-12-15T00:04:29Z", "digest": "sha1:W2HPKDHNDSV2HQB7GCWXB5UCEDZVOHEI", "length": 12893, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - சி.எம். முத்து", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்\n- அரவிந்த் | டிசம்பர் 2015 |\n\"அறுபது ஆண்டுக்கால இலக்கிய வரலாற்றில் திராவிடப் பாரம்பரியத்தில் எழுதவந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். அதனால்தான் உலகத்தரத்தை எட்டமுடியாமல் போய்விட்டது. இது தமிழ்மொழிக்கு நேர்ந்த ஆபத்து. தமிழ்நாட்டு சி.எம். முத்துவால் மட்டுமே அந்த வெற்றிப்பாதையை அடைய முடிந்தது. சாதிபற்றிய விஷயங்களை கலாபூர்வமாகச் சொல்லமுடியும் என்று சாதித்துக்காட்டிய அவரை தமிழகம் கவனிக்காதது அவருக்கு நேர்ந்த துரதிஷ்டமல்ல; தமிழின் துரதிஷ்டம்\" என்று விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதனால் மதிப்பிடப்பட்டவர் சி.எம். முத்து. இவர், பிப்ரவரி 10, 1950 அன்று தஞ்சாவூரின் இடையிருப்பு கிராமத்தில், ச���்திரஹாசன், கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பள்ளியில் படிக்கும்போதே எழுத்தார்வம் வந்துவிடவே பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டார். எஞ்சிய நேரத்தில் சிறுகதைகளை எழுதத் துவங்கினார்.\nமுதல் சிறுகதை எம்.எஸ். மணியன் நடத்திவந்த 'கற்பூரம்' இதழில் வெளியானது. தொடர்ந்து தீபம், தென்றல், கண்ணதாசன் போன்ற இதழ்களில் எழுதினார். தஞ்சை பிரகாஷின் நட்பினால் இவரது பார்வை விசாலமானது. சமூகத்தைக் குறித்தும், அதன் பிரச்சனைகள் குறித்தும் தீவிரமாக எழுத ஆரம்பித்தார். பத்திரிகையின் விற்பனைப் பிரதிநிதி, தலைமை அஞ்சல் அலுவலர் போன்ற பணிகளில் அவ்வப்போது ஈடுபட்டாலும் முழுநேர எழுத்தாளராகவே இருப்பதை விரும்பிய முத்து, அந்த வேலைகளில் நீடிக்கவில்லை. விவசாயத்திலும் எழுத்திலுமே முழுக்கவனத்தைச் செலுத்தினார். இலக்கியச் சிற்றிதழ்களிலும் கல்கி, விகடன் போன்ற இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களைக் கவர்ந்தன.\nஎழுபதுகளில் எழுத ஆரம்பித்த முத்து, கடந்த நாற்பது ஆண்டுகளில். பதினைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். 'நெஞ்சின் நடுவே', 'கறிச்சோறு', 'வேரடி மண்', 'இவர்களும் ஜட்கா வண்டியும்', 'ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும்' போன்ற இவரது படைப்புகள் முக்கியமானவை. 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவை தொகுக்கப்பட்டு 'சி.எம். முத்து சிறுகதைகள்' என்ற பெயரில் நூலாக வெளியாகின. 'மரத்துண்டும் சில மனிதர்களும்', 'ஏழு முனிக்கும் இளைய முனி' போன்ற இவரது சிறுகதைகள் இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றவை. தனது படைப்புகளுக்காக 'கதா' விருதும் பெற்றிருக்கிறார் முத்து.\n\"தஞ்சாவூர் மாவட்டத்தை நான் எழுதியதைக் காட்டிலும் சி.எம். முத்து நிறையவே எழுதிவிட்டார்\" என்று தி.ஜானகிராமனால் புகழப்பட்ட முத்து, தஞ்சை மண்ணின் மைந்தர்களான எம்.வி.வி., கரிச்சான்குஞ்சு, ந. பிச்சமூர்த்தி, தஞ்சை பிரகாஷ் போன்றோரின் நண்பரும்கூட. ஒருகாலத்தில் ஈரமும் வளமும் மிக்கதாக இருந்த தஞ்சை மண்ணின் இன்றைய அவலநிலையை, விவசாயிகளின் அவல வாழ்வைத் தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். மனிதர்களையும் சம்பவங்களையும் மட்டும் கதையாக்காமல், வண்டி ம��டுகள், கண்மாய்க் கரைகள், காய்ந்த வயல்கள், மழை பொய்த்ததால் வாழ்க்கை பொய்த்துக் கடனாளியான விவசாயக் குடும்பங்கள், ஊர் ஊராகச் சென்று கிடை போடும் கீதாரிக் குடும்பங்கள், பச்சைப் பசேலென்று உழைப்பின் விளைவை பசுமையாய்க் சாட்சிப்படுத்தும் வயல்கள், ஜில்ஜில் என்று ஒலிக்க ஓடும் வில்வண்டிகள், இரவில் இடைவிடாமல் ஒலிக்கும் சில்வண்டுகளின் இரைச்சல், குயில்களின் கூவல், பசிக்குக் கரையும் காகங்கள் என்று எல்லாவற்றையும் கலந்து எழுதிப் படைப்புக்கு உயிர் கொடுக்கிறார். பாசாங்கற்ற, தஞ்சை வட்டாரத்துக்கென்றே உள்ள வழக்கு நடையில், எளிய மொழியில் எழுதுவது முத்துவின் பலம். படிப்பவரைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் எழுத்தாற்றல் மிக்கவர், நாட்டுப்புறப் பாடல்களின்மீது ஆர்வம் கொண்டவர். தஞ்சை சுற்று வட்டாரத்தில் நடக்கும் பல நிகழ்வுகளில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை மேடையேற்றியிருக்கிறார். கூத்துக்கலை வாத்தியார் பற்றியும், அவர்களது வாழ்க்கை அவலங்கள் பற்றியும் இவர் எழுதியிருக்கும் 'நாடக வாத்தியார் தங்கசாமி' என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது.\n'இவர் அதிகம் சாதியைப் பற்றி எழுதுகிறார்' என்ற சச்சரவு ஏற்பட்டபோது, \"சாதி எங்கே ஒழிந்திருக்கிறது, நாளுக்கு நாள் அது வளர்ந்துகொண்டுதானே இருக்கிறது என் எழுத்து சாதியைப் பற்றியதல்ல, சாதிக்குள் இருக்கும் சாதியைப் பற்றியது\" என்று இவர் சொன்னது சிந்திக்கத்தக்கது. முத்து தற்போது 'மிராசு' என்ற நாவலை எழுதி வருகிறார். அந்நாவல் பற்றி \"என் வாழ்க்கையின் மொத்தச் செய்தியும் அதில் இருக்கும்\" என்கிறார். தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்முனைப்பை வெளிக்காட்டாமல், எழுத்தையே தவமாய், சுவாசமாய்க் கொண்டு, நாற்பது வருடங்களாக எழுதிக்கொண்டு வருகிறார் எளிய கிராமத்து விவசாயியான சி.எம். முத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-12-14T23:44:05Z", "digest": "sha1:ICI2TGTTKOO4RMZBA7DEZTCOZEZBIIJS", "length": 29541, "nlines": 314, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், ஆதங்கம், காதல், செய்திகள், தமிழ்நாடு, நிகழ்வுகள்\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nசண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்த��ன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது. ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.\nநான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க. அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.\nஅடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி பிடிச்சு விளையாடுறதும���ய் இருந்தாங்க. நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும் என் வேலையை பார்த்துட்டு இருந்தேன். வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும் இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன். நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல. ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )\nகுரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான் இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா\nஅப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரு���் ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில் போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க.\nலவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க அவங்க என்ன நெனச்சிருப்பாங்க ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், ஆதங்கம், காதல், செய்திகள், தமிழ்நாடு, நிகழ்வுகள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/11/02/cinderella-murder-case/", "date_download": "2018-12-15T01:06:01Z", "digest": "sha1:LKBDCO2LZ6OBAKIMMVOSO2NM56MVA44U", "length": 86175, "nlines": 189, "source_domain": "padhaakai.com", "title": "சிண்ட்ரெல்லா கொலைவழக்கு | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\n– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன் –\nஇன்னும் பத்து நிமிஷத்தில் சில்க்போர்டு பாலம் வந்துவிடும். இந்த நடுஜாமத்தில் மடிவாலா பக்கம் ஏதாவது டீக்கடை திறந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் போது வண்டியோட்டிக் கொண்டிருந்த கம்பார் மைக்கை திருப்புகிறார். சற்று கரகர பின்னணியில் ஒரு குரல் ‘கமின்…. கமின்… கண்ட்ரோல் ரூம் கமின்…. ஹொய்சளா பேட்ரோல் செவண்டீன் ரிப்போர்ட்டிங்… இல்லி கொலை ஆரிட்டிட்டு. காரு உளகே ஒந்து லேடி டெத்…’ என்று செய்தி சொல்கிறது. ஏதோ சாலைவிபத்து பற்றி தகவல் என்று நினைத்தால் கொலை என்ற வார்த்தை, காரில் உள்ள எல்லோரையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. உங்களுடைய அடுத்த ஒரு மணி நேர அனுபவங்களும், இன்னும் மூன்று மாதத்திற்காகவது ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று மீடியாக்களில் அதகளபடப்போகிறது பாருங்கள்.\nபின் சீட்டில் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஏடிஜிபி ராகவேந்திரா முல்குந்த் இன்னும் நான்கு வருடங்களில் சிட்டி கமிஷனராக ஆகிவிடுவார். அவருக்கு தொந்தரவு வேண்டாமே என்று கம்பார் அவசரமாக மைக்கை அணைக்க போக, முழுவதுமாக விழித்துக்கொண்ட ஏடிஜிபி அவர் தோளைத் தொட்டு, அணைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்கில் வந்த செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்.\nபன்னர்கட்டா ரோடில், மீனாட்சி கோவில் பக்கம் அநாமத்தாக சாலையோரத்தில் கார் ஒன்று நிற்கிறதாம். காரை ஓட்டி வந்த பெண், டிரைவர் சீட்டில் இறந்து கிடக்கிறாராம். வழிப்பறிக் கொள்ளையோடு கொலையாக இருக்கலாம் என்கிறார். மைக்கில் பேசுபவரின் மொழி ஹூப்ளி வட்டாரவழக்கு போல் உங்களுக்கு தெரிகிறது. போலிஸ் வேலை என்று வந்துவிட்டால் எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஆனால் ரொம்பவும் மெனக்கெடாதீர்கள். இந்தக்கதையின் முக்கியமான துப்பு துலக்கப் போகும் பாத்திரம் என்றாலும், நீங்கள் யூனிஃபார்ம் போலிஸ் இல்லை. ஏடிஜிபி ஆபிஸ் கிளார்க்தான். ஏடிஜிபியோடு கேம்ப் போய்வி���்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்.\nகாரின் எண் மற்றும் மாடல், பற்றிய விவரங்களை சொன்னதுமே ஏடிஜிபி உஷாராகிக் கொள்கிறார். கோணப்ப அக்ரஹாரா தாண்டி ரிங்ரோடு வழியாக பன்னர்கட்டா ரோட்டுக்கு வண்டியை விடச் சொல்கிறார். இது போன்ற ஒற்றை இலக்க லைசன்ஸ் பிளேட்கள் எல்லாம் பெரிய இடத்துக்காரர்களிடம்தான் இருக்கும். ஏற்கெனவே பெங்களூருவில் வரவர பெண்களுக்கு பாதுகாப்பு சரியில்லை என்று எல்லா பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு விளாசித் தள்ளுகிறார்கள்.\nமீனாட்சி கோவில் ஸ்டாப்பிற்கு முன்னே இடதுபக்கம் திரும்பி உள்ளே கொஞ்சம் சென்றதும், ஹொய்சளா வேன் ஒன்று, கொண்டையில் விளக்குகள் சுழல நின்றுகொண்டிருக்கிறது. கம்பார் காரை நிறுத்துமுன்னர், முன் சீட்டில் தொத்தினாற்போல் அமர்ந்திருந்த சீனுவாசன், கதவைத்திறந்து குதித்து பேட்ரோல் வேன் நோக்கி ஓடுகிறார். ஏடிஜிபி வருகிறார் இல்லையா. முன்னெச்சரிக்கை செய்ய வேண்டாமா. ஏடிஜிபி இறங்கி முன்னே போவதற்குள் ஹொய்சளா வேனிலிருந்த சப் -இன்ஸ்பெக்டர் விரைப்பாக முன்வந்து சல்யூட் வைக்கிறார்.\n‘எஸ்ஐ பிரமோத் ரிப்போர்ட்டிங் சார். இப்பதான் ஆம்புலன்ஸ் வந்திட்டிருக்குன்னு சொன்னாங்க சார்…’\nஅவர் முடிக்கும் முன்னரே, ஏடிஜிபி ‘ஐடெண்டிஃபிகேஷன் ஏதாவது கிடச்சதா… வண்டி பத்தி டீடெய்லஸ் ஏதாவது கண்ட்ரோல் ரூம்ல என்ன சொல்றாங்க’ என்கிறார் பரபரப்பாக.\nசம்பவ இடத்திலிருக்கும் எஸ்ஐ மிகவும் இளமையானவர். அதனால் துடியானவராகவும் தெரிகிறார். மடமடவென தன்னுடைய ரிப்போர்ட்டை கொட்டுகிறார். கடந்த அரைமணிநேரமாக அந்தப் பகுதியில் செம மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. கிரைம் சீனை சரியாக அனுமானிக்க முடியாதபடி பெரும் பின்னடைவு. ஆனாலும் பிரமோத் திறமையாக பல விஷயங்களை சேகரித்திருக்கிறார். முன்னர் மைக்கில் வந்த அதே ஹூப்ளி வட்டாரவழக்கில் சொல்கிறார்.\n‘கார் நெம்பர் போட்டு பெங்களூர் ட்ரான்ஸ்போர்டேஷன் சைட்டில் தேடினேன் சார். யஷ்வந்த்பூர் பக்கம் அட்ரஸ் இருக்கு. பேரு ஸ்டான்லின்னு ரெஜிஸ்தர்ல இருக்கு. அப்புறம் விஐபிங்க லிஸ்ட்ல போட்டுப் பாத்தா, ஏர்போர்ட் ரோடுல ஃபீனிஸ் பப் இருக்குல்ல. அதோட ஓனர் வண்டி சார். உள்ள டெத் ஆகியிருக்கறது அவங்க சம்சாரம்னு நினைக்கிறேன் சார். எம்ஜி ரோட்டில் பார்ட்டிக்கு வந்திருக்காங்க. உள்ள பார்ட்டி முகமூடில்லாம் கெடக்கு. வேலட் பார்க்கிங் டோக்கன் வச்சு ஹோட்டலுக்கு ஃபோன் போட்டு பேசிட்டேன். அம்ருதா ஸ்டான்லின்னு பார்ட்டி லிஸ்ட்ல பேரு இருக்கு. இந்நேரத்துக்கும் பார்ட்டி ஓடிட்டிருக்காம் சார். ஏதோ ஹாலோவின்னு எல்லாரும் மாறுவேஷத்தில் வர்ற பார்ட்டியாம். மேடம்கூட சிண்ட்ரெல்லா மாதிரி ஏதோ டிரஸ்லதான் வந்திருக்காங்க. காரை யாரோ வழிமறிச்சு நிறுத்தி அட்டாக் பண்ணியிருக்காங்க. ராப்பரியான்னு கன்ஃபர்ம் பண்ண முடியல. ஆனா கார்ல ஒண்ணுவிடாம எல்லாத்தையும் தொடச்சு எடுத்துட்டு போயிருக்காங்க. டயர் மார்க்ஸ் எதுவும் காணோம். வீடு, ஓட்டல்னு எல்லாத்திலும் தகவல் சொல்ல சொல்லி கண்ட்ரோல் ரூம்ல சொல்லிட்டேன் சார்’\nமூச்சு எடுத்துக் கொள்கிறார். ஏடிஜிபிக்கு சற்று அசௌகரியமாக இருக்கிறது. ஸ்டேன்லி பப் ஓனர் என்றால் பெரிய இடம்தான். பெங்களூருவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய, சீமான்களில் ஒருவர் அவர். அவருடைய மனைவி எங்கே இப்படி பன்னர்கட்டா ரோட்டில் அர்த்தராத்திரியில் வந்து செத்து தொலைத்தார் சப் இன்ஸ்பெகடர் பிரமோத்தான் ‘சிண்ட்ரெல்லா டிரஸ்’ பிரயோகத்தை முதன்முதலாக பயன்படுத்தியது. மீடியாக்கள் எல்லாம் ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று கவர்ச்சியாக தலைப்பு வைத்து ரிப்போர்ட்டிங் செய்ய காரணமாகிறார். ‘பன்னர்கட்டா ரோட்டில் பலி. சின்ட்ரெல்லா உடையில் போன சீமாட்டி கொலை’ என்பதெல்லாம் கூட பத்திரிகை செய்திகள் தலைப்புகள்தாம்.\nஅது ஒரு சிவப்புக்கலர் ஹுண்டாய் அக்செண்ட் வண்டி. அங்கே அநாமத்தாக நிற்கிறது. ஏடிஜிபி காருக்கு அருகே சென்று பார்க்கிறார். உடன் ஹொய்சளா குழுவிலிருந்து ஒருவர் பெரிய டார்ச்சை எடுத்து ஒளியைப் பாய்ச்ச, கிரைம் சீனை நீங்களும் ‘முதல் கை’யாக பார்க்கிறீர்கள். இதுவரை சிண்ட்ரெல்லா, அம்ருதா, மேடம் என்றெல்லாம் விளிக்கப்பட்டவர் சர்வ நிச்சயமாக செத்துப் போய் ஸ்டீரிங் வீல் மீது கவிழ்ந்திருக்கிறார். பிரமோத் சொன்னது போல பார்ட்டி உடைதான். பக்கத்து சீட்டில் நீல வண்ணத்து முகமூடி கிடக்கிறது. காலுக்கு கீழே ஒற்றை செருப்பு கிடக்கிறது. பிரமோத் ஏன் சிண்ட்ரெல்லா என்று சொன்னார் என்று செருப்பைப் பார்த்தால் உங்களுக்கு புரிகிறது. நல்ல கண்ணாடியில் செய்தது போல ட்ரான்ஸ்பெரண்ட் வெள்ளை நிறத்தில், வெகு அலங்காரமான செருப்பு. ஒரே ஒரு செருப்பு மட்டும் தனியாக கிடக்கிறது.\nபிரமோத் விடாமல் ‘செக்போஸ்ட்ங்க எல்லாம் அலர்ட் பண்ண சொல்லிட்டேன் சார். ஸ்ட்ரீட் ராபரி குரூப்னு சந்தேகப்படற லிஸ்ட்ன்னு பாத்தா…’ மிகத் திறமையாக, இணையத்தை கையாண்டு பல தகவல்களையும் விரைவாக பெற்று விடுகிறார் எனத் தெரிகிறது. அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு ஏடிஜிபிக்கு சந்தோஷம் அளிக்கிறது இதற்குள் காரிலிருந்து இறங்கிய கம்பார் கழுத்து மஃப்ளரை இறுக்கிக் கொண்டு நடந்து வருகிறார். வயசுகாலத்தில் கொஞ்சகாலம் கிரைம் பிராஞ்சில் இருந்தவர்தான் கம்பார். மருத்துவ காரணங்களுக்காக இப்போது ஏடிஜிபி கேம்ப் ஆபிசிற்கு வந்துவிட்டார்.\n‘இதென்னமோ ஹலோவீன் பார்ட்டின்னு இப்பல்லாம் ஓவரா அலட்டிக்கிறாங்க சார். என்னா வழக்கமோ. அதென்னாத்துக்கு இந்நேரம் வரை ஒருத்தருக்கொருத்தர் ஹலோ ஹலோ-ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்களா’ சூழ்நிலையை இலகுவாக்கும் அவருடைய கமெண்ட் அங்கிருப்பவரிடையே புன்னகையை வரவழைக்கிறது.\nபல்லுக்கு உதட்டுக்கும் நடுவே பொதிந்து வைக்கப்பட்ட ஃப்ரெஷ்ஷான ‘தம்’ பாக்கை உறிஞ்சிக்கொண்டே ‘இது ராபரியா இருக்காது சார். மெயின்ரோட்டு விட்டு இவ்ளோ ஒதுக்குபுறமா வழிபறி பண்ண எவன் வருவான்’ என்கிறார் கம்பார். பிரமோத் சட்டென கம்பாரின் ரேங்கை கவனிக்கிறார். அனுபவத்தின் சாயல் அவருடைய பேச்சில் அழுத்தத்தை கூட்டிக் காண்பிக்கிறது. ஏடிஜிபி கம்பாரின் பதிலை எதிர்நோக்கும் விதத்தைப் பார்த்ததும் பரமசிவன் கழுதது பாம்பை பார்ப்பது போல பிரமோத்தும் கம்பாரை மரியாதையுடன் நோக்குகிறார்.\nகம்பார், அதே நிதானத்துடன் நடந்து அம்ருதா இறந்து கிடக்கும் காருக்கு அருகே வருகிறார். ஹொய்சளா வேன் கான்ஸ்டபிளின் கையிலிருந்த டார்ச்சை வாங்கி உள்ளே நன்றாக மீண்டும் அடித்துப் பார்க்கிறார். ஸ்டீரிங் வீல் மேல் கவிழ்ந்திருந்த பிணத்தின் (இனி அப்படித்தான் அதை அழைக்க வேண்டும்) தலையைப் பற்றி தூக்கி பார்க்கிறார். லேட்டக்ஸ் கிளவுஸெல்லாம் அணிந்து கொண்டு கைரேகை படாமல் ஜாக்கிரதையாக செய்வார் என்றெல்லாம் நீங்கள் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம்தான். காருக்குள் இன்னொரு முறை சுற்றிப் பார்த்தவர், டார்ச்சை திருப்பி கொடுத்துவிட்டு ஏடிஜிபியிடம�� சொல்கிறார்.\n‘கார் மோதி நிக்கல. சுத்தி பாடில ஏதும் அடி கிடி படல. மேடம் மேலயும் அசால்ட் ஆன மாதிரி தெரில. மூக்கு நுனில பவுடர் தெரியுது. ஓவர் டோஸ் ட்ரக் சார். அதான் டெத் ரீசனா இருக்கனும். தனியே காரோட்டிட்டு வந்த மாதிரி தெரியல. கால்ல ஒத்த செருப்புதான் கிடக்கு. கார்ல ஏறும்போதோ இறங்கும்போதோ செருப்பு கழண்டு போயிருக்கலாம். காரோட்டறவரா இருந்தா ஒத்தக்கால் செருப்பை வச்சுகிட்டு காரோட்டறது கஷ்டம். செருப்பு பின்னாடி சீட்டுக்கிட்டயோ பக்கத்து சீட்லயோ இருந்திருக்கனும். ட்ரக் டோஸையும், பாடி பொசிஷனையும் வச்சுப் பாத்தா செத்ததும் பக்கத்து சீட்லேந்து, டிரைவர் சீட்டுக்கு மாத்திப் போட்டிருக்காங்க. ராபரின்னா கார்ல விலைமதிப்பான பொருளுங்க மட்டும்தான் எடுத்திட்டு போயிருப்பாங்க. தொடச்சுப் போட்டாப்ல எல்லா சாமானையும் தூக்கிட்டு ஓடிருக்காங்க. ராபரி மாதிரி செட்டப் பண்றதுக்கு ட்ரை பண்ணியிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல….’ கொஞ்சம் இடைவெளிவிட்டு நிறுத்துகிறார்.\nஏடிஜிபி கூர்ந்து கவனிக்க கூடியிருந்த கூட்டமும் அவர் வழியை பின்பற்றி கம்பாரையே கவனிக்கிறது.\n‘ஓடோ மீட்டரில் ட்ரிப் ரீடிங் என்ன இருக்குன்னு பாத்தேன். இருவது கிமி ரீடிங் காட்டுது. யெஷ்வந்த் பூரிலிருந்து கிளம்பி எம்ஜி ரோடு வந்து இங்க வந்திருந்தா முப்பத்தஞ்சுக்கு குறையாம காட்டனும்.’ சொல்லிவிட்டு யாரும் எதுவும் குறுக்கே கேட்கப் போகிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். நடுவில் எங்காவது ட்ரிப் ரீடிங் ரீசெட் பண்ணியிருந்தால் என்னாவது என்று உங்களுக்கு கேள்வி எழுகிற்து. அதை இப்போது கேட்கலாமா, இல்லை நாளையிலிருந்து இந்தக் கேசை எடுத்து நடத்தப்போகும் மைகோ லேஅவுட் போலிஸ் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொள்ளட்டுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். கம்பார் தொடர்கிறார்.\n‘முன்னாடி ட்ரிப் ரீடிங்னு பாத்தா ஒண்ணும் தனியா செட் பண்ணா மாதிரி தெரில. இதுவரை கார் ஓடிருக்கிற டிஸ்டென்ஸ்தான் காட்டுது. இப்ப ரீசண்டா காரை எடுத்திருக்கிற யாரோதான் ட்ரிப் மீட்டர் செட் பண்ணி அதுவும் 20 கிலோமீட்டருக்கு முன்னாடிதான் செட் பண்ணியிருக்காங்க. வின்ஷீல்ட் உள்ளாற சர்வீஸ் ஸ்டிக்கரோட கீழ இன்னொரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கு பாருங்க. SGACன்னு போட்டிருக்கு. ஏதோ கார் விக்க�� கம்பெனி மாதிரி தெரியுது. அங்கதான் ஓடோமீட்டர் ரீடிங்லாம் குறிச்சு வச்சுகிட்டு, ட்ரையல் போறதுக்கு ட்ரிப் ரீடிங் செட் பண்ணுவாங்க’ மஃப்ளரை நன்றாக இழுத்து விட்டுக் கொள்கிறார்.\nஏடிஜிபி முன்னால் கம்பார் சொல்வது எதையும் ஒதுக்கிவிட முடியாது என்று உணர்ந்து கொண்ட பிரமோத், உடனே வேனுக்கு சென்று ஸ்மார்ட் ஃபோனில் பழைய கார்களை வாங்கி விற்கும் கம்பெனிகளைப் பற்றி தேடத் தொடங்குகிறார். அதற்குள் ஏடிஜிபி குழுவிற்கு ஃப்ளாஸ்க்கிலிருந்து டீ கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பேப்பர் கப்பை சுழற்றி, டீயை ஆறவைத்து குடித்துக் கொண்டிருந்த ஏடிஜிபி கம்பாரிடம் அவருடைய தியரியை விரிவாக சொல்லும்படி கேட்கிறார்.\n‘காருக்குள்ள கிடக்கற லேடி ஒத்த ஆளா வந்திருக்க சான்ஸில்ல சார். கூட யாரோடவோ, இல்ல குரூப்பா வந்திருக்கனும். அந்த ஆளப் புடிச்சிட்டா கேஸை ஈசியா முடிச்சிடலாம் சார். இங்க பக்கத்துல ஏதாச்சும் ரேவ் பார்ட்டின்னு வந்திருக்கலாம். இப்பதான் எங்க பாத்தாலும் சின்னப்பசங்க ஒண்ணு சேந்தா டிரக் மானாவாரியா ஓடுதே’ என்கிறார்.\nடீ குடித்து முடிப்பதற்குள் பிரமோத் வந்துவிடுகிறார்.\n‘கோரமங்களாவில் ஒரு கார் கம்பெனி இருக்கு சார். சோமசேகர கவுடா ஆட்டோ கார்னு. போன் நம்பர் கிடச்சிட்டுது. ரெட்டி ஃபோனல் ட்ரை பண்ணிட்டிருக்கார்’\n‘இந்தமாதிரி வண்டி அவங்ககிட்ட விக்கிறதுக்கு இருக்கான்னு மொதல்ல கேளுங்க. உஷாராயிட்டா ஒழுங்கா பேசமாட்டானுங்க’ என்கிறார் கம்பார்.\nசோமண்ணா பெயரைக் கேட்டவுடன் கேஸ் சிக்கலாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறீர்கள். ஏடிஜிபி அசௌகரியமாக திரும்புவதைப் பார்த்தால் அவரும் உங்களைப்போலதான் நினைக்கிறார் என்று புரிகிறது. பசந்த் நகர் பெட்ரோல் பங்க் டெண்டர் மேட்டரில்தான் அரசியல் வட்டாரத்தில் சோமண்ணா என்ற பெயர் பிரபலமாக ஆரம்பித்தது. பத்து வருடத்தில் அசுர வளர்ச்சி. கர்நாடகா பேட்மிண்டன் கிளப்பில் மாலை வேளையில் நடக்கும் அரசியல்கட்சிகளின் மந்திராலோசனையில் அடிக்கடி ‘சோமண்ணா எல்லீ சுவாமி’ என்று சகலரும் தேடுவார்கள். கட்சி கடந்த செல்வாக்கு மனிதருக்கு. நாலாம் நபருக்கு தெரியாமல் ’நறுக்’ என சுத்தமாக வேலையை முடிப்பது அவர் ஸ்பெஷாலிட்டி. இந்தக் கேஸ் வழிபறி திருட்டிலிருந்து வேறெங்கோ நகர்கிறது என்று எண்ணுகி���ீர்கள்..\nஇப்போது ரெட்டி தனக்கு கிடைத்த தகவலை சொல்கிறார்.\n‘அன்வர்னு ஒர்த்தன்தான் பேசுனான். அவந்தான் அங்க ஆல்-இன்-ஆல் இன்சார்ஜாம். நைட் வாட்ச்மென் உட்பட. சார் சொன்னது போல (கம்பார் பக்கம் மரியாதையுடன் கையைக் காட்டி) கேட்டதுக்கு, இதே வண்டி, இதே லைசன்ஸ் நம்பர் அவங்கதான் விக்கிறதுக்கு வச்சிருக்காங்களாம். அவங்க ஓனர் நவீன்தான் அந்த வண்டிய இன்னிக்கு எடுத்திட்டுப் போனார்னு சொன்னான்’ என்கிறார்.\nஅடுத்தடுத்த நாட்களில் அன்வரின் முழு வாக்குமூலத்தையும் பேப்பர்களில் நியூஸாக நீங்கள் படிக்கத்தான் போகிறீர்கள். கேஸ் கோர்ட்டுக்கு போகும்போது அதில் நிறைய இடத்தில் அன்வரின் சாட்சியம் ஹியர்சே என்ற அடிப்படையில் ஸ்ட்ராங்காக நிற்காமல் போய்விடத்தான் போகிறது. அதைப் பற்றி இப்போது கவலையில்லை. ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெயர் கிடைத்தால் போதுமே.\nஅன்வரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பின்னாளில் பேப்பர்கள் இப்படி செய்தியை வெளியிடப்போகின்றன. சென்ற திங்கள்கிழமைதான் அம்ருதா, கோரமங்களா சென்று நவீனை அந்த கார் கம்பெனியில் பின்மாலை நேரத்தில் சந்தித்திருக்கிறாள். எப்போதும் கஸ்டமர்களின் வண்டியை செக் செய்து பார்ப்பது அன்வர்தான் என்றாலும் அன்று நவீனே அம்ருதாவின் காரை செக் செய்திருக்கிறான். அதுவும் அம்ருதாவுடன் சேர்ந்து டிரையல் என்று இரண்டு மூன்று ரவுண்டுகள் போய்வந்திருக்கிறார்கள். அங்கிருந்த வேறு சில கார்களையும் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். வெகுநேரம் நவீனின் அலுவலக அறையில் அவர்கள் தனிமையில் இருந்திருக்கிறார்கள். கூல்ட்ரிங் கொண்டுபோய் கொடுக்கும்போது வெள்ளிக்கிழமை ஹலோவீன் பார்ட்டி பற்றி அவள் விவரிப்பதை அன்வரும் கேட்டிருந்திருக்கிறான். அடுத்து, வெள்ளிக்கிழமை அதே காரை எடுத்துக் கொண்டுதான் நவீன் வெளியே கிளம்பியிருக்கிறான். அந்த பழைய கார்கள் வரிசையிலிருந்து காரை வெளியே எடுப்பதெல்லாம் அன்வரின் வேலைதான் என்பதால் அவனுடைய கடைசி வாக்கியத்திற்கு மீடியா நிறைய முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள்.\nஏடிஜிபியின் நிம்மதியை இன்னமும் குலைக்கும் வண்ணம் கம்பார் தன்னுடைய அடுத்த கண்டுபிடிப்பை வீசுகிறார்.\n அது சோமண்ணாவோட மச்சானாச்சே. அவன் தங்கையை கட்டிக்கொடுத்த ஆளு. நாலு வருசம் முன்னாடி ஏக தடபுடலா பன்சஙக்ரி ராஜேஸ்வரி கல்யாணமண்டபத்தில நடந்திச்சே.’ பிரமோத் ஒரு தொழில்நுட்ப வித்தகர் என்றால், கம்பார் ஒரு தகவல் சுரங்கம்.\nஏடிஜிபி உடனே ஹொய்சளா வேன் மூலமாக கண்ட்ரோல் ரூமைப் பிடித்து நவீனை தேடச்சொல்லி உத்தரவு கொடுக்கிறார். அரைமணி நேரம் முன்புவரை, மர்மநபர்களால் தாக்கப்பட்டு அடையாளம் தெரியாத பெண் பிணமாகக் கிடந்தார் என்றிருந்த செய்தி இப்போது முழு தகவல் பின்னணியுடன் பிரஸ்ஸுக்கு அனுப்பப்பட்டு விடும் என்பதே உங்களுக்கு பெரிய சாதனை என்று தோன்றுகிறது. போலிசாருக்கு தேவையெல்லாம் சந்தேகப்பட ஒரு ஆள். அவனைப் பிடித்துப் போட்டால் அப்புறம் எப்படியும் கேஸ் தானாக முடிவுக்கு வந்துவிடும். இதில் பெரிய இடத்துப் பின்னணி இருப்பதால் அவர்களின் இழுப்பு எந்தமாதிரியெல்லாம் போகும் என்பதெல்லாம் ஓரளவுக்கு அனுமானிக்கக் கூடியதுதான்.\nஅடுத்தடுத்த நாட்களில் பத்திரிகைகள் எல்லாம் நவீனுக்கும் அம்ருதாவிற்கும் எப்படியெல்லாம் பழக்கம் ஏற்பட்டது என்பதை பல்வேறு பார்வையில் உளப்பகுப்பாய்வு செய்து தீட்டி விடப்போகிறார்கள். சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் உயிரோடு இல்லாமல் போனது அவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அம்ருதாவை பார்த்த முதல் கணத்தில் நவீன் என்ன நினைத்தான். அடுத்தடுத்து அவர்கள் உரையாடல்கள் எப்படியெல்லாம் போனது. பிறகு வந்த நாட்களில் அவர்கள் எப்படி எல்லாம் தொடர்பு கொண்டார்கள். சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை மாலை என்ன பேசிக்கொண்டார்கள். அவள் தன்னை சிண்ட்ரெல்லாவாக உருவகித்துக் கொண்ட போது, அவளைக் காப்பாற்றப்போகும் இளவரசனாக நவீன் போனானா அங்கிருந்து எதற்கு பன்னர்கட்டா ரோட்டிற்குப் போனார்கள். இவ்வளவையும் பெரிய காவியமாகவே எழுதி தீர்த்துவிடப்போகிறார்கள்.\nஓரளவுக்கு திருப்தியுற்ற ஏடிஜிபி காருக்கு திரும்பலாம் என்று சைகை செய்தபடி கிளம்புகிறார். சோமசேகர் கவுடா, அவர் மச்சான் நவீன், ஸ்டேன்லி பப் முதலாளியின் மனைவி, போதைப்பொருள் என்று பெரிய தலைகள் சம்பந்தப்பட்ட சிக்கலாக இருப்பதை மனதில் அசைபோட்டபடியே, ‘யார் குற்றவாளியானாலும் ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன் எடுக்கனும்’ என்கிறார். ஆனால் வீட்டிற்குப் போய் இரண்டு ரவுண்டுகள் சோடா கலக்காத ரம் சாப்பிட்டபிறகுதான் இதன் முழு பரிமாணமும் தெரியும் என்று அவர் உள்ம���து சொல்வது, உங்களுக்கு புரிகிறது.\nநீங்கள் நினைப்பது போலவே நவீனை உடனே அரெஸ்ட் செய்வது பிரச்னையாக இல்லை. மறுநாள் மதியமே அவன் வீட்டில் வைத்து போலிஸ் பிடித்து விடுவார்கள். ஆனால், அவனுக்கும் அம்ருதாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஓரேயடியாக மறுத்துவிடுவான். அன்வர் சொன்னது போல வெள்ளிக்கிழமை காரில் வீட்டுக்கு கிளம்பியது உண்மைதான். சனிக்கிழமை காலை காரின் ஃபில்டர்களை மாற்ற ஒர்க்ஷாப்புக்கு கொண்டு போவதற்காக அவன் திட்டமிட்டிருந்தானாம். அப்போ அந்தக் கார் எப்படி பன்னர்கட்டா ரோட்டிற்கு வந்தது தெரியவே தெரியாது என்று அடித்து சொல்லிவிடுவான். ஆனால், போலிசுக்கு அதைப் பற்றி அதிக கவலை இல்லை. சர்க்கம்ஸ்டான்ஷியல் என்று போட்டு கஸ்டடி எடுத்துக் கொண்டு நன்றாக ‘கவனித்து’க் கொள்ளலாம் என்று தீர்மானித்துக்கொள்வார்கள். எல்லாம் மாமூலான நடைமுறைதான்.\nவழிபறியாக இருக்கலாம் என்று தொடங்கிய கேஸ், போதை பழக்கத்தால் மரணம் என்று முடிந்துவிடும் என்று பார்த்தால், இப்போது சோமண்ணாவின் மச்சான் சீனுக்குள் வந்துவிட்டதால் எந்த திசையில் செல்லும் என்றே உங்களுக்கு புரியவில்லை.\nஇப்பொழுது இந்த கிரைம்சீனின் அதிமுக்கியமான கட்டத்திற்கு வருகிறோம். நீங்கள் யார் எவர், ஆணா பெண்ணா, வயது முதிர்ந்தவரா இளையவரா நான் அறியேன். உங்களுக்கிருக்கும் ஆயிரம் ஜோலிகளிடையே இந்த கதைக்காக அர்த்தஜாமத்தில் ஏடிஜிபியுடன் காரில் வந்து போலிஸ் துப்பு துலக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கேசின் முக்கியமான சந்தேகம் ஒன்றைப் பற்றி கேள்வி எழுப்பும் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறேன்.\n‘ஒரு சின்ன விஷயம்’ என்கிறீர்கள்.\nகாருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஏடிஜிபி நின்று பார்க்கிறார். ஒருவருக்கொருவர் புன்னகைத்தபடி அதிகம் பட்டுக்கொள்ளாமல் விடைபெற்று அவரவர் இடத்திற்க்கு திரும்பிக் கொண்டிருக்கும் பிரமோத்தும் கம்பாரும் நின்று திரும்பிப் பார்க்கின்றார்கள்.\n‘அந்த செருப்பு, காரில் கிடக்கிறதே…. அது யாருடையதுன்னு கண்டுபிடிக்க வேண்டாமா\nஇதுவரை ஏதும் பேசாமலிருந்த சீனுவாசன், நீங்கள் கேள்வி எழுப்பியதால் சீண்டப்பட்டவராக ‘ஏன் நவீன் காஸ்ட்யூம் பார்ட்டிக்கு லேடிஸ் செருப்பு போட்டுட்டு வந்திட்டானோன்னு டவுட���டா இருக்கா நவீன் காஸ்ட்யூம் பார்ட்டிக்கு லேடிஸ் செருப்பு போட்டுட்டு வந்திட்டானோன்னு டவுட்டா இருக்கா’ என்கிறார். இதென்ன அபத்தமான கேள்வி என்பது போல உங்களைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள்.\n‘கம்பார் சொல்றது போல, கார்ல ஏறும்போதோ, இறங்கும்போதோ ஒத்தசெருப்பு மட்டும் இடறி கழண்டு விழுந்திருக்கலாம். ஆனால் அந்த செருப்பு செத்துக் கிடக்கிற அம்ருதாவோடதுதான்னு உறுதிபடுத்திக்க வேணாமா’ என்கிறீர்கள்.\nஏடிஜிபி சற்று யோசனையோடு நிற்க, கம்பார் அனுபவம் தந்த விவேகத்தால் உங்கள் கேள்வியை புரிந்துகொண்டு ஆமோதிப்பாக தலையை ஆட்டுகிறார். பிரமோத் அவரே போய் அம்ருதா இருந்த காரைத் திறந்து கீழே கிடக்கும் செருப்பை சற்று, ஜாக்கிரதையாக எடுத்து பிணத்தின் காலுக்கருகே கொண்டு சென்று பார்க்கிறார். அப்போதே தெரிந்துவிடுகிறது நிச்சயம் அந்தக் காலைவிட செருப்பு சிறியது.\nஅங்கிருந்த அமர்ந்தபடியே ‘சார், செருப்பு மிஸ்மேட்ச் ஆவுது. ஒருவேளை காஸ்ட்யூம் வாடகைக்கு எடுத்து சரியான சைஸ்ல செருப்பு கிடைக்கலயோ என்னவோ’ என்கிறார்.\nகம்பார் பதிலுக்கு ‘சின்னதா இருக்கா பெருசா இருக்கா’ எனக் கேட்கிறார்.\n‘சின்னதா இருக்கு சார். போட முடியாது’ பிரமோத் ஆமோதிப்பாக தலையாட்டுகிறார்.\n‘அப்ப கூடவந்த பொண்ணோட செருப்பா இருக்கனும். கூடவந்தது ஒரு பொண்ணோ, இல்ல கூட்டமா வந்தவங்கள்ல ஒரு பொண்ணு இருந்திச்சோ’ என்கிறார் கம்பார்.\nநீங்கள் இப்போது எழுப்பிய கேள்விதான் பின்னர், சோமண்ணாவின் தங்கையும், நவீனின் மனைவியுமான சபர்ணாவை கேஸ் வட்டத்திற்குள் கொண்டுவரப்போகிறது. சபர்ணாவும் அம்ருதாவும் வசந்த்நகர் மவுண்ட் கார்மெல் காலேஜில் ஒன்றாக படித்த வரலாறையெல்லாம் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதி வைப்பார்கள். அப்பொழுதே அவர்களுக்கு போதை பழக்கம் இருந்திருக்கிறது என்றும், அதில் நவீன் எப்படி சம்பந்தப்பட்டிருப்பான் என்றும், கார் பிசினெஸ் போர்வையில் போதை கடத்தல் எல்லாம் நடந்திருக்கும் என்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கதைகளை உருவாக்கி பத்திரிகைகளில் பரப்பி விடப்போகிறார்கள்.\nபிரமோத்திடம் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிவிட்டு ஏடிஜிபி காரில் ஏறிக் கொள்ள, கம்பார் காரை கிளப்புகிறார். நீங்களும் காரில் ஏறிக்கொள்கிறீர்கள்.\n‘நன்ன சிவனே. இந்தக்க���ல யூத் எப்படில்லாம் ட்ரக்ஸால பாதிக்கப்படறாங்க பாரு. இதுக்கு ஒரு முடிவு கட்டனும்யா’ ஏடிஜிபி வேதனையோடு சொல்கிறார். அவர் உளமாறத்தான் சொல்கிறாரா அல்லது வீட்டிற்கு போய் ரம்மோடு ரிலாக்ஸ் ஆனதும் பிராக்டிகலாக மாறிவிடுவாரா என்று யோசிக்கிறீர்கள்.\nகம்பார் மெதுவாக ‘ஒரு விஷயம் மட்டும் விசாரிக்கனும் சார். அந்தம்மா பேர்ல ஏற்கெனவே டிரக் அப்யூஸ் கேஸ் எதுவும் போலிஸ் ரிக்கார்ட்ல இருக்குதான்னு. அப்பதான் இன்ஷூரன்ஸ்ல ஆக்சிடெண்டல் ஓவர்டோஸ்ன்னு கிளியரெண்ஸ் கொடுப்பாங்க.’ உங்கள் பக்கம் திரும்பி ‘சோமண்ணாவோட சிஸ்டர் இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டுன்னு அவங்க கல்யாணம் அப்பவே கேள்விப்பட்டிருக்கேன். அந்தம்மா வழியாத்தான் பாலிசி எடுத்திருப்பாங்க. பக்கா பிளானிங்தான். கார் மேட்டர் மட்டும் சொதப்பலைன்னா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வச்சே இன்ஷூரன்ஸ் போட்டு கறந்திருப்பாங்க’ என்கிறார்.\nகம்பார் இந்த கொலைக்கான மோட்டிவ் பற்றி சூசகமாக சொன்னதும், அந்த உண்மையின் தாக்கம் உங்கள் மேல் வேகமாக இறங்குகிறது. ஆனால், நீங்கள் எதிர்பார்த்தபடி ஏடிஜிபி வேறெந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் தன்னுடைய சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொள்கிறார். கேஸைப் பற்றிய முழுத்தெளிவும் அவருக்கு வந்துவிட்டதால் அந்த இளைப்பாறுதல். இனி நடக்கப் போவதெல்லாம் சதுரங்க ஆட்டமும் சம்பிரதாய பேரங்களும்தான் என புரிந்து கொள்கிறீர்கள்.\nஅடுத்து மூன்றுமாதங்களுக்கு பத்திரிகைகளில் அமளிதுமளிப்படப்போகும் சிண்ட்ரெல்லா கொலைக் கேஸ் அப்புறம் ஆறிப்போய்விடும். ஒருவருடம் கழித்து ஹெப்பால் பக்கம் ரிங்ரோட்டில் நடந்த வேறொரு வழிபறிக்கொள்ளையோடு இந்தக் கேஸையும் சேர்த்து போலிஸில் ஃபைலை மூடிவிடுவார்கள். பத்திரிகை செய்திகளின் பரபரப்பால் ஸ்டான்லியால் இன்ஷூரன்ஸ் கிளெய்மை வெற்றிகரமாக செய்ய முடியாது போய்விடும். சோமண்ணாவின் நுட்ப திட்டம் மட்டும் பசந்த்நகர் பேட்மிண்டன் கிளப்பில் பெரியதாக பேசப்பட்டு வந்தது. நீதி நியாயம் எல்லாம் நடைமுறையில் கிடையாதா… அம்ருதா வஞ்சித்து சாகடிக்கப்பட்டதற்கு யாரும் பொறுப்பில்லையா… என்ற நொந்து போன நெஞ்சங்களில் உங்கள் நெஞ்சமும் சேர்ந்திருக்கும். ஏடிஜிபி ராகவேந்திரா பிறகு பெங்களூர் போலிஸ் கமிஷனராகி பதவியேற்றுக் கொண்டபோது பெங்களூர் புறநகர வழிபறிக் கொள்ளைகளை எல்லாம் குறிப்பிட்டு, அவற்றை வலிமையான கரம் கொண்டு அடக்கப் போவதாக உறுதி கூறுவார்.\nPosted in எழுத்து, ஓவியம், சிறுகதை, யாத்ரீகன், ஸ்ரீதர் நாராயணன் and tagged ஓவியம், குற்றப்புனைவு, சிறுகதை, யாத்ரீகன், ஸ்ரீதர் நாராயணன் on November 2, 2014 by பதாகை. 1 Comment\n← படோல் பாபு – திரை நட்சத்திரம்\nகனவு நகரம் – டேவ் எக்கர்ஸின் சர்க்கிள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்���மண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ��வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nரமேஷ் பிரேதனின் 'சாராயக்கடை': வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஅன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து\nசாம்பனின் பாடல் - தன்ராஜ் மணி சிறுகதை\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nஎம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி'- வெ. சுரேஷ் விமரிசனம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-rakul-preeth-singh-latest-sizzling-pic/", "date_download": "2018-12-15T00:47:58Z", "digest": "sha1:C4NKLV2LABSTSAMA5U2PJMPAT6B47NUI", "length": 9094, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Rakul Preeth Singh Sizzling Magazine Cover Pic", "raw_content": "\nHome செய்திகள் சமீபத்தில் அட்டை படத்திற்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங்..\nசமீபத்தில் அட்டை படத்திற்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங்..\nதற்போது சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை இருந்து வருகிறது. பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியுடுவதை முன்னணி நடிகைகள் கூட வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் சமீபத்தில் கார்த்திக் நடித்த தீரன் படத்தின் கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங் பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். படங்களை காட்டிலும் சமூக உடங்களில் கவரசியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.\nதமிழில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் பிரபல மேக்சிம் நாளிதழுக்கு படு கவர்ச்சியாக போஸ்களை அல்லி வீசியுள்ளார்.கவர்ச்சிக்கும் தயக்கம் காட்டாமல் நடிக்க முடிவு செய்து கடந்த சில வாரங்கலாக ஹாட்டாக போட்டோ சூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.\nதற்போது அம்மணிக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இழந்த தனது மார்க்கெட்டை பிடிக்க முயற்சி செய்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல FHMINDIA நாளிதழின் அட்டை படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.\nநடிகை ராகுல் ப்ரீத் சிங்\nPrevious articleவிஜய்,அஜித் வைத்து மங்காத்தா 2 வா – இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன பதில்..\nNext articleசர்கார் 200 கோடி வசூல் என்பதெல்லாம் பொய்..இத்தனை கோடி நஷ்டம்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக து���ங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n“விஸ்வாசம்” பட டைட்டிலை ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே சுட்டிக்காட்டிய அஜித் \nலிப்டில் சுய இன்பம் கண்ட SRM மாணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-prouds-his-friendship-with-rajini-184735.html", "date_download": "2018-12-14T23:33:40Z", "digest": "sha1:CHDTW3LX52GVNEN2LBG2QINELEUFJEJP", "length": 15445, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியேதான் உள்ளது - ரஜினி பற்றி கமல் | Kamal prouds his friendship with Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியேதான் உள்ளது - ரஜினி பற்றி கமல்\nஇடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியேதான் உள்ளது - ரஜினி பற்றி கமல்\nசென்னை: இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எனக்கும் ரஜினிக்குமான நட்பில் மாற்றமில்லை. அப்படியேதான் இருக்கிறது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.\nஇன்று காலை நடந்த 16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பங்கேற்று பேசியது:\n16 வயதினிலே அப்போது பெரிய வெற்றி படமாக அமைந்தது. 36 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இங்கே விழா எடுக்கப்படுகிறது. 16 வயதினிலே அற்புதமான படம். அதில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். அதை மீண்டும் நினைவூட்டுவது போல் இவ்விழா இருக்கிறது. இந்த படத்தில் இரு��்த எல்லோருமே வெற்றி கண்டு இருக்கிறார்கள். இளையராஜா இசை சிறப்பாக இருந்தது.\nகதாநாயகி மயிலுவாக நடித்த ஸ்ரீதேவி அருமையாக நடித்திருந்தார். நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே இந்தப் படத்தில் 'ஸ்லோ மோஷன்' காட்சியை எடுக்க முயன்றார் பாரதிராஜா. தன்னிடமிருந்த பணம் முழுவதையும் கொட்டி தயாரிப்பாளர் இந்தப் படத்தை எடுத்தார்.\nஇப்படத்தின் முதல் நாயகன் பாரதிராஜாதான். படம் எடுத்தபோது சிலர் எதிர்மறை கருத்துக்கள் சொன்னார்கள். தயாரிப்பாளர் நிலையை நினைத்து பயந்தேன். ஆனால் படம் வெற்றி பெற்றது. அதை மீண்டும் ரிலீஸ் செய்ய நடக்கும் இது போன்ற விழா அரிதான ஒன்று.\nஇந்தப் படம் வெற்றி பெற்று நூறு நாட்களைத் தாண்டியபோது பாரதிராஜாவிடம் சில்லறைத்தனமாக ஒரு கேள்வி கேட்டேன். ஏன் நூறாவது நாள் விழா எடுக்கவில்லை என்று. 36 வருடங்கள் கழிந்த பிறகும் இந்தப் படத்துக்கு இதுபோன்ற சிறப்பான விழா எடுப்பார்கள், அந்த அளவு சிறப்பான படமாக இது அமையும் என்று தெரியாமல் கேட்ட கேள்வி அது.\nரஜினி பற்றிச் சொல்ல வேண்டும். இன்று அவரது நினைத்தாலே இனிக்கும் படம் வெளியாகியுள்ளது. இதே நாளில் அடுத்த படத்துக்கான ட்ரைலர் வெளியீடு. அன்றைக்கு எங்கள் படங்கள் இப்படித்தான் வெளியாகின. ஒரு பக்கம் எங்கள் படத்தின் வெள்ளி விழா நடந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் புதுப்படத்தின் பூஜை நடக்கும்.\nதுவக்கத்தில் நானும் ரஜினியும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். பின்னர் இடைவெளி அதிகமாகிவிட்டது. நிச்சயம் வயது காரணமல்ல... முதலீடு அதிகமாகிவிட்டதுதான்.\nஇந்த 16 வயதினிலே நடித்தபோது ரஜினி எங்கு தங்கினார் என்று நிஜமாகவே எனக்கும் தெரியாது. ஒரு படம் முடிந்ததும் அவர் வேறு படத்துக்கு போக வண்டி வரும். வண்டியிலேதான் தங்கினாரா என்று நினைக்க தோன்றியது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது எங்களுக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம் கிடைத்தது. அப்போது ரஜினி எப்படி இருந்தாரோ அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் அப்படியேதான் இருக்கிறார்.\nஇடைத் தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரையும்தான் சாரும். நான் உங்களுக்கு செய்த நட்பு நீங்கள் செய்த அன்பின் பலன். இவ்விடமும் அதேதான்.\nஇந்த விழாவில் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் பங்கேற்று இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். அவர்கள் சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம். எனக்கு நல்ல நண்பர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள்,\" என்றார் கமல்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சையில் சிக்கிய மஹா போஸ்டர்.. இது சும்மா சாம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு: ஹன்சிகா\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/merlin-review-052015.html", "date_download": "2018-12-14T23:45:32Z", "digest": "sha1:3UM5DLW53RIYJP4F6RZAKCMGIQCRNHGY", "length": 12250, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெர்லின் விமர்சனம் | Merlin Review - Tamil Filmibeat", "raw_content": "\nபச்சை என்கிற காத்து படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீரா. அந்த படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியில் பெயர் பெற்றது. அவரது அடுத்த படைப்பு மெர்லின் எப்படி இருக்கிறாள்\nசினிமாவில் வாய்ப்பு தேடும் ஒருவனுக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவன் உடன் இருக்கும் நண்ப���்கள் அவனை கதை எழுத விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். பொறுத்துப் பொறுத்து பார்த்த அவன் நண்பர்களிடம் ஒரு பேய் கதை சொல்கிறான். அவன் சொன்னதை நண்பர்களும் நம்பி விடுகின்றனர். ஆனால் அடுத்த நாளே அவன் சொன்ன அமானுஷ்ய விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன ஹீரோ சொன்ன கதை உண்மையில் நடந்ததா ஹீரோ சொன்ன கதை உண்மையில் நடந்ததா என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறது மெர்லின்.\nதமிழ் சினிமாவின் 1945 வது பேய் படமா என்று உள்ளே நுழைபவர்களுக்கு முதல் காட்சியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீரா. காலம்காலமாக கிராமங்களில் கேட்ட முனி கதையை மோகினி கதையாக்கி பிரம்மாண்ட விஷுவலாக்கியதில் கீராவின் க்ரியேட்டிவிட்டி தெரிகிறது. அதன் பின் சமகாலத்துக்கு படம் நகர்ந்த உடன் லொள்ளுசபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரின் கலகல காமெடியால் வேகமாகவே நகர்கிறது. அந்த காமெடிக்களத்தை இரண்டாம் பாதியிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.\nமுதல் பாதியில் பல இடங்களில் கண்ணிகளை புதைத்த இயக்குநர் அவற்றை இரண்டாம் பாதியில் வெடிக்க வைப்பதில் கோட்டை விட்டுள்ளார். ஆங்காங்கே இருக்கும் லாஜிக் தவறுகளும் இடிக்கின்றன.\nகணேஷ் ரகாவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.\nபின்னணி இசையும் அலற விடுகிறது.\nமுத்துக்குமரனின் ஒளிப்பதிவும், சாமுவேலின் படத்தொகுப்பும் த்ரில் கூட்டுகின்றன.\nஃப்ளாஷ்பேக்குக்குள் கனவு, கனவுக்குள் ஃப்ளாஷ்பேக் என்று படம் முடியப் போகும் வரை புது கேரக்டர்கள் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது.\nஹீரோ விஷ்ணுப்ரியனும் ஹீரோயின் அஸ்வினியும் தங்களது பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார்கள்.\nஇன்னொரு பேய் படம் என்றில்லாமல் சைக்கோ த்ரில்லராக படத்தை கொண்டு சென்றது சிறப்பு.\nமெர்லின் - ஹாரர், கிளாமர், காமெடி கலந்த ஒரு த்ரில்லர்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 ���ிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/uco-bank-621-crore-scam-case-filed-former-officer/", "date_download": "2018-12-15T01:27:51Z", "digest": "sha1:BXHYVHKQCZZKDYYPJBMKLPSONPFFK6BM", "length": 12524, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "யூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கு: முன்னால் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு. UCO Bank 621 Crore Scam: case filed against former officer", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nயூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கு: முன்னாள் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு.\nயூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கில், முன்னால் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு. பணியில் இருந்தபோது முறைகேடாகக் கடன் அளித்ததாக புகார்.\nயூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கில், அந்த வங்கியின் முன்னால் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்தபோது தனக்கு வேண்டியவர்களுக்குக் கடன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.\nயூகோ வங்கியின் தலைமை மேலாண் இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் கவுல். இவர் கடந்த செப் 1, 2010ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 31 வரை போலியான நபர்களுக்குக் கடன் அளித்துள்ளார். இதுபோல் அளித்த கடனில் ரூ.621 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், அருண் கவுல் தனக்கு வேண்டியவர்களுக்கு யூகோ வங்கியில் இருந்து கடன் அளித்துள்ளதாகவும், அந்தக் கடன் வேறு பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்தது. இதனால் கடன் பெற்றவர்களைக் கண்காணிக்காமல் இருந்தது மற்றும் முறைகேடாகக் கடன் அளிக்கப்பட்டதாகவும் அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் அருண் கவுல் உட்பட ஆடிட்டர்கள் பங்கஜ் ஜெயின், வந்தனா சாரதா மற்றும் 5 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியில் 8 இடங்களிலும், மும்பையில் 2 இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுன்னதாகவே பஞ்சாம் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேலாக மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடி மீது வழக்கு உள்ளது. இப்போது இதன் வரிசையில், யூகோ வங்கி மீதும் மோசடி வழக்குப் பதிவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குற்றங்களை அறிய, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையும் அனைத்து வங்கிகளிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை – அலோக் வர்மா\nசிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா செவ்வாய்க் கிழமை உச்ச நீதிமன்ற விசாரணை\nசிபிஐக்கு மாநில அரசுகள் தடை விதித்தால் என்ன நடக்கும்\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nCBI Vs CBI : அலோக் வர்மாவிற்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்\nஅலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்கியது சட்டத்திற்கு விரோதமானது – மல்லிகார்ஜுன கார்கே\nசிபிஐ ராகேஷ் அஸ்தானா மீதான எஃப்.ஐ.ஆர்ரை ரத்து செய்ய இயலாது – டெல்லி உயர் நீதிமன்றம்\nசர்ச்சையில் சிபிஐ புதிய இயக்குனர் மனைவி: இல்லாத நிறுவனத்திற்கு 1.14 கோடி கடன் கொடுத்ததாக புகார்\nகொடைக்கானல் நகரமைப்பு மாஸ்டர் பிளானை வெளியிட ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் இன்று துவங்கியது.\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nசோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த பின்பு அவர் சந்தித்த விமர்சனங்கள் எண்ணில் அடங்காதவை.\n��இஜான்’.. குழந்தைக்கு அரபு மொழியில் சானியா மிர்சா பெயர் வைக்க என்ன காரணம்\nவருங்காலத்தில் குழந்தை டென்னிஸ் பிளேயரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pirasavathin-arputhaththai-velipaduththum-ariya-padangal", "date_download": "2018-12-15T01:12:34Z", "digest": "sha1:7XC2DD3QETVU5T6S6HCBF4C7XYZZNPVX", "length": 9282, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "பிரசவத்தின் அற்புதத்தை வெளிப்படுத்தும் அறிய படங்கள் - Tinystep", "raw_content": "\nபிரசவத்தின் அற்புதத்தை வெளிப்படுத்தும் அறிய படங்கள்\nபிரசவம் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு கசப்பு கலந்த இனிமையான ஒரு நிகழ்வு. அதன் வலி தீவிரமானதாக இருந்தாலும், உங்கள் அன்பான அழகிய சிறிய குழந்தையை கைகளில் வைத்திருக்கும் அந்த இனிமையான தருணம் அனைத்து வலிகளையும் மறக்க செய்து விடும். உங்கள் சிறிய குழந்தை உங்களின் மொத்த அன்பையும் முழுவதுமாக கவர்ந்து விடும். நீங்கள் தாய்ம�� என்னும் பயணத்திற்கு பிரசவம் என்னும் வழியில் பயணம் செய்து வெற்றி பெற்றுவிட்டீர்கள். இது ஒரு அழகிய பாதை நீங்கள் விரும்பும் வழியில் அழகிய சிறிய உயிரான பெறுவதற்கான வலிமையை பெற்றிருக்கிறீர்கள்.\nஒரு சிறிய மனித உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருவதற்கு பெண்கள் மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இது அற்புதமான ஒன்றல்லவா இங்கு பிரசவத்தின் அற்புதத்தை வெளிப்படுத்தும் அறிய படங்களை பார்க்கலாம்.\n1 பிரசவத்தின் கடைசி அழுத்தம்\n2 நான் அம்மாவாக தயாராக இருக்கிறேன்\n3 நான் என் கைகளில் பெருமைக்குரிய குழந்தையை வைத்திருக்கிறேன்\n4 என் இரத்தம் மற்றும் சதையின் ஒரு பகுதி\n5 நான் நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த தருணம்\n6 என் இனிய உலகத்திற்கு வணக்கம்\n7 என் வாழ்வின் இரு காதல்கள்\n நான் என் சகோதரனை கையில் வைத்திருக்கலாமா\n9 நீங்கள் தான் என் அம்மாவா\n10 நான் தான் உன்னை உருவாக்கியவள்\n11 என் முதல் உணவு\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95-2/", "date_download": "2018-12-15T00:44:09Z", "digest": "sha1:SWJGZES6XRT6CVSFZPGCKZVCXLV53T5F", "length": 8932, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக���கின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nயாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது கடந்த வருடம் ஜூலை மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் வாளுடன் கைதுசெய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் சுமார் 4 அடி நீளம் கொண்ட வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும்\nதிலீபனை நினைவுகூர நீதிமன்றம் அனுமதி\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை யாழ்.நீதவான் நிராக\nதிருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் பதவியேற்பு\nதிருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் இன்று (புதன்கிழமை) தமது கடமையைப் பொறுப்பேற்றுக் க\nயாழ். வெசாக் வைபவத்தை ஆரம்பித்து வைத்தார் நீதிபதி இளஞ்செழியன்\nபௌத்தர்களின் புதின வெசாக் கொண்டாட்டம் யாழ்ப்பாணத்திலும் களைகட்டியுள்ள நிலையில், யாழ். மேல்நீதிமன்ற ந\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்��ை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரையும் லண\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_763.html", "date_download": "2018-12-15T00:44:52Z", "digest": "sha1:N636UKFTSCMCC4ELGCSORCNS2CTZB2KJ", "length": 39810, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண்\nஇந்திய ராணுவத்தின் Force 18 படைப்பிரிவின் பெண் லெப்டினண்ட் சோபியா குரைஷி ஒரு 38 வயது குஜராத்தி முஸ்லிம் பெண் ஆவார். இவரது அப்பா இந்திய ராணுவத்தில் மதபோதக பிரிவில் பணியாற்றியவர். சோபியாவின் கணவரும் ஒரு ராணுவ வீரர் தான். அவர் நவீன ரக ஆயுத பரிபாலன படையின் மேஜரான தாஜுத்தீன் குரைஷி ஆகும். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உண்டு.\nசோபியா குரைஷி முதலில் 1999ல் ஆபிசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் பயின்று ராணுவ சேவைக்கு வந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ராணுவ தள ரெஜிமன்டுகளில் பணியாற்றிய அனுபவசாலி ஆவார். பிறகு லெப்டினன்ட் கலோனலாக பதவி உயர்வு பெற்று Peacekeeping operations பிரிவில் பணியாற்றிய நிலையில் 2010ல் காங்கோ ராணுவ பயிற்சி முகாமிற்கு பயிற்சியாளராக அனுப்பி வைக்கப்பட்டார். பல நாட்டு பெண் ராணுவ ���ீராங்கணைகளுடன் பணியாற்றிய இவரது சேவையை பாராட்டிய இந்திய இராணுவம் 2016ம் ஆண்டு அவரை Force 18 எனும் அதிரடிப்படை பிரிவிற்கு தலைவராக்கியுள்ளது. உலக சரித்திரத்தில் முதன்முறையாகவும் இந்திய சரித்திரத்தில் முதன்முறையாகவும் ஒரு பெண், இராணுவ படைப்பிரிவிற்கு லெப்டினன்ட் கலோனலாக பதவியேற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.\nForce 18 என்பது உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தின் , அதிரடிப்படை பிரிவாக கருதப்படுகிறது. அது ASEAN ( Association of South East Asian Nations ) எனப்படும் கூட்டு நாடுகளின் வீரர்களை உடைய ஒரு படைப்பிரிவு , இதில் ஜப்பான், சீனா,ரஷ்யா,அமெரிக்க,தென்கொரிய,நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அடங்கிய 18 நாடுகளின் படைகளை சார்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்த Force 18 படைப்பிரிவில் சோபியா குரைஷி மாத்திரமே ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்டு வீரர்களின் சாகசத்தை கண்டு வியக்கும் தாம் , தனது பணியில் பெருமிதம் கொள்வதாக கூறும் சோபியா குரைஷி அனைத்து இந்திய பெண்களையும் ராணுவத்தில் பணியாற்ற அழைக்கிறார். சாதாரண கமாண்டராக இருந்து லெப்டினன்ட் கலோனல் பதவிக்கும் , ஒரு பெண்ணாக மிகப்பெரிய கூட்டு அதிரடிப்படைக்கு தலைவராக உயர்ந்திருக்கும் சோபியா குரைஷியின் நெஞ்சுரம் மிகவும் பாராட்டத்தக்கது.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்ச��ய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு தொலைபேசியில் சொல்லப்பட்ட போது...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு போனில் சொல்லப்பட்ட போது...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் ��டந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_20.html", "date_download": "2018-12-14T23:34:26Z", "digest": "sha1:YHGT6TJ7PWUZKGKCL6ZSYBFB52S4ET4N", "length": 18331, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "கரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » கரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்\nசபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆராயப்படுகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.\nஇதனையடுத்து, புதிய பி��தமராக கரு ஜயசூரியவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. இல்லையென்றால், கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு அழுத்தம் விடுக்கப்படுகின்றது.\nஇந்த நிலைமையைச் சமாளித்துக் கொள்வதற்காகவே கரு ஜயசூரியவை புதிய பிரதமராக்கும் வேண்டுகோளுக்கு ரணில் விக்ரமசிங்க பணிந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/07/27/arab-literature/", "date_download": "2018-12-15T01:11:03Z", "digest": "sha1:K64C5HMLZYBUK4ZAWS6RXZDXDZE6QRHU", "length": 53525, "nlines": 156, "source_domain": "padhaakai.com", "title": "அரேபிய இலக்கியத்தை ஆங்கிலத்தில் முழுமையாய் புரிந்து கொள்வது சாத்தியமா? – எம். லின்க்ஸ் க்வேலி | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nஅரேபிய இலக்கியத்தை ஆங்கிலத்தில் முழுமையாய் புரிந்து கொள்வது சாத்தியமா – எம். லின்க்ஸ் க்வேலி\n என்ற தலைப்பில் M Lynx Qualey எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)\n1987ஆம் ஆண்டுக்கு முன் நவீன அரேபிய இலக்கியம் ஆங்கில இலக்கிய உலகில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. அவ்வாண்டு நாகூப் மாஃபூஸ் நோபல் பரிசு பெற்றபோது மாஃபூஸ் போலவே, ஆங்கில இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும் அது ஒரு அதிர்ச்சியான செய்தியாக வந்தது.\nதலைசிறந்த அந்த எழுத்தாளரின் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் யாரும் இல்லை என்று அப்போதுதான் கெய்ரோ பிரஸ்ஸில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி சொல்லியிருந்தது. அப்போது அவர்கள் குழுக்களாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர். சில சமயம் நான்கு கல்வியியலாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் தம் ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்பையும் சரி பார்த்துக் கொடுத்துக் கொள்வதுண்டு.\n1987ஆம் ஆண்டுக்குப்பின் நவீன அரேபிய இலக்கியத்தின் இருப்பை பதிப்பகத்தினர் உணர்ந்து கொண்டனர். மெல்ல மெல்ல அரேபிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தன. சிறுதுளிகளாய் இருந்தது செப்டம்பர் 2001க்குப்பின் நீர்த்தடம் போலாயிற்று. இப்போது அது ஒரு சிற்றோடை போன்ற நிலையைத் தொட்டிருக்கிறது.\nஇன்று காலை, ஷுப்பக் ஃபெஸ்டிவல் கலந்துரையாடலில் நாங்கள் ஒரு குழுவினராய், “ஆங்கில மொழியில் அரேபிய இலக்கியத்தின் வளர்ச்சி” என்ற தலைப்பில் பேசப்போகிறோம். இந்த வளர்ச்சியை எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து கருத்து வேற்றுமை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்– இது நன்மையா தீமையா என்று.\nஅரேபிய இலக்கியத்தை, “பிரேதப் பரிசோதனை” செய்வது போல் மேற்கத்திய வாசகர் அணுகுகிறார் என்று இதற்கு முன்னர் எகிப்திய நாவலாசிரியர் சினான் அன்டூன் பேசியிருக்கிறார், அவரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கப் போகிறார்.\nநாம் வாசிக்கும் புத்தகங்கள் குறித்து வேறு பலரும் விமரிசித்திருக்கின்றனர்: “தவறான புத்தகங்களை” நாம் மொழிபெயர்ப்பதாக எகிப்திய நாவலாசிரியர் இப்ராகிம் ஃபர்காலி கூறியிருக்கிறார். சிறந்த அரேபிய இலக்கியத்தைக் கண்டறிய நாம் “போதுமான முயற்சிகள் செய்வதில்லை” என்று லேபானிய நாவலாசிரியர் ஹனான் அல்–ஷைக் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅன்டூன் சொல்வது சரிதான். பல வாசகர்களும் ஏதோ ஒரு புரிதலை அளிக்கக்கூடிய பிரேதத்தை அணுகுவது போல்தான் ஆங்கிலத்தில் உள்ள அரேபிய இலக்கியத்தை அணுகுகின்றனர். ஃபர்காலி மற்றும் அல்–ஷைக் ஆகிய இருவர் சொல்வதும் சரிதான். சில மோசமான நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, சில நல்ல நாவல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுப் போயிருக்கின்றன.\nஆனால்கூட இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் மூளையைக் கலங்கடிக்குமளவு பிரமாதமாக இருந்திருக்கின்றன. அரேபிய இலக்கியத்தின் எழுச்சியை நாம் எவ்வாறு புரிந்துக் கொள்ளப் போகிறோம் என்றும் அதற்கான சரியான கருவிகள் எவை என்றும் நான் பேசுவதாக இருக்கிறேன்.\nசிறந்த நாவல்கள் சில வாசிக்கப்படாமல் விட்டுப் போயிருக்கின்றன. அல்லது, அவை வாசிக்கப்பட்டபோதும், அவற்றின் செறிவு, புரட்டிப் போடும் தன்மை, நளினம் போன்றவை பெருமளவு கவனிக்கப்படவில்லை.\nஆங்கில மொழியில் வெளியிடப்படும் அரேபிய இலக்கியம் இவ்வளவையும் படிப்பது என்பது இது போலிருக்கிறது– நாம் வேற்று மொழியொன்றை கேட்டுக் கொண்டிருக்கிறோம், அதன் சொற்களின் பொருள் விளங்குகிறது, ஆனால் அவை எதைச் சுட்டுகின்றன என்பது பிடிபடவில்லை, அவற்றின் நகைச்சுவை விளங்கவில்லை, அதன் உட்கிடையாய் பொதிந்திருக்கும் இசை நம்மைத் தொடவில்லை.\nஇந்தத் தட்டைத்தன்��ைக்கு குறைபட்ட மொழிபெயர்ப்புகளை ஓரளவு குற்றம் சொல்லலாம். ஆனால் சில காரணங்கள் நம் கண்ணுக்குப் புலப்படாத வரலாற்றின் பிரதேசங்களில் இருக்கின்றன. ஒரு இலக்கியப் படைப்பை மொழிபெயர்க்க முடியாததாகச் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கும் இணையான வேறொரு சொல்லைக் கண்டுபிடிக்க முடியாததன் தோல்வியல்ல. “மொழிபெயர்க்கப்பட” முடியாத சொற்கள் என்று நீண்டு செல்கிறது ஒரு பட்டியல் – backpfeifengesicht (ஜெர்மன் மொழியில், “முட்டி தொடக் காத்திருக்கும் முகம்“,), bakku-span (ஜப்பானிய மொழியில், “பின்னழகு மட்டும் வாய்த்த பெண்“)- இவற்றுக்கு இணையான ஒற்றைச் சொல் இல்லாதிருக்கலாம், ஆனால் எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடிய மொழிபெயர்ப்புகள் இவற்றுக்குச் சாத்தியம்.\nஇசை நயம், ஓசை நயம் போன்றவை மொழிபெயர்க்க இன்னும் கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு இலக்கிய மரபின் முழுமையைச் கட்டுவதுதான் மொழிபெயர்க்க மிகக் கடினமாக விஷயம். அரபு மொழி வாசகர்கள் ஏன் இந்தப் படைப்பைச் சிறந்த ஒன்றாகக் கருதுகின்றனர் ஆங்கிலத்தில் நாம் மதிக்கும் அதே விஷயங்களைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்களா, அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒன்றில் அதன் முக்கியத்துவம் உள்ளதா\nமேலும், இலக்கியம் என்பது ஒரு படைப்பின் மீது மற்றொன்று என்பதான கட்டமைப்பு. பிராங்க் பாம் எழுதிய “விசார்ட் ஆப் ஓஸ்” பற்றி கொஞ்சம்கூட தெரியாமல் “விக்கெட்” கதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஷேக்ஸ்பியர் மற்றும் பைபிள் பற்றிச் சிறிதேனும் அறியாதவர்களுக்கு மொபி–டிக் காத்திரம் குறைவான படைப்பாகவே இருக்கும்.\nஇலக்கிய வகைமைகள், மையச் சித்திரங்கள், மற்றும் பிற நாவல்கள் நிறைந்த சூழ்நிலத்தில் நாவல்கள் தம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. அரேபிய செவ்விலக்கியத்தோடு எந்த தொடர்புமற்ற வாசகருக்கு பால் ஸ்டார்கி மொழிபெயர்த்த யூசுப்–ரக்காவின் “சுல்தான்‘ஸ் சீல்” புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும்.\nஆனால் முதல் பார்வையில் தோன்றுவதுபோல் அரேபிய மரபும் ஆங்கில மரபும் அவ்வளவு தொடர்பற்றவைல்ல, ஒன்றையொன்று ஊடாடும் பல கணங்கள் உள்ளன. ஸ்பானிய மொழி வழியாக அல்–அன்டலுஸின் ரொமாண்டிக் அரேபிய கவிதை ஆங்கிலம் சென்று சேர்ந்திருக்கிறது. இப்ன் துஃபாய்ல் எழுதிய “ஹய் இப்ன் யாகஜன்” டேனியல் டிஃபோவின் “ராபின்சன் க்ரூ���ோ” எழுதப்பட காரணமாக இருந்திருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கிய வளர்ச்சியில் ஆயிரத்து ஒரு இரவுகளின் தாக்கம் மிகப் பெரியது, அது விரிவாக ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளது.\nபதிலுக்கு ராபின்சன் குரூசோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின் ஆர்சீன் லூபின் மற்றும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்தொரு இரவுகள், டாயில் மீது தாக்கம் செலுத்தியது போலவே அவர் முக்கியமான பல அரேபிய எழுத்தாளர்களையும் பாதித்திருக்கிறார்.\nஆனால் பகிர்ந்து கொள்ளப்படாத கணங்களும் பல உண்டு. அப்தல் ரகுமான் முனிப்பின் “சிடிஸ் ஆப் சால்ட்” என்ற சிறந்த நாவலை அக்டோபர் 1988ஆம் ஆண்டு நியூ யார்க்கரில் விமரிசனம் செய்யும்போது ஜான் அப்டைக் ஏறத்தாழ முரட்டுத்தனமாகவே அதைப் புறந்தள்ளினார். முனிப், “நாம் நாவல் என்று அழைக்கும்படியான ஒரு கதைசொல்லலை நிகழ்த்துமளவு மேலைமயமாக்கப்படாதவர். அவரது குரல், கூடார நெருப்பருகில் அமர்ந்து விளக்கம் சொல்பவர் போலிருக்கிறது….”\nஅரேபிய மரபைப் புரிந்து கொள்ளாமல்– அரேபிய மரபு என்ற ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவும் இயலாமல்– அப்டைக்கால் முனிப்பின் படைப்பின் உள்நுழைய இயலவில்லை.\nகுறிப்பிட்ட ஒரு பார்வையில் வாசிக்கப்படும்போது, பத்தொன்பதாம் நூற்றாண்டு அரேபிய இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான, “லெக் ஓவர் லெக்” (1855) நாவலும்கூட, “முழுமையாக மேலைமயமாக்கப்படாதது” என்று நிராகரிக்கப்படக்கூடும். மேற்கத்திய பெருநகரங்களின் வாழ்வையும் இலக்கியத்தையும் அஹமது ஃபாரிஸ் அல்–ஷித்யாக் அறியாதவர் என்பதல்ல இதன் காரணம். மொழிபெயர்ப்பாளர் ஹம்ப்ரி டேவிஸ், அல்–ஷித்யாக், “மேற்கத்திய நாவலைப் பகடி செய்கிறார். அடித்துக் கொட்டும் மழையில், காலை பத்து மணிக்கு வீட்டைவிட்டுச் செல்லும் ஒரு பெண் இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்புவது உங்களுக்கு மகத்தான முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது,” என்று எழுதுவதாகச் சொல்கிறார்.\nலெக் ஓவர் லெக், ட்ரிஸ்ட்ராம் ஷாண்டியுடன் ஒப்பிடப்பட்டிருந்தாலும், அல்–ஷித்யாக்கின் திசைதிரும்பல்கள் மொழி சார்ந்தன, விஷயம் சார்ந்தவையல்ல. அரேபிய இலக்கியம் வார்த்தை விளையாட்டில் வெகுகாலமாய் வசீகரிக்கப்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கும் நாவல் இது.\nமேலை நாவல்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் லெக் ஓவர் லெக் மாறுபட்டிருந்தாலும், ஆங்கில மொழியில் மிகக் குறைந்த அளவு அங்கீகாரமே பெற்றுள்ளது. அமெரிக்காவில் சென்ற ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான குறும்பட்டியலில் இது இடம் பெற்றது. என்றால் அதற்கு டேவிஸ்சின் மகத்தான மொழிபெயர்ப்பையே காரணம் சொல்ல வேண்டும். இலக்கிய மரபுகளுக்கு இடையே நிலவும் உறவு தன்னளவிலேயே முக்கியத்துவம் கொண்டது என்பது மட்டுமல்ல, சமகால அரேபிய நாவல்களை ரசிக்க நமக்கு புதிய திறப்புகளையும் அளிக்கிறது.\nஅரேபிய இலக்கிய நூலகம் (LAL) என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக லெக் ஓவர் லெக் பதிப்பிக்கப்பட்டது. நவீனத்துக்கு முற்பட்ட அரேபிய இலக்கியத்தை வாசிக்கவும் ரசிக்கவும் தகுந்த வகையில் மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் திட்டம் இது.\nஇதன் முதல் நூல் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது– அரேபிய இலக்கியத்துடன் நமக்கு உள்ள உறவை மாற்றுவதை இது தன் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அரேபிய இலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டு நஹ்தா, அல்லது, மறுமலர்ச்சிக்கு முற்பட்ட படைப்புகளைப் பதிப்பிப்பதில் இது கவனம் செலுத்துகிறது.\nஇந்த மொழிபெயர்ப்புகள் சமகால இலக்கியம் குறித்த நம் புரிதலைச் செறிவாக்குகின்றன. சமகால ஆங்கில இலக்கியம் வாசிக்க நமக்கு ஷேக்ஸ்பியரும் ஜேன் ஆஸ்டனும் தேவைப்படுவது போலவே, எலியாஸ் கௌரியின் அற்புதமான நாவல், “ஆஸ் தோ ஷி வேர் ஸ்லீப்பிங்“கின் ஊடுபாவுகளை நாம் உணர வேண்டுமானால் முடன்னபியைக் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும்.\nஅண்மையில் நிகழ்ந்த லால் கருத்தரங்கு ஒன்றில், நாவலாசிரியரும் பேராசிரியருமான மரினா வெர்னர், நாம் சாசரியன் என்று சொல்வது போலவே ஷித்யாக்கியன் என்று சொல்லவும் கற்றுக்கொள்ளலாம், எனக் குறிப்பிட்டார்.\nஆம்: இலக்கியத்தின் எழுச்சி கடந்த சில ஆண்டுகளின் கவிதைகள் மற்றும் நாவல்களைக் கொண்டு மேலிருந்து வருவதாக மட்டும் இருக்க முடியாது. அது அரேபிய இலக்கிய மரபின் முழுமையுடனும் நாம் உரையாடுவதைக் கொண்டே நிகழ இயலும்.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமர்சனம் on July 27, 2015 by பதாகை. Leave a comment\n← அமேஸான் காடுகளிலிருந்து- 8: பச்சை மாமலை போல் மேனி\nகுளிர��காலப் பனி இரவில்.- நிமா யூஷிஜ் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீ���ாம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. மு���்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nரமேஷ் பிரேதனின் 'சாராயக்கடை': வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஅன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து\nசாம்பனின் பாடல் - தன்ராஜ் மணி சிறுகதை\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nஎம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி'- வெ. சுரேஷ் விமரிசனம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-15T00:06:11Z", "digest": "sha1:3WNKIBVJAGFZIFR6N35UU6QLTFTY5RSP", "length": 4311, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காரியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காரியம் யின் அர்த்தம்\n(ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல்.\n‘எந்த ஒரு காரியத்தையும் கருத்துடன் செய்\n‘நீ செய்வது சட்டவிரோதமான காரியம்’\n‘ஊருக்குப் போனதும் முதல் காரியமாக அவரைச் சந்திக்க வேண்டும்’\n‘தாத்தாவின் காரியத்திற்காவது அவன் வந்திருக்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BDvalaipalam/paniyaram/&id=37257", "date_download": "2018-12-15T00:48:53Z", "digest": "sha1:TYNH6CWZYKXY42BUFZ2JI2W5QNTIHH6H", "length": 9047, "nlines": 78, "source_domain": "samayalkurippu.com", "title": " வாழைப்பழ பணியாரம்valaipalam paniyaram , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nகோதுமை மாவு – அரை கப்\nதேங்காய் துருவல் – அரை கப்\nதுருவிய கருப்பட்டி – இனிப்புக்கேற்ப\nஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.\nகோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மாவு கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.\nகலவை சற்று கெட்டியாக இருக்கும் படி கரைத்து கொள்ளவும்.\nகுழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை கரண்டி மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nதேவையான பொருள்கள் வரகரிசி - 1 கப்கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு ...\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nதேவையான பொருள்கள் .அவல் - 2 கப்கேரட் -1 உருளைக்கிழங்கு - 1 பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் - 4 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ...\nதேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - ...\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nதேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - ...\nதேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல் - ...\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nதேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய் - ஸ்பூன்தேங்காய் தருவல் - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ...\nதேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு - அரை கப்உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, ...\nமுள்ளங்கி பரோத்தா| radish paratha\nதேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல் - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான ...\nமரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai\nதேவைா���ன பொருள்கள் அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு ...\nமுட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati\nதேவையான பொருள்கள்சப்பாத்தி - 5 முட்டை- 2 நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய குடை மிளகாய் - 1இஞ்சி பூண்டு விழுது- 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/oct/14/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3019697.html", "date_download": "2018-12-15T01:19:48Z", "digest": "sha1:V4ITS5V5BR7N3VYRZCUQI65LNTRIJ4O4", "length": 9067, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர்நீத்த அஸ்ஸாம் காவல் துறை அதிகாரிக்கு கீர்த்தி சக்ரா விருது- Dinamani", "raw_content": "\nபயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர்நீத்த அஸ்ஸாம் காவல் துறை அதிகாரிக்கு கீர்த்தி சக்ரா விருது\nBy புது தில்லி, | Published on : 14th October 2018 12:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉல்ஃபா பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர்நீத்த அஸ்ஸாம் காவல் துறை அதிகாரி லோகித் சோனோவாலுக்கு ராணுவத்தின் 2-ஆவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், \"பயங்கரவாதிகளுக்கு எதிராக துணிச்சல், தலைமைப் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி போரிட்டு உயிர்நீத்த லோகித் சோனோவாலுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படுகிறது' என்று அதில் குறிப்பிட்டிருந்தது.\nஅஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி உல்ஃபா பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் ஆய்வாளர் லோகித் சோனோவால் உயிரிழந்தார்.\nதின்சுகியா மாவட்டத்தின் கோர்டாய்குரி கிராமத்தில் உல்ஃபா பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது சோனோவால் தலைமையிலான தேடுதல் குழு, ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியான ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வீட்டில் ஒரு பெண்ணும், அவரது இரு குழந்தைகளும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்ததை அறிந்த சோனோவால், அவர்களை காப்பாற்றுவதற்காக, தைரியமாக பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டார். அந்த துப்பாக்கி சண்டையின் போது சோனோவால் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். அந்த சம்பவத்தில் இரு பயங்கரவாதிகளையும் அவர் சுட்டுக் கொன்றார்.\nதற்போது அவரது துணிச்சலைப் பாராட்டும் வகையில் கீர்த்தி சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&pagefrom=The+Premadasa+Philosophy+1", "date_download": "2018-12-14T23:29:14Z", "digest": "sha1:YXYOTULJ5D25J4INHAKZKSWZ2H5COU5E", "length": 20249, "nlines": 251, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:பிரசுரங்கள் - நூலகம்", "raw_content": "\nசிறு நூல்கள், கையேடுகள், நினைவு வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள் போன்றன\nமுதலெழுத்தைக் கொண்டு பிரசுரங்களைத் தேட:\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,056 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nThe Story Of Aceh: Insights- முரண்பாட்டினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான கரிசனைகள்\nஅ. சின்னத்தம்பி அவர்கள் நினைவுப் பேருரை\nஅகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை அமைப்புத் திட்ட விதிகள்\nஅடிப்படை மனித உரிமைகள்: ச. க. விஜயரத்தினம் நினைவுப்பேருரை\nஅதிகாரத்தைப் பங்கிடல் நமது காலச்சவால்\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 36வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 37வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 40வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 41வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 42வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 44வது 45வது செய்யுள்கள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 46வது 47வது செய்யுள்கள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 48வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 49வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 50வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 51வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 52வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 53வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 54வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 55வது 56வது செய்யுள்கள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 57வது 58வது செய்யுள்கள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 59வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 60வது செய்யுள் 1996\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 69வது செய்யுள் 1996\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 77வது 78வது செய்யுள்கள் 1997\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 92வது 93வது 94வது செய்யுள்கள் 1997\nஅபிவிருத்தி அரசின் கடமை அரசியல் தனித்துவம் எமது பிறப்புரிமை\nஅபிவிருத்தி எவ்வாறு சமாதானத்தினைப் பாதித்தது\nஅம்பாறை மாவட்ட தமிழர்களின் சுபீட்சம் முஸ்லிம்களின் கரங்களைப் ....\nஅரசாங்க எழுதுவினைஞர் சங்கம் 14வது ஆண்டறிக்கை 1975\nஅரசியல் தீர்வின் மூலம் நிரந்தர சமாதானம்\nஅரசும் கருத்து நிலையும் அபிவிருத்தியும் - இலங்கைபற்றிய சில அவதானிப்புகள்\nஅருமைக் குழந்தைகளுக்கு ஓர் அம்பிப் பாடல்\nஅருள்மிகு புற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலண சபையின் பிரமாணங்களின் கோவை\nஅறநெறிச் செல்வம் (நீதி நூற் தொகுப்பு)\nஅறிவு, மனோநிலைகள், பழங்கங்கள், அளவீடு, இலங்கையின் சமாதான நடைமுறை\nஅல்ஹாஜ் ஸேர் ருஸீக் பரீத் அவர்களின் கல்விப்பணி\nஅளவெட்டி, நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேர் மலர் 2005\nஆச்சா அமரகாவியம்: திரு. சின்னத்தம்பி அமரசிங்கம் ஆச்சாரியார்...\nஆண்டிகேணி ஐயனின் அற்புத வரலாறும் ஆண்டி முனிவர் புராணமும்\nஆயுதப் பிணக்குகளில் அகப்படும் சிறுவர்கள்\nஆய்வறிக்கை: உள நலம் - வட பிரதேசம் 1995\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள் 1990\nஆலமாவனப் பிள்ளையார் ஆலயம் தேர்த்திருப்பணி வரவு செலவுக்...\nஇசை நாடக கூத்துப் பாடல்கள்\nஇடைக்கால நிர்வாகமே இன்றைய தேவை\nஇடைநிலைப் பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை ஒப்பீட்டு ஆய்வு\nஇணுவில் சிவகாமியம்மன் பேரில் பாடிய இடர்களை பதிகமும் திரு வருக்கமாலையும்\nஇணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையம் அமைப்பு விதிகள்\nஇணையிலி அருள்மிகு சிவகாமி அம்மை அருள்மிகு இளந்தாரி கைலாயநாதன் அருள்வேட்டற் பதிகங்கள்\nஇந்தியவம்சாவளி பட்டதாரி மாணவர் ஒன்றிய அறிக்கை 1978.12.09\nஇந்துக் கல்லூரி: கல்லூரி இதழ் 2003-2004\nஇந்துக்கல்லூரி - கொழும்பு 1997\nஇந்துசமயம்: தெரிந்து கொள்ளல் அல்லது புரிந்து கொள்ளல்\nஇனப்பிரச்சினையும் அதன் முகமூடியில் முஸ்லிம் காங்கிரஸும்\nஇனவாதப் பொறியில் சிக்காமல் இருப்பதென்றால்: 24 கேள்வி பதில்கள்\nஇருதய நோய் பீடிக்காமல் தடுப்பது எப்படி\nஇலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை\nஇலங்கை இந்திய ஒப்பந்தமும் இடதுசாரிகளின் கடப்பாடும்\nஇலங்கை சனத்தொகைச் சரம் 1986\nஇலங்கை சனத்தொகைச் சாரம் 1986.09-12\nஇலங்கை மனித உரிமைகள் நிலை 1999\nஇலங்கை மனித உரிமைகள் நிலை 2000\nஇலங்கை மனித உரிமைகள் நிலை 2005\nஇலங்கை மனித உரிமைகள் நிலை 2006\nஇலங்கை: மனித உரிமைகள் நிலை 1995\nஇலங்கை: மனித உரிமைகள் நிலை 2001\nஇலங்கை: மனித உரிமைகள் நிலை 2003\nஇலங்கைக்கான ஜனநாயக அரசியல் கட்டமைப்பு\nஇலங்கையின் இந்துசமய கலாசாரமும் இந்துசமய கலாசார அமைச்சரின் பங்கு பணிகளும்\nஇலங்கையின் இன்றைய நெருக்கடி என்ன\nஇலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் இடர்பாடுமிக்க திருப்புமுனையில்\nஇலங்கையில் ஐக்கிய நாடுகள் 1995\nஇலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கைக்காக 2010\nஈழத்துச் சிதம்பரம் தோத்திரப் பாமாலை\nஈழத்துத் திறனாய்வு முன்னோடி பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள்\nஈழத்துப் பதிப்புக்கலை வளர்ச்சியிலே சன்மார்க்க சபையின் பணி\nஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புக்கள்\nஉங்கள் பனையோலைகள் மின்வெளிக்கு வந்துவிட்டனவா\nஉடற்றகன உபந்நியாசம் (நா. ம. சோமசுந்தரம்)\nஉணவு நெருக்கடி அதன் பின்னணியும் தீர்வும்\nஉத்தேச அரசியலமைப்பின் மூலம் இந்திய வம்சாவளியினர் பெறும் நன்மைகள்\nஉயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்\nஉயர்திரு R. R. பூபாலசிங்கம்\nஉலகத் தமிழாய்வின் தந்தை தனி நாயகம்\nஉலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்\nஉள நலத் திட்டமிடல் கருத்தரங்கு\nஉள்���ூராட்சி அதிகார சபைகளும் பெருந்தோட்ட மக்களும்: ஒரு கோட்பாட்டு ரீதியான விமர்சன நோக்கு\nஊடகங்களின் போக்கு - ஜனாதிபதித் தேர்தல் 2005\nஊர்காவற்றுறை கணபதீஸ்வரம் சிவன்கோயில் ஆலய வரலாறும் சிவபெருமான் திருமுறை அர்ச்சனையும்\nஎண் தொகுதியும் அடிப்படை கணித செய்கைகளும்\nஎனது இனிய தமிழ் நெஞ்சங்களே\nஎமது நோக்கு கொள்கைத் திட்டம்\nஎமது பேதங்களினால் வெளிநாட்டாரின் ஆதிக்கத்திற்கு எம்மை அடிமையாக்கிக் கொள்வதா\nஎஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய ஒரு குறிப்பு\nஎஸ்.எம்.ஏ. ஹஸன் ஒரு பண்பாட்டுப் பயணம்\nஏய்ட்ஸ் (முதனிலை செளக்கிய சேவையாளர்களுக்கான வழிகாட்டி)\nஐக்கிய முஸ்லிம் உம்மாஹ்: நகல் யாப்பின் விசேட அம்சங்கள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2015, 04:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-rjinikanth-18-07-1842129.htm", "date_download": "2018-12-15T00:20:13Z", "digest": "sha1:YN5JDXOIWFHWXXRIZZHYFF26L7HAOKAW", "length": 5934, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம் - AjithRjiniKanth - அஜித்- ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்\nஅஜித் தன் ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளார். இதனால் தன்னலம் கருதாமல் தனக்கென இருந்த ரசிகர்கள் மன்றத்தையும் நீக்கிவிட்டார். ஆனால் இன்று வரை பெருமளவில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.\nஅவர் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். மலேசியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். இளைய சமுதாயத்தினர் தவறான வழிகளில் செல்லாமல் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தல போவ்லிங் போட்டியை அண்மையில் அவர்கள் நடத்தினார்கள்.\nஇதில் 11 அணிகள் கலந்துகொண்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்களும் பக்க பலமாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். இதற்காக நாடு முழுவதும் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.\nமுதல் பரிசு - 300 வெள்ளிகள்\nஇரண்டாம் பரிசு - 200 வெள்ளிகள்\nமூன்றாம் பரிசு - 100 வெள்ளிகள்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிர��க வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/world-news?filter_by=random_posts", "date_download": "2018-12-15T00:26:36Z", "digest": "sha1:SKPO3GQJ6ZZC2SLK4JSDFP7UX2XWXDE7", "length": 34311, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "உலகம் Archives - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்��ித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nஅமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்: சிரிய அதிபர்\nடொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’\nதிருமணமோ, கர்ப்பமோ கூடாது: கத்தார் ஏர்வேஸ் பணிப்பெண்களுக்கு கட்டுப்பாடு தீவிரம்\nஇந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்\nநேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்\nமகளை களம் இறக்குகிறார் ஆசிப் அலி ��ர்தாரி: பெனாசிர் மகள் இப்போது அரசியலில்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கியமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், தன் தந்தை ஆசிப் அலி ஜர்தாரியால் மகள் பக்தாவர் புட்டோ அரசியலில் முக்கியமான தலைமைப் பொறுப்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்....\nஜாவா-ஆண்ட்ராய்டு விவகாரம்: கூகுளுக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்பு\nகம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி உரிமைப்படுத்தியது. இந்த நிலையில் கூகுள் உருவாக்கிய...\nகென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலி\nகென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிலோ மீட்டர் வடமேற்காக உள்ள சோலை நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய...\nஇந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் கடிதம்\nபுதுதில்லி: 'இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களுமே பெறுவதற்கும், இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்யும்' என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்திய...\nவீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்கும் நாடு\nசவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில்...\nபேஷன் ஷோவில் சவூதி அரேபியாவின் புதிய முயற்சி\nசவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த பேஷன் ஷோவில் பெண்களுக்கு பதில் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது. பார்வையாளர்களுக்கு பேய்ப்படங்களில் காலில்லாதா, தலையில்லாமல் பேய் நகர்வதை காண்பிக்க ஆடைகள் மட்டுமே நகர்வதை காட்டுவார்களே, அப்போது அதை பார்ப்பவர்களுக்கு...\nமோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும்: பழ.நெடுமாறன்\nஇவற்றையெல்லாம் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால் அந்த நாட்டிற்கு எத்தகைய பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான எந்த உதவிகளையும் இந்திய அரசு செய்யக்கூடாது\nஐசிசி விதிகளை மீறிய வஹாப், வாட்சன்: இருவருக்கும் அபராதம்\nசிட்னி: போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு ஐசிசி விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், பாகிஸ்தான் அணியின் வஹாப் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்...\nகோத்தபய மீதான ஊழல் வழக்கு: ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று ஆஜர்\nகொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக...\nஈரான் அதிபருக்கு எதிராக தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கண்டித்து பெண்ணுரிமை அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் போலியான தூக்கு கயிற்றில் தொங்கியவாறு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து அவர்...\nஇம்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின்...\nஅரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்: ராஜபட்ச\nகொழும்பு; தாம் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச. மேலும், தன்னையும், தன் குடும்பத்தாரையும் இலங்கை அரசு தொந்தரவு செய்கிறது என்றும்,...\nமலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல் இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு\nமலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள்...\nவிபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா\nபாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள்...\nஇலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி\nஇலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பரவி வரும்...\nகைது செய்தாங்க… உடனே ஜாமீன்ல விட்டுட்டாங்க..\nஇந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில்...\nபாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்ட மலாலா. அதற்காக 2012, அக்டோபர் 9-ஆம் தேதி, பள்ளி சென்று வரும்போது தலீபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் லண்டன் நகரில் சிகிச்சை...\nஹைதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஏமனில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்\nஏமன் நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக, அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள்...\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கற்பை காப்பாற்ற தனக்கு தானே தீ வைத்த சிறுமி\nஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடமிருந்து தன்னுடைய கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட ஒரு சிறுமியை பற்றிய செய்தி வெளிவந்து, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஈராக், சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி...\nஅல்ஜீரியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 257 பேர் உயிரிழப்பு\nஇந்த விபத்தில் விமானத்தில் இருந்த வீரர்கள், விமானிகள் என 257 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/192991?ref=category-feed", "date_download": "2018-12-14T23:47:16Z", "digest": "sha1:TSHJ6WZCU4J5R6KVUNQXJ5U3WVFD6MH5", "length": 6898, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "8 மாதங்களாக இறந்து கிடந்த நபர்: கண்டுகொள்ளாமல் இருந்த அண்டைவீட்டார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n8 மாதங்களாக இறந்து கிடந்த நபர்: கண்டுகொள்ளாமல் இருந்த அண்டைவீட்டார்\nஜேர்மனில் 8 மாதங்களாக தனது வீட்டில் இறந்து கிடந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்ட Ruhr area வில் Gelsenkirchen குடியிருப்பில் வசித்து வந்த 46 வயதான நபர் இறந்துகிடந்துள்ளார்.\nஇவர் இறந்துகிடந்தது 8 மாதங்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. இவரது உடலை கைப்பற்றிய அதிகாரிகள், இந்த நபர் இறந்து கிடந்தது மற்றும் இவரது விவரங்கள் எதுவும் இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த நபர்களுக்கு தெரியாமல் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.\nஇவருக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை, மேலும், அருகில் வசித்தவர்களக்கு இவரது பெயர் மற்றும் முகவரியை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.\nஜேர்மனில் தனிமையில் வசிப்பவர்களின் இற���்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193648?ref=archive-feed", "date_download": "2018-12-15T00:56:25Z", "digest": "sha1:3PU3L2ZFKDIJTKFNGR3GOWH533W22XS4", "length": 7607, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "தூக்கில் தொங்கிய மாணவி: கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூக்கில் தொங்கிய மாணவி: கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம்\nடெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் டெசி என்ற மாணவி இன்று அதிகாலை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் டெசியின் உடலை கைப்பற்றியபோது, அவருடைய கை முழுவதும் மரண வாக்குமூலம் எழுதப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅதில், கடந்த மூன்று மாதங்களாக உயிரியல் பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.மேலும், தான் இனிமேல் பள்ளி சொல்லப்போவதில்லை எனவும் அதில் எழுதியிருக்கிறார்.\nபின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார் மாணவி குறித்து மேற்கொண்ட விசாரணையில், நான் தீவிரமான ஒரு முடிவெடுத்துவிட்டேன் என தன்னுடைய பள்ளி தோழிகளிடம் ஏற்கனவே டெசி கூறியிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவமானது தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193695", "date_download": "2018-12-14T23:46:31Z", "digest": "sha1:OAMOSMH3VMJWMFBUI2FFBTEWEW64OOAP", "length": 8724, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "19 ஆம் திகதி பல ஆண்களால் நடந்த சம்பவம்! 2 ஆண்டுகளாக எனது தந்தையால் நான் அனுபவித்த கொடுமை: 16 வயது மகளின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n19 ஆம் திகதி பல ஆண்களால் நடந்த சம்பவம் 2 ஆண்டுகளாக எனது தந்தையால் நான் அனுபவித்த கொடுமை: 16 வயது மகளின் வாக்குமூலம்\nகேரளா மாநிலத்தில் நவம்பர் 19 ஆம் திகதி ஹோட்டல் அறையில் வைத்து 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்தப்பட்ட விசாரணையில் தந்தையும் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nசந்திப் என்ற நபர், குறித்த சிறுமியின் அண்ணனுக்கு போன் செய்து, உனது தங்கையின் வீடியோ எங்களிடம் இருக்கிறது என்று கூறி குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துள்ளார்.\nசென்ற இடத்தில், சிறுமியை, சந்தீப் உட்பட ஆண்கள் பலர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை காட்டி, பணம் கேட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு சென்ற சிறுமயின் அண்ணன், நடந்தவற்றை தனது தாயிடம் விளக்கியுள்ளார்.\nபின்னர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்ததில், அவர் சொன்ன தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதனது தந்தை இரண்டு ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தனது தாய் மற்றும் அண்ணனிடம் கூறியுள்ளார்.\nஇதனால், நவம்பர் 19 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்கும், தனது தந்தைக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகமடைந்த அண்ணன், இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு, எனக்கும் நவம்பவர் 19 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.\nபின்னர், நடந்தவை க���றித்து மகளிர் பொலிசில் தாய் புகார் அளித்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் சந்தீப் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16091501/1157188/summer-heat-increased-in-Karur-Tiruttani.vpf", "date_download": "2018-12-15T01:10:16Z", "digest": "sha1:LKCQKAY54SQBUTXPQRRRMV4EWWSKZDRD", "length": 14730, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கரூர், திருத்தணியில் வெயில் 100 டிகிரியை தாண்டியது || summer heat increased in Karur Tiruttani", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகரூர், திருத்தணியில் வெயில் 100 டிகிரியை தாண்டியது\nகோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர், திருத்தணியில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது.\nகோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர், திருத்தணியில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது.\nகோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர், திருத்தணியில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. முக்கிய நகரங்களில் பதிவான வெயில் அளவு வருமாறு:-\nசென்னை நுங்கம்பாக்கம் - 94.1 டிகிரி (34.5 செல்சியஸ்)\nசென்னை விமான நிலையம் - 96.68 டிகிரி (35.6 செல்சியஸ்)\nகோவை - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)\nஊட்டி - 73.4 டிகிரி (23 செல்சியஸ்)\nகடலூர் - 93.38 டிகிரி (34.1 செல்சியஸ்)\nதர்மபுரி - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)\nகன்னியாகுமரி - 89.24 டிகிரி (31.8 செல்சியஸ்)\nகாரைக்கால் - 93.02 டிகிரி (33.9 செல்சியஸ்)\nகரூர் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)\nகொடைக்கானல் - 65.84 டிகிரி (18.8 செல்சியஸ்)\nமதுரை - 93.92 டிகிரி (34.4 செல்சியஸ்)\nநாகை - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)\nபாளையங்கோட்டை - 89.78 டிகிரி (32.1 செல்சியஸ்)\nபுதுச்சேரி - 93.74 டிகிரி (34.3 செல்சியஸ்)\nசேலம் - 92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)\nதிருச்சி - 97.52 டிகிரி (36.4 செல்சியஸ்)\nதிருத்தணி - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)\nதூத்துக்குடி - 89.6 டிகிரி (32 செல்சியஸ்)\nவேலூர் - 98 டிகிரி (37 செல்சியஸ்)\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தே���்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை - பரபரப்பு வாக்குமூலம்\nகாங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/11105028/1156359/IPL-CSK-Dhoni-says-After-2-years-of-happiness-in-Chennai.vpf", "date_download": "2018-12-15T01:08:09Z", "digest": "sha1:CTKEAZDM2AYN3YURFJ6QBPYJJOWIZXNR", "length": 19505, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 ஆண்டுகளுக்கு பிறகு ���ென்னையில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: டோனி || #IPL #CSK Dhoni says After 2 years of happiness in Chennai won", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: டோனி\n2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன் எனவும் இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL #CSK #Dhoni\n2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன் எனவும் இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL #CSK #Dhoni\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.\nசேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.\nஆந்த்ரே ரஸ்சல் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 36 பந்தில் 1 பவுண்டரி, 11 சிக்சர்களுடன் 88 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ராபின் உத்தப்பா 16 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) உள்ளூர் நாயகனும், கொல்கத்தா கேப்டனுமான தினேஷ் கார்த்திக், 26 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். வாட்சன் 2 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான்தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nபின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 203 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை அணியின் வெற்றிக்கு புதுமுக வீரர் சாம்பில்லிங்சின் அதிரடியான ஆட்டமே காரணம். இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் 23 பந்தில் 56 ரன் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். வாட்சன் 19 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 25 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.\nடாம் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பப்டது. முதல் பந்தில் பிராவோவும், 5-வது பந்தில் ஜடேஜாவும் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.\nஇந்த வெற்றி குறித்து ச��ன்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-\n2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல் இன்னிங்சிலும் 2-வது இன்னிங்சிலும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். அந்த அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.\nசாம் பில்லிங்ஸ் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. இதே போல கொல்கத்தா அணியும் சிறப்பாக பேட்டிங் செய்தது. இரண்டு அணியின் பந்து வீச்சாளர்களுக்கும் சவாலாக இந்த ஆட்டம் அமைந்தது.\nரசிகர்கள் இந்த ஆட்டத்தில் மிகுந்த சந்தோஷம் அடைந்து இருப்பார்க்ள.\nதோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-\n202 ரன் குவித்தும் தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களை விட சென்னை சூப்பர் சிங்ஸ் சிறப்பாக ஆடியது. அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.\nசென்னை சூப்பர் சிங்ஸ் பெற்ற 2 -வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 1 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது.\nசென்னை அணி 3-வது ஆட்டத்தில் பஞ்சாபை வருகிற 15-ந்தேதி மொகாலியில் சந்திக்கிறது.\nகொல்கத்தா அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி 3-வது ஆட்டத்தில் ஐதராபாத்துடன் வருகிற 14-ந்தேதி மோதுகிறது. #IPL\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nபுரோ கபடி லீக் - புனேவை 36 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூர்\nஉலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்\nகடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்ட��ஸை எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது வங்காள தேசம்\nபவுன்ஸ்-க்கு ஒத்துழைக்கும் பெர்த்தில் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார்: ஆரோன் பிஞ்ச்\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=569", "date_download": "2018-12-15T01:20:29Z", "digest": "sha1:DSDBG5AQ2ADECCA63AL36XTUVMC6KN7I", "length": 17587, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mavoottru Velappar Temple : Mavoottru Velappar Mavoottru Velappar Temple Details | Mavoottru Velappar- Theppampatti | Tamilnadu Temple | மாவூற்று வேலப்பர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்\nஅருள்மிகு மாவூற்று வ��லப்பர் திருக்கோயில்\nதல விருட்சம் : மாமரம்\nசித்திரைத்திருவிழா,ஆடி,தை அமாவாசை,மாத அமாவாசை மற்றும் பவுர்ணமி.\nஇத்தல வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி. (ஆண்டிபட்டி) - 627851 தேனி.\nதற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு, மாமரத்தின் அடியில் ஊற்று பொங்கிக்கொண்டிருப்பதால் இப்பகுதி \"மாவூற்று' என்றும், இத்தல முருகன் \"மாவூற்று வேலப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇத்தலவிநாயகர் மாவூற்று விநாயகர் என்ற திருநாமத்தடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.\nபுத்திரதோஷம், திருமணத்தடை நீங்க, வியாபாரம், கல்வி, கேள்விகளில் சிறக்க, பிணிகள், பீடைகள் நீங்க வேண்டிக்கொள்ளலாம்.\nநினைத்த காரியம் நிறைவேற வேலப்பருக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, பால்குடம் மற்றும் காவடி எடுக்கப்படுகிறது.\nஎழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் அமைந்துள்ள இந்த ஊற்றில் நீராடி வேலப்பரை மனமுருக வேண்டிக்கொள்ள தீராத பிணிகளும், மனக்குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் அமைந்துள்ள தெப்பம்பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இத்தெப்பத்திற்கும், இத்தலத்திற்கும் சுரங்கத்தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.\nகுன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் எனும் முதுமொழிக்கேற்ப இம்மலைக்குன்றில், வேலப்பராக முருகன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். குகைகள் நிறைந்துள்ள இம்மலையில் பல சித்தர்கள், தவயோகிகள் இன்றும் தவம் புரிவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். வேலப்பர் அருள்பாலிக்கும் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்தமாதாக்கள், அடிவாரத்தில் சக்தி கருப்பணசாமி ஆகியோர் அமைந்திருந்தும் பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்\nபல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியாக உள்ள இப்பகுதியில் வசித்து வந்த பழியர் இனத்தவர்கள் வள்ளிக்கிழங்கினை பயிரிட்டு அதனை தமது உணவாக உண்டுவந்தனர். ஒருமுறை, அவர்கள் தற்போது கோயிலில் வேலப்பர் எழுந்தருளியுள்ள பகுதியில் முளைத்திருந்த வள்ளிக்கிழங்கினை தோண்டினர். அதிக ஆழத்திற்கு தோண்டியும் அக்கிழங்கினை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டும் நீண்ட தூரம் சென்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோண்டிய அவர்கள் வேரில் முடிவில் வேலப்பர் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர். பின், அவர்கள் இப்பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைக் கூற, பிற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nமுக்கிய ஊர்களில் இருந்து தூரம்: தேனியில் இருந்து 32 கி.மீ., ஆண்டிபட்டியில் இருந்து 18 கி.மீ., மதுரையில் இருந்து 98 கி.மீ. ஆண்டிபட்டியில் இருந்து காலை, மாலையில் மட்டும் பஸ்கள் செல்கின்றன. மாதஅமாவாசை, திருவிழா தினங்களில் ஆண்டிபட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவெஸ்டர்ன் கார்ட்ஸ் போன்: +91 - 4546- 251 475\nதேனி இண்டர்நேஷனல் போன்: +91 - 4546- 250 656\nஅருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/education-news-and-articles/no-educational-fees-storm-affected-students-barrier-118112400051_1.html", "date_download": "2018-12-14T23:55:17Z", "digest": "sha1:H23HRN34SLY4GTIREEYS6I2WBYCTOWFX", "length": 10325, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது : பாரிவேந்தர் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 14 டிசம்பர் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்���றிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபுயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது : பாரிவேந்தர்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது என பாரிவேந்தர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் கஜா புயலால் இதுவரை 12 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்படுள்ளன. அதிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு பரிதாபமாக உள்ளனர்.\nஎஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவர்களுக்கு 4 ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.48கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதிமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா\nஇந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...\nஇந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...\nமத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகை: ஆய்வுக்கு பின் நிவாரண நிதி\nகஜா புயல் நிவாரணம்: களத்தில் இறங்கிய கமல்ஹாசன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6011", "date_download": "2018-12-15T00:51:52Z", "digest": "sha1:7RBJGZ4YWAGGZMFPIJUVZYH5PUPQMQDK", "length": 8300, "nlines": 100, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக பிள்ளையான்", "raw_content": "\nசிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக பிள்ளையான்\n18. september 2012 admin\tKommentarer lukket til சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக பிள்ளையான்\nசிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக ஆயததாரி பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ளான்\nசிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் பெண் ஊடகவியலாளர்\nசிறீலங்கா இராணுவத்தால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரு இளம் தமிழ் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான மேலதிக ஆதாரங்களை சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டிருந்தது. அதில் இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு, பின்னர் இராணுவத்தினர் ரீ-56 ரக துப்பாக்கிகளால் அருகில் இருந்து சுட்டுப் படுகொலை செய்யும் காணட்சிகள் அடங்கியிருந்தன. படுகொலை செய்யப்பட்ட […]\nஅம்பாந்தோட்டை மாகம் புரவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு “மகிந்த ராசபக்ச துறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதிபதி மகிந்த ராசபக்சவினால் தான் பிறந்த ஊரில் நேற்றுக் காலை இந்தத் துறைமுகம் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. சனாதிபதியின் நீண்டநாள் கனவாக இந்தத் துறைமுகம் காணப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். முதல்தடவையாக அனைத்துலகத்தில் ஒரு அரச அதிபர் தான் பதவியில் இருக்கும் பொழுதே தனது பெயரில் ஒரு துறைமுகத்தை திறந்து […]\nபொலிஸார் மூவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக முன்னாள் இராணுவ வீராங்கனை புகார்\nபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக இராணுவத்தை விட்டு தப்பியோடிய பெண்ணொருவர் புகார் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தனது காதலருக்கு எதிராக முறைப்பாடொன்றைச் செய்யச் சென்றபோது புத்தல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் […]\nராஜபக்சேவை இந்தியா வருவதை கண்டித்து தீக்குளித்த விஜய் மரணம்\nடென்மார்க்கில் நடைபெறும் தியாகதீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வின் நிகழ்சி நிரல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B7", "date_download": "2018-12-14T23:25:43Z", "digest": "sha1:MXEFI6MZLHDPQJRKPQF6GVHWO2INVQF3", "length": 1983, "nlines": 24, "source_domain": "amburtimes.in", "title": "மகஷ – Ambur Times", "raw_content": "\nநேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார். மேல்பட்டி காவல் நிலையத்தின் …\n2018-11-09 08:14:02 நேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார். மேல்பட்டி காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு அய்யாசாமி மற்றும் உதவி ஆய்வாளர்…\nகாணவில்லை பெயர் : முகேஷ் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் வயது : 15 பத்தாம் வகுப்பு மாணவன் இரயிலில்…\n2018-11-08 23:51:38 காணவில்லை பெயர் : முகேஷ் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் வயது : 15 பத்தாம் வகுப்பு மாணவன் இரயிலில் பெங்களூர் சென்றதாக தகவல் (8/11/18)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/36548-dadasaheb-phalke.html", "date_download": "2018-12-15T01:22:54Z", "digest": "sha1:KDUTDWECZGPPVVRHZCK6LGDTFGDEDFTV", "length": 12538, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "‘இந்திய சினிமாவின் தந்தை’ தாதாசாஹேப் பால்கே பற்றிய அறியா தகவல்கள்!! | Dadasaheb Phalke.", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\n‘இந்திய சினிமாவின் தந்தை’ தாதாசாஹேப் பால்கே பற்றிய அறியா தகவல்கள்\n19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர். சினிமாவில் தனது வாழ்நாள் பங்களிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு, அவரது பெயரால் ‘தாதாசாஹேப் பால்கே விருதினை’ இந்திய அரசு, 1969 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்திய சினிமாவின் அங்கமாக இருந்த தாதாசாஹேப் பால்கே பற்றிய சிறு தொகுப்பு:\n0 மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 1870 ஆம் ஆண்டில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும். அவரது தந்தை ஒரு ���ிறந்த கல்வியாளர் ஆவார்.\n0 பால்கே 1885-ல் மும்பை ஜே.ஜே.கலைக் கல்லூரியில் பல கலைகளையும் கற்றார். புகைப்படக் கலை, ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி குறித்து பரோடாவில் உள்ள கலா பவனில் 1890-ல் பயின்றார். லித்தோகிராஃபி அச்சுக்கலையில் நிபுணத்துவம் பெற்று, பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவுடன் இணைந்து பணியாற்றினார். கார்ல் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் மேஜிக் நிபுணரை சந்தித்து அவருடன் சில காலம் பணிபுரிந்தார். மேஜிக் ஷோக்கள் நடத்தினார்.\n0 ‘தி லைஃப் ஆஃப் தி கிரிஸ்ட்’ என்ற ஊமைப்படத்தைப் பார்த்து, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், தனது தொழிலைக் கைவிட்டு, திரையில் இந்திய கடவுள்களைக் கற்பனையாகக் கூறும், நகரும் படங்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.\n0 திரைப்படம் பற்றி தெரிந்துகொண்டதும், சின்னச் சின்ன படங்கள் எடுத்துப் பழகினார். பிறகு இங்கிலாந்து சென்று வால்டன் ஸ்டுடியோவில் சினிமா தொழில்நுட்பம் கற்றார். பார்வை மங்கியதையும் பொருட்படுத்தாமல் சினிமா எடுப்பதில் ஆர்வம் காட்டினார்.\n0 பெண் வேடங்களுக்கு ஆண்களை நடிக்கவைத்தார். நடிப்பு இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் மற்ற நேரங்களிலும் சேலை கட்டியபடியே இருக்கவேண்டும், சமையல் வேலைகள் செய்யவேண்டும் என்று உத்தரவுகள் போட்டார்.\n0 சினிமா பற்றி தெரிந்தது அவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார். மனைவி அனைத்து விதங்களிலும் உதவினார்.\n0 1912ல் பால்கே அவர்கள், அவரது முதல் படமான, ‘ராஜா ஹரிச்சந்திராவை’ எடுத்தார். இந்திய திரைப்பட துறையின் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, இத்திரைப்படம், மே 3, 1913 ஆம் ஆண்டில் மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.\n0 வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துக்காகவே அர்ப்பணித்த தாதாசாஹேப் பால்கே 74 வயதில் (1944) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறை சாதனையாளர்களுக்கு இவரது பெயரிலான விருதை இந்திய அரசு 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. 1971-ல் இவருடைய உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}